Free Quran For Non-Muslims : api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran நமது தாவா பணியுடன் இணையுங்கள் :- Donation www.buymeacoffee.com/owquran International Brothers bit.ly/Patreon-Member History Miracle Of the Quran Full Series th-cam.com/video/6z8xAd00NVQ/w-d-xo.html
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்....
அல்ஹம்துலில்லாஹ் சகோதரியே! அல்லாஹ் நாடியவர்களை நிச்சயம் நேர்வழிபடுத்துவான்..உங்களுக்கு இந்த Hidayath ahh கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்..இம்மையிலும் மறுமையிலும் நீங்களே வெற்றியாளர்..🌺🌺🌺🌷🌷 தொடர்ந்து அல்லாஹ்வின்பாதையில் பயனிக்க பிரார்த்திக்குறேன்..🌷🌷
I love you anna nan new musilim saththiyamana unmai al quran eraiwanidam erunthu wanthathe unmayai poiyena 10000000 thadawai kurinalum athu poi akathu rompa thanks Allah unkaluku nalla amulkal innum saiya kudupanaka unkaluku akirawil sorkaththai parisalipanaka amen.... 🤲🤲
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
நிறைய மாற்றுமத சகோதர சகோதரிகள் மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பி வந்தது குறித்து கருத்துக்களை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கு அல்ஹம்துலில்லாஹ் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 💙🤍💙🤍💙🤍💙🤍💙
@@subumunusamy1872 இயற்கையான கடவுளை வணங்குவதற்கு பதிலாக மனிதன் உருவாக்கும் உருவத்தை (சிலையை) வணங்குவது தான் இயற்கை வழியா சகோ. என்னுடைய இந்த பதில் கருத்து தங்கள் உணர்வை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் சகோ.
அருமை அருமை சகோதரா தெளிவான விளக்கம். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் இறைவன் நாடிவருக்கு உங்களின் இந்த விளக்கம் மூலம் தெளிவு கிடைத்தால் அது போதும் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤.
கிறிஸ்தவர்களின் கொள்கை ✝ 🌝இறைவன் யார்? 🌚 இயேசு 🌝இயேசு மரியாளின் குமாரரா? 🌚ஆம் 🌝யார் மரியாளை படைத்தார்? 🌚இறைவன் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝இயேசு ஒரேபேறான குமாரரா? 🌚ஆம் 🌝அவருடைய தந்தை யார்? 🌚இறைவன் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝இயேசு இறைவனின் ஊழியரா? 🌚ஆம் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝இயேசு சிலுவையில் மரித்தாரா? 🌚ஆம் 🌝இயேசு சிலுவையில் மரிக்கும் போது பிராத்தித்தாரா? 🌚ஆம் 🌝அவர் யாரிடம் பிராத்தித்தார்? 🌚இறைவனிடம் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝யார் அவரை உயிர்த்தெழுப்பினார்? 🌚இறைவன் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝இயேசு தீர்க்கதரிசியா? 🌚ஆம் 🌝யார் அவரை அனுப்பினார்? 🌚இறைவன் 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🌝இயேசு பூமியில் இருக்கும் போது வணங்கினாரா? 🌚ஆம் 🌝அவர் யாரை வணங்கினார்? 🌚இறைவனை 🌝அந்த இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝கடவுளுக்கு ஆரம்பம் உண்டா? 🌚இல்லை I 🌝அப்பொழுது டிசம்பர் 25ல் யாருடைய பிறப்பை கொண்டாடுகிறீர்கள்? 🌚இயேசுவின் பிறப்பை 🌝அப்படியென்றால் யார் இறைவன்? 🌚அதுதான் இயேசு 🙄 🌝இயேசு எங்கே இருக்கிறார்? 🌚இறைவனின் வலது பாரிசத்தில்(பக்கத்தில்) வீற்றிரைக்கிறார் 🌝அப்படியென்றால் இறைவன் யார்? 🌚அதுதான் இயேசு 🙄 இது கிறிஸ்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்...🤔🤔 இயேசு கிறிஸ்து இறைவனல்ல.அவர் இறைவனால் இஸ்ரவேல் மக்களை நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தூதராவார்.அவர் ஒருபோதும் இறைத்தன்மைக்கு உரிமையிட்டதும் இல்லை...
அல்லாஹ் இறைவனா ஆம்🥺 சூழ்ச்சி காரன் எப்படி இறைவனாக இருக்க முடியும்🙄 முகமது இறை தூதரா ஆம்🥺 தீர்க்கதரிசிகள் யாரும் செய்யாத 6 வயது சிறுமியை மணந்தவர் எப்படி தூதரனார் 🤔
@@ஐசக்M சூழ்ச்சி செய்பவர்களுக்கு நான் சூழ்ச்சி செய்வன் னு தன் இருக்கு. Trinity a la உங்களுக்கே நம்பிக்கை இல்லை எப்டி சாத்தியம் என்று உங்களுடைய வைராக்கியம் விடுது இல்லை
@@arunprasad6128 GOD 🙃 DO YOU NEED A DEFINITION? READ BELOW👇 112:1 قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2 ٱللَّهُ ٱلصَّمَدُ ٢ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4 وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ٤ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
ஏன் அவனால் நியாயதீா்ப்பு செய்ய முடியவில்லை ! இறுதி தூதராலும் முடியவில்லை இயேசு கிருஸ்து நம் பாவங்களை மன்னிக்கவும் நியாயதீா்புச் செய்யவும் தகுதியானவா் அவரே இறைவன்
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
Masha Allah I was talking about this channel to my friends very befit for non Muslims then we thought like camparative religious this videos if in this channel we get we can befits more like this we talking masha Allah thanks so much do more videos bhai pls regarding like this really many non Muslim seeking for true religion pls do more viseo
Innum athikamana vedeokalai yethirparthawanaka erukiren anna innum nalla pathiwukali athikamaka kudunkal athu kandipaka oru manithanuku nerwaliyai kaddum alhamthulila yen manathu neraiwaka ullathu Allah yenudan erupathaum mana nimathiyaum na unarkiren 💖💖💖
சகோதரனே!மனித கரை பட்டு திருத்தப்பட்டதாக நீங்கள் கூறும் தோராவையும்,இன்ஜிலையும் பாதுகாக்க இயலாத அல்லாஹ் குர்ஆனை மட்டும் இத்தனை வருடங்களாக மனித கரை படாமல் பாதுகாத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மனிதனுடைய பாவ மன்னிப்புக்கு உங்கள் இறைவேதம் என்ன வழியை கூறுகிறது?
மிக மிக நல்ல கேள்வி. ஏனெனில் எந்த இறைவேதம் எனப்படுவது கடைசி வேதம் என்று ஒரு இறைவனால் வலியுறுத்தி சொல்லப்படுகின்றதோ அது மட்டுமே உலக இறுதி வரையில் எந்த வித மனித கரங்களினாலும் மாற்றம் செய்யப்பெறாமல் இருக்கவேண்டும் என்பது நியதியாகும். நமக்கு தெரிந்து பல நூற்றாண்டுகளாக இதன் அரபி மூலம் அரபி மொழி அதன் இலக்கணம் அழியவில்லை. இது உலக அழிவு நாள் அல்லாஹ் நாடியுள்ள காலம் வரையிலும் அழியவும் செய்யாது என்று நாம் நம்பலாம். மேலும் கடைசி வேதம் என்றால் அவ்வாறு தான் இருக்கவேண்டும்.
சகோதரா! இன்று என்னோடு வாழும் என்அப்பா நல்ல பண்புள்ள மனிதராக வாழ்ந்தார்,குடிக்காதவர் என்பதை நானும் என் குடும்பத்தாரும் நன்றாக அறிந்திருக்கிறோம். 500 வருடம் கழித்து எவனோ ஒருவன் வந்து அவர் என் அப்பாவே இல்லை.அவர் பண்பாளர் அல்ல குடிகாரர் என்று சொன்னால் அதை எப்படி என் சந்ததி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்படிப்பட்ட பொய்யை சொன்னவன் பொய்யன் என்று தானே என் சந்ததி உணர்ந்து கொள்ள முடியும்? மேலும் இப்படிப்பட்ட ஒருவன் பின்னாளில் வந்து தனது மக்களை ஏமாற்றுவான் என்பதையும் முன்னரே கடவுள் தமது ஊழியன் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். கலாத்தியர் 1:6 7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:9 கடவுளின் எல்லையில்லாத அவரது மாபெரும் சக்தியை நன்கு உணர்ந்த மனிதன் அந்த ஒரே கடவுள் ஒரே நேரத்துல இரண்டு வெவ்வேறான இடங்களில் இருந்து கொண்டு இரண்டு வெவ்வேறான காரியங்களையும் செய்ய இயலும் என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறான்.அவரை நம்பாதவன் இவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான்.
ஏக இறைவன் குர்ஆனைப் பாதுகாப்பாகத் கூறுகிறான் குர்ஆன் இரக்கப்படுவதற்கு முன் பல வேதங்கள் அருளப்ப்டது. அவற்றை எல்லாம் பாதுகாத்து இருந்தால் அவை இறுதி வேதத்துடன் கலந்து விடக் கூடும். பழைய வேதத்தில் உள்ள சட்டங்கள் அந்தக் காலத்துக்கு பெருந்தன்மையாக இருக்கும் இந்தக் காலத்துக்கு தேவையில்லாமல் இருக்கும் இறுதி வேதத்துக்கு முரணாக இருக்கும்.ஏக இறைவன் நாடியைப் செய்வான்.
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 3:00 இதில் எங்கு தட்டை என்று உள்ளது , வாய்க்கு வந்து எல்லாம் பேசாதிங்க...
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு மூலைகளிலுமிருந்து கூட்டுவார். ஏசாயா 11:12 இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 7:1 சதுரம், செவ்வகம் போன்றவைகளுக்குத் தான் 4 மூலைகள் இருக்கும். பைபிளோ பூமிக்கு 4 மூலைகள் இருப்பதாகக் கூறுகிறுது துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப் போடப்படும்படிக்கு, பூமியின் முடிவுப்பகுதிகளைப் பிடிக்கும்பொருட்டு, யோபு 38:12 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் இறுதிப்பகுதிகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள். எரேமியா 16:19 பூமிக்கு ஒரு எல்லை உண்டாம். அது தான் அதன் முடிவுப் பகுதியாம். அந்த பகுதிக்கு மறுபுறம் பூமி இருக்காதோ?
It is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@sajeethsajeeth5680 குரானில் ஏராளமான விஞ்ஞான முரண்பாடுகள் உண்டு. அவைகளைப்பற்றி நீங்கள் மூச்சு விடுவதில்லை. பைபிளில் தட்டையான வட்டம் என்று இல்லை... மூல மொழியில் வட்டம் மற்றும் உருண்டை என்னும் இரு சொற்களுக்கும் பொருந்த கூடிய பொதுவான ஒரே சொல்லே எழுதப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் வட்டம் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.... இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை அறிய இந்த லிங்குக்கு சென்று வாசியுங்கள்...siluvayadi.blogspot.com/2013/12/earthshape_9.html
வேதாகமத்தில் உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை குரானிலோ வேறெந்த மத நூல்களிலோ காண முடியாது. குரானில் விஞ்ஞான கருத்துகள் உள்ளதாக கூறுபவர்கள் குரானின் ஒரு வசனத்தை காட்டி அவ்வசனத்துக்கு மேலதிகமான விளக்கங்களை கொடுத்தே அதில் விஞ்ஞானக் கருத்து உள்ளதாக நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால் வேதாகமத்தின் சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும் தேவையில்லாமலேயே இந்த நூற்றாண்டு கண்டுபிடித்த விஞ்ஞானக் கருத்துக்களை விவரமாக கூறி நிற்கின்றது. உதாரணமாக கீழே நான் தரும் வசனத்தை கவனியுங்கள். யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். பூமி அந்தரத்திலே தொங்குகிறது என்னும் கண்டுபிடிப்பை கூறும் இவ்வசனத்தை இதைவிட விளக்கி கூற வேண்டுமா? மேலும் அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, என்று யோபு 28:25 இல் வேதம் கூறுகிறது. டோர்ரி சில்லி கண்டு பிடித்த “காற்றுக்கு நிறை உண்டு” எனும் அற்புத விஞ்ஞான கூற்றை இதை விட தெளிவாக கூற வேண்டியதில்லையே?
@@robertdinesh4256 அதே யோபு அதிகாரம் 26:11 கூறுகிறது "வானத்தின் தூண்கள் நடுங்கும் " என்கிறது விஞ்ஞானம் சொல்கிறது வானத்திற்கு தூண்கள் இல்லை என்று அதே போன்று 1ம் சாமுவேல் 2:8 கூறுகிறது பூமிக்கும் தூண்கள் உள்ளது என்கிறது ஆனால் அல்குர்ஆன் கூறுகிறது ஸூரா லுக்மான் அத்தியாயம்-11 வசனம் 10 "வானத்திற்கு தூண்களேதும் கிடையாது நாம் பார்க்கவில்லையா" என்கிறது இதுக்கும் ஏதாவது புது விளக்கம் கொடுப்பிங்க போல
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40:22
It is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@OverwhelmingQuran இதில் உலகம் "தட்டையாக" என்று சொல் சொல்லவே இல்லையே...நீங்களாகாவே அப்படி புரிந்து கொண்டால் இப்படி தான்..... knowledge is more important. 🤣
@@OverwhelmingQuran நீங்கள் oxford பல்கழை கழகத்தில் பட்டம் வாங்கியவர் தானே 🤣.... நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்... இவரை போல👇 th-cam.com/video/nUT3sKzNvuk/w-d-xo.html முதலில் இவருக்கு பதில் அளியுங்கள்..
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40:22
ஏசாயா 40:22 It is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; who stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@OverwhelmingQuran crumple you into a ball, and toss you away into a distant, barren land. There you will die, and your glorious chariots will be broken and useless. You are a disgrace to your master! Isaiah 22:18 NLT
It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in: Read full chapter Isaiah 40:22 in all English translations The all translation circle only brother suma ellam thareinja mari solla kudadhu
@@Jeffydan114 I belief and faith Jesus Christ saved me from all my sin and he died for my sin. He is my savior. Thank you dear one. May god bless you. I repent from so many sin what I have did in my past with help of christ blood and holy sprit.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அ// எத்தினை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை சொர்க்க பிரியரே. முகமதுவின் மனைவி கதீஜா ஒரு கிறிஸ்தவ பெண். அவர் பைபிள் படிக்காமல் இருந்திருப்பாரா அல்லது முகமதுவின் வளர்ப்பு தந்தை எவரோ ஒருவர் தீவிர கிறிஸ்தவராக இருந்து கடைசிவரை கிறிஸ்தவ காபிராகவே இறந்து போனாராமே அவர் பைபிள் படித்திருக்க மாட்டாரா. அவர்கள் இவர்களுக்கு பைபிளை பற்றி போதித்து இருக்க மாட்டார்களா. அல்லது அவர்களும் எழுத படிக்க தெரியாதவர்களா? //முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக// கருணாநிதி ஜெயிலுக்கு போனதுக்கே உயிரை விட்டவர்கள் இருக்கும் உலகத்தில், மூளை சலவை செய்யப்பட்டவர்கள் இதுபோல் நடந்து கொள்வது என்ன பிரமாதம் //அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)// அட நான் கூட எனக்கு இது போல பல பாராட்டு பத்திரங்களை வாசிப்பேன். அதை எல்லாம் அய்யா ஏற்று கொள்வீர்களா. நேற்று கூட எங்க அப்பா சொன்னாரு போன ஜென்மத்துல நான் மன்னர் ராஜா ராஜ சோழனா இருந்தேனாம், நீங்கள் கொஞ்சம் சித்தித்தால் இதில் பல அத்தாட்சிகள் இருக்கு. //அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது.// முகமது எதற்கோ சொன்ன பல வசனங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து 'அந்த வசனம் அதை சொல்லுது இந்த வசனம் இதை சொல்லுது என்று " என்று கூவுவது எவ்வளவு பெரிய அறிவியல் தெரியுமா. கண்டிப்பாக அந்த அறிவியலின் முன் பைபிள் நிற்க முடியாது கடைசியாக சினிமா தயாரிப்பவர்கள் சில நேரம் பிற மொழி படங்களை தமிழில் தயாரிக்கும்போது தமிழர்களின் ரசனைக்கு ஏற்ப சற்று மாற்றங்கள் செய்து தான் தயாரிப்பார்கள். அது போல தான் குரானும்., அய்யா முகமது பைபிளில் இருந்து நிறைய காப்பி அடித்தார், கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்து கொண்டார் (அவருடைய தேவைகளை நிறைவேற்ற என்றால் உடனே வஹி வரும் - உதாரணம் வளர்ப்பு மகனின் மனைவிய கல்யாணம் பண்ண ஆசைப்படுறார், உடனே வஹீ ஓடி வருது, இது மாதிரி) தான் கேள்விப்பட்ட நாடோடி கதைகள் போன்றவற்றை இணைத்தார் (துல்கர்னைன், தஜ்ஜால் , இது போன்றவை ) எல்லாம் கலந்து ஒரு இறை வேதம் தயார். போங்கையா நீங்களும் உங்க வேதமும் இது ஒரு இறை வேதமாம் இதை எல்லாரும் நம்பனுமாம், கால கொடுமை..
3:01 - நீங்கள் கூறிய ஏசாயா 40:22 இல் பூமி உருண்டை வடிவானது என்றே தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது!!! மற்றைய மதத்தின் குறைகளை கூறும்போது சரியான தகவலை உறுதிப்படுத்திவிட்டு கூற வேண்டும்!!! அல்லா பெரியவன் என்று கோஷம் எழுப்ப முன்னர் தாங்கள் சரியான தகவல்களை கூறுங்கள்!!!
it is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
அன்புச் சகோதரரே., வேதத்தை வெளிப்படையாக வாசித்தால் இப்படிதான் அர்த்தம் புரியும். பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு வேதத்தை வாசித்தால் தான் அந்த வசனத்தின் ஆழங்களை புரிந்து கொள்ள முடியும். அவர் யாருக்கு வெளிப்படுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவர்களுக்குத்தான் அந்த வசனத்தின் உண்மையான கருத்துக்கள் புரியும்.
அப்படி என்றால் கிறிஸ்துவமும், பைபிளும் எல்லா மக்களுக்கும் பொதுவானதில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அப்படி தானே? ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல சகோ.. அனைவருக்கும் பொதுவான மார்க்கம். பாமரர்களும் படித்து புரிந்து கொள்ளும் அளவு simple ஆனது
@Nixon Spice ஆவி வந்து விபச்சாரம் செய்து ஓத்.து கேவலமாக பைபிள்(சாக்கடை) சொல்கிறவாறு பொறந்த கேவலமாக பிறவி மனுஷன வணங்குற கூட்டம் பொய் மேல பொய் சொல்லிக் கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் இருதயத்தில் குருடு.
சும்மா போங்க Bro உண்மையை சொன்னால் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் சும்மா விதண்டாவாதம் பண்ணக் கூடாது. நீங்கள் பைபிளை நன்றாகவே படித்திருப்பீர்கள். அதே போல ஒரு தடவை குர்ஆனை யும் படியுங்கள் பிறகு சிந்தித்துப் பாருங்கள்.
நண்பா விஞ்ஞானம் தான் கடவுளிடம் மோதுகிறது, விஞ்ஞானம் மனித அறிவு, ஆனால் மனிதனை படைத்தவர் கடவுள்...... So நீங்கள் மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது நண்பரே
nega Quran copied ila nu soluga...but BIBLE patri nega thavara solathiga.....Allah vum பிதாவாகிய தேவனும் ஒருவரே... bible full purichi padiga...ipo nega ena venalum solalam நியாயதீர்ப்பு நாள் ஒன்று உள்ளது💯‼️ nega inum therichika vendiyathu neraya iruku ‼️📍
என் நபி காட்டியே அனைத்து வலியும் நல்வழி தான் ஆனால் எனக்கு இன்னும் சில விளக்கங்கள் வேண்டும் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது அது எனக்கு முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை
அன்பான சகோதரா நீங்கள் பதிவிட்டதில் தவறான கருத்து வேறுபாடுகள் உண்டு... ஒவ்வொற்றாக அதை நான் பதிவிடுகிறேன்.... 1) அவர்(இறைவன்) பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், ஏசாயா 40:22
மரித்தோரை உயிர்பிழைக்க அறிவியலால் கூடுமா? முடியாது... ஆனால் இறைவனால் கூடும். அப்படியானால்! அல்குர்ஆன் கூட அறிவியலுக்கு முரண்பாடு தானே... அல்குர்ஆனில் மரித்தோரை உயிர்ப்பித்தது உண்டல்லவா... சிந்திக்க. இறைவன் இயேசுவால் சூரியன் இல்லாமல் வெளிச்சத்தை கொடுக்க முடியும், சூரியன் இல்லாமல் மரம், செடி, கனிவகைகளை உண்டாக்க முடியும். ஏனென்றால் அவர் கடவுள் எல்லா அறிவியலையும் கடந்த நிற்பவர்...
it is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
English version, Isaiah-40 He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.
Mashallah Islam is a real religion, non muslims those who are seeing this please accept our religion allah bless u with his guidance and mercy if u have converted allah is choosen u to be in Jannah after this world ,Inshallah allah guides as through out our life
தவ்ரா யூதா்களுக்கு மட்டுமே இறைவனால் வந்தது அதன் தெடா்ச்சி யூதரா பிறந்த இயேசு கிருஸ்துவின் வேதம் வந்தது எந்த சம்மந்தம் இல்லை தெடா்ச்சியும் இல்லை 600 வருடம் கழித்துவந்த தூதனால் மட்டுமே இறக்கப்பட்ட ஒன்று
Quran 2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
உலகத்தை படைத்த அல்லாஹ் . உலக முடிவு நாள் பற்றிய ஞானம் அல்லாஹ் விடமே உள்ளது என்று நபியே கூறுவீராக!. அல் குர்ஆன் (33:63 ) இல் கூறுகிறான். பைபிளில் ( மாற்கு:15 ,வசனம் 52 )இல். உலக முடிவு அந்த நாளையும், அந்த நாழிகை யையும் பற்றி பிதாவே அறிந்தவர். பரலோக தேவ தூதர்கள் அறிய மாட்டார்கள். மனுஷ குமாரனும் அறிய மாட்டார் என்று கூறுகிறது.
நீங்கள் தவறுதலாக பைபிளை படித்திருக்கிறீர்கள் நீங்க சொல்லக்கூடிய விதத்தில் பைபிள் அல்ல மிகத் தெளிவாக துல்லியமாக பைபிள் வசனங்கள் இருக்கின்றனவே. பைபிள் காட்டக்கூடிய வசனம் தான் சரியான நேர்வழி.. நீங்கள் வெளிச்சத்தைப் பற்றி சொன்னீர்கள் பைபிள் காட்டி தருகின்றன முதல் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினேன் நாளாம் நாள் சூரியனை உண்டாக்கினேன் சூரியனுக்கும் வெளிச்சத்துக்கும் இந்த விதசம்பந்தம் இல்லை நம்ம பூமிக்கு வெளிச்சம் கிடைக்கின்றன சத்துமிக்கு இழத்தரணியில் இருந்து இத்திறன் மூலம் சூரியனுக்கு வெளிச்சம் சூரியனை சுற்றி உள்ள அண்டவெளியில். இருந்து விஞ்ஞானம் என்ன சொல்லுது இந்த உலகம் உருவாக்கும் 13.9 பிரில்லியன் சூரியனுக்கு நாலு தசம் ஐந்து பில்லியன். இந்தப் பூமியை போல் 15 லட்சம் மடங்கு பெரிது சூரியன் ஆனால் மில்க்வே கேலக்ஸி ஒப்பிட்டு பார்க்கும்போது சூரியன் கடுகளவு போல் குர்ஆன் காட்டக் கூடிய விதத்தில் அந்த அண்டவெளிக்கு இங்கிருந்து வெளிச்சம் கிடைக்கின்றன அதுமட்டுமல்ல விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் சூரியனின் எரிபொருள் தீர்ந்த பின்பு அது ஒரு கருந்துளை யாக மாறிவிடுமாம் அதனால் தான் சூரியனுக்கு பைபிளில் கொடுத்திருக்க கூடிய பேர் சோலா அதாவது வெளிச்சத்தை தாங்கிக் கொண்டு இருப்பவை.
Enda kelvi ondu than yen babiel pagam 1 2 3 4endu irikki Jesus book enda athu ondu thane irukkanum eppadi 4 5ellam vanchi yen avar book avarukku kappatha eladha?
பரிசுத்த வேதாகமம் எங்க உலகம் தட்ட வடிவம் என்று கூறவில்லை சகோதரனே முதலில் நன்றாக பரிசுத்த வேதாகமத்தை படியுங்கள் உலகம் உருண்டை என்றுகூறுகிறது வேதாகமம். வாதாடி வெல்வதக்காக பொய்களை சொல்லாதீர்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு எழுத்தைக்கூட கூடவோ குறைக்கவோ கூடது உங்கள் நன்மைக்காக இதை கூறுகின்றேன், உண்மையான ஒரே கடவுள் இயேசு மாத்திரமே அவரே உங்கள் கேள்விகளுக்கு நல்ல பதில்களை கொடுப்பர்
It is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
நபிகளின் பிறந்து முதல் இறந்துவரை திரந்தபுத்தகம் ஆனால் ஏசு பிறந்து 13 வயது வரையிலு பிறகு அதில் இருந்து 29 வயது வரையிலும் எங்கே சென்றார் அவர் மூன்று வருடங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் ஆனால் 31வது வயதில் இஸ்ரவேலர்களின் சிலுவையில் நிலை நிறுத்தப்பட்டார் இடைபட்ட அவரின் இந்தகாலத்தை பற்றிய நிகழ்வு பைபிளில் இல்லை எங்கே இருந்தார்
Contradiction 4: When people commited sin God hates us..(This is what my prophets taught us in Bible) But According to Islam , mohamed taught when you are not committing any sin allah will wipe you from the existence. He wants you to kill or be killed.. Ref: Sahih Muslim 2748b If you were not to commit sins, Allah would have swept you out of existence and would have replaced you by another people who have committed sin, and then asked forgiveness from Allah, and He would have granted them pardon. Quran 9: 111 - They fight in the cause of Allah and kill or are killed. Allah dont want you to be a good man, also he want you kill for him or get killed for him to get into heaven. WHy would a God do this?
பையில் உள்ளதை உள்ளதென்று உண்மையை சொல்லுகிறது. எதையும் மறைக்கவில்லை தவறுகள் செய்தார்கள் ஆனாலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அதற்க்கு ஏற்ற தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது அது உங்களுக்கு தெரியவில்லைஎன்று நினைக்கிறேன். எதையும் முழுமையாக தெரிந்துக்கொண்டு அப்புறம் பேசுங்கள். நீங்கள் சொல்லுகிறது எல்லாம் உண்மையாகிவிடாது.
ப்ரோ. உங்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். தவ்றாத், இன்ஜீல் போன்ற இறை வேதங்கள் மட்டும் பரிசுத்தமானவை என்று கிறித்தவ சகோதரர்கள் கூறும்போது ஏன் இதே அளவுகளை இறைவனால் அனுப்பப்பட்ட இயேசுவிற்கு முன்னர் மனித குல வழிகாட்டிகளாக வந்த இறைவனின் தூதர்களான தாவீது , ஆப்ரஹாம், லூத் போன்றவர்களுக்கு கொடுக்காமல் அந்த பரிசுத்த தூதர்கள் மேல் மிகப்பெரிய பாவங்கள் செய்தார்கள் என்று கூறுகின்றீர்கள். எவ்வாறு பைபிள் இதனை கூறியிருக்கமுடியும்? உண்மையில் அல்லாஹ்வினால் இயேசுவிற்கு அருளப்பட்ட இன்ஜீல் நிச்சயமாக இதனை கூறியிருக்காது. இது மனித கரங்களின் வேலைகள் மட்டுமே. இல்லை நீங்கள் கூறுவதுதான் சரியென்றால் அவ்வாறு செய்பவர்கள் எவ்வாறு மனித குல வழிகாட்டிகளாகவும் இறைவழிகாட்டிகளாகவும் இருக்கமுடியும் என்று கேள்வி இங்கே வருகின்றது. இது இயல்பான கேள்வி தான் ப்ரதர். நம்மை பொறுத்தவரை எல்லா தூதர்களும் பரிசுத்தவான்களே. நாங்கள் எவரையும் இழிவாக கூறமாட்டோம்.
இறைத்தூதர்கள் இஸ்மத் கொடுக்கப்பட்டவர்கள். அதாவது மனித குலத்தை வழிநடத்த வந்த அவர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். எல்லாம் பவுலின் சதிதான். அறிவுள்ளோர்க்கு இந்த video ஒரு அத்தாட்ச்சி.. *அறிவுள்ளோர்க்கு*
it is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
Bro edhumae yaarumae paakala. Nabi ku arabic pesadha theriyum nu soldreenga. Avanga family la irukaravanga bible paduchu sollidukalaam. Maybe nabi poi sollidukalaam. Torah la irukara most prophets quran la yum irukaanga. So adhula nabi ku pudikadha visayatha thookitu theva padra visayatha add pannidukalaam. Torah and bible oda upgrade dha Quran na adhepdi karai padiyadhadha iruka mudiyum. Nabi ku munnadiye niraya prophets irundhudukaanga. Avangadha ovvoru period la kadavul oda varthaigalai makkaluku sollidukaanga. Abrahamin kadavul dha naan nu allah soldraru. Actually romba days ah idha pathi search pandraen. Nabi already irundha madhatha upgrade pannidukaaru. Nalladhukagadha. Nabi irundha idam ulaga vanigam nadandha idam. Anga kadan ku vatti adhigam. So ivaru quran la kadan vaangaradhum thappu kudukaradhum thappu. Avarum adhai thannai prophet ah nirubikka sollanumnu illa. Maybe avaroda point of view la niraya thappu appo nadandhudukum adha thadukka kadavulai maiyama vechu nabi makkalai nalvali paduthi irukiraar. Avaru kadavula patharo illayo. But avaroda way of thinking appove vera level la irundhuduku. So ella madhamum makkala nalvali paduthadha iruku. Adhula irukara nalladha ellarumae eduthutu kettadha vittutu irundhalae ulagam sorgama irukum. Madhathoda paer la yaarum adichukama irukanum. Madham kadavul ellathayum thaandi Manidham dha mukkiyam. Endha kadavulum avanga paera solli sanda potu aala kolla sollamataanga apdi pandravaru kadavulae illa. So avan avanuku pudicha kadavula avan avan virumbaraan avan virupam adhu. Avan avanuku avan avan appa dha perusu. So spread love. Be a human. Follow which one is best form of god its your wish. No one cant stop you.
நன்மை செய்து பேர் வாங்குகிறவர்களும் உண்டு. சகோதரரே உங்களை போல் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குகிறவர்களும் உள்ளனர். விஞ்ஞானத்தைப் பற்றி கிறிஸ்தவனே எஇஸ்லாமியரோ ஏற்றுக்கொள்ள கூடாது என்று தெரியவில்லையா அவர்கள் குறங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறார்களே? மேலும் பைபிள் உண்மையையும் மனிதன் எதை ஏற்றுகொள்ள வேண்டும் எதை ஏற்றுகொள்ள கூடாது என்றும் தெளிவாக உறைக்கிறது. தாவீது, லோத்தை பற்றி சொன்னீர்கள், தாவீதிற்கு தேவன் தண்டனன கொடுத்தார். லோத்து குடும்பத்தில் லோத்து மற்றுமே நீதிமான் என்று வேதம் கூறுகிறது. காரணம் லோத்துடைய மனைவி பட்டனத்தின் மேல் ஆசைபட்டு விழுந்துவிட்டாள், பிள்ளைகள்தான் லோத்துவிற்கு அறியாமல் மதுவை கொடுத்து விபச்சாரம் செய்தார்கள் என்று வேதம் கூறுகிறது. உங்களை மயக்கத்தில் வைத்து ஏதாவது ஒரு ஸ்திரீ விபச்சாரம் செய்தால் நீங்கள் விபசார காரர் கிடையது. அந்தஸ்திரியே விபச்சாரி. காரணம் உங்களுக்கு தெரியாமல் நடந்தது. அதனால்தான் பைபிள் இருதயத்தையே பார்க்கிறது. குரானே எபுறந்தூய்மையை பார்ககிறது.சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றி திரிந்து உங்கள் மார்க்கத்தானாகும்படி செய்கிறீர்கள் அவர்கள் உங்கள் மார்க்கத்தான் ஆனபோதோ உங்களிலும் இரட்டியான நரகத்தின் மகன் ஆக்குகிறீர்கள். மத்தேயு; 23; 15 😭😭😭😭
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை விஞ்ஞானம் ஒரு கருத்தாகவே தான் வைக்கிறதே தவிர அதை நிரூபித்து காட்டவில்லை.....எனவே இது போல் சிறு சிறு காரணங்களை வைத்து விஞ்ஞானத்தை பொய் என்று கூறாதீர்கள்
@Faiyazi தங்களின் இந்த கருத்து மிக சரியானது. நாம் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதில் தரவேண்டியது மிக அவசியம். ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தினை தெளிவாக அறியாத மக்களும் அவர்களில் உள்ளனர். மேலும் உலகில் உள்ள எல்லா மக்களுமே தங்களின் மார்க்கம் மட்டுமே சரியானது என்றுதான் எண்ணுகின்றார்கள். இதில் எது சத்தியம் என்பதை அல்லாஹ் தனது இறுதி வேதத்தில் தெளிவாக்கிவிட்டான். ஒரு வேளை உங்களின் அன்பான பதில் அவரை சில சமயங்களில் யோசிக்க வைக்கலாம். சில சமயங்களில் கடுமையான பதில் தரும் தவிர்க்க முடியாத சூழல்கள் ஏற்படுவதும் உண்மைதான். தானங்களில் சிறந்த நிதானமும் அவசியம். ஜஸாக்கல்லா ஹைரன்.
5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 1 யோவான் 1 தேவன் 6நாளும் உலகை படைத்தார். அவை அனைத்திற்கும் 7 வது நாள் தான் ஜீவன் வந்தது. ஆதியாகமம் 2:2 (2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார். ஆதியாகமம் 2:2)
@@abba6814 தேவனுக்கு ஓய்வு இல்லை. ஆனால் அவர் தாம் படைக்க நினைத்த அனைத்தையும் 6 நாட்களில் சரியாக படைத்து முடித்துவிட்டார். 7 ம் நாளை மனிதர்கள் தன்னுடன் இருப்பதற்காக படைத்தார். எனவே ஒய்ந்து இருப்பதாக சொன்னார். (பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. ஏசாயா 40:28).
Contradiction in Islam. Sahih al-Bukhari 3326 The Prophet (ﷺ) said, "Allah created Adam, making him 60 cubits tall. 60 cubits tall = 90feet tall. Explain this scientifically?
பாய் நீங்கள் ஆயிரம் மனைவியை உடைய சலமோனையும் முகமது நபியையும், இயேசுவையும் ஒன்று என்றே சொல்லுகிறீர்கள் ஆனால் பைபிள் ஒவ்வொருவருக்கும் தனிதனி மரியாதை உண்டு. அல்லா என்றால் செர்க்கம் போகலாம் என் கிறீர்கள் பைபிளில் நீ துன்மார்க்கத்தைவிட்டு நீதியையும் நீயாயத்தையும் செய் என்கிறது. (கர்த்தரை துதிக்கவும் வேண்டும் கர்த்தர் தரும் ஞானத்தினாலும் பரிசுத்தஆவியினாலும் நன்மை செய்யவும் வேண்டும்) கர்த்தாவே கர்தாவே என்று சென்னால் போதாது கர்த்தர்வரர்த்தைக்கு செவிகொடுக்க வேண்டும் கர்த்தர் உங்களையும் மனம் திரும்ப செய்வாராக ஆமேன்🙏
அல்லாஹ்வின் தூதர்கள் சாலமோனுக்கும் சரி, நபி முகம்மது ஸல் அவர்களுக்கும் சரி ஆயிரம் மனைவியர்கள் இல்லை.இது சாத்தியமும் இல்லை. தசரதன் கால புராண வரலாறுகளை இறைவனின் தூதர்களுடன் ஒப்பிட்டு கூறுகின்றீர்கள். அவர்கள் இருவரும் இறைதூதர்கள் என்று நம்பப்படுபவர்கள். நபிகளார் 10 விதவைகளை திருமணம் செய்தது உண்மைதான். இதன் மூலம் பல அரபு கோத்திரங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து விட்டன என்பது வரலாறு. 50 வயதுடைய உடல் பலம் மற்றும் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தகுதிகள் இருந்தால் அந்த "வயது முதிர்ச்சியடைந்த" ஆண்கள் (!!!!) மனைவியர் இறந்து விட்டாலும் கூட அவர்கள் விரும்பினால் திருமணம் அல்லது விதவைகள் மறுமணம் ஆகியவற்றை செய்ய இஸ்லாம் அனுமதி தருகின்றது. இதன் மூலமாக விதவைகளுக்கும் வாழ்வுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இதன் மூலமாக பொருளாதார சுழற்சியும் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்கும் கிடைத்துவிடும் என்பது போன்ற பல வழிகாட்டல்கள் நபிகளாரிடமிருந்து உலக மக்களுக்கு கிடைத்துவிட்டது. எனவே 50 - 55 வயது முதிர்ச்சியடைந்த ஆண்கள் (!!!!!) அவர்களின் மனைவியர் இறந்து விட்டால் மறுமணம் செய்யாமல் அநாதை ஆசிரமங்களுக்கு செல்ல தேவையில்லை என்கின்றது இஸ்லாமிய மார்க்கம். அதேபோல வயது முதிர்ந்த மரணத்தை எதிர் நோக்கியுள்ள பெற்றோர்களுடைய அல்லது பெற்றோர்கள் இல்லாத சூழ்நிலையில் உள்ள பருவ வயது அடைந்துவிட்ட பெண் குழந்தைகள் விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டல்களும் இங்கே உள்ளன. அந்த பெண் குழந்தைகளும் கூட அநாதை ஆசிரமங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 21 வயது வரையில் காத்திருந்து தற்கொலைகள் செய்ய வேண்டிய நிர்பந்த நிலைகளுக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்த நிலைகளையும் இஸ்லாம் பருவ வயதை அடைந்துவிட்ட "பெண் குழந்தைகளுக்கு" (!!!!!!) வழங்க வில்லை. வேறு எந்த மார்க்கத்திலும் "திருமண வயது உச்ச வரம்பு" என்பது தெளிவாக பேசப்படவில்லை. வயது முதிர்ந்த ஆண்கள் மறுமணம் செய்து கொள்ள வயது உச்ச வரம்பு மற்றும் அதற்கான தகுதிகள் குறித்தும் கூட பேசப்படவில்லை. நபிகளாரின் வழிகாட்டல் மட்டுமே வயது முதிர்ந்த ஆண்களின் திருமண தகுதிகள் பற்றி பேசுகின்றது. இதனால் இன்று உலகம் முழுவதும் அனாதை ஆசிரமங்கள் நிரம்பி வழிகின்றது என்று நாம் அறிய முடிகின்றது. குழந்தைகள் திருமணம், இரண்டாம் திருமணம் ஆகியன பற்றி பைபிள் என்ன கூறுகின்றது என்ற பதிவுகள் பல இந்த சேனல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரும்பினால் காணுங்கள். இயேசு கண்ணியம் மிக்க இறைதூதர் தான் என்றுதான் நாங்கள் கூறுகின்றோம். இயேசு அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவர்களது விருப்பமாக இருந்து இருக்கலாம். தவறில்லை. இதில் மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டல் உள்ளது என்றால் உலக கிருஸ்தவ மக்கள் திருமணம் முடித்துக்கொள்வது இயேசு கிறிஸ்துவிற்கு எதிரான கொள்கை தானே என்ற கேள்வியும் இங்கே வருகின்றது. எனவே இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்காவிட்டால் கூட அது கூறும் வழிகாட்டல்களையாவது மனமாற ஏற்றுக்கொள்ளுங்கள்.
முகமதுவின் பொன்மொழியான ஹதீஸ் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4661)
அல்குர்ஆன் அவ்வாறு இறைதூதர்களை கேவலப்படுத்தவில்லை. நபிகளார் 1 வயது குழந்தையினை திருமணம் முடித்தார் என்று பொய் கூறினாலும் மைக்கேல் எச் ஹார்ட் போன்ற கிருஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் நபிகளாரின் திருமணங்களை ஆதரித்து இயேசு கிறிஸ்துவினை மூன்றாவது இடத்தில் வைத்து எழுதியுள்ளது ஏன் படியுங்கள் The Hundreds அந்த 100 நபர்கள் என்ற நூலினை. பின்னர் நபிகளாரின் திருமணம் பற்றி பேசலாம். ஆனால் பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன என்று மட்டும் கூற பைபிள் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் கூட அது வேத புத்தகம். சரிதானே.
@@freefirelover5282 அல்குர்ஆன் 4:6 திருமண வயதை அடையும் வரையில் என்று குறிப்பிடும் வசனத்தை படித்தால் பாமரனும் கூட விளங்கிகொள்வான் 4 வயதில் திருமணம் முடித்தாரா என்று. அவர்கள் செய்தது free fire lover களை போன்று அல்ல. எசேக்கியேல் மற்றும் உன்னதப் பாட்டு அல்ல. திருமணம். அல்குர்ஆன் சட்டங்களை உடையது. திருமணம் பற்றி அல்லாஹ் ஏன் வயது நிர்ணயம் செய்யவில்லை என்பதற்கு இனிவரும் காலங்களில் வரவுள்ள இளம் தலைமுறையினர் நிர்ணயம் செய்து கொள்வார்கள். அப்போது நபிகளார் செய்தது சரியா அல்லது தவறா என்று விளங்கும். பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன. இயேசு கிறிஸ்து திருமணம் செய்வதற்கு என்ன வழிகாட்டல் செய்துள்ளார். பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன என்று கூறினால் உலக மக்களுக்கு நிச்சயமாக அது பயன் தரும். பதில் இல்லாமல் நபிகளார் செய்தது சரியா சரியா சரியா சரியா சரியா சரியா என்று கேள்வியினை மட்டும் கேளுங்கள். கேட்டுக் கொண்டே இருங்கள். திருமணம் மற்றும் விவாகரத்து பால்ய வயதில் உள்ள பருவம் அடைந்துவிட்ட பெண் குழந்தைகளின் திருமண சட்டங்கள் விதவைகள் மறுமணம் இது பற்றி தாங்கள் இறைவனாக கருதும் இயேசு என்ன கூறியுள்ளார் அல்லது என்னதான் சட்டம் கொண்டு வந்து தந்துள்ளார் என்றாவது கூறுங்கள். இதில் என்ன வழிகாட்டல் உள்ளது என்று கிருஸ்தவ உலகத்திற்கே புரியவில்லை. மைக்கேல் எச் ஹார்ட் எழுதிய அந்த 100 நபர்கள் என்பது அந்த நூல். அதில் நபி முஹம்மது ஸல் அவர்கள் முதலிடம். இது கடைகளில் கிடைக்கும். அல்குர்ஆன் 4:6 ம் வசனத்தை படியுங்கள். இது பருவ வயதை அடைந்துவிட்ட பெண் குழந்தைகள் திருமணம் முடிக்கலாமா அல்லது கூடாதா என்ற பதில் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.
நீங்கள் பைபிளை விமர்சிப்பதற்கு முன்பதாக பழைய ஏற்பாட்டை விளங்க வேண்டுமென்றால் முதல் நீங்கள் இப்ரயத்த படியுங்கள் இரண்டாவது புதிய ஏற்பாட்டை விளங்க வேண்டும் என்றால் கிரேக்கம் படிங்க அதற்குப் பின்பு தான் பைபிளை விமர்சனம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் குரானை தான் கொஞ்சப்படுத்திக் கொள- ள்கிறீர்கள் காரணம் சகலத்தையும் தெரிந்து பைபிள் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்.
Please don't speared the fake news📍ஏசாயா 40: 22 - அவர் பூமி உ௫ண்டையின் மேல் வீற்றிருக்கிறவர். 💯 தட்டைனு nega ega padichiga? ? 📍 must read: வெளி 22 : 18 - 19 💌💯
it is he who sits above the circle of the earth, and its inhabitants are blike grasshoppers; cwho stretches out the heavens like a curtain, and spreads them like a tent to dwell in; ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள் மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து'' உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும் தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth) வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@OverwhelmingQuran 📍en ga ellathaium scientific ka va pesa mudiuma 😂😂 pechu vazhaku nu onu iruku theriuma ⁉️ solla vara meaning ah understand panikoga words ah research panathiga‼️aptiyea words ah research pananum asa patigana bible theology course atten panuga💯 nega oru naal nega sonathu thapu nu realize panalam. But ugala influence ana souls ku nega tha porupu ‼️📍bible la iruka lord um uga Quran la iruka allah vu oruvar tha 💯💯 So be aware ur words... 📍 Muslim- (bible oda old testimony/lord) 📍Christians - ( followed by new testimony / [lord-jesus-holy spirit]-3 in 1 ) avlo thaga difference....
@@OverwhelmingQuran 📍Bible padikarthu ku munadi pray panitu padiga, ena nokathodu eluthunaga nu Holy spirit🔥will explain u📍normal eyes doesn't know but spiritual eyes know ‼️think 📍time will no longer ❌Repent💎he is coming soon ‼️
@@mohamedsidhik9506 📍translation makes some mistake in word ‼️but they are told tha same meaning.... 📍adhuvum ila ma isaiah prophet eluthuna thu isaiah book 🖋️📌avar prophecy la parthathu avaroda words la avaru eluthuraru 💯📍
உலகைப் படைத்த அல்லா பூமி தட்டை என்று எப்படிச் சொன்னார் ???? பூமி சுற்றுவதை சன் சொல்லவில்லை நவக்கிரகங்களை சொல்லவில்லை கிரஹணத்தைச் சொல்லவில்லை - இன்னமும் பல பல . . . .
Answering to 15:33 You have said : That mohamed may have heard the story from Jews.. First he wanted to be the last prophet of Jews.. He writes in Quran..that Jesus spoke about mohamed to the people of Israel. and then found they did accept him as their prophet because they have found this man is against 10 commandments and speaking lies. so Mohamed with the help of his very rich and powerful wife katijah , he founded Islam.. Which means Surrender to Allah. When people had this question, How we can obey Allah.. mohamed recites (Al-Ma'idah 5:92) that everyone should obey allah and the prophet.. When he lost the business after kathijah died, he wanted money and he started robbing the Quraish people and share their welath and women. He found that Jews and Christians will not believe him so he planned to kill them but if they are wealthy, he ll get them money as fine to live as christians and jews.. --------------------- According to Quran and Mohamed. (Ref 6:16 Jesus, the son of Mary, said, "O Children of Israel, indeed I am the messenger of Allāh to you confirming what came before me of the Torah and bringing good tidings of a messenger to come after me, whose name is Aḥmad.") So Jesus promised a prophet and messenger to Israel(jews) not for Arabs. Instead of protecting Jews from others, Mohamed killed Jews and have taken their women as sex slaves and taken their wealth.. Instead of standing with Jews(The people of Israel) in war. He stand as an enemy to the people of Israel. Explain why did the Quran lied about a prophet for Israel people but send a killer to kill them. Jami` at-Tirmidhi 1606 That the Messenger of Allah (ﷺ) said: "If I live - if Allah wills - I will expel the Jews and the Christians from the Arabian Peninsula." Musnad Ahmad 201 - “I shall certainly expel the Jews and Christians from the Arabian Peninsula so that I will not leave anyone but Muslims.`
உண்மையை (சத்தியம்) உண்மை என்றும் தவறை தவறு என்றும் பைபிள் கூறுகிறது. ஆனால் குரானோ உண்மையை தவறு என்றும் தவறை உண்மை என்றும் கூறுகிறது. இதுதான் வித்தியாசம்.
சகோதரா இவரது காணொளியில் ஏதாவது முரணான விஷயங்கள் இருந்தால் குறிப்பிடவும். அல்லது இது அல்லாமல் குர்ஆனில் வேறு ஏதாவது தவறு இருந்தால் அதையும் எங்களுக்கு கூறவும்.
குரான் பற்றி மட்டும் கூறியிருந்தால் நான் பதில் பதிவிட்டிருக்க மாட்டேன். பைபிளை தொட்டதால் பதில் பதிவு செய்யும் கட்டாயமானது. நிறைய விளக்கங்கள் பைபிள் பற்றி இவருக்கு பதில் கூற வேண்டும் அந்தளவு கமெண்ட் பாக்சில் போட இயலாது என்பதால் இவர் சொனன் பைபிள் வசனத்தையே ஒரு உதாரணமாக தருகிறேன். பைபிள் "உலகம் தட்டை" என கூறுகிறதாம்.!? அதற்கு இவர் கூறும் பைபிள் ஆதார வசனத்தை பாருங்கள் ஏசாயா- 40:22 " அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், என தெளிவாக இருக்க..! எங்கய்யா தட்டைன்னு கூறியிருக்கு?? பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். யோபு 26:7 என பைபிள் கூறுகிறுது அதாவது பூமி தன் சுற்று பாதையில் தொங்கிய படிதான் நமது சூரிய குடும்பத்தில் நமக்கு விஷுவலாக தெரிகிறது. பூமி படைக்கப்பட்டு 7000 வருங்கள் என்றெல்லாம் வேதம் எங்கும் கூறவில்லை விபரம் இல்லாத கிறிஸ்தவர்கள் கூறிய சொந்த கற்பனை கணக்கு . இவர் கூறும் எல்லா முரன்பாடுகளுக்கும் பதில் பைபிளிலேயே தெளிவாக உள்ளது. ஒரு சிறு பதிலை மட்டுமே கொடுத்துள்ளேன். குரான் போல பைபிள் ஒரு மதத்ததை உருவாக்க ஒரே மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல 40 பேர்களுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு கால கட்டங்களில் வெளிபடுத்த பட்டவை. மதத்திற்கான திட்டமிட்டு உருவாக்கபட்ட புத்தகமும் அல்ல பைபிள். ரோம சாம்ராஜ்ய கத்தோலிக்காதான் கிறிஸ்தவ மதத்தை 4 ஆம் நூற்றாண்டில் உருவாக்கி அதற்கு பைபிளை தங்கள் புனித புத்தகமாக பிரகடன படுத்தி கொண்டார்கள் மற்றபடி பைபிள் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது நீங்கள் அதில் கடை பிடிக்க வேண்டியது பழைய ஏற்பாடென்ற வரலாற்று பதிவல்ல உத்தமமாய் கற்பாய் வாழ்ந்து இறைவனை உலக்கு வெளிபடுத்திய இயேசுவின் அன்பின் போதனையான புதிய ஏற்பாடுதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் குறை கூற பழைய ஏற்பாடான வரலாற்று பதிவைத்தான் சுட்டி காட்டுவார்களே தவிர புதிய ஏற்பாட்டு பக்கம் வர மாட்டார்கள். இயேசு கூறிய ஓரே இறுதி உபதேசம் உன்னை நேசிப்பது போல் பிறனை நேசி இன்னொரு மனிதனை நேசிக்க தெரியாதவன் எந்த மதத்தில் இருந்தாலும் சரி அவன் சிபாரிசு செய்யும் எந்த புனித நூலும் பிரயோஜனமற்றதே. காண்கின்ற பிறனை நேசிக்க முடியாதவன் காணாத இறைவனை எப்படி நேசிக்க முடியும்? என இயேசு ( ஈசா நபி) கேடகிறார். இயேசு கிறிஸ்துவின் கட்டளையை கடை பிடித்திருந்தால் உலகில் மத வெறி ,கொலை வெறி இன வெறி, மொழி வெறி நிற வெறி என எதுவுமே இல்லாத அமைதியான உலகம் இருந்திருக்கும். அவரது ஒரு வரி உபதேசத்தை ஏற்று கொள்ளாததால் இன்று மனிதன் மதங்கள் என்ற பெயரில் கொடூரர்களாக மாறினது தெரிகிறதல்லவா? உண்மை இறைவன் அன்பாக இருக்கிறார் அவரை அறிந்து கொண்டவனும் அன்பாகவே இருப்பான் அறியாதவன் விரோதமாகவே வாழ்வான் மேலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியையும் செய்வான் அவன் கிறிஸ்தவ மதத்தானாகவும் இருக்கலாம் ஆனாலும் ஒரு போதும் கிறிஸ்துவுடையவனாக இருக்க முடியாது.
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40
Apart from all the things.. Your al quran has many chapters , even for Jinns which are bad things.. Show me only one chapter Where allah tells you how he loves you with unconditional love.? Tell me How allah showed you love and treated you as his child?
Free Quran For Non-Muslims :
api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
Donation www.buymeacoffee.com/owquran
International Brothers bit.ly/Patreon-Member
History Miracle Of the Quran Full Series th-cam.com/video/6z8xAd00NVQ/w-d-xo.html
ஜஸாக்கல்லாஹூ ஹைரன் ஹஸரத் இது போல இந்து வேதங்கள் பற்றியும் துறவறவாழ்க்கை பற்றியும் வீடியோ போடுங்கள் ஹஸரத்
@@sajeethsajeeth5680 in sha allah
@@sajeethsajeeth5680 thanks ji 🙏 pls uncourage like this channel then this channel owner get more interesting to do video pls dua for them
@@OverwhelmingQuran masha Allah love ❤️ u brother
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
I am a new muslim convert from Christian
Islam is the true religion ☪️
When I started to read Qur'an I can't stop reading
Allahu akbar
Alhamdulillah
Masha Allah
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்....
masha allah
share this video all your family and friends..
Na oru hindhu nan islathai thaluvikonden Allahu Akbar ❤️❤️❤️❤️
alhamthulillah
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியது போன்று உங்கள் குடும்பத்திற்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் சகோதரியே! அல்லாஹ் நாடியவர்களை நிச்சயம் நேர்வழிபடுத்துவான்..உங்களுக்கு இந்த Hidayath ahh கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்..இம்மையிலும் மறுமையிலும் நீங்களே வெற்றியாளர்..🌺🌺🌺🌷🌷 தொடர்ந்து அல்லாஹ்வின்பாதையில் பயனிக்க பிரார்த்திக்குறேன்..🌷🌷
அல்ஹம்துலில்லாஹ்
மா ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்வானாக
I love you anna nan new musilim saththiyamana unmai al quran eraiwanidam erunthu wanthathe unmayai poiyena 10000000 thadawai kurinalum athu poi akathu rompa thanks Allah unkaluku nalla amulkal innum saiya kudupanaka unkaluku akirawil sorkaththai parisalipanaka amen.... 🤲🤲
Jazakallahukaira
Aameen
Aameen
Mashallah
Allah give Yu ❤️ straight path 🙏
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
நிறைய மாற்றுமத சகோதர சகோதரிகள் மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பி வந்தது குறித்து கருத்துக்களை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கு அல்ஹம்துலில்லாஹ் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
💙🤍💙🤍💙🤍💙🤍💙
மிகவும் அருமையான பதிவு நீங்கள் இன்னும் பல தகவல் தருவதை செய்து கொண்டு இருங்கள்
இறைவன் உங்கள் ஆசிரிவிப்பன்
அருமையான பதிவு . எங்கள் தாஃவாவிற்க்கு உங்கள் பதிவு உதவி யாக உள்ளது. நன்மையான காரியங்களில் இறைவன் நம்மை ஒன்றினைத்து, அருள்புரிவானாக.🤲🏻
Naa oru hindhu la eruinthu islathai yathukoindan allahu akbar 🕋🕋🕋
இந்து என்றால் இயற்கை வழி தோன்றியவன் என்று பொருள்.நீ செயற்கை மனிதன்!!
@@subumunusamy1872 இயற்கையான கடவுளை வணங்குவதற்கு பதிலாக மனிதன் உருவாக்கும் உருவத்தை (சிலையை) வணங்குவது தான் இயற்கை வழியா சகோ. என்னுடைய இந்த பதில் கருத்து தங்கள் உணர்வை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் சகோ.
என்ன இல்லை இந்த இந்து மதத்தில், எதற்காக ஏற்க வேண்டும் அந்நிய மதத்தை??.
உங்களையும் எங்களையும் அல்லாஹ் சுகர்க்கத்தில் சேர்த்து விடுவானாக!
Masha Allah
அருமை அருமை சகோதரா தெளிவான விளக்கம். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் இறைவன் நாடிவருக்கு உங்களின் இந்த விளக்கம் மூலம் தெளிவு கிடைத்தால் அது போதும் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤.
மிக தெளிவாக... எது தேவையோ அதை மட்டும் யார் மனமும் உடையாமல்; சிந்திக்கும் படியாக உள்ளது.
Alhamdulillah you give the best explanation of Islam to the people of the world.May your service continue jezakumullahu hiran❤
masha allah
உலகம் உருண்டை
என்பதே உண்மை.
அல்குர் ஆன் முற்றிலும் உண்மை குர் ஆன் அல்லாவிடம் இருந்து வந்தது அல்லாஹ் பாதுகாப்பானாக💯💯💯💯 paaathukattavar களை தவிர🎉🎉🎉
கிறிஸ்தவர்களின் கொள்கை ✝
🌝இறைவன் யார்?
🌚 இயேசு
🌝இயேசு மரியாளின் குமாரரா?
🌚ஆம்
🌝யார் மரியாளை படைத்தார்?
🌚இறைவன்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝இயேசு ஒரேபேறான குமாரரா?
🌚ஆம்
🌝அவருடைய தந்தை யார்?
🌚இறைவன்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝இயேசு இறைவனின் ஊழியரா?
🌚ஆம்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝இயேசு சிலுவையில் மரித்தாரா?
🌚ஆம்
🌝இயேசு சிலுவையில் மரிக்கும் போது பிராத்தித்தாரா?
🌚ஆம்
🌝அவர் யாரிடம் பிராத்தித்தார்?
🌚இறைவனிடம்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝யார் அவரை உயிர்த்தெழுப்பினார்?
🌚இறைவன்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝இயேசு தீர்க்கதரிசியா?
🌚ஆம்
🌝யார் அவரை அனுப்பினார்?
🌚இறைவன்
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு
🌝இயேசு பூமியில் இருக்கும் போது வணங்கினாரா?
🌚ஆம்
🌝அவர் யாரை வணங்கினார்?
🌚இறைவனை
🌝அந்த இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝கடவுளுக்கு ஆரம்பம் உண்டா?
🌚இல்லை
I
🌝அப்பொழுது டிசம்பர் 25ல் யாருடைய பிறப்பை கொண்டாடுகிறீர்கள்?
🌚இயேசுவின் பிறப்பை
🌝அப்படியென்றால் யார் இறைவன்?
🌚அதுதான் இயேசு 🙄
🌝இயேசு எங்கே இருக்கிறார்?
🌚இறைவனின் வலது பாரிசத்தில்(பக்கத்தில்) வீற்றிரைக்கிறார்
🌝அப்படியென்றால் இறைவன் யார்?
🌚அதுதான் இயேசு 🙄
இது கிறிஸ்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்...🤔🤔
இயேசு கிறிஸ்து இறைவனல்ல.அவர் இறைவனால் இஸ்ரவேல் மக்களை நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தூதராவார்.அவர் ஒருபோதும் இறைத்தன்மைக்கு உரிமையிட்டதும் இல்லை...
அல்லாஹ் இறைவனா ஆம்🥺
சூழ்ச்சி காரன் எப்படி இறைவனாக
இருக்க முடியும்🙄
முகமது இறை தூதரா ஆம்🥺
தீர்க்கதரிசிகள் யாரும் செய்யாத
6 வயது சிறுமியை மணந்தவர் எப்படி தூதரனார் 🤔
@@ஐசக்M சூழ்ச்சி செய்பவர்களுக்கு நான் சூழ்ச்சி செய்வன் னு தன் இருக்கு.
Trinity a la உங்களுக்கே நம்பிக்கை இல்லை எப்டி சாத்தியம் என்று உங்களுடைய வைராக்கியம் விடுது இல்லை
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ
இன்னல் லதீன கFபரூ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர் தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:6)
முஹம்மது நபி ஆயிஷா( ரலி) திருமணம் முடிக்க காரணம் எல்லாம் இந்த சேனல் ல அட்மின் பதிவு செய்துள்ளார்
1st போய் பாருங்க
@@anbudas
விஷயத்துக்கு வாங்க
ஒருவன் சதி செய்து விட்டால்
அதை முறிக்க
சதி செய்து காட்டுவது இறைவனின் தன்மைக்கு ஒவ்வாது
அவர் பரிசுத்தர்
மாஷா அல்லாஹ் ... அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக.. மாஷா அல்லாஹ் . அல்லாஹ் போதுமானவன்
மாஷா அல்லாஹ் வணக்கத்துகுரியவன் அல்லாஹ்வைதவிர. யாருமில்லை
th-cam.com/video/pXiBGy3B7No/w-d-xo.html
அல்லாஹ் என்பது யார்
@@arunprasad6128 GOD 🙃
DO YOU NEED A DEFINITION? READ BELOW👇
112:1
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2
ٱللَّهُ ٱلصَّمَدُ ٢
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ٤
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அல்லாவின் பெயா் என்ன ?
Enaku thelivu paduthiyatharku thnx.. allah en ullathai uruthi paduthuvanaga.. dua seinga..
Yess
அல்லாஹ்வே நிலையானவன் ♥️
ஏன் அவனால் நியாயதீா்ப்பு
செய்ய முடியவில்லை !
இறுதி தூதராலும் முடியவில்லை இயேசு கிருஸ்து
நம் பாவங்களை மன்னிக்கவும்
நியாயதீா்புச் செய்யவும்
தகுதியானவா் அவரே இறைவன்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு இந்தபனியை தொடர உதவி செய்வானக. ஆமீன்
சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு உங்கள் பள்ளிவாசல் இமாம் குர்ஆனை அரபியிலும் தமிழிலும் 6666 வசனங்களை ஒருமுறையேனும் முழுவதுமாக படித்துள்ளாரா? ? என. ஊர்ஜித படுத்தி கொள்ளவும். நிறைய மதரஸாக்களில் முழுவதுமாக சொல்லி தருவதில்லை. ஜாக்கிரதை. வீட்டுக்கு அடங்காதவனையும் உலக கல்வி வராதவர்களை தான் மதரஸாக்களுக்கு ஆலீம் படிக்க அனுப்புகின்றனர். அதனால் முன் ஜாக்கிரதையாக செயல்படவும்...
Ameen
Islam true religion ❤ not compared with any religion book...... quran only one❤ Allah- gibrel- Nabi❤
Masha Allah I was talking about this channel to my friends very befit for non Muslims then we thought like camparative religious this videos if in this channel we get we can befits more like this we talking masha Allah thanks so much do more videos bhai pls regarding like this really many non Muslim seeking for true religion pls do more viseo
Alhamthulillah for your support in sha allah will do our best with the help of allah
மாஷா அல்லாஹ் அருமையான பணி தொடர வாழ்த்துக்கள் சகோ
The eyes are not blind but their hearts 22:46💚
Innum athikamana vedeokalai yethirparthawanaka erukiren anna innum nalla pathiwukali athikamaka kudunkal athu kandipaka oru manithanuku nerwaliyai kaddum alhamthulila yen manathu neraiwaka ullathu Allah yenudan erupathaum mana nimathiyaum na unarkiren 💖💖💖
Alhamthulillah
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி படுத்தட்டும் சகோ
Brother ungalukku yetha sambanthamana video vendum endru theliva koorungal.... Overwhelming team kandippaga post seivargal...... insha'Allah
அஸ்ஸலாமு அலைக்கும்..மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குரானும் ஹதீசும் என்ற தலைப்பில் சொல்லுங்கள் அண்ணா...
மறுமை நாளில் நபி வரமாட்டாா்
நீதியுள்ள நியாயதிபதியாக
உயிா் உள்ள தெய்வம் இயேசு
கிருஸ்து வருவாா் !
@@rajwilliams3768 😂😂😂😂😂
Uyir ulla dheivama??
திருக்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை. சத்தியமான உண்மை
தூதனிடம் இருந்து மட்டுமே
வந்தது முழு வேதத்தையும்
இறக்க தூதனுக்கு வல்லமை
அதிகாரம் இல்லை !
th-cam.com/video/pXiBGy3B7No/w-d-xo.html
குரானே முரன்பாடு தான் தள்ளப்பட்ட தூதனால் மட்டுமே
இறக்கப்பட்டது தவரான வழிக்கு
துனை போன முகமது
Assalamu alaikum warah..River in under the sea... And it's also mentioned in al quraan.. ❤ can u upload the vedio about this.. 😻
கடலுக்கு அடியில் ஆறு இருக்கா ????
அது குரானில் இருக்கா?
in sha allah அது River இல்ல Wave
🎉🎉🎉🎉🎉
சகோதரனே!மனித கரை பட்டு திருத்தப்பட்டதாக நீங்கள் கூறும் தோராவையும்,இன்ஜிலையும் பாதுகாக்க இயலாத அல்லாஹ் குர்ஆனை மட்டும் இத்தனை வருடங்களாக மனித கரை படாமல் பாதுகாத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
மனிதனுடைய பாவ மன்னிப்புக்கு உங்கள் இறைவேதம் என்ன வழியை கூறுகிறது?
மிக மிக நல்ல கேள்வி. ஏனெனில் எந்த இறைவேதம் எனப்படுவது கடைசி வேதம் என்று ஒரு இறைவனால் வலியுறுத்தி சொல்லப்படுகின்றதோ அது மட்டுமே உலக இறுதி வரையில் எந்த வித மனித கரங்களினாலும் மாற்றம் செய்யப்பெறாமல் இருக்கவேண்டும் என்பது நியதியாகும். நமக்கு தெரிந்து பல நூற்றாண்டுகளாக இதன் அரபி மூலம் அரபி மொழி அதன் இலக்கணம் அழியவில்லை. இது உலக அழிவு நாள் அல்லாஹ் நாடியுள்ள காலம் வரையிலும் அழியவும் செய்யாது என்று நாம் நம்பலாம். மேலும் கடைசி வேதம் என்றால் அவ்வாறு தான் இருக்கவேண்டும்.
சகோதரா! இன்று என்னோடு வாழும் என்அப்பா நல்ல பண்புள்ள மனிதராக வாழ்ந்தார்,குடிக்காதவர் என்பதை நானும் என் குடும்பத்தாரும் நன்றாக அறிந்திருக்கிறோம்.
500 வருடம் கழித்து எவனோ ஒருவன் வந்து அவர் என் அப்பாவே இல்லை.அவர் பண்பாளர் அல்ல குடிகாரர் என்று சொன்னால் அதை எப்படி என் சந்ததி ஏற்றுக்கொள்ள முடியும்?
இப்படிப்பட்ட பொய்யை சொன்னவன் பொய்யன் என்று தானே என் சந்ததி உணர்ந்து கொள்ள முடியும்?
மேலும் இப்படிப்பட்ட ஒருவன் பின்னாளில் வந்து தனது மக்களை ஏமாற்றுவான் என்பதையும் முன்னரே கடவுள் தமது ஊழியன் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.
கலாத்தியர் 1:6
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
கலாத்தியர் 1:7
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:8
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:9
கடவுளின் எல்லையில்லாத அவரது மாபெரும் சக்தியை நன்கு உணர்ந்த மனிதன் அந்த ஒரே கடவுள் ஒரே நேரத்துல இரண்டு வெவ்வேறான இடங்களில் இருந்து கொண்டு இரண்டு வெவ்வேறான காரியங்களையும் செய்ய இயலும் என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறான்.அவரை நம்பாதவன் இவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான்.
ஏக இறைவன் குர்ஆனைப் பாதுகாப்பாகத் கூறுகிறான்
குர்ஆன் இரக்கப்படுவதற்கு முன் பல வேதங்கள் அருளப்ப்டது. அவற்றை எல்லாம் பாதுகாத்து இருந்தால் அவை இறுதி வேதத்துடன் கலந்து விடக் கூடும். பழைய வேதத்தில் உள்ள சட்டங்கள் அந்தக் காலத்துக்கு பெருந்தன்மையாக இருக்கும் இந்தக் காலத்துக்கு தேவையில்லாமல் இருக்கும் இறுதி வேதத்துக்கு முரணாக இருக்கும்.ஏக இறைவன் நாடியைப் செய்வான்.
Great job 👏
may your service continue…
May Allah grant you paradise!🤲
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 3:00
இதில் எங்கு தட்டை என்று உள்ளது , வாய்க்கு வந்து எல்லாம் பேசாதிங்க...
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு மூலைகளிலுமிருந்து கூட்டுவார்.
ஏசாயா 11:12
இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:1
சதுரம், செவ்வகம் போன்றவைகளுக்குத் தான் 4 மூலைகள் இருக்கும். பைபிளோ பூமிக்கு 4 மூலைகள் இருப்பதாகக் கூறுகிறுது
துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப் போடப்படும்படிக்கு, பூமியின் முடிவுப்பகுதிகளைப் பிடிக்கும்பொருட்டு,
யோபு 38:12
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் இறுதிப்பகுதிகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
எரேமியா 16:19
பூமிக்கு ஒரு எல்லை உண்டாம். அது தான் அதன் முடிவுப் பகுதியாம். அந்த பகுதிக்கு மறுபுறம் பூமி இருக்காதோ?
ஈஸா (அலை) வருகை பற்றி காணொளியை எதிர்பார்க்கிறேன்
இசாநபி வர மாட்டார்
இயேசு கிறிஸ்து தான்
வருவார் ஜூ
in sha allah
@@ஐசக்M இரண்டுமே ஒன்றுதான் சகோதரரே
@@ஐசக்M நல்லது ☺️🤝🏽
@@OverwhelmingQuran அவர்களின் வருகைக்குப்பின் கிறிஸ்தவர்களின் நிலைமையையும் பற்றி தெளிவான ஒரு காணொளியை எதிர்பார்க்கிறேன்
Alhamdulillah புரியாத மக்களுக்கு தெளிவான விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு சகோ!!! உங்கள் பதிவுகளை சுருக்க பதிவாக(SHORTS) அதிகம் பதிவு செய்யுங்கள் சகோ!!!இன்ஷா அல்லாஹ்!!!!
in sha allah
அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்,
ஏசாயா 40:22
ஆங்கில பைபிளில் circle என்று உள்ளது circle என்றால் வட்டம்
வட்டம் என்பதை உருண்டை என தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள்
It is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@sajeethsajeeth5680 குரானில் ஏராளமான விஞ்ஞான முரண்பாடுகள் உண்டு. அவைகளைப்பற்றி நீங்கள் மூச்சு விடுவதில்லை. பைபிளில் தட்டையான வட்டம் என்று இல்லை... மூல மொழியில் வட்டம் மற்றும் உருண்டை என்னும் இரு சொற்களுக்கும் பொருந்த கூடிய பொதுவான ஒரே சொல்லே எழுதப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் வட்டம் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.... இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை அறிய இந்த லிங்குக்கு சென்று வாசியுங்கள்...siluvayadi.blogspot.com/2013/12/earthshape_9.html
வேதாகமத்தில் உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை குரானிலோ வேறெந்த மத நூல்களிலோ காண முடியாது.
குரானில் விஞ்ஞான கருத்துகள் உள்ளதாக கூறுபவர்கள் குரானின் ஒரு வசனத்தை காட்டி அவ்வசனத்துக்கு மேலதிகமான விளக்கங்களை கொடுத்தே அதில் விஞ்ஞானக் கருத்து உள்ளதாக நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஆனால் வேதாகமத்தின் சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும் தேவையில்லாமலேயே இந்த நூற்றாண்டு கண்டுபிடித்த விஞ்ஞானக் கருத்துக்களை விவரமாக கூறி நிற்கின்றது.
உதாரணமாக கீழே நான் தரும் வசனத்தை கவனியுங்கள்.
யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
பூமி அந்தரத்திலே தொங்குகிறது என்னும் கண்டுபிடிப்பை கூறும் இவ்வசனத்தை இதைவிட விளக்கி கூற வேண்டுமா?
மேலும்
அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, என்று யோபு 28:25 இல் வேதம் கூறுகிறது.
டோர்ரி சில்லி கண்டு பிடித்த “காற்றுக்கு நிறை உண்டு” எனும் அற்புத விஞ்ஞான கூற்றை இதை விட தெளிவாக கூற வேண்டியதில்லையே?
@@robertdinesh4256 அதே யோபு அதிகாரம் 26:11 கூறுகிறது "வானத்தின் தூண்கள் நடுங்கும் " என்கிறது விஞ்ஞானம் சொல்கிறது வானத்திற்கு தூண்கள் இல்லை என்று
அதே போன்று 1ம் சாமுவேல் 2:8 கூறுகிறது பூமிக்கும் தூண்கள் உள்ளது என்கிறது ஆனால் அல்குர்ஆன் கூறுகிறது ஸூரா லுக்மான் அத்தியாயம்-11 வசனம் 10
"வானத்திற்கு தூண்களேதும் கிடையாது நாம் பார்க்கவில்லையா" என்கிறது
இதுக்கும் ஏதாவது புது விளக்கம் கொடுப்பிங்க போல
சிறப்பானதொரு காணொளி..
தெளிவான விளக்கங்கள்..
கண்ணியமான வார்த்தைகள்..
பாரக்கல்லாஹ் சகோ..💚💚
மாஷாா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
no comments.இறைவணை மனிதனால் ஆராய முடியாது?இறைவன் நல்லவழிக்காட்டுவான்.அவனுடன் நீங்கள் ஆனந்தமாய் வாழ்வீர்கள்.
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40:22
இவர் தட்டையாக சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னார்?
It is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@OverwhelmingQuran இதில் உலகம் "தட்டையாக" என்று சொல் சொல்லவே இல்லையே...நீங்களாகாவே அப்படி புரிந்து கொண்டால் இப்படி தான்.....
knowledge is more important. 🤣
@@freefirelover5282 அல்குர்ஆனின் முதல் வார்த்தை என்னவென்று தெரியுமா "படி" என்பதுதான் ... சிந்தித்தா இப்படி பேசமாட்டிங்க....போய் படிங்க
@@OverwhelmingQuran நீங்கள் oxford பல்கழை கழகத்தில் பட்டம் வாங்கியவர் தானே 🤣....
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்...
இவரை போல👇 th-cam.com/video/nUT3sKzNvuk/w-d-xo.html
முதலில் இவருக்கு பதில் அளியுங்கள்..
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40:22
ஏசாயா 40:22 It is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
who stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
@@OverwhelmingQuran crumple you into a ball, and toss you away into a distant, barren land. There you will die, and your glorious chariots will be broken and useless. You are a disgrace to your master!
Isaiah 22:18 NLT
It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in:
Read full chapter
Isaiah 40:22 in all English translations
The all translation circle only brother suma ellam thareinja mari solla kudadhu
@@Jeffydan114 I belief and faith Jesus Christ saved me from all my sin and he died for my sin. He is my savior. Thank you dear one. May god bless you. I repent from so many sin what I have did in my past with help of christ blood and holy sprit.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அ//
எத்தினை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை சொர்க்க பிரியரே. முகமதுவின் மனைவி கதீஜா ஒரு கிறிஸ்தவ பெண். அவர் பைபிள் படிக்காமல் இருந்திருப்பாரா அல்லது முகமதுவின் வளர்ப்பு தந்தை எவரோ ஒருவர் தீவிர கிறிஸ்தவராக இருந்து கடைசிவரை கிறிஸ்தவ காபிராகவே இறந்து போனாராமே அவர் பைபிள் படித்திருக்க மாட்டாரா. அவர்கள் இவர்களுக்கு பைபிளை பற்றி போதித்து இருக்க மாட்டார்களா. அல்லது அவர்களும் எழுத படிக்க தெரியாதவர்களா?
//முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக//
கருணாநிதி ஜெயிலுக்கு போனதுக்கே உயிரை விட்டவர்கள் இருக்கும் உலகத்தில், மூளை சலவை செய்யப்பட்டவர்கள் இதுபோல் நடந்து கொள்வது என்ன பிரமாதம்
//அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)//
அட நான் கூட எனக்கு இது போல பல பாராட்டு பத்திரங்களை வாசிப்பேன். அதை எல்லாம் அய்யா ஏற்று கொள்வீர்களா. நேற்று கூட எங்க அப்பா சொன்னாரு போன ஜென்மத்துல நான் மன்னர் ராஜா ராஜ சோழனா இருந்தேனாம், நீங்கள் கொஞ்சம் சித்தித்தால் இதில் பல அத்தாட்சிகள் இருக்கு.
//அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது.//
முகமது எதற்கோ சொன்ன பல வசனங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து 'அந்த வசனம் அதை சொல்லுது இந்த வசனம் இதை சொல்லுது என்று " என்று கூவுவது எவ்வளவு பெரிய அறிவியல் தெரியுமா. கண்டிப்பாக அந்த அறிவியலின் முன் பைபிள் நிற்க முடியாது
கடைசியாக
சினிமா தயாரிப்பவர்கள் சில நேரம் பிற மொழி படங்களை தமிழில் தயாரிக்கும்போது தமிழர்களின் ரசனைக்கு ஏற்ப சற்று மாற்றங்கள் செய்து தான் தயாரிப்பார்கள். அது போல தான் குரானும்., அய்யா முகமது பைபிளில் இருந்து நிறைய காப்பி அடித்தார், கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்து கொண்டார் (அவருடைய தேவைகளை நிறைவேற்ற என்றால் உடனே வஹி வரும் - உதாரணம் வளர்ப்பு மகனின் மனைவிய கல்யாணம் பண்ண ஆசைப்படுறார், உடனே வஹீ ஓடி வருது, இது மாதிரி) தான் கேள்விப்பட்ட நாடோடி கதைகள் போன்றவற்றை இணைத்தார் (துல்கர்னைன், தஜ்ஜால் , இது போன்றவை ) எல்லாம் கலந்து ஒரு இறை வேதம் தயார்.
போங்கையா நீங்களும் உங்க வேதமும்
இது ஒரு இறை வேதமாம் இதை எல்லாரும் நம்பனுமாம், கால கொடுமை..
மாஷா அல்லாஹ் ஒங்கட வீடியொ நிச்சியமாக மிகவும் அலகானது
Jazakallahukaira
மாஷா அல்லாஹ், அருமையான விளக்கம்
🎉
Super.boi.oru.Nalla.vilakkam.Allah.oruvane.unmaiyana.iraivane.Allah.unkal.mel.prakath.seivanaka.Ameen.
alhamthulillah
3:01 - நீங்கள் கூறிய ஏசாயா 40:22 இல் பூமி உருண்டை வடிவானது என்றே தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது!!! மற்றைய மதத்தின் குறைகளை கூறும்போது சரியான தகவலை உறுதிப்படுத்திவிட்டு கூற வேண்டும்!!! அல்லா பெரியவன் என்று கோஷம் எழுப்ப முன்னர் தாங்கள் சரியான தகவல்களை கூறுங்கள்!!!
it is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
Masha Allah.. best best best ever.....hats off to you bro...
அன்புச் சகோதரரே., வேதத்தை வெளிப்படையாக வாசித்தால் இப்படிதான் அர்த்தம் புரியும். பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு வேதத்தை வாசித்தால் தான் அந்த வசனத்தின் ஆழங்களை புரிந்து கொள்ள முடியும். அவர் யாருக்கு வெளிப்படுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவர்களுக்குத்தான் அந்த வசனத்தின் உண்மையான கருத்துக்கள் புரியும்.
அப்படி என்றால் கிறிஸ்துவமும், பைபிளும் எல்லா மக்களுக்கும் பொதுவானதில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அப்படி தானே?
ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல சகோ.. அனைவருக்கும் பொதுவான மார்க்கம். பாமரர்களும் படித்து புரிந்து கொள்ளும் அளவு simple ஆனது
@Nixon Spice ஆவி வந்து விபச்சாரம் செய்து ஓத்.து கேவலமாக பைபிள்(சாக்கடை) சொல்கிறவாறு பொறந்த கேவலமாக பிறவி மனுஷன வணங்குற கூட்டம் பொய் மேல பொய் சொல்லிக் கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் இருதயத்தில் குருடு.
சும்மா போங்க Bro
உண்மையை சொன்னால் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும்
சும்மா விதண்டாவாதம் பண்ணக் கூடாது.
நீங்கள் பைபிளை நன்றாகவே படித்திருப்பீர்கள். அதே போல ஒரு தடவை குர்ஆனை யும் படியுங்கள்
பிறகு சிந்தித்துப் பாருங்கள்.
நண்பா விஞ்ஞானம் தான் கடவுளிடம் மோதுகிறது, விஞ்ஞானம் மனித அறிவு, ஆனால் மனிதனை படைத்தவர் கடவுள்...... So நீங்கள் மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது நண்பரே
Yes நீங்கள்தான் திருந்த வேண்டும் மனிதனை கடவுள் ஆக்கியதற்கு.
nega Quran copied ila nu soluga...but BIBLE patri nega thavara solathiga.....Allah vum பிதாவாகிய தேவனும் ஒருவரே... bible full purichi padiga...ipo nega ena venalum solalam நியாயதீர்ப்பு நாள் ஒன்று உள்ளது💯‼️ nega inum therichika vendiyathu neraya iruku ‼️📍
என் நபி காட்டியே அனைத்து வலியும் நல்வழி தான் ஆனால் எனக்கு இன்னும் சில விளக்கங்கள் வேண்டும் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது அது எனக்கு முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை
Shubhanallah ❤️ Clear explain
அன்பான சகோதரா
நீங்கள் பதிவிட்டதில் தவறான கருத்து வேறுபாடுகள் உண்டு...
ஒவ்வொற்றாக அதை நான் பதிவிடுகிறேன்....
1) அவர்(இறைவன்) பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்,
ஏசாயா 40:22
மரித்தோரை உயிர்பிழைக்க அறிவியலால் கூடுமா?
முடியாது...
ஆனால் இறைவனால் கூடும்.
அப்படியானால்!
அல்குர்ஆன் கூட அறிவியலுக்கு முரண்பாடு தானே...
அல்குர்ஆனில் மரித்தோரை உயிர்ப்பித்தது உண்டல்லவா...
சிந்திக்க.
இறைவன் இயேசுவால் சூரியன் இல்லாமல் வெளிச்சத்தை கொடுக்க முடியும்,
சூரியன் இல்லாமல் மரம், செடி, கனிவகைகளை உண்டாக்க முடியும்.
ஏனென்றால் அவர் கடவுள் எல்லா அறிவியலையும் கடந்த நிற்பவர்...
it is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
English version,
Isaiah-40
He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.
Masha allah
Vera level 👌
alhamthulillah.. Jazakallahukaira
Alhamdulillah Nifa 🥰
Mashallah Islam is a real religion, non muslims those who are seeing this please accept our religion allah bless u with his guidance and mercy if u have converted allah is choosen u to be in Jannah after this world ,Inshallah allah guides as through out our life
தயவு செய்து கதை என்று சொல்லாதீர்கள்... கதை என்பது புனையப்பட்டது.. உண்மை சம்பவம் வரலாறு என்று மட்டுமே சொல்ல வேண்டும்...
Ama
உண்மை ஞானம் கொண்டவனுக்கு யாவும் தெரியும்,
இயற்கை அவனுக்கு யாவையையும் உணர்த்தும்.
இது
யாகவா முனிவர் சொல்
ماشاالله ❤️நல்ல பதிவு தொலரெ
தவ்ரா யூதா்களுக்கு மட்டுமே
இறைவனால் வந்தது அதன்
தெடா்ச்சி யூதரா பிறந்த இயேசு
கிருஸ்துவின் வேதம் வந்தது
எந்த சம்மந்தம் இல்லை தெடா்ச்சியும் இல்லை 600 வருடம் கழித்துவந்த தூதனால்
மட்டுமே இறக்கப்பட்ட ஒன்று
Quran 2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
பூமி உருண்டை என்று குர்ஆன் சொல்லவில்லையே
ஒரு வாழும் நிலையில், பயணிக்கும் நிலையில் பூமி தட்டையாகவே உள்ளது.
Masha allah ❤️❤️
உலகத்தை படைத்த அல்லாஹ் .
உலக முடிவு நாள் பற்றிய ஞானம் அல்லாஹ் விடமே உள்ளது என்று நபியே கூறுவீராக!.
அல் குர்ஆன் (33:63 ) இல் கூறுகிறான்.
பைபிளில்
( மாற்கு:15 ,வசனம் 52 )இல்.
உலக முடிவு அந்த நாளையும், அந்த நாழிகை யையும் பற்றி பிதாவே அறிந்தவர்.
பரலோக தேவ தூதர்கள் அறிய மாட்டார்கள்.
மனுஷ குமாரனும் அறிய மாட்டார் என்று கூறுகிறது.
நீங்கள் தவறுதலாக பைபிளை படித்திருக்கிறீர்கள் நீங்க சொல்லக்கூடிய விதத்தில் பைபிள் அல்ல மிகத் தெளிவாக துல்லியமாக பைபிள் வசனங்கள் இருக்கின்றனவே. பைபிள் காட்டக்கூடிய வசனம் தான் சரியான நேர்வழி.. நீங்கள் வெளிச்சத்தைப் பற்றி சொன்னீர்கள் பைபிள் காட்டி தருகின்றன முதல் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினேன் நாளாம் நாள் சூரியனை உண்டாக்கினேன் சூரியனுக்கும் வெளிச்சத்துக்கும் இந்த விதசம்பந்தம் இல்லை நம்ம பூமிக்கு வெளிச்சம் கிடைக்கின்றன சத்துமிக்கு இழத்தரணியில் இருந்து இத்திறன் மூலம் சூரியனுக்கு வெளிச்சம் சூரியனை சுற்றி உள்ள அண்டவெளியில். இருந்து விஞ்ஞானம் என்ன சொல்லுது இந்த உலகம் உருவாக்கும் 13.9 பிரில்லியன் சூரியனுக்கு நாலு தசம் ஐந்து பில்லியன். இந்தப் பூமியை போல் 15 லட்சம் மடங்கு பெரிது சூரியன் ஆனால் மில்க்வே கேலக்ஸி ஒப்பிட்டு பார்க்கும்போது சூரியன் கடுகளவு போல் குர்ஆன் காட்டக் கூடிய விதத்தில் அந்த அண்டவெளிக்கு இங்கிருந்து வெளிச்சம் கிடைக்கின்றன அதுமட்டுமல்ல விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் சூரியனின் எரிபொருள் தீர்ந்த பின்பு அது ஒரு கருந்துளை யாக மாறிவிடுமாம் அதனால் தான் சூரியனுக்கு பைபிளில் கொடுத்திருக்க கூடிய பேர் சோலா அதாவது வெளிச்சத்தை தாங்கிக் கொண்டு இருப்பவை.
Enda kelvi ondu than yen babiel pagam 1 2 3 4endu irikki Jesus book enda athu ondu thane irukkanum eppadi 4 5ellam vanchi yen avar book avarukku kappatha eladha?
பைபிளைப் பற்றி தாங்கள் கூறுவது பைபிளை தாங்கள் முழுமையாக படிக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது
நாங்கள் அனைத்திற்கும் ஆதாரத்தோடுதான் பதிவிட்டிருக்கின்றோம்
👏👏👏👌👌👌 மாஷா அல்லாஹ்
பரிசுத்த வேதாகமம் எங்க உலகம் தட்ட வடிவம் என்று கூறவில்லை சகோதரனே முதலில் நன்றாக பரிசுத்த வேதாகமத்தை படியுங்கள் உலகம் உருண்டை என்றுகூறுகிறது வேதாகமம்.
வாதாடி வெல்வதக்காக பொய்களை சொல்லாதீர்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு எழுத்தைக்கூட கூடவோ குறைக்கவோ கூடது உங்கள் நன்மைக்காக இதை கூறுகின்றேன்,
உண்மையான ஒரே கடவுள் இயேசு மாத்திரமே அவரே உங்கள் கேள்விகளுக்கு நல்ல பதில்களை கொடுப்பர்
It is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
Plz read and research quran brother
May Allah guide u and bless u
Iwali solliyum nambale la 😂 moothevi mandaile moola iruka da 0 error with quran a d
More than1000+ error in bible
நபிகளின் பிறந்து முதல் இறந்துவரை திரந்தபுத்தகம் ஆனால் ஏசு பிறந்து 13 வயது வரையிலு பிறகு அதில் இருந்து 29 வயது வரையிலும் எங்கே சென்றார் அவர் மூன்று வருடங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் ஆனால் 31வது வயதில் இஸ்ரவேலர்களின் சிலுவையில் நிலை நிறுத்தப்பட்டார் இடைபட்ட அவரின் இந்தகாலத்தை பற்றிய நிகழ்வு பைபிளில் இல்லை எங்கே இருந்தார்
Masha Allah... very useful bayan
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Masha Allah
Bro can you please create video for sambrani benefits and inscence
Allahamdhuillah ❤️
Contradiction 4:
When people commited sin God hates us..(This is what my prophets taught us in Bible)
But According to Islam , mohamed taught when you are not committing any sin allah will wipe you from the existence.
He wants you to kill or be killed..
Ref: Sahih Muslim 2748b
If you were not to commit sins, Allah would have swept you out of existence and would have replaced you by another people who have committed sin, and then asked forgiveness from Allah, and He would have granted them pardon.
Quran 9: 111 - They fight in the cause of Allah and kill or are killed.
Allah dont want you to be a good man, also he want you kill for him or get killed for him to get into heaven. WHy would a God do this?
பையில் உள்ளதை உள்ளதென்று உண்மையை சொல்லுகிறது. எதையும் மறைக்கவில்லை தவறுகள் செய்தார்கள் ஆனாலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அதற்க்கு ஏற்ற தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது அது உங்களுக்கு தெரியவில்லைஎன்று நினைக்கிறேன். எதையும் முழுமையாக தெரிந்துக்கொண்டு அப்புறம் பேசுங்கள். நீங்கள் சொல்லுகிறது எல்லாம் உண்மையாகிவிடாது.
அந்த ஆபாசவசனமெல்லாம் உண்மைதானா
ப்ரோ. உங்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். தவ்றாத், இன்ஜீல் போன்ற இறை வேதங்கள் மட்டும் பரிசுத்தமானவை என்று கிறித்தவ சகோதரர்கள் கூறும்போது ஏன் இதே அளவுகளை இறைவனால் அனுப்பப்பட்ட இயேசுவிற்கு முன்னர் மனித குல வழிகாட்டிகளாக வந்த இறைவனின் தூதர்களான தாவீது , ஆப்ரஹாம், லூத் போன்றவர்களுக்கு கொடுக்காமல் அந்த பரிசுத்த தூதர்கள் மேல் மிகப்பெரிய பாவங்கள் செய்தார்கள் என்று கூறுகின்றீர்கள். எவ்வாறு பைபிள் இதனை கூறியிருக்கமுடியும்? உண்மையில் அல்லாஹ்வினால் இயேசுவிற்கு அருளப்பட்ட இன்ஜீல் நிச்சயமாக இதனை கூறியிருக்காது. இது மனித கரங்களின் வேலைகள் மட்டுமே. இல்லை நீங்கள் கூறுவதுதான் சரியென்றால் அவ்வாறு செய்பவர்கள் எவ்வாறு மனித குல வழிகாட்டிகளாகவும் இறைவழிகாட்டிகளாகவும் இருக்கமுடியும் என்று கேள்வி இங்கே வருகின்றது. இது இயல்பான கேள்வி தான் ப்ரதர். நம்மை பொறுத்தவரை எல்லா தூதர்களும் பரிசுத்தவான்களே. நாங்கள் எவரையும் இழிவாக கூறமாட்டோம்.
@@sajeethsajeeth5680 எது ஆபாசம்?
@@PremKumar-bi4wu பைபிளை படித்தால் தான் புரியும் ஆபாசம் எது என்று
இறைத்தூதர்கள் இஸ்மத் கொடுக்கப்பட்டவர்கள்.
அதாவது மனித குலத்தை வழிநடத்த வந்த அவர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்.
எல்லாம் பவுலின் சதிதான். அறிவுள்ளோர்க்கு இந்த video ஒரு அத்தாட்ச்சி..
*அறிவுள்ளோர்க்கு*
Sorry for this comment...
ஏசாயா 40:22 - அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.
boomi thattai entru Bible kooravillai.
Bible ayi Olungaga Vaasiyungal. Neengal kooriya vidayangal Ellam Iru nabargalai koorugintradhu...
Kadavul Oruvare . Father , Son , and Holy spirit
it is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
Bro edhumae yaarumae paakala. Nabi ku arabic pesadha theriyum nu soldreenga. Avanga family la irukaravanga bible paduchu sollidukalaam. Maybe nabi poi sollidukalaam. Torah la irukara most prophets quran la yum irukaanga. So adhula nabi ku pudikadha visayatha thookitu theva padra visayatha add pannidukalaam. Torah and bible oda upgrade dha Quran na adhepdi karai padiyadhadha iruka mudiyum. Nabi ku munnadiye niraya prophets irundhudukaanga. Avangadha ovvoru period la kadavul oda varthaigalai makkaluku sollidukaanga. Abrahamin kadavul dha naan nu allah soldraru. Actually romba days ah idha pathi search pandraen. Nabi already irundha madhatha upgrade pannidukaaru. Nalladhukagadha. Nabi irundha idam ulaga vanigam nadandha idam. Anga kadan ku vatti adhigam. So ivaru quran la kadan vaangaradhum thappu kudukaradhum thappu. Avarum adhai thannai prophet ah nirubikka sollanumnu illa. Maybe avaroda point of view la niraya thappu appo nadandhudukum adha thadukka kadavulai maiyama vechu nabi makkalai nalvali paduthi irukiraar. Avaru kadavula patharo illayo. But avaroda way of thinking appove vera level la irundhuduku. So ella madhamum makkala nalvali paduthadha iruku. Adhula irukara nalladha ellarumae eduthutu kettadha vittutu irundhalae ulagam sorgama irukum. Madhathoda paer la yaarum adichukama irukanum. Madham kadavul ellathayum thaandi Manidham dha mukkiyam. Endha kadavulum avanga paera solli sanda potu aala kolla sollamataanga apdi pandravaru kadavulae illa. So avan avanuku pudicha kadavula avan avan virumbaraan avan virupam adhu. Avan avanuku avan avan appa dha perusu. So spread love. Be a human. Follow which one is best form of god its your wish. No one cant stop you.
நன்மை செய்து பேர் வாங்குகிறவர்களும் உண்டு. சகோதரரே உங்களை போல் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குகிறவர்களும் உள்ளனர். விஞ்ஞானத்தைப் பற்றி கிறிஸ்தவனே எஇஸ்லாமியரோ ஏற்றுக்கொள்ள கூடாது என்று தெரியவில்லையா அவர்கள் குறங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறார்களே? மேலும் பைபிள் உண்மையையும் மனிதன் எதை ஏற்றுகொள்ள வேண்டும் எதை ஏற்றுகொள்ள கூடாது என்றும் தெளிவாக உறைக்கிறது. தாவீது, லோத்தை பற்றி சொன்னீர்கள், தாவீதிற்கு தேவன் தண்டனன கொடுத்தார். லோத்து குடும்பத்தில் லோத்து மற்றுமே நீதிமான் என்று வேதம் கூறுகிறது. காரணம் லோத்துடைய மனைவி பட்டனத்தின் மேல் ஆசைபட்டு விழுந்துவிட்டாள், பிள்ளைகள்தான் லோத்துவிற்கு அறியாமல் மதுவை கொடுத்து விபச்சாரம் செய்தார்கள் என்று வேதம் கூறுகிறது. உங்களை மயக்கத்தில் வைத்து ஏதாவது ஒரு ஸ்திரீ விபச்சாரம் செய்தால் நீங்கள் விபசார காரர் கிடையது. அந்தஸ்திரியே விபச்சாரி. காரணம் உங்களுக்கு தெரியாமல் நடந்தது. அதனால்தான் பைபிள் இருதயத்தையே பார்க்கிறது. குரானே எபுறந்தூய்மையை பார்ககிறது.சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றி திரிந்து உங்கள் மார்க்கத்தானாகும்படி செய்கிறீர்கள் அவர்கள் உங்கள் மார்க்கத்தான் ஆனபோதோ உங்களிலும் இரட்டியான நரகத்தின் மகன் ஆக்குகிறீர்கள். மத்தேயு; 23; 15 😭😭😭😭
தம்பி மனிதன் மயங்கி இருக்கும் போது அவனுடன் விபச்சாரம் செய்ய முடியாது
@@abdoulmasaallahmuthaib439 மது பான வெறியில் இருக்கும் போது செய்யலாம் தானே
Correct reply bro again and again these you tuber telling lies about the bible for Islam followers..
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை விஞ்ஞானம் ஒரு கருத்தாகவே தான் வைக்கிறதே தவிர அதை நிரூபித்து காட்டவில்லை.....எனவே இது போல் சிறு சிறு காரணங்களை வைத்து விஞ்ஞானத்தை பொய் என்று கூறாதீர்கள்
அப்போ அப்ப ஓடு இரண்டு மகள் கள் சுய நினைவோடுதான் கேம் போட்டிருப்பார்கள் என்று பைபிள் சொல்லுதா? 😂😂😂😂😂
இயேசு மெய்யான தேவன் அவர் வருகை சமிபம்
பைபிளை தவிர இங்கு எந்த நூலும் விசேடமானது இல்லை. அதின் மறைபொருளை அறிவது சாதாரணமான விடயம் இல்லை. அதற்கு இயேசுவின் அன்பு வேணும்.
ஆமா நீங்க கூறுவது சரிதான் பைபிளை விட வேறு எந்த நூலிலும் ஆபாசம் அசிங்கம் இல்லை
@عالم الفياضي இயேசுவை முழுமையாக விசுவாசித்தால் அன்பு கிடைக்கும்.
@@sajeethsajeeth5680 நீங்கள் அசுத்தமான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாமே ஆபாசம் தான் 😒
@Faiyazi தங்களின் இந்த கருத்து மிக சரியானது. நாம் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதில் தரவேண்டியது மிக அவசியம். ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தினை தெளிவாக அறியாத மக்களும் அவர்களில் உள்ளனர். மேலும் உலகில் உள்ள எல்லா மக்களுமே தங்களின் மார்க்கம் மட்டுமே சரியானது என்றுதான் எண்ணுகின்றார்கள். இதில் எது சத்தியம் என்பதை அல்லாஹ் தனது இறுதி வேதத்தில் தெளிவாக்கிவிட்டான். ஒரு வேளை உங்களின் அன்பான பதில் அவரை சில சமயங்களில் யோசிக்க வைக்கலாம். சில சமயங்களில் கடுமையான பதில் தரும் தவிர்க்க முடியாத சூழல்கள் ஏற்படுவதும் உண்மைதான். தானங்களில் சிறந்த நிதானமும் அவசியம். ஜஸாக்கல்லா ஹைரன்.
@عالم الفياضي நம்பிக்கை 😇
No Quran not copy or not from others Quran each and very words from greatest God Allah
God Bless you 🙏🙏🙏✝️✝️✝️
5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
1 யோவான் 1
தேவன் 6நாளும் உலகை படைத்தார். அவை அனைத்திற்கும் 7 வது நாள் தான் ஜீவன் வந்தது. ஆதியாகமம் 2:2
(2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.
ஆதியாகமம் 2:2)
@@abba6814 தேவனுக்கு ஓய்வு இல்லை. ஆனால் அவர் தாம் படைக்க நினைத்த அனைத்தையும் 6 நாட்களில் சரியாக படைத்து முடித்துவிட்டார். 7 ம் நாளை மனிதர்கள் தன்னுடன் இருப்பதற்காக படைத்தார். எனவே ஒய்ந்து இருப்பதாக சொன்னார்.
(பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
ஏசாயா 40:28).
Al-Hamthulillah ❤
Contradiction in Islam.
Sahih al-Bukhari 3326
The Prophet (ﷺ) said, "Allah created Adam, making him 60 cubits tall.
60 cubits tall = 90feet tall.
Explain this scientifically?
பாய் நீங்கள் ஆயிரம் மனைவியை உடைய சலமோனையும் முகமது நபியையும், இயேசுவையும் ஒன்று என்றே சொல்லுகிறீர்கள் ஆனால் பைபிள் ஒவ்வொருவருக்கும் தனிதனி மரியாதை உண்டு. அல்லா என்றால் செர்க்கம் போகலாம் என் கிறீர்கள் பைபிளில் நீ துன்மார்க்கத்தைவிட்டு நீதியையும் நீயாயத்தையும் செய் என்கிறது. (கர்த்தரை துதிக்கவும் வேண்டும் கர்த்தர் தரும் ஞானத்தினாலும் பரிசுத்தஆவியினாலும் நன்மை செய்யவும் வேண்டும்) கர்த்தாவே கர்தாவே என்று சென்னால் போதாது கர்த்தர்வரர்த்தைக்கு செவிகொடுக்க வேண்டும் கர்த்தர் உங்களையும் மனம் திரும்ப செய்வாராக ஆமேன்🙏
அல்லாஹ்வின் தூதர்கள் சாலமோனுக்கும் சரி, நபி முகம்மது ஸல் அவர்களுக்கும் சரி ஆயிரம் மனைவியர்கள் இல்லை.இது சாத்தியமும் இல்லை. தசரதன் கால புராண வரலாறுகளை இறைவனின் தூதர்களுடன் ஒப்பிட்டு கூறுகின்றீர்கள். அவர்கள் இருவரும் இறைதூதர்கள் என்று நம்பப்படுபவர்கள். நபிகளார் 10 விதவைகளை திருமணம் செய்தது உண்மைதான். இதன் மூலம் பல அரபு கோத்திரங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து விட்டன என்பது வரலாறு. 50 வயதுடைய உடல் பலம் மற்றும் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தகுதிகள் இருந்தால் அந்த "வயது முதிர்ச்சியடைந்த" ஆண்கள் (!!!!) மனைவியர் இறந்து விட்டாலும் கூட அவர்கள் விரும்பினால் திருமணம் அல்லது விதவைகள் மறுமணம் ஆகியவற்றை செய்ய இஸ்லாம் அனுமதி தருகின்றது. இதன் மூலமாக விதவைகளுக்கும் வாழ்வுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இதன் மூலமாக பொருளாதார சுழற்சியும் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்கும் கிடைத்துவிடும் என்பது போன்ற பல வழிகாட்டல்கள் நபிகளாரிடமிருந்து உலக மக்களுக்கு கிடைத்துவிட்டது. எனவே 50 - 55 வயது முதிர்ச்சியடைந்த ஆண்கள் (!!!!!) அவர்களின் மனைவியர் இறந்து விட்டால் மறுமணம் செய்யாமல் அநாதை ஆசிரமங்களுக்கு செல்ல தேவையில்லை என்கின்றது இஸ்லாமிய மார்க்கம். அதேபோல வயது முதிர்ந்த மரணத்தை எதிர் நோக்கியுள்ள பெற்றோர்களுடைய அல்லது பெற்றோர்கள் இல்லாத சூழ்நிலையில் உள்ள பருவ வயது அடைந்துவிட்ட பெண் குழந்தைகள் விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டல்களும் இங்கே உள்ளன. அந்த பெண் குழந்தைகளும் கூட அநாதை ஆசிரமங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 21 வயது வரையில் காத்திருந்து தற்கொலைகள் செய்ய வேண்டிய நிர்பந்த நிலைகளுக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்த நிலைகளையும் இஸ்லாம் பருவ வயதை அடைந்துவிட்ட "பெண் குழந்தைகளுக்கு" (!!!!!!) வழங்க வில்லை. வேறு எந்த மார்க்கத்திலும் "திருமண வயது உச்ச வரம்பு" என்பது தெளிவாக பேசப்படவில்லை. வயது முதிர்ந்த ஆண்கள் மறுமணம் செய்து கொள்ள வயது உச்ச வரம்பு மற்றும் அதற்கான தகுதிகள் குறித்தும் கூட பேசப்படவில்லை. நபிகளாரின் வழிகாட்டல் மட்டுமே வயது முதிர்ந்த ஆண்களின் திருமண தகுதிகள் பற்றி பேசுகின்றது. இதனால் இன்று உலகம் முழுவதும் அனாதை ஆசிரமங்கள் நிரம்பி வழிகின்றது என்று நாம் அறிய முடிகின்றது. குழந்தைகள் திருமணம், இரண்டாம் திருமணம் ஆகியன பற்றி
பைபிள் என்ன கூறுகின்றது என்ற பதிவுகள் பல இந்த சேனல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரும்பினால் காணுங்கள். இயேசு கண்ணியம் மிக்க இறைதூதர் தான் என்றுதான் நாங்கள் கூறுகின்றோம். இயேசு அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவர்களது விருப்பமாக இருந்து இருக்கலாம். தவறில்லை. இதில் மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டல் உள்ளது என்றால் உலக கிருஸ்தவ மக்கள் திருமணம் முடித்துக்கொள்வது இயேசு கிறிஸ்துவிற்கு எதிரான கொள்கை தானே என்ற கேள்வியும் இங்கே வருகின்றது. எனவே இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்காவிட்டால் கூட அது கூறும் வழிகாட்டல்களையாவது மனமாற ஏற்றுக்கொள்ளுங்கள்.
எந்த முஸ்லிமும் கிறிஸ்தவத்திற்க்கு மாறுவதில்லை.
எங்களுக்கு பவுலின் வசனங்களை பிரித்தறியும் உண்டு
@@believer_0710 ஐயா உங்கள் கடவுளுக்கு முதலில் பெயர் இருக்க ?
Ayyaa ungalukku samaathaanam undaahattum
naan knjm kurraan vaasiththirukkuren enakku knjm kelvihal irukkirathu neengal thelivu paduthuveerhal endru nambuhiren..
Muthalaavathu ஆதியாகமம்:01:16 il nilavukku suya velicham iruppathaaha athil ullathaaha sonneerhal athil appadi illaye iravi aala siriya sudarum pahalai aala periya sudarum endru thaane solhirathu …?
Aduththathaaha velicham muthal naal padaikkappattathu naangaam naal thaan suuriyan santhiran natchathiram padakkappattathu endu sonneerhal sonnathu sari thaan naangaam naal avai padaikkappattathu unmai thaan aanaal athatkaaha muthal naal velicham padaikkappadavillai endru eppadi solhireerhal suuriyan santhiranilirunthu thaan oli varavendumendru neengal eppadi mudivu seitheerhal neengal velichathukku poruppaaliyaa…?
Aduththu sedi kodi maram ellaam muundraam naal athu valara thevayaana suuriyan naangaam naaal… nalla kelvi aaanaal athu valarathaane suuriyan thevai padappathatku thevai illaye…?
Sollapponaal manithanai padaikkum pothu pen illai, karuvarai illai, vinthu illai athanaal padaippu pilayaahi vidumaa..? Paravaiyai padaikkum pothu muttaiyum thaan illai…
Aduthu varalaaru patti pesineerhal sirappu noah vin kathaiyai solhirathu kurraan aaanaal kaalathai sollavillai egipt varalaaru athu ithu endru sonnerhal avattil illaathathaalo avai maarupaduvathaalo irhil iruppathu thavarendru neengal eppadi solhireerhal ithuve kurraanil iruppathatku varalaaru, science maattaaha irunthaalo iruppathai naan kaanpiththaalo ungal pathil ennavaaha irukkum varalaaru pilayaaha irukkalaam athai vida unmayaanathu kurraan thaan athanaal ithiliruppathu thaan unmai naangal irhai thaan nambuvom enpeerhal illaiyaaa ungalukku oru sattam engalukku oru sattamaaa…?
Sari ippadippaarppome thoaraavai manithan maattivittaan injeel ayum maatti vittaan ungal vivaathappadiyum kurran padiyum iraivanin vaarthaihalai yaaraalum maatta mudiyaathu enkirathu kurraaan thevai endraal aathaaram tharuven.. appadi irukka avai mattum eppadi manithanaal maattappada mudiyum kadavulin vaarthaihalai maaatum alavukku kadvul vittu vittaaraa appadiyendraal avarudaya vaarthaihal poyyaa illaa vittaal athil kai vaikkum alavukku manithanukku enna balam…
Sari ungal kuuttuppadi avai pilayaahivittana endraal athu kadavulukku thriyaathaa athan pin vantha vethaththil ivvalavu sonna iraivan antha kaalangalayum knjm solli irukkalaamae irandu vaarthaihalil… en appadi sollavilla.? Kaaranam avar kelviyuttathu avvalavu thaan..!
Aduththathaaha aathaam rvaal vidayaththil bible pennai thaan kuttam saattuhirathu kurraaan nadunilayaaha nitkirathu endru sonneerhal nalla vidayam nyaayamaana theervu aanaal bible appadi pennai kurai sonnathai thelivaaha vaasiththeerhalaa…?
Muthalaavathu iraivan aathaamai ketkiraar palaththai undaayo..? endru
Athatku avan aaam neer thantha pen thanthaal endraaan athan pinnar thaan evaalai ketkiraar athatku aval sarppam athaavathu paampu thaan koduththathu enkiraaal muuvarukkum thandanai kidaikkirathu muuvarum thuraththappaduhiraarhal ithu thaan antha sambavam ithil engu pennin meethu mattum thandanai vanthathu…?
Kurai sollalaam ayyyaa aanaal ullathai solla vendum maaraaha iraivan இயேசு idam vibachaaraththil pidipatta pennai konduvanthu ivalai kaiyum kalavumaaha pidiththom ivalai kal eriya vendumendru sonnaarhal இயேசு avarhalidam kuttamillaathavan muthatkallai eriyattum endraar avarhal iruthayaththil kuththappttu thirumbipponaarhal avarum avalai manniththu ini paavam seyyaathe endru anuppinaar appadi seyyaamal avarhalodu sernthu kallai erinthirukkalaame..! Ithaivida uthaaranam thevayaa ullathai sollungal athai vidutbthu my car my petrol endru ungal istathukku oattakkuudaathu…!
Aduththu kurraan irai thuutharhalai kanniyamaaha kaattuhirathu bible appadicheyyavilla avarhal kudiththathai solluhirathu, vibachaaram seithathai solhirathu, kolai seithathai solhirathu endru solhireerhal…. Aamaaam seithathai solhirathu illaathathai sollavillaye..!? Kurukkal seithaal kuttamillayo ungalai pola…?? Yaar seithaalum kuttam enbathai bible solhirathu athu yaar seithaalum athu thaan needhi seitha paavathukkaaha manam maara vendum appoluthu mannippu athai viduthu ivar ennamum seyyalaam ivarukku ellaam kodukkappattathu enna seithaalum ivar kanniyamaanavar endru bible sollaathu neengal sollalaam…..
Aduthu:bible இயேசு vai patti solvathai vida kurraaan athihamaaha solhirathu endru sonnerhal mmm ullathu ondru piranthu irandu naalil pesiyathu irandaavathu paravai ondrai seithu parakkaseithathu sari neengal solvathu sari endraal nandraaha paarungal iraivan manithai evvaaru padaithaar manninaal seithu uuthinaar uyir vanthathu illlayaa…?
Ithayae thaan இயேசு vum seithaar athu mattumalla veru yaarun seyyavilla muhamad um kuuda uyir kodukkum vallamai athuvun iraivan manithanai padaithathu polave avar seithaar endraal neengal thaan engalukkum melaana saatchihal இயேசு iraivan enbathatku….
Athumattumalla ivai irandum illaamal irukkalaam ithai pola pala madangu virivaahavum aalamaahavum aneha atputhangal bible il sollappattirukkirathu…
Aduthu:aabaaasakkathaihal bible il aabaasamaana kathaihal ullathu avvalavu aruvaruppu appadi ippadi endreerhal avai avvalavu aruvaruppalla nadanthathai ivvaru ivvaaru enkirathu…. Saamuvel puththahaththil innum sila idangalil nadantha sambavangal paaavangal pinnar nadantha vidayangalukku ithu than kaaranamenbathatkaaha sambavangal maaththiram solllappattirukkirathu…
Melum thodarhiren….
Ithaivida aabaasamaana vaarthaihalai ennaal kurraanil irunthu eduththu kaatta mudiyum evvaaru uravu kolla vendum enthavali endrellaam open aaaha pesum vaarthaihalai kodukka mudiyum thevai endraaal rply thaarungal naan tharuhiren…
Aduthu: bible muhammad kaalathail molipeyarkkappadavillai athanaal avar vaasithaar endu eppadi solla mudiyum athilum avarukku arabi mattum thaan theriyum appadi ippadi endreerhal avar vaasikkathaan vendum enbathu illayae neengalae iruthiyil sonnathu pola avar konjm konjm kathaihalai kettirukkalaam athai vaiththae ivattai solli irukalaam kaaranam oru sila nukkiyamaana vidayangal mattume ovvoru kathaihalilum sollapattullathu virivaaha illai…. Ithatku molipeyarkkappada vendiya avasiyamum illai ungal karuththuppadi avar nalla numyaabahathiranum kondirunthaar so avar ellaavattayum nyaabaham vaithirunthirukkalaam illayaaa…?
Sari melum thodarchoyaaaha enakku sila kelvihal ullana avattai kattaaayam neengal theerthu vaikka vendum….
1. Muhammad avarhalukku muthanmuthalil avar nabi thaan nabiyaaha thernthedukkappattullaar avaridam vanthathu gibril endru sonnathu yaaar…?
Avaraaha arinthukondaaraaa..?
gibril sonnaaraa.?
Muhammad ku muthal varai iraivan neradiyaaha ellaa nabihaludanum pesinaar unami thaane..? Aanaal
2. Muhammad eppothaavathu allaavidam neradiyaaha pesinaaraaa..?
3.illai thuutharhal athaavathu malakkuhal yaaraavathu Mohammad idam vanthathai angiruntha yaaraavathu kandaarhalaa athatku saatchihal undaaa…?
4.avar nabi envathatko allathu avar thevanudaya oru sirappaana mukkiyamaana nabar enbathatko avarudaya vaalvil sirappaana vidayangal ethaavathu irukkurathaaa… avarudaya kaalaththilaavathu satru munnaraavathu…?
5.avar iruthi iraivaakkinar ellaa nabihalukkum sira thavar athilum manitharhal yaavarukkum yaavarukkum thalaivarappadi irukka avarudaya vaalvil ithatkaana thanitthuvam avrudaya vaalkayil irukkurathaa irunthaal ennenna
6.iraivanaal anuppappatta aneha nabihal mukkiyamaaha oru inaththayo oru naattu makkalayo iraivan pakkam thiruppappohum oru nabiyaaha irunthaal atharku mukkiyamaana arihuri allathu aththadchi atputhangal.. miracles… illayaa..?
Uthaaranamaaha muusaavai israel makkalai meedka iraivan anuppinaar atbatku aththatchiyum koduththaarillayaa athayum vida இயேசு vai neengal solvathu pola nabiyaaha anuppi irunthaal manitharil evarum seyyaatha atputhangalai nihalthinaaar…
Ondru irandu alla aneham aneham vyaathihal mattulalla iyatkaiyai kuuda athattinaaar kaattum kadalum sol kettathu athai vida irunthu ponavarhalai uyirodu eluppinaar ithu iraivanaal mattum iyalum kaariyam sari athai nabiyaaha இயேசு seithaaar athuvum kadaisikku muthalaaha vantha nabi yuutharhal varisayil avarum oruvaraaha vanthavar iththanai atputhangalai seithaaar aaanaal ivarhal ellaarilum veru patta yuuthar allaatha oruvar thaanai nabi ena adayaalam kaattum pothu evvalavu menmayaana vidayangalai seyya vendum ivattuukellaam mihavun athihamaaha seyya vendaaamaaa….? Neengalae sollungal athilum manitharhalukkellaam thalaivar nabihalil mihachiranthavar endraaal avvalavu atputhangal seithirukka vendum sari athiham thevai illa thaan nabi thaan iraivanaal anuppappattavan thaan enbathai oru tharam niruubippathatkaahavaavathu muusaa adaiyaalathukku seithathu pola oru atputham sari seithirukka kuudaathaaa en seyyavilla..?
7.25 vayathil thannilum 15 vayathu muuththa oru pennai athuvum antha naharaththil mihavum selvantharaana pennai thirumanam seyya kaaranam enna…?
8.avar athaavathu katheeja irakkum varai thirumanam seyyaatha avar avar irantha pinnar ethatkaaha aththanaj thirumanam seyya vendum…?
9.oru irai thuutharaaha iruntha avar iraivanudaya velaihalil muthanmayaaha eedupadaamal thirumanangalil naattam kondu nadanthaal thuuthuppani enna aavathu..?
10.Avar pala vithavaihalai thirumanam seithaaar iruntha pothum thanathu manaiviyiyaril pala ilam vithavaihal irukka avarhalai thanathu maranaththin pin thirumanam seyya anumathikkaathathu en…?
11.Kadaisiyaaha oru sirumiyai avar thirumanam seihiraar aayisha endru ninaikkiren avvaaru avarai thirumanam seyyum pothh avar sirithu kaalaththil irathuviduvaar athan pin avar siruvayathileye vithavayaahi viduvaar enbathu avarukku theriyaathaa…?
Melum aarambathrhil irunthae aatham muthal indeu varai allave yaavarayum padaithu nadaththuvathu unmayaanaal en bible il engumae oru idathil kuuda antha peyar varavillai aadaaam muthal ibrahim muusaaa இயேசு varai allaah vaye vananginathu unmayaanaal oru idathil kuuda illaamal ponathu en..?
Allathu kurraanukku muthalaana entha puththahaththilaavathu alllaavai pattina avanin padaippu avanae nadaththinaan enbathatkaana ethaavathu puththahangal athaavathu kurippuhal surulhal ethaavathu ullathaa…? Athaavathu Kurraanukku munthinathu
Sari oru velai ibraahim santhathiyil vantha yuutharhal elllavattayum kulappivittaarhal endraaal kurranukku munthina arabiyerhalin kurippuhal ethaavathu ullanavaa athaavathu ismail in santhathiyil vanthavarhalum allaa vai thaane vanankinaarhal athil ethaavathu kurraanukku munthaya kurippuhal irukkurathaa…?
Irunthaal thanthaaal uthaviyaaaha irukkum…!
இயேசு pirakka povathai 1000 aanduhalukku munnare tharisanamaaha palar kurippittirukkiraarhal saathaaranamaaha alla avar kanniyin vayittil pirappaar, bethlahem il pirappaar,yuudhaa koaththiraththil pirappaar, avarukku இயேசு endru peyariduvaarhal, appadi endru evvalavo kaalangalukku munnare munnarivikkappattathu
Athumattumallaamal avar evvaaraaha iruppaar,avar yaaraaha iruppaar,avarudaya seyalpaadu vallamaihal eppadi irukkum,endru ellaame munnarivikkappattathu avarai mattumalla avarukku baptism kodukkapohiravarudaya pirappaikkuda avar eppadi iruppaar engae iruppaar enbathu muthatkondu thelivaaha sollappattirukkirathu
Avarudaya maranam neeengal etrukkollaatha pothum avarudaya maranam eppadi irukkum enbathai siluvai maranam enum thandanai illaatha 700 aanduhalukku munnare evvaaru solla mudiyum oru velai neengal solvathu poal avar maranikkavillai endraaal 700 aanduhalukku munnar en siluvai maranam endra ondru illaatha kaalaththileye especially kurippidappadavendum konjam sinthiyungal….
Sari thodarchiyaaha avar evvaaru maranikkappohiraar enbathu muthal avar uyirudan elumbuvaar endrum munnare arivikkappattulla kaaranam enna…? Athuvum 700 aanduhalukku munnar…!
Ithu evvaaru saathiyam
Sari aduthu aduthu இயேசு kanniyin vayittil piranthaar aanin thidarbu indri endru avar iraivan endru sonnaal aadham thaayumillaamal piranthaane enbeerhal
Aanaal aadhaam padaikkapadum pothu avar thaan muthal manithar appothu pirappukkaana oru murai irukkavillai aanaal இயேசு pirakkum pothu aan pen sernthu thaan oru kulanthai pirappathu enbathu thaan valakkam appadi irukka ivarum saathaarana iraithuuthar endraal avar en saathaaranamaaha piranthirukka kuudaathu atputhangal seitha muusaa muthal kadaisi iraithuuthar muhammad varai ellaarum aan thunaiyudan thaane piranthaarhal en avar mattum aanthunai indri pirakkavendum..? Enna kaaranam…? Enna விசேஷம்..?
Sari melum avar pirakkappovathai 700 1000 aanduhaluku munnar munnarivikkappattathu mattumallaamal avar pirakkappohira kaalaththile mariyaaludan thuuthan pesinaan bible adippadiyil josheph udanum pesinaan sahariyaa vudanum pesinaan athumattumallaamal avar pirakkappohum seithiyai aaraainthu arintha gnaanihal avar pirantha pothu avaraippaarkka vanthaarhal aaduhalai kaaval kaaththukkondiruntha idayarhalukku malakkuhal ariviththaarhal….!!!
Ivvaaru avarathu pirappu 1000 aanduhalaaha munnarivikappattu aayaththappaduththappattu nadanthathu
Athu mattumalla avar thirumulukku perum pothu john endra theerkatharisi இயேசு kku saatchi koduththaan ivar ennilum peeiyavar ivarudaya seruppil irukkum” vaar” athaavathu athan kayirai avilkkavum naan thahuthiyattavan endru sonnaar
Ivaihalellaam thannaikkuriththu இயேசு veh eluthiyathalla avar eluthachcholli eluthiyathum alla paarthavarhalin saatchihal ondralla irandalla aayiram aayiram
Oruvar thannaippatti avarae eluthinaal thatpuhalchiyodu eluthuvaar aaanaal ivaihalellaam saatchihal ithu poippathillai
Athoodu athan pinnar இயேசு thanathu vallamayaana uuliyaththai thodarhiraar aneha aneha atputhangal thanneer thiraatchai rasamaanathu kurudar paarvai adainthathu mariththorai uyrudan eluppiyathu kaatrayum kadalayum adamkiyathu pondra innum aayiram aayiram athisayangal konda ungalaippola solvathaanaal athisayangal niraintha thuuthuppani aduththathu avar vaalum pothe naan innavithamaai irapaen oruvan kaattikkoduppaan avan ennoda irukkuraaan iruthiyaaha avan innaaan endrum thaam mariththu muundraam naalil uyirodu elumbuven munnare kuurinaar anaiththayum onduvidaamal kuurinaar palarudaya paavangalai thaane manniththaar anaivaraiyum anbodu vaalappalakkinaaar kolai seyyaamal mattavarai thunbappaduththaamal iraivanaippatti solvathu eppadi endru sollikkoduththu vaalnthum kaattinaar
Kadaisiyaaha thaan sonnathu polave siluvayil mariththu muundraam naalilae uyirodum elunthaar eluththu seedarhalodu pesi avarhalukku ellaam solli meendum varuven itho sathaakaalamum uyirodu irukkiraen endru solli paraloham ponaaar ippadi oru vaaalvu இயேசு vaalnthirukka bible padi illaa vittaalum kurraan padi paarththaaaal
Avar kanniyin vayittil piranthaar, gibril mariyam kku nalmaraayam kuurinaar, இயேசு vin thaai enbathaal இயேசு vai vayittil sumappathaal mariyam pengalukkul ellaam aasi pettaval endru gibril aaal poatrppattaal, mariyam pirakkum pothum, இயேசு pirakum pothum iruvarin karuvayum saithaan thodavillai endru kurraan solhirathu, athan pinnar இயேசு pirakkiraar,kurraan padi piranthu irandaavathu naal pesuhiraar, mannil paravai seithu uuthi parakkavaikkiraar, kurudanukku paarvai kodukkiraar , kudtarohiyai suhamaakkuhiraar, iranthavarhalai uyirodu eluppuhiraar, ivai ellaavattayum iraivanin thunayodu seihiraar… kadaisiyaaha avarai kollaththedum pothu avarai allaa thannidaththil uyarthikkondaan endru kurraan solhirathu athuvarai இயேசு vin pirappu athu ithu endru ellaavattayum munnarivikkappattathu athisayangal seithaar
Aanaaal avar irakkaamal uyarthikkollappaduvaar endru இயேசு kkum yaarukkum munnarivikkapadavillai en….?
Sari athu pohattum ippothu oru sinna oppeedu
Yuutharhalin 10 odu 11 vathu thuutharaana இயேசு pirakkappovathu pala kaalangalukku munnare thelivaaha sollappattirukkirathu aanaal iruthi mattrum ore oru arabia thuutharaana muhammad in pirappu engum kurippidappattathaaha illai
Iruthi mattum elllaarilum sirantha thuutharaana muhammad saathaaranamaaha aan thunayudan pirakum pothu saathaanin viral thoduhai illai endu kurraan sollavillai mariyam kkum இயேசு kkum mattum thaan avvaaru sollappattirukkurathu appadi irukka
Saathaarana irai thuutharaana இயேசு aan thunai illaamal thaniththuvamaaha pirakka vendum en antha sirappu இயேசு kku
Aduthu idayil vantha iraithuutharaana இயேசு ivvalavu munnarivippodu pirantha pothum avvalavu atputhangalai seithirukkum pothu iranthavarai eluppum pothu illaatha oru paravaiyai mannil seithu uyirai kodukka allaa naadum pothu ellaarilum periyavaraaana muhammad en enthavithamaana atputhangalum seyyavillai ondru kuuda seyyavillai athilum avar munnarivippuhal indri yuuthar allaathavaraaha ore arabia irai thuutharaaha irukkum pothu oru atputhamum seyyaathathu en….
Maelum இயேசு maranikkaamal avarai avarhal kolai seyya allaa virumbaamal thannidaththil uyarthikkonda pothu muhammad ai en viyaathiyinaan maranikka allaa naada vendum
Ellaa mantharukkum thalivaraana nabihalik ellaam sira thavaraana Muhammad kabur il irukka இயேசு mattum sorkaththil irukka vendiya sirappu en…? Avarai mattum maranikka naadaaamal thanidathil eduthukkolla kaaranam enna…?
Ivattai ellaaam kuriththu vaiththu enakku vilakkam thara vendumendru ungalai anbaaha kettukkolhiren sahotharare….
Innondru manitharhalil muthalaavathu muhammad thaan sorkam povaar endru kurranil ullathu appadi endraaal இயேசு sorkkam ponathu eppadi…? Ithatkum saerthu vilakkam tharumpadi kaettukkolhiraen nandri.
Ungalukku samaathaanam undaahattum sahotharare….!
முகமதுவின் பொன்மொழியான ஹதீஸ் இது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4661)
தாவிது செய்த தவற்றை சொல்லும் நீங்கள்.. உங்கள் முகமது செய்த தவற்றை ஏன் சொல்லவில்லை..... அவர் 4வயது குழந்தையை திருமணம் செய்தார்... இது தவறில்லையா?
அல்குர்ஆன் அவ்வாறு இறைதூதர்களை கேவலப்படுத்தவில்லை. நபிகளார் 1 வயது குழந்தையினை திருமணம் முடித்தார் என்று பொய் கூறினாலும் மைக்கேல் எச் ஹார்ட் போன்ற கிருஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் நபிகளாரின் திருமணங்களை ஆதரித்து இயேசு கிறிஸ்துவினை மூன்றாவது இடத்தில் வைத்து எழுதியுள்ளது ஏன் படியுங்கள் The Hundreds அந்த 100 நபர்கள் என்ற நூலினை. பின்னர் நபிகளாரின் திருமணம் பற்றி பேசலாம். ஆனால் பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன என்று மட்டும் கூற பைபிள் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் கூட அது வேத புத்தகம். சரிதானே.
@@mohamedsidhik9506 அப்போ இரண்டாம் இடத்தில் யாரை வைத்திருக்கிறார்கள்?யார் அந்த அறிஞர் அவரின் பெயரை குறிப்பிடவும்
@@freefirelover5282 அல்குர்ஆன் 4:6 திருமண வயதை அடையும் வரையில் என்று குறிப்பிடும் வசனத்தை படித்தால் பாமரனும் கூட விளங்கிகொள்வான் 4 வயதில் திருமணம் முடித்தாரா என்று. அவர்கள் செய்தது free fire lover களை போன்று அல்ல. எசேக்கியேல் மற்றும் உன்னதப் பாட்டு அல்ல. திருமணம். அல்குர்ஆன் சட்டங்களை உடையது. திருமணம் பற்றி அல்லாஹ் ஏன் வயது நிர்ணயம் செய்யவில்லை என்பதற்கு இனிவரும் காலங்களில் வரவுள்ள இளம் தலைமுறையினர் நிர்ணயம் செய்து கொள்வார்கள். அப்போது நபிகளார் செய்தது சரியா அல்லது தவறா என்று விளங்கும். பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன. இயேசு கிறிஸ்து திருமணம் செய்வதற்கு என்ன வழிகாட்டல் செய்துள்ளார். பைபிள் கூறும் திருமண சட்டங்கள் என்ன என்று கூறினால் உலக மக்களுக்கு நிச்சயமாக அது பயன் தரும். பதில் இல்லாமல் நபிகளார் செய்தது சரியா சரியா சரியா சரியா சரியா சரியா என்று கேள்வியினை மட்டும் கேளுங்கள். கேட்டுக் கொண்டே இருங்கள். திருமணம் மற்றும் விவாகரத்து பால்ய வயதில் உள்ள பருவம் அடைந்துவிட்ட பெண் குழந்தைகளின் திருமண சட்டங்கள் விதவைகள் மறுமணம் இது பற்றி தாங்கள் இறைவனாக கருதும் இயேசு என்ன கூறியுள்ளார் அல்லது என்னதான் சட்டம் கொண்டு வந்து தந்துள்ளார் என்றாவது கூறுங்கள். இதில் என்ன வழிகாட்டல் உள்ளது என்று கிருஸ்தவ உலகத்திற்கே புரியவில்லை. மைக்கேல் எச் ஹார்ட் எழுதிய அந்த 100 நபர்கள் என்பது அந்த நூல். அதில் நபி முஹம்மது ஸல் அவர்கள் முதலிடம். இது கடைகளில் கிடைக்கும். அல்குர்ஆன் 4:6 ம் வசனத்தை படியுங்கள். இது பருவ வயதை அடைந்துவிட்ட பெண் குழந்தைகள் திருமணம் முடிக்கலாமா அல்லது கூடாதா என்ற பதில் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.
முகமது அவர்கள் செய்த தவறை மறைக்க இவர்கள் படும் பாடே பயங்கரமாக இருக்கும்.. இப்போ எனக்கு தூஷனத்தில் கமன்ட் பண்ணுவார்கள் பாருங்கள்
@@robertdinesh4256 😂
நீங்கள் பைபிளை விமர்சிப்பதற்கு முன்பதாக பழைய ஏற்பாட்டை விளங்க வேண்டுமென்றால் முதல் நீங்கள் இப்ரயத்த படியுங்கள் இரண்டாவது புதிய ஏற்பாட்டை விளங்க வேண்டும் என்றால் கிரேக்கம் படிங்க அதற்குப் பின்பு தான் பைபிளை விமர்சனம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் குரானை தான் கொஞ்சப்படுத்திக் கொள-
ள்கிறீர்கள் காரணம் சகலத்தையும் தெரிந்து பைபிள் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்.
Waalaikum assalam
Please don't speared the fake news📍ஏசாயா 40: 22 - அவர் பூமி உ௫ண்டையின் மேல் வீற்றிருக்கிறவர். 💯 தட்டைனு nega ega padichiga? ?
📍 must read: வெளி 22 : 18 - 19 💌💯
it is he who sits above the circle of the earth,
and its inhabitants are blike grasshoppers;
cwho stretches out the heavens like a curtain,
and spreads them like a tent to dwell in;
ஆங்கிலத்திலும் கீப்ருவிலும் வட்டத்தட்டை என்றுதான் உள்ளது தமிழில் வேண்டுமேன்றே தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்... மேலும் ஆதாரங்களை பாருங்கள்
மத்தேயு 4:8/லூக்கா 4:5 ''மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து''
உலகத்தின் அதி உயர்மலையான எவரஸ்டில் ஏரினாலும் முழு உலகத்தையும் பார்க்கமுடியாது உலகம் தட்டையாக இருந்தால் மாத்திரமேதான் மலையின்மேல் ஏறி சகல ராஜியங்ககளையும் பார்க்கமுடியும்
தானியேல் அதிகாரம் 4:10-11 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. (The Tree Grew Large And Strong And Its Top Touched The Sky; It Was Visible To The Ends Of The Earth)
வானம் வரை வலர்ந்த ஒரு மரத்தை உலகத்தில் எல்லை வரையிலும் பார்க்க முடிந்தால் உலகம் தட்டை என்றுதான் அர்த்தம்... இது போதும் என்று நினைக்கிறேன்
Please see the ESV BIBLE isaya 40:22. Why the difference ?
@@OverwhelmingQuran 📍en ga ellathaium scientific ka va pesa mudiuma 😂😂 pechu vazhaku nu onu iruku theriuma ⁉️ solla vara meaning ah understand panikoga words ah research panathiga‼️aptiyea words ah research pananum asa patigana bible theology course atten panuga💯 nega oru naal nega sonathu thapu nu realize panalam. But ugala influence ana souls ku nega tha porupu ‼️📍bible la iruka lord um uga Quran la iruka allah vu oruvar tha 💯💯 So be aware ur words... 📍 Muslim- (bible oda old testimony/lord) 📍Christians - ( followed by new testimony / [lord-jesus-holy spirit]-3 in 1 ) avlo thaga difference....
@@OverwhelmingQuran 📍Bible padikarthu ku munadi pray panitu padiga, ena nokathodu eluthunaga nu Holy spirit🔥will explain u📍normal eyes doesn't know but spiritual eyes know ‼️think 📍time will no longer ❌Repent💎he is coming soon ‼️
@@mohamedsidhik9506 📍translation makes some mistake in word ‼️but they are told tha same meaning.... 📍adhuvum ila ma isaiah prophet eluthuna thu isaiah book 🖋️📌avar prophecy la parthathu avaroda words la avaru eluthuraru 💯📍
سبحان الله رب العالمين
உலகைப் படைத்த அல்லா பூமி தட்டை என்று எப்படிச் சொன்னார் ????
பூமி சுற்றுவதை சன் சொல்லவில்லை நவக்கிரகங்களை சொல்லவில்லை
கிரஹணத்தைச் சொல்லவில்லை - இன்னமும் பல பல . . . .
Assalamualaikum wa rahmathullahe wabarkathuhu
walaikumussalam WR Wb
Walaikum assalam
Answering to 15:33
You have said : That mohamed may have heard the story from Jews..
First he wanted to be the last prophet of Jews.. He writes in Quran..that Jesus spoke about mohamed to the people of Israel. and then found they did accept him as their prophet because they have found this man is against 10 commandments and speaking lies. so Mohamed with the help of his very rich and powerful wife katijah , he founded Islam.. Which means Surrender to Allah.
When people had this question, How we can obey Allah.. mohamed recites (Al-Ma'idah 5:92) that everyone should obey allah and the prophet..
When he lost the business after kathijah died, he wanted money and he started robbing the Quraish people and share their welath and women. He found that Jews and Christians will not believe him so he planned to kill them but if they are wealthy, he ll get them money as fine to live as christians and jews..
---------------------
According to Quran and Mohamed.
(Ref 6:16 Jesus, the son of Mary, said, "O Children of Israel, indeed I am the messenger of Allāh to you confirming what came before me of the Torah and bringing good tidings of a messenger to come after me, whose name is Aḥmad.")
So Jesus promised a prophet and messenger to Israel(jews) not for Arabs.
Instead of protecting Jews from others, Mohamed killed Jews and have taken their women as sex slaves and taken their wealth..
Instead of standing with Jews(The people of Israel) in war.
He stand as an enemy to the people of Israel.
Explain why did the Quran lied about a prophet for Israel people but send a killer to kill them.
Jami` at-Tirmidhi 1606 That the Messenger of Allah (ﷺ) said: "If I live - if Allah wills - I will expel the Jews and the Christians from the Arabian Peninsula."
Musnad Ahmad 201 - “I shall certainly expel the Jews and Christians from the Arabian Peninsula so that I will not leave anyone but Muslims.`
Subhanallah.
உண்மையை (சத்தியம்) உண்மை என்றும் தவறை தவறு என்றும் பைபிள் கூறுகிறது.
ஆனால் குரானோ உண்மையை தவறு என்றும் தவறை உண்மை என்றும் கூறுகிறது.
இதுதான் வித்தியாசம்.
சகோதரா இவரது காணொளியில் ஏதாவது முரணான விஷயங்கள் இருந்தால் குறிப்பிடவும்.
அல்லது இது அல்லாமல் குர்ஆனில் வேறு ஏதாவது தவறு இருந்தால் அதையும் எங்களுக்கு கூறவும்.
எது பொய் என்று ஆதாரத்துடன் நிறுபியுங்கள்
Aadhaaram illaamal kuran thavaru engireerhal appadiyaanal nirubiyingal
பைபிள் என்ற வார்த்தை பைபிளிள் உள்ளதா?
அல்குர்ஆன்னுக்கும் பிர வேதங்கள்ளுக்குமான ஒற்றுமை பற்றியும் அதனை ஏன் பின்பாற்ற கூடாது என்பதை வளக்குக ஜாகிர் நாயக் போல
முகமது மக்களுக்கு தவரான வழி காட்டி இப்போது ஜாகீா் நாயக்
அல்லாவால் இறுதி தீா்ப்பு மக்களுக்கு வழங்க முடியவில்லை
masha allah..
குரான் பற்றி மட்டும் கூறியிருந்தால் நான் பதில் பதிவிட்டிருக்க மாட்டேன். பைபிளை தொட்டதால் பதில் பதிவு செய்யும் கட்டாயமானது. நிறைய விளக்கங்கள் பைபிள் பற்றி இவருக்கு பதில் கூற வேண்டும் அந்தளவு கமெண்ட் பாக்சில் போட இயலாது என்பதால்
இவர் சொனன் பைபிள் வசனத்தையே ஒரு உதாரணமாக
தருகிறேன். பைபிள் "உலகம் தட்டை" என கூறுகிறதாம்.!?
அதற்கு இவர் கூறும் பைபிள் ஆதார வசனத்தை பாருங்கள்
ஏசாயா- 40:22
" அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்,
என தெளிவாக இருக்க..! எங்கய்யா தட்டைன்னு கூறியிருக்கு??
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
யோபு 26:7
என பைபிள் கூறுகிறுது அதாவது
பூமி தன் சுற்று பாதையில் தொங்கிய படிதான் நமது சூரிய குடும்பத்தில் நமக்கு விஷுவலாக தெரிகிறது. பூமி படைக்கப்பட்டு 7000 வருங்கள் என்றெல்லாம் வேதம் எங்கும் கூறவில்லை விபரம் இல்லாத கிறிஸ்தவர்கள் கூறிய சொந்த கற்பனை கணக்கு .
இவர் கூறும் எல்லா முரன்பாடுகளுக்கும் பதில் பைபிளிலேயே தெளிவாக உள்ளது. ஒரு சிறு பதிலை மட்டுமே கொடுத்துள்ளேன். குரான் போல பைபிள் ஒரு மதத்ததை உருவாக்க
ஒரே மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல
40 பேர்களுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு கால கட்டங்களில் வெளிபடுத்த பட்டவை.
மதத்திற்கான திட்டமிட்டு உருவாக்கபட்ட புத்தகமும் அல்ல பைபிள். ரோம சாம்ராஜ்ய
கத்தோலிக்காதான் கிறிஸ்தவ மதத்தை 4 ஆம் நூற்றாண்டில் உருவாக்கி அதற்கு பைபிளை தங்கள் புனித புத்தகமாக பிரகடன படுத்தி கொண்டார்கள் மற்றபடி
பைபிள் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது
நீங்கள் அதில் கடை பிடிக்க வேண்டியது பழைய ஏற்பாடென்ற வரலாற்று பதிவல்ல
உத்தமமாய் கற்பாய் வாழ்ந்து இறைவனை உலக்கு வெளிபடுத்திய இயேசுவின் அன்பின் போதனையான புதிய ஏற்பாடுதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இவர்கள் குறை கூற பழைய ஏற்பாடான வரலாற்று பதிவைத்தான் சுட்டி காட்டுவார்களே தவிர
புதிய ஏற்பாட்டு பக்கம் வர மாட்டார்கள்.
இயேசு கூறிய ஓரே இறுதி உபதேசம் உன்னை நேசிப்பது போல் பிறனை நேசி
இன்னொரு மனிதனை நேசிக்க தெரியாதவன் எந்த மதத்தில் இருந்தாலும் சரி அவன் சிபாரிசு செய்யும் எந்த புனித நூலும்
பிரயோஜனமற்றதே. காண்கின்ற
பிறனை நேசிக்க முடியாதவன் காணாத இறைவனை எப்படி நேசிக்க முடியும்? என இயேசு ( ஈசா நபி) கேடகிறார்.
இயேசு கிறிஸ்துவின் கட்டளையை
கடை பிடித்திருந்தால் உலகில்
மத வெறி ,கொலை வெறி
இன வெறி, மொழி வெறி
நிற வெறி என எதுவுமே இல்லாத அமைதியான உலகம் இருந்திருக்கும். அவரது ஒரு வரி உபதேசத்தை ஏற்று கொள்ளாததால் இன்று மனிதன் மதங்கள் என்ற பெயரில் கொடூரர்களாக மாறினது தெரிகிறதல்லவா? உண்மை இறைவன் அன்பாக இருக்கிறார்
அவரை அறிந்து கொண்டவனும் அன்பாகவே இருப்பான்
அறியாதவன் விரோதமாகவே வாழ்வான் மேலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியையும் செய்வான் அவன் கிறிஸ்தவ மதத்தானாகவும் இருக்கலாம் ஆனாலும் ஒரு போதும் கிறிஸ்துவுடையவனாக இருக்க
முடியாது.
@@sk-creations9409 God Bless You 🙏🙏🙏✝️✝️✝️
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40
Maasha Allah
9:56 நோவா இரைதூதுவர் இல்லை அவர் மனிதன் தான்
wow superb in tamil
Apart from all the things.. Your al quran has many chapters , even for Jinns which are bad things..
Show me only one chapter Where allah tells you how he loves you with unconditional love.?
Tell me How allah showed you love and treated you as his child?