பிறப்பால் மட்டுமே வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறத்து - வர்ணாசிரமமே சமூக நீதிக்கு தீர்வு
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- பிறப்பால் மட்டுமே வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறத்து - வர்ணாசிரமமே சமூக நீதிக்கு தீர்வு
-------------------------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியை நிலைநாட்ட சநாததர்மம் ஒன்றே தீர்வு. வர்ணாசிரம தர்ம கோட்பாடுகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று தப்பர்த்தம் சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள்.
பிறப்பால் ஒருவருடைய வர்ணம் இல்லை என்று சொல்ல, விசுவாமித்திரரை தவறான உதாரணமாக காட்டுகின்றனர்.
பிறப்பால் விசுவாமித்திரர் ப்ராஹ்மணர் என்று இதிஹாச புராணங்கள் சொல்கின்றன.
மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் அரசியல்வாதிகளை நம்பி மோசம் போகாமல், மத குருமார்களை அணுகி உய்வடைய பாருங்கள்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
அழகான உண்மையான உலக தத்துவம் நன்றி ஐயா.
அற்ப்புதமான விளக்கம் ஸ்வாமி. இந்த காணொளியை அதிகமாக எல்லோருக்கும் பகிர வேண்டுகிறேன். 🙏
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
ஜய்ஸ்ரீராமபாணம் ( 174 ம் நாள் )
நன்றி ஸ்வாமி ஜி. தாங்கள் கொடுத்த சரியான விளக்கம் துணிச்சலுடன்,சத்திய பிரமாண விளக்கம். சத்திய தந்தை மட்டும் பேச உறுதிகொண்ட ஆஸ்திகரான தாங்கள் நீடூடி வாழ்ந்து ,தங்களின் தரும கைங்கர்யத்தை தொடர்க
Excellent, Superb And Great.Thankyou Sir.💯
ஜய் ஸ்ரீராம் ..💗💗💗
ஜெய் ஸ்ரீ ராமபாணம்..💗
ஜெய்ஸ்ரீஹயக்ரீவா...💗
ஜய் ஸ்ரீ 💗💗💗💗
Thanks!
நமஸ்காரம் ஸ்வாமி பிரமாணத்துடனான வர்ணாசிரம தர்ம தெளிவுக்கு நன்றிகள் ஆயிரம்
அடியேன்🙏
🙏🙏🙏 மிக்க நன்றி. நமது ஆச்சாரியார்கள் அவரவர்களால் நிர்ணயக்கபட்ட தத்துவங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவர்களது தத்துவங்களை மேலும் தாங்கள் வரும் பதிவுகளில் விளக்கமளித்தால் நாங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
நமஸ்காரம்
உண்மையை அனைவருக்கும் சிறப்புற எடுத்து சொல்லி புரிய வைத்ததற்கு நன்றிகள் கோடானுகோடி
நன்றி சார் ❤❤❤❤
பகுத்தறிவுக்கு சிஞ்சித்தும் ஒவ்வாத விளக்கம்
அற்புதமான விளக்கம்.
வணங்கினேன்.
உண்மையான விளக்கம் நன்றி
Great swamy
Nandri ayya 🙏🙏🙏
அற்புதமான விளக்கம்
அனந்த கோடி நமஸ்காரம்... தங்களுடைய இந்த விளக்கம் அருமை. மடாதிபதிகள் செய்யவேண்டிய கடமையை தாங்கள் செய்துள்ளீர்கள். சைவ வைணவ மடாலயங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்யாததாலேயே இந்தளவு நாட்டில் அறியாமை வேறூன்றியுள்ளது....
Perfect 👌👌👌👌👌👌👌
Thank you Sir. Cleared lots of doubts and brought clarity. 🙏🙏🙏🙏
Swamiji adenin banivana Namaskaram very good speech emberumanarin arull thankazhuku ulladhu. Andal Rengamannarin thunai irupargal vazha vazhamudan pallandu pallayirathandu
நல்ல பதிவு நன்றி ஐயா!
நீங்கள் சொல்வது மிகவும் சரி. Svbc தெலுங்கு சேனல் லில் 18 மகா புராண உபன்யாசம் நடக்கும். அதில் நீங்கள் கூறுவதை தான் அவர்களும் சொல்கிறார்கள். தமிழில் இது போல் யாரும் சொல்வது இல்லை. அதனால் தான் தமிழ் நாட்டில் சனாதன சர்ச்சை மிகவும் கேவலமாக அர்த்தம் சொல்கிறார்கள். நமஸ்காரம் சுவாமி.
🙏🏻🚩சுவாமி அருமை அற்புதம் 🚩🙏🏻
அருமை யான விளக்கம்... தங்களின் vedio ஐ பார்த்து நான் மறந்து போன நமது மருபிறவி... பூர்வ ஜென்ம கர்மா இதை யோசிக்க செய்துள்ளது நன்றி ஐயா. பாவ புண்ணிய கர்மா நம்பிக்கை இருந்தால் தவறுகள் குறையும் ஐயா🙏🙏🙏🙏💯💯💯
அருமையான காணொளி
பிரம்மத்கிற்கு பொருள் சொல்லி
அதன்மூலம் உரைகள் எழுதிமாறுபட்டு நின்றவர்கள்
இம்மூன்று ஆச்சார்யர்கள்
ஊடகங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்ப
திரும்ப காண்பிக்கின்றன
உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா, சித்தர்கள் சொன்ன யோக முறையை பின்பற்றுவது என்று முடிவு எடுத்திருக்கிறேன், ஒருவன் எந்த நிலையில் இருந்தாலும், அவன் உயர்ந்த நிலைக்கு செல்ல விரும்பினால், அதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தி தருவதே சிறந்த சமூகத்தின் பண்பு என்பது என் கருத்து.
What you said is the right meaning, approach and explanation.
நல்ல கற்பனை.
வந்துட்டாருய்யா
நன்றி
Thank you sir. Your video is enlightening to me
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
உண்மையை உரக்க சொல்லியமைக்கு நன்றி ஸ்வாமி , தங்கள் துணிவு பாராட்டுதலுக்குரியது , தொடரட்டம் உமது பணி . ஜய் ஸ்ரீமந்நாராயணா
நன்றி.நன்றி.நன்றி
Excellant.excellant
Very very excellent explanation about all puranas in one spell out. An ordinary hindu can also easily understand yours explanation.
My duty is only listen, no question. Jai Sree Ram.
Very well Explained !
மிக அருமையான சமய ஆன்றோர்கள் இவ்வாறு மக்களுக்கு எடுத்துரைக்க முயலவேண்டும் இந்த தகவலை கேட்கும் அரசியல்வாதிகள் தன்னை திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்
சரியான காணொலி.இன்று மறுபிறவி தத்துவத்தை மறந்தனர் என்பதே நிதர்சனம்.
Adhuku proof irukka da venna
Sabaash Very Nice, So very well explained Sir with Pramanaam.
Namo Namaha
இதுபோன்ற விளக்கங்களை வீதிகள் தோறும் தெருமுனைக்கூட்டம் போட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்.வாழ்க வளர்க 🙏
நான் இயன்றதை செய்துவிட்டேன். இனி உங்கள் பங்கிற்கு நீங்கள் செய்யவும்
@@OurTemplesஅப்படியென்றால் நான் ஒரு சூத்திரன். நான் முந்தைய என்ன தவறு செய்தேன் என்று இறைவன் எனக்கு தெரியபடுத்தியிருந்தால் இது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் என்ன செய்தாலும் என்னால் இந்த ஜென்மத்தில் பிராமணனாகவோ சத்திரியனாகவோ மாற இயலாது. கிறிஸ்தவத்திற்கு மாறுவதால் எனக்கு பிராமணர்க்கு நிகரான மதிப்பு கிடைக்கும்.
@@Top10-k3f4y இதற்கு பதில் சொல்ல மாட்டார். ஆனால் மதத்தை புரிந்து கொண்டால போதும். நல்ல குரு கிடைக்க பிரார்த்திக்கிறேன்
@@Top10-k3f4y நீங்கள் ஏன் பிராமணன் ஆகவோ சத்திரியன் ஆகவோ முயற்சிக்க வேண்டும்? உங்கள் கடமை என்னவோ அதை செய்தாலே போதுமே? எல்லா வர்ணங்களும் ஒரே மரியாதைக்கு உரியவை என்றால், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஏன் மாறவேண்டும்?
நீங்கள் மதம் மாறுதல் உங்கள் உரிமை. யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்னொரு மதத்தைக் குறைத்துப் பேசக்கூடாது.
as usual !!!
you rock !!!!
JAI SHRI RAM !!!🙏
அருமையான பதிவு.தங்களின் அருளினால் கௌசிகன் என்கிற விஸ்வாமித்திரின் வரலாற்றை அறிந்து கொண்டேன். நன்றி!
Excellent Swami
Really fantastic! Really this was first time I am understand properly . May be because I have not learnd Sanskrit. So I can't read the original meanings of our GURU. THANKS
Wonderful analysis.
Ver y good infermation
வணங்குகிறேன் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நவின கண்டுபிடிப்பை
பயன் படுத்தி அம்மணமாய்
திரிந்து கொண்டு
இருக்கிறீகள்.
யாருக்காகவும் எதற்காகவும் தன் நிலைப்பாட்டை மற்றிகொள்லாத மனிதன்..👍
unmai david john ivar kuriyatharkaka nan migavum varuthapadukiren
What a clarity sir.? It requires guts . Great.
Om siva jai hind super
Fantastic.
I think no politician can show any evidance to this Swamy Ji for their hollow explanations on the Varnas after viewing this video in full.
Awaiting eagerly for more such videos.
Jai Jai Shriram.
Politicians are not interested in Truth. They want to play at the Gallery and grab power.
அருமையான பதிவு.ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
Very vivid and nice explanation
Good clarification 🙏
🙏 ஶ்ரீமதேஇராமனுஜாய நம:
🙏🙏🙏🙏 ஐயா ஆண்டாள் தாயார் தலைமகனுக்கு இந்த அடியேனின் அன்பு கலந்த வணக்கம்🌹🌹🌹🌹🌹🌹
Yes. Verna based on birth. Otherwise it is not logical and we have to wait for years to know his character and also the livelihood of his preference. Till then what willbe his varna. As Paramacharyal points out, the CivilServices bring common, why some sre IAS , some IPS etc. One decides his birth by his own karma.
You're doing a great service of sanatan dharma by talking on temples.
With due respect to your intelligence it isn't by birth. Read BG chapter 18 where expansion of this verse is done. Those three version goes against the Gita itself. Total vedic literature is in favour of guna karma. Any contradictory line can be analyzed if required. Concept of birth is simply jati / surname and not the qualities.
Arumai arumai arumai
Thankyou so much......
ஸ்ரீமதே! ராமாநுஜாய நமஹ.
இன்று "ஸ்ரீபிள்ளை லோகாச்சாரியார் திருநட்ஷத்திரம்.
சேவித்து,வேண்டிடுவோம் நம்பெருமாளை .
Simply Excellent.
உண்மையான விஷயங்களை விரிவாக தெளிவாக விளக்கி உள்ளார் நன்றி
Correct explanation
Supper
,
இறையருக்கு நம்மை அழைத்துச் செல்லும் தெளிவான பாதை! வள்ளலார் தம் பூத உடலுடன் மறைந்த வரலாறு மற்றும் வடக்கே தக்காராம் அவரது உண்மை வரலாறுகள் எனக்கு மிகவும் வியப்பளிப்பவை! இறையருள் பெறுவதற்கும் இறையருள் வேண்டும்! என்றும் வேண்டும் இறையருள்! ஜெய் ஸ்ரீராம்!!!
எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்!
தங்களது தன்நம்பிக்கையே தங்களது பலம்.
ஆன்மீகவாதிகளின் தன்நம்பிக்கையே செயல் செய்ய
புறப்பட்ட்விடும். அந்த புறப்பாடுதான்,திவ்யப் புறப்பாடு.
Aiya great explanation, no one has explained so clear 🙏🙏🙏🙏
மிக அருமையான விளக்கம். எனது நேரமும் உழைப்பும் வீணானது தான் மிச்சம்.
ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
வணக்கங்கள் ஸ்வாமிஜி.
அம்பேத்கர் பற்றிய விளக்கம் அருமை. அப்போதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவர்
இவ்வளவு பெரிய உண்மையான தத்துவவிளக்கத்தை எந்த அறிவாளியும் இதுவரை சொல்லவில்லையே மிக்க நன்றி அய்யா தாங்கள் நலமுடன் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டியது இந்த தர்மத்துக்கு நல்லது
Do you think it is correct in common sense, a person born as sutra but he doesn't know what wrong he did?
If adiyen may
1. Being born as Sudhra is nothing inferior
2. A counter question is - do you think it is fair to not know who you will be born to? Is there a choice? Karma based birth as Swami said, is the answer
@@saimadhavan3800 Then throw the thread an become sutra.
@@tamilvanan7793 Being a sudra is not inferior. Same way, wearing a thread is not inferior too. Why should he throw that?
இன்றைய நாளில் புலால் உண்பதுவே மிக மிக கருணை நிறைந்த செயல் மது குடிப்பதுவே மிக மிக அறிவார்ந்த செயல் குடும்ப நன்னடத்தை மதிப்பையெல்லாம் விட்டு விட்ட பெண்களே பரந்த மனமுள்ள நல்ல பெண்கள் இதுவே இன்றைய வல்லவன் வகுத்த சட்டம்
அடியேன் வைஷ்ணவன். எனக்கு ராமாநுஜர்தான் எல்லாம். மற்றும் அடியோனின் ஆச்சார்யனின் வழியிலேயே நடப்பதில் மகிழ்கிறேன்.
இராமாநஜர் காட்டிய வழி..
ஸ்ரீவைஷ்ணவம்.
வெறும் வைஷ்ணவமல்ல.
இது தெரியாமல் ,எந்த வழியில்
நடப்பீர்கள்.
Super explanation sir...my doubt s cleared.
Thank you.
Super explanation
Ohm namo narayanaya ohm namo narayanaya ohm namo narayanaya
Thank you so much for the clear explanation sir. We look forward to more such guidance. For the past so many years, I have bn listening to various discourses, and was under the impression contrary. To this.. Our namaskarams swami..
உண்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசும் கருத்துகள் அருமை
மிகவும் தெளிவான விளக்கம். சைவர்கள் ஆதி சங்கரர் சொன்னதை பின் பற்றவெண்டும். I support Shri Rangarajan ji
ஆதிசங்கரர் அத்வைதி. சைவர் இல்லை
Well explained.
Super
விசுவாமித்திரர் ப்ரஹ்ம ரிஷி பற்றி அருமையான விளக்கம். மத குருமார்கள் மக்களிடம் தெளிவாக புரிய வைத்து வழி காட்ட வேண்டும். ஓம் நமோ நாராயணாய!
Rangaraj narasimhan sir,
U r great. I am very much interested. Thank you brother.
Specially I am very much interested in ur speech brother.
அப்படியென்றால் நான் ஒரு சூத்திரன். நான் முந்தைய என்ன தவறு செய்தேன் என்று இறைவன் எனக்கு தெரியபடுத்தியிருந்தால் இது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் என்ன செய்தாலும் என்னால் இந்த ஜென்மத்தில் பிராமணனாகவோ சத்திரியனாகவோ மாற இயலாது. கிறிஸ்தவத்திற்கு மாறுவதால் எனக்கு பிராமணர்க்கு நிகரான மதிப்பு கிடைக்கும்.
@@Top10-k3f4y நீங்கள் குறிப்பிட்ட "பார்ப்பனர்களுக்கு சமமான மரியாதை" சமூகம் சார்ந்ததா அல்லது மதம் சார்ந்ததா ஆன்மீகம் சார்ந்ததா என்பதை சொல்ல வேண்டும்
@@Top10-k3f4y உன்னிஷ்டம்.. படி செய்துக்கலாம்... இதில் யார்க்கும் துக்கம் இல்ல.. உனக்கு மட்டுமே கிருகு த்துவம் குறுக்குத்துவம் பிடிச்ச கிறுக்குதுவமக்கு போகறப்போ துக்கமும் தூக்கமும் உனக்கு மட்டுமே.. யாருக்கும் நட்ட மில்ல.
Super sar
Om namo narayana.
Yes are absolutely right my dear brother.
What Mr Rangarajan sir says is100% correct. Politici give distorted version about varnashrama Dharma and varnashrama divisions. Jai Rangarajan sir ji!
Jai shree Ram ji ❤🎉🎉🎉❤
Beautiful Sir! This "charu" that changed places no politician knows it!! And keep blabbering! Both me & wife are your great admirers and loved this video! This needs courage and conviction! Of course Matadipadhis today only mind their business and do not guide the society at large or correct any wrong speech given!! It's a pity!! Sour truth!!
மடாதிபதிகளுக்கு தெரியுமா என்ன?
Fine
எல்லாம் படித்த பின் புரிதல் வந்த உடன் தான் தெரிகிறது அன்பே சிவம் என்றே!
ஜெய் ஸ்ரீராம்...
एतत् संस्करणं वस्तुतः उत्तमम् अस्ति।
குழுவின் தலைவர் என்பது உண்மை தான்
சாஷ்டங்கம் ஸ்வாமி. நான் ஙற்றவனல்ல. ஆனால் உள் அறிவு தங்கள் விளக்கிய கருத்துகளை பஞ்சில் பற்றிய நெருப்பாக ஏற்கிறது. நமது திருமடங்களின் அதிபதிகள் தர்மத்தை காப்பாற்ற முன் வரவேண்டும் என்னும் தங்ஙள் கோரிக்கையை நானும் அன்னவர்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
💗💗💗💗💗💗💗💗💗💗
A bold attempt to make the viewers know the truth, to enthuse them to explore the truth, with the help of a knowledgeable Guru or an Acharya.
Yes, Sir, , it is a bitter pill to swallow, as the truth can also be bitter!
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
Namaskaram mama 🙏🙏🙏
GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.
வணக்கம் ஐயா நான் ஒரு சைவ வழிபாட்டில் உள்ளேன் உங்களுடைய இந்த காணொளியை முழுமையாக பிறப்பு மூலமே ஒரு வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறது ஒருவர் செய்த நல்வினை தீவினைக் ஏற்ப வர்ணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது இதை மேலும் விளக்குமாறு
Yes. You are correct. Most of the persons will quote only the first four words and never the complete Thirukural.