அதானி - ஸ்டாலின் சந்திப்பின் ரகசியம் | கர்நாடகா மீது திராவிட பாசமா ?| அமைச்சர் துரைமுருகன் மெளனம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 244

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i หลายเดือนก่อน +75

    சிறப்பு இரண்டு தமிழ்தேசியர்கள் சந்திப்பு உரையாடல்💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍😍😍

  • @pushpanathan6912
    @pushpanathan6912 หลายเดือนก่อน +39

    மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா அவர்களின் பேட்டியை இராவணா வலையொளியில் காண்பது மிக்க மகிழ்ச்சி!

  • @thiagarajanpalanisamy4107
    @thiagarajanpalanisamy4107 หลายเดือนก่อน +22

    அய்யாவின் ஒவ்வொரு பேச்சும் தமிழ்தேசியத்தை மேலும் ஆழமாக புரிய வைக்கிறது.
    தமிழ் வாழ்க.
    ஒழிக திராவிடம்.

  • @katharmeeran
    @katharmeeran หลายเดือนก่อน +47

    அய்யா நீங்களும் சகோதரர் ஏகலைவன் அண்ணன் சீமான் அவர்கள் அனைவரும் என்னதான் கத்தினாலும் அதே டெல்டா மாவட்ட மக்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டு திருடர்களுக்கு வாக்கு செலுத்தும் வரை நல்ல முடிவு கிடைக்காது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t หลายเดือนก่อน +2

      நல்லவர்களை தமிழர்கள் நம்ப மாட்டார்கள்

  • @jayganesh6902
    @jayganesh6902 หลายเดือนก่อน +26

    ஐயா நன்றி
    அண்ணா ஏகலைவன் நன்றி
    கர்நாடக முதல்வர்
    துணை முதல்வர்
    இரண்டு பேருமே உப்பு போட்டு சாப்பிடும் ஆட்கள்
    சுத்த கர்நாடக காரன்
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    தமிழ் நாட்டு முதல்வர்
    உப்பு என்றால் என்ன என்று தெரியாத தத்தி
    தமிழ் நாட்டு முதல்வர் தமிழன் இல்லை எப்படி தமிழ் நாட்டை பற்றி கவலை வரும்
    😭😭😭😭😭😭😭😭😭😭
    தமிழ் நாட்டு மக்கள் தான் யோசிக்க வேண்டும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @arockiadass668
      @arockiadass668 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழ் நாட்டைப் பற்றி கவலை இருக்கும்.
      ஆனால் தமிழ் நாட்டை தெலுங்கர் ஆள்வதால் தான் தமிழ் நாட்டின் நலனைப் பற்றியோ தமிழர்களின் நலனைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை.
      அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.அதில் காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை பாலாறு பிரச்சினை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை.இந்த அயோக்கியத்தனத்தை காலம் காலமாக செய்து வருகின்றனர் தெலுங்கு ஆட்சியாளர்கள்.
      அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!
      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களை தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்குப் பெருமை மதிப்பு.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான்
      தமிழ் நாட்டில் வாழும்
      வேற்று மொழியினர்களும் தமிழர்களை மதிப்பார்கள்.
      மற்ற மாநில மக்களும் தமிழர்களை மதிப்பார்கள்.
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது.
      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைத்தால் அது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழினத்திற்கு தெலுங்கு இனம் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்...

  • @magiccubestamil1087
    @magiccubestamil1087 หลายเดือนก่อน +36

    சிறந்த இரண்டு தமிழ்தேசிய ஆளுமைகள் நிறைவான கருத்துகள் நிறைந்த காணொளி

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 หลายเดือนก่อน +42

    ஐயா மணியரசன் அவர்களை தொடர்ந்து நிறைய நேர்காணல்கள் செய்ய வேண்டும்.
    ஐயாவின் அனுபவம் மக்களின் புரிதலுக்கு பேருதவியாக அமையும்.

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t หลายเดือนก่อน +31

    சிறந்த இரண்டு தமிழ்தேசிய ஆளுமைகள் நிறைவான கருத்துகள் நிறைற.ந்த காணொளி

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 หลายเดือนก่อน +70

    ஐயா நீங்க போராட்டங்களாக செய்யாமல் தேர்தல்பாதைய தேர்ந்தெடுத்திருந்தால் இன்று நாதக பிறந்திருக்க வேண்டியதில்லேயே . உங்களைப்போன்ற நல்லவர்கள் ஒதுங்கியதாலேயே சுபவி போன்ற விசப்பாம்புகள் படமெடுக்குதுகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @aaaamani1035
      @aaaamani1035 หลายเดือนก่อน +2

      Arumai .unmaiyana karuthu.thampi

  • @bkbk8348
    @bkbk8348 หลายเดือนก่อน +25

    மிகச்சிறந்த ஒரு சந்திப்பு.
    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது.
    மிக்க நன்றி.!

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 หลายเดือนก่อน +14

    எல்லாமே சொத்தை பாதுகாக்கத் தான் ஐயா.

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 หลายเดือนก่อน +26

    அய்யாஇந்தநாதாரிமக்கள்திருந்தமாட்டீன்னுஅடமபிடிக்கிறார்களேஇந்தநாதாரிகளுக்கேஓட்டுபோட்டுஅரியனையில்ஏத்துராங்களேமக்கள்இவனுகளுக்குஓட்டுபோட்டுவருங்காலத்தில்குடிக்கத்தண்ணீர்யில்லாமவிக்கிசாகபோறாங்க ஐய்யா

  • @pandurangankrishnaswamy3571
    @pandurangankrishnaswamy3571 หลายเดือนก่อน +17

    சினிமா, சாராயம், அரசியல் விழிப்பின்மை ஆகியவற்றில் மூழ்கி அழிந்துக் கொண்டிருக்கும் தமிழர் மொழி இன உணர்வு ஓர்மையுடன் ஒன்றிணைவதின் அவசியம் குறித்து ஐயா அவர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள்

  • @AambalSooriya
    @AambalSooriya หลายเดือนก่อน +12

    நன்றி அப்பா சிறந்த விளக்க பதிவு

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g หลายเดือนก่อน +8

    உரையாடலால் சில தகவல்கள் தெரிந்து கொண்டேன்❤❤❤😊

  • @ravanankumar90
    @ravanankumar90 หลายเดือนก่อน +18

    ஒட்டுத்திண்ணை
    கருவாட்டுச் சாம்பார்
    வரிசையில்
    நையாண்டி நாயகர்
    சின்ன மோடி
    உபயம்
    ஐயா பெ ம

  • @sundarapandian4580
    @sundarapandian4580 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @jackyjacky7821
    @jackyjacky7821 หลายเดือนก่อน +11

    மக்கள் காசு வாங்கி கொண்டு வாக்கு செலுத்தும் வரை இப்படித்தான் நடக்கும்

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 หลายเดือนก่อน +5

    ஐயா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 หลายเดือนก่อน +8

    சிறந்த பதிவு

  • @venkataramanan2328
    @venkataramanan2328 หลายเดือนก่อน +10

    தமிழ் நாடு மக்கள் அரசியல் என்றால் வாக்குமூலம் பணம் சம்பாத்தியம் செய்வதென்று புரிந்து வைத்துள்ளனர். எனவே தமிழ் தேசிய வாதிகள் பேசியே சாகவேண்டியது தான். இந்த மக்கள் இலங்கை தமிழன் போல் நாடு இல்லாமல் அலையும் போது தான் புரிந்து கொள்ள முடியும்.

    • @pulikutty3999
      @pulikutty3999 หลายเดือนก่อน

      அப்பவும் புரியாது ஏன்னா போதையில் இருப்பான். சோறு கிடைக்கும் வரைக்கும் எதிர்த்து பேச மாட்டான்.

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 หลายเดือนก่อน +7

    இருவருக்கும் வணக்கமையா..❤

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 หลายเดือนก่อน +6

    சிறப்பான நேர்காணல் ஐயாக்களே ..

  • @TamizharAatchi
    @TamizharAatchi หลายเดือนก่อน +8

    ஐயா சொல்வது உண்மை, பசி, போல் இன உணர்வும் இயல்பா வருவதுதான், தமிழர்களை பற்றி தவறாக பேசினால் என்னை அறியாமலே கோபம் வருகிறது, என் இனத்தை ஈழத்தில் அழித்த போது என்னை அறியாமல் கோபமும் அழுகையும் வந்தது, வருகிறது, ஐயா சொல்வது போல் தமிழன் என்ற இன உணர்வு என் இரத்தத்தில் கலந்திருக்கும் உணர்ச்சிதான்💪🔥

  • @bharanedharan8148
    @bharanedharan8148 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டில் ஏரிகளை தூர்த்து ஏர்போர்ட், ப்ளாட்டு போட்டு கல்லா கட்றதே திராவிட மாடல் ஆட்சி

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 หลายเดือนก่อน +18

    காவிரி பாயும் பகுதி மக்கள் திமுக விற்கு தானே ஓட்டு போட்டார்கள் அனுபவிக்கட்டும் கேடுகெட்டவர்கள்.

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน

      உண்மை

    • @keezhadivaanan1951
      @keezhadivaanan1951 หลายเดือนก่อน +2

      அப்படி விட்டுவிட முடியாது. அவர்களும் தமிழர்கள்தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும் என்ற நம்பிக்கைதான் முக்கியம். ஐயா கூறும் இயல்பூக்கம் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அது வெளிப்படும்போது புரட்சி வெடிக்கும்.

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน +2

      @@keezhadivaanan1951 இன்னும் எத்தனை காலம் இவர்களுக்கு போரடுவது அய்யா இன்னும் இவர்களுக்கு அந்த மண் இனம் என்ற உணர்வே வரவில்லையே வேதனையாக உள்ளது அய்யா

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk หลายเดือนก่อน +1

    சின்ன மோடி சென்னை மோடி மிகவும் பொருத்தமான பெயர், ஐயா சிறந்த மிகவும் தேவையான நேர்காணல் தமிழ் தேசிய பேராசான் ஐயா மணியரசன் அவர்களுக்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @sairasaira7021
    @sairasaira7021 หลายเดือนก่อน +3

    ஐயா மணியரசன் அண்ணார் ஏகலைவனின் அய்யங்களுக்கு அவரின் மணி மணியான கருத்துக்கள் தேசியம் மக்கள் நலன் கொண்டவர்களால் மட்டுமே அச்சமின்றி பேசமுடியும். மிக்க நன்றி.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 หลายเดือนก่อน +2

    சின்ன மோடி என்ற பெயர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மிக பொருத்தமாக இருக்கிறது

  • @210355
    @210355 หลายเดือนก่อน +7

    அனைத்து நதிகளையும் நாட்டுடமையாக்கி ராணுவத்தை காவலுக்கு வைப்பதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதே என் கருத்து.

    • @arockiadass668
      @arockiadass668 หลายเดือนก่อน

      எதற்கும் தமிழ் நாடு அரசு வாய்மூடி மொளனமாக இருப்பது தமிழ் நாடு அரசு தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை என்பதை நாம் கண்கூடாக பார்த்து வரும் கசப்பான வரலாற்று உண்மை.
      இதுவும் தமிழர்களுக்கு திராவிட ஆட்சியாளர்கள் செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg หลายเดือนก่อน +2

    சிறப்பு ஐயா🙏

  • @nanthathiru2396
    @nanthathiru2396 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்கு 40/40

  • @aarumugamdevi
    @aarumugamdevi หลายเดือนก่อน +5

    ஐயா காவிரியில் தண்ணீர் வந்தால் ஐயா துரைமுருகன் பினாமிகள் மண் எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது.ஐயா எங்கள் பகுதியில் நெல் அரைக்கும் மில் அதிக மாக உள்ளது.இங்கு நெல் மூட்டைகள் 12வீல் லாரி லாரியாக ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளும் அரிசி மூட்டைகளும் இங்கு வந்து கொண்டு இருக்கிறது.

  • @MGAANAND
    @MGAANAND หลายเดือนก่อน

    ஐயா அவர்களின் அருமையான அனுபவ முதிர்ச்சி பேச்சு ரொம்ப அருமையாக உள்ளது

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน

    நல்ல விவாதம் சிறப்பு. அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤ : இந்திய நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி மிக உயரமான மலை : இங்குள்ள பணி உருகி தலை காவேரிக்கு போய் அங்கு இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது என்பது உண்மை அல்லவா தண்ணீரை தர மறுக்கும் நிலையில் : தமிழ் நாடு மக்கள் , விவசாய மக்கள் , எல்லா கட்சிகளும் நாங்கள் நீலகிரியில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரை 5 அல்லது 6 பெரிய 5 அடி விட்டம் கொண்ட துவாரம் போட்டு தமிழ் நாட்டுக்கு தண்ணிரை இறக்க போகிறோம் என்றும் (1) இந்திய நாட்டின் சுப்ரீம் கோர்ட் இக்கு நீதி துறை , (2) இந்திய பிரேத மந்திரி இக்கு அமைச்சக துறைக்கு (3) இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் போட்டு விட்டு வேலை ஆரம்பிக்க போகிறோம் என்று > இந்த நெறியாளர் மற்றும் பேட்டி கொடுக்கும் நபர்கள் கூற தயாரா இல்லை என்றால் தமிழ் நாடு மக்கள் உணர்வு அற்ற மக்கள் அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

  • @user-s23svb
    @user-s23svb หลายเดือนก่อน +1

    100% CORRECT

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน

    ஐயா மணியரசன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @BoopathiBoopathi-sk6zm
    @BoopathiBoopathi-sk6zm หลายเดือนก่อน +2

    Ntk Thanjavur London 💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹

  • @selvakumar-dp6kp
    @selvakumar-dp6kp หลายเดือนก่อน +1

    அருமை❤

  • @karthik9510
    @karthik9510 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🫡🔥🔥🔥🔥

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 หลายเดือนก่อน +4

    திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம் சதிகாரன் கள்ளத்தனம் கிராதகன் கட்டுவிரியன்

  • @ganagana1739
    @ganagana1739 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் 🎉

  • @selvarajmounika3483
    @selvarajmounika3483 หลายเดือนก่อน +1

    Super iya naam tamilar

  • @srbamudhan583
    @srbamudhan583 หลายเดือนก่อน +1

    Superb.

  • @vasudevans8398
    @vasudevans8398 หลายเดือนก่อน +2

    வெள்ளம் வந்தால் அப்போது அனுமதி இன்றி திரந்துவிட்டு நம்மை பெரும் பாதிப்புக்கு ஆளாக்குகின்றார்கள்
    .

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +3

    ஒரே நிலை இல்ல கர்நாடகாவிற்கு
    ஆதரவாக இருக்கிறாங்க
    திருமாமாவே கர்நாடக தண்ணீர்தரமுடியாது என்று சொல்வது அவர்களின் தேவை என்று

  • @kaviarasan37
    @kaviarasan37 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @spcspc90
    @spcspc90 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻அய்யோ வணக்கம்

  • @pooranachandran8709
    @pooranachandran8709 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @user-kf6kz2jf9x
    @user-kf6kz2jf9x หลายเดือนก่อน +1

    தமிழ்நாடுஐயாமணியரசர்சிறப்பு

  • @Ntk78680
    @Ntk78680 หลายเดือนก่อน +1

    நாம்தமிழர் ❤

  • @komaravelvg8022
    @komaravelvg8022 หลายเดือนก่อน +10

    ஓட்டு எனும் பாத்திரத்தை வைத்து பிச்சை எடுக்கும் மக்களாக திராவிட போர்வையில் தமிழன்...

    • @rajadurai8067
      @rajadurai8067 หลายเดือนก่อน +1

      சிறு திருத்தம் தமிழன் பெயரில் திராவிடன்

    • @komaravelvg8022
      @komaravelvg8022 หลายเดือนก่อน

      @@rajadurai8067 உண்மை தங்கள் கருத்து ஏற்புடையதே...

  • @balamurugan3052
    @balamurugan3052 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @DaniR-rz7hu
    @DaniR-rz7hu หลายเดือนก่อน +1

    தமிழ் இன காப்பாளர் எங்கள் ஐயா

  • @1006prem
    @1006prem หลายเดือนก่อน +2

    தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டெல்டா காரனுங்க எங்களுக்கு தான் வாக்களிக்க போறாங்க.உங்களுக்கு ஏன்டா எரியுது???😂😂😂
    இப்படிக்கு
    தமிழக முதல்வர் stalin

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 หลายเดือนก่อน +2

    ஆந்திராவில் ஒரு இடத்தில் தமிழர்கள் நினைவு ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தால்தெலுங்கர்கள் கேட்கும் வார்த்தை முதல் வார்த்தைஅறம் வாலு அறம் வாலுஏமிஏமி ஏமிஓஇக்க டிஅ இ நா ரேதமிழ்நாட்டில் தமிழனுக்கு இந்த உணர்வு இல்லை

  • @vivekanan9049
    @vivekanan9049 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🇲🇾

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go หลายเดือนก่อน +1

    இந்த மக்களுக்கு இது போன்ற அரசியல்வாதிகள் தான் தேவைப்படுகிறார்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 หลายเดือนก่อน +5

    DMK used to talk about Adani. Now ???

  • @swamynarayanant3154
    @swamynarayanant3154 หลายเดือนก่อน +3

    Well said sir, model govt going down

  • @_SridhAr_
    @_SridhAr_ หลายเดือนก่อน +5

    செத்தான் எரா மீசை 😂

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 หลายเดือนก่อน

    தமிழ் தேசிய பேராசான்❤❤❤❤

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 หลายเดือนก่อน +3

    ஐயா, வாக்குப் பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிற இவர்களையும் எதிர்க்கட்சி அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.மற்றும் காங்கிரஸ் இவர்களையெல்லாம் என்னதான் செய்யலாம் ஐயா? என்னதான் செய்யறது ஐயா? இவர்களையெல்லாம் . . . ?
    ஒன்னுமே புரியலையே ஐயா.

  • @kathiresan5093
    @kathiresan5093 หลายเดือนก่อน +1

    💪💪💪💪💪 NTK

  • @sm5mahendren11
    @sm5mahendren11 หลายเดือนก่อน

    நையாண்டி நாயகன்
    துரை முருகன் சாராயவியாபாரி ஸ்டாலின்

  • @Theking-dh5op
    @Theking-dh5op หลายเดือนก่อน

    Suoer talk

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் 40தொகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற விவசாயப் பெருங்குடிமக்கள்,, தங்களின் விவசாயம் வளரனும் செழிக்கனும் அதற்கான தேவையை நீர்தேவையை, தமிழ்நாட்டின் தமிழ்நாட்டுமக்களின் காவிரிநீர்உரிமையை நிரந்தரதீர்வை ஏற்படுத்தி விவசாயத்தையும் விவசாயப்பெருங்குடிமக்களின் விவசாயத்தொழிலாளர்களின் வாழ்வில்வளமும்நலமும் சேர்ப்பார் பாதுகாத்து அரணாக இருப்பார்கள் னு நம்பி 40தொகுதிகளிலும் திமுக வை வெல்லவைத்தவிவசாயப்பெருங்குடிமக்கள் தான் ,,நம்பி வாக்களித்த திமுகவின் திராவிடமாடல்அரசு இவ்விடத்தில் என்னமாறி செயல்பட்டுகிட்டு இருக்கிறாங்க ங்கிறதை இனியாகிலும் அறிந்து தெளிந்து விழிப்படைவாங்களா? மாட்டாங்களா? ங்கிறதுஇறைவனுக்கே வெளிச்சம்!!!!

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 หลายเดือนก่อน +4

    1972லேயே 200 ஏக்கர் பண்ணை நிலம் கருணாநிதி குடும்பம் வாங்கி இருக்கிறது. இன்னும் பல கார் இருசக்கர வாகன விநியோக கம்பெனிகள் இருக்கிறது.
    காவேரியில் ஜுன் 12 தேதி திறக்க வேண்டும். ஆனால் இன்று வரை தண்ணீர் வரவில்லை. எடப்பாடி டெட்பாடி ஆகிவிட்ட நிலையில் அவர் எதற்குமே வாய் திறப்பதில்லை.

  • @naturallove5230
    @naturallove5230 หลายเดือนก่อน

    சரியான பதில். மக்களிடம் ஒழுக்கம் இல்லை.

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA หลายเดือนก่อน +2

    ஐயாவை தொடர்ந்து பேச வைக்கவும்..........

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VincentSinnappan
    @VincentSinnappan หลายเดือนก่อน

    One of the experiences person, try to meet him weekly Sarr

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 หลายเดือนก่อน +2

    ஐயாமோடியைஎதிர்த்தாஆட்சிடேன்ஸ்ஆடிவிடும்ஸ்டாலின்சொத்துடப்பாடேன்ஷ்ஆடிரும்

  • @nadavindu9075
    @nadavindu9075 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏😊🏆🏆🏆🏆🏆🏆

  • @msekar4221
    @msekar4221 หลายเดือนก่อน

    👌👌👌👌🔥🔥🔥🔥

  • @arulappumarisal166
    @arulappumarisal166 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏👌👌👌❤️❤️❤️👏💪🏻👌

  • @karuppusamy6530
    @karuppusamy6530 หลายเดือนก่อน +1

    ஐயா விவசாய கூலி தொழிலாலர்களை பற்றி சிந்தித்தீர்களே சரியான பார்வை

  • @narayanasamy3594
    @narayanasamy3594 หลายเดือนก่อน +2

    ஐயா;ஐயா அவர்களுக்கும்.ஆசான் அவர்களுக்கும் வணக்கம் 🙏

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 หลายเดือนก่อน +2

    All. The. Rivers. are. nationalised. anything. Possible. Sir. Please

  • @kesavanmathi180
    @kesavanmathi180 หลายเดือนก่อน

    வணக்கம் ,
    தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் , நல்ல தாய்க்கும் , தந்தைக்கும் பிறந்தவர். இருந்தால் காவேரி நதிநீர் நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கும்.
    செந்தமிழன் சீமான் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க...... ஆட்சியாளர்கள். ஆண்மை தன்மை அற்றவர்கள்.
    நன்றி வணக்கம்.

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 หลายเดือนก่อน

    Deep Insight anna. Kudos. How this politicians were ruling us..?

  • @sammuthu
    @sammuthu หลายเดือนก่อน

    👍

  • @arunk8573
    @arunk8573 หลายเดือนก่อน +1

    தமிழர்களே மணியரசன் ஆசான் சொல்வதை கேளுங்கள் தமிழர்களின் நிலமைகள். இனியும் தாமதம் வேண்டாம் தமிழ் தேசியம் தான் தமிழரை காக்கும் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @tanishvibass2624
    @tanishvibass2624 หลายเดือนก่อน

    👍👌🤝

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน +1

    நாசமா போன கர்நாடகா ,திராவிட புரட்டு!

  • @user-iv7wc2dn4u
    @user-iv7wc2dn4u หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 หลายเดือนก่อน

    Naiyandi nayakan super

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 หลายเดือนก่อน +2

    இந்த சண்டாளர்கள் நாசமாகத் தான் போகப் போறானுங்க ஐயா.

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc หลายเดือนก่อน

    திருச்சியில்முத்தரையரைஅடக்கி. ஒடிக்கிஆளும்கே. என். நேருதெலுங்குரெட்டியார்

  • @senthilr6657
    @senthilr6657 หลายเดือนก่อน

    Su vee patthi romba arumaiya sonnirgap

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t หลายเดือนก่อน +1

    வாய்ப்பு இல்லை பொழுதுபோக்கு நடக்கும் திராவிடியா😂😢😢😢😢😢😢

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 หลายเดือนก่อน

    தேர்தலைப் புறக்கனிக்கிற நபர்தானே இந்த பெ மணியரசன் அவர்கள்
    தேர்தலில் நின்று வென்ற முதல்வரிடந் தானே எல்லா விண்ணப்பங்களையும் வச்சிப் போராடுகிறார் ?

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 หลายเดือนก่อน +4

    தோழர் ஏகலைவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இவர் தமிழ்த் தேசிய திராவிடர்.

  • @user-np5oy1hn4m
    @user-np5oy1hn4m หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @rameshn5833
    @rameshn5833 หลายเดือนก่อน

    All farmers simply voted for dmk and admk... Now suffering lot....

  • @user-fy7kj2cs7f
    @user-fy7kj2cs7f หลายเดือนก่อน

    Their properties are.to be protected, that is why our leaders are keeping mum.

  • @muthukumare
    @muthukumare หลายเดือนก่อน

    I can’t believe Seeman is giving importance to this song by issue instead of water issue

  • @ambisrinivas3482
    @ambisrinivas3482 หลายเดือนก่อน +1

    சுடாலின் அவர்கள் எந்த டெல்டாகாரர் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். அவர் கூவம், அடையாறு ஆற்றின் டெல்டாகாரர். 😂

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      நாகைக்கு எச்சில் கையால் கூட எதுவும் செய்யவில்லை சின்ன மோடி...40 ஆண்டுகளாக அதே நிலையில் இரு வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கி இருக்குறது. கேட்பார் யாருமில்லை