இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 2:2) (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3) (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4) இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் : 2:5)
124,000 நபிமார்கள் வந்துவிட்டார்கள் இறந்த காலம், ஆனால் தாங்களோ எதிர்காலத்தில் பேசி, முற்றுப்பெற்ற விடயத்தை தொடர் விடயம் போல் தங்களுக்கு தேவையான மாதிரி பேச்சில் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்.
ஐயா இறைவன் எப்போது முதல் மனிதனாகிய ஆதாமை படைத்தானோ அப்போதே இஸ்லாம் தோன்றி விட்டது.124000நபிமார்களும் ஒரே இறைவனை வணங்கும்படி தான் போதித்தார்கள். கடைசியாக வந்த முஹம்மது நபிக்கு குரான் இறக்கப்பட்டது தான் 1400வருடம்.
பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) [3]இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹெஜாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர்
Dear Brother Trying to distort truth and camoflouging historical events to suit your goal is neither admissible nor acceptable. Mant more like have tried to bismirch Islam and failed miserably. BE NOT TRY TO BE IN THAT GROUP.
Ayya Nan oru muslim...ungalin vilakka urraiya kettu vilitthu konden yellam vilakka urayum pathivettravum nandri❤
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல்குர்ஆன் : 2:2)
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
(அல்குர்ஆன் : 2:4)
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன் : 2:5)
ஓம் சாந்தி 🌷🌹💐
124,000 நபிமார்கள் வந்துவிட்டார்கள் இறந்த காலம், ஆனால் தாங்களோ எதிர்காலத்தில் பேசி, முற்றுப்பெற்ற விடயத்தை தொடர் விடயம் போல் தங்களுக்கு தேவையான மாதிரி பேச்சில் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்.
ஐயா இறைவன் எப்போது முதல் மனிதனாகிய ஆதாமை படைத்தானோ அப்போதே இஸ்லாம் தோன்றி விட்டது.124000நபிமார்களும் ஒரே இறைவனை வணங்கும்படி தான் போதித்தார்கள். கடைசியாக வந்த முஹம்மது நபிக்கு குரான் இறக்கப்பட்டது தான் 1400வருடம்.
ஓம்சாந்தி
🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🎇🙏🪷🪷🎇🧭🙏
Neegalum om santhinu soli allahvai niragarikirigal
பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) [3]இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹெஜாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர்
நீங்கள் ஏன் திருநீர் இடுவதை நிருத்தி விட்டீர்கள்? ஓம் சாந்தி
ஒவ்வொரு வசனத்தையும் தனிதனியாக வீடியோ போடவும் :,
அதாவது ஒரு வசனத்திற்கு மேல் ஒரு வீடியோவில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் :
26:38...Nice...Adu Namma gunam...kidayadhu.).Avanmel dan..tappu.)
Dear Brother
Trying to distort truth and camoflouging historical events to suit your goal is neither admissible nor acceptable. Mant more like have tried to bismirch Islam and failed miserably. BE NOT TRY TO BE IN THAT GROUP.
குர்ஆன்
சந்திரன்(54.40)
குர்ஆனை, சிந்தித்து அறியும்பொருட்டே நிச்சயமாக எளிதாக்கி இருக்கின்றோம்; எனவே, சிந்திப்போர் உண்டா?
குர்ஆன்
கூட்டங்கள்(39.18)
அவர்கள், பேச்சுக்களை; கவனமாகச் செவியேற்று, அதில் மேன்மையானதை பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைதாம்; இவர்களேதாம் நல்லறிவுடையோர்.
Ok. Mutton fish..No proplem. SIR..ISLAM..CORRECT..