ஓய்வுநாள் என்றால் என்ன? | What is the day of Rest? | Bro.MD.Jegan | GCM Thovalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள், தோவாளை பற்றி:
    அயல்நாட்டில் கர்த்தரை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்ட நம் சகோதரர். ஜாண் E கிறிஸ்டோபர், ஆண்டவர் கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில் தோவாளை தேசத்திற்கு வந்து கிறிஸ்துவின் கிருபை ஊழியங்களை ஸ்தாபித்து இன்று உலகமெங்கும் தோவாளை பாஸ்டர் என்ற பெயரால் அறியப்படுகிறார்..
    இன்று 11 மாநிலத்தில் மிஷனெரி ஸ்தாபனங்கள் மற்றும் கிளை சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு தோவாளையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
    Our website : www.thovalaipa...
    எங்கள் முகவரி:
    Grace of Christ ministries,
    Muthu Nagar, Thovalai,
    Kanyakumari District
    Pincode - 629 302
    04652 262759, +91 9443210110

ความคิดเห็น • 883

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +19

    சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
    I யோவான்: 2:7

  • @athletetraining1720
    @athletetraining1720 2 ปีที่แล้ว +11

    ஓய்வுநாள் என்பது
    1. ஆசிர்வதிக்கபட்ட நாள்
    ஆதி: 2.3
    2. பரிசுத்தமான நாள்
    யாத் - 20.11
    3. ஆபிரகாம் ஆசரித்த ஓய்வுநாள். ஆதி 26.4
    4. மெய் இஸ்ரவேலர்கள் ஆசரித்த ஓய்வுநாள்
    யாத் 31. 13
    5. மனமகிழ்ச்சியின் நாள்
    எசாயா 58.13 -14
    6. மனிதனுக்காக உண்டாக்கின நாள்
    மாற். 2.27
    7. இயேசு கிருஷ்த்து அனுசரித்த ஓய்வுநாள்
    லூக்கா 4.16
    8. சிலுவைக்கு பிறகு மாரியாள் அனுசரித்த ஓய்வுநாள்
    லூக்கா 23.56
    9. பவுல் அனுசரித்த ஓய்வுநாள் அப்போ 13.14
    10. கிரேக்கர்களும் அனுசரித்த ஓய்வுநாள் அப்போ 18.4
    Note : ஓய்வு நாள் என்பது சனிக்கிழமை
    நா என்ன சொன்னாலும் Sunday சர்ச்க்கு போக போற அப்பரம் எதுக்கு இந்த Research

  • @ranganthannanjan7919
    @ranganthannanjan7919 5 ปีที่แล้ว +22

    If you have any questions, doubts I will explain to you ,and your church teaches false truth, please read Luke 4:16,Acts 17:1-3,18:4,1john 2:4, don't stand against the Holy Spirit Matthew 12:31,32

  • @rebekah5345
    @rebekah5345 3 ปีที่แล้ว +8

    Iam seventh day Adventist Church

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 3 ปีที่แล้ว +10

    ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக...ஆதியாகமம்
    திருமண உறவு எப்படி பரிசுத்தமோ அப்படியே
    ஓய்வு நாளும் பரிசுத்தமானது...
    இது மாறாதது...
    மனைவியை மாற்றுவது எப்படி பாவமோ அப்படியே ஓய்வு நாளை மாற்றுவது பாவம்....
    ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக ......

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว +10

    14 ஏழாம் நாளோ உன் தேவனாகயி கர்த்தருடைய ஓய்வுநாள், அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம், நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்,;
    உபாகமம் 5

    • @A.bulb.always.needs.a.switch
      @A.bulb.always.needs.a.switch ปีที่แล้ว +1

      This is for Jews, not for Gentiles,

    • @nallthambipaul835
      @nallthambipaul835 ปีที่แล้ว

      In Bible, all the books except Luke,are written by Jews. Bible is Jews book, or for us also.
      Sabbath is Sabbath, we can't change it. Sunday is convenient day for us, because it's a holiday.
      It's a symbol of God's creation.

  • @lastdayeventschrist9445
    @lastdayeventschrist9445 4 ปีที่แล้ว +27

    வேதம் உயிர்த்தெழுதல் நாளை ஆசரிக்க சொல்லவில்லை..
    ஓய்வுநாளை மட்டுமே ஆதரிக்க சொல்கிறது..
    எசே 20:20 வாசியுங்கள்..
    இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்... 🙏🙏🙏

    • @a.s.jeyapaul8768
      @a.s.jeyapaul8768 3 ปีที่แล้ว

      Amen

    • @kathampam6215
      @kathampam6215 3 ปีที่แล้ว +2

      வாரத்தில் 7 நாட்களும் தேவனை ஆராதிக்கலாம்
      எந்த தவறும் இல்லை..
      நாம் பரிசுத்தமாகவும் தேவனுக்கு நற்சாட்சியாய் வாழ்வதே நம்மை பரலோகம் கொண்டுபோய் சேர்க்கும்..

    • @jesusmuthu4745
      @jesusmuthu4745 3 ปีที่แล้ว +1

      ஓய்வு நாள் சனிக்கிழமை

    • @siragugalalmoodum3227
      @siragugalalmoodum3227 3 ปีที่แล้ว

      @@kathampam6215 nenga solrathu correct 7 days um aarathikkalam but god oru naala viseshamakuraru.. isaia 58:13,14; 56:1-7 god bless u brother search panunga bible ah if u have doubt please mail me

    • @kathampam6215
      @kathampam6215 3 ปีที่แล้ว

      பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாளை மட்டுமே பேசுகிறீர்கள் அது ஏன்?
      அதே பழைய உடன்படிக்கையில்
      பலி கொடுத்தல், கண்ணுக்குகண்.. பழைய ஆசரிப்பு முறைமைகள், விருத்த சேதனம் எல்லாமே இருக்கிறது.. இவைகளையெல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்? ?

  • @paulsanthosh9471
    @paulsanthosh9471 3 ปีที่แล้ว +5

    அவர் வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம்(வெளி 1:16)பார்த்து பேசுங்கள் ஐயா...வேதத்தை புரட்டாதிர்கள்

  • @johnjustinjoseph5506
    @johnjustinjoseph5506 4 ปีที่แล้ว +11

    Bro. Jegan can you give me an explanation for Isa 66:22,23 "For as the new heavens and the new earth, which I will make, shall remain before me, saith the LORD, so shall your seed and your name remain."
    23. And it shall come to pass, that from one new moon to another, and from one sabbath to another, shall all flesh come to worship before me, saith the LORD.
    Which Sabbath are we going to observe in heaven. Is it Seventh day sabbath or First day of the week that is dedicated to Sun in the year 321 AD by Roman Emperor Constantine the Great. Also it is my humble request to you that is read the history how the sabbath was changed from Saturday to Sunday by Roman Catholic Church as per the prophecy in Daniel 7:25 "And he shall speak great words against the most High, and shall wear out the saints of the most High, and think to change times and laws: and they shall be given into his hand until a time and times and the dividing of time. "
    See what they have to tell about this. This is found in "The Convert's Catechism of Catholic Doctrine. Page 50.
    Q. Which is the Sabbath Day?
    A. Saturday is the Sabbath Day.
    Q. Why do we observe Sunday instead of Saturday?
    A. We observe Sunday instead of Saturday because the Catholic Church in the Council of Laodicea 336 AD, transferred the solemnity from Saturday to Sunday.
    Q. Why did the Catholic Church substitute Sunday for Saturday?
    A. The church substituted Sunday for Saturday, because Christ rose from dead on a Sunday, and the Holy Ghost descended upon the Apostles on Sunday.
    Q. By what authority did the Church substitute Sunday to Saturday?
    A. The Church substituted Sunday for Saturday by the plenitude of that divine power which Jesus Christ bestowed upon her.
    Some more Evidences
    Sunday is our (The Vatican's) mark of authority. The Church is above the Bible, and this transference of Sabbath (from Saturday) observance is proof of that fact. - Catholic Record of London, Ontario September 1, 1923
    " Sunday is founded, not of Scripture(Bible), but on tradition, and is distinctly a Catholic Institution. As there is no scripture evidence for the transfer of the day of rest from last tothe first day of the week. Protestants ought to keep their Sabbath on Saturday and thus leave Catholics in full procession of Sunday. Catholic Record of London, September 1, 1893
    Bro. Jegan go to a Catholic priest and from him. He will tell you about the change of Sabbath from Saturday to Sunday was done by the Catholic Church.

  • @Yaso-yy5dz
    @Yaso-yy5dz ปีที่แล้ว +3

    4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
    ஆதியாகமம் 26:4
    5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
    ஆதியாகமம் 26:5

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +25

    நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
    யோவான்: 14:15

  • @PriyaAru123
    @PriyaAru123 3 ปีที่แล้ว +10

    10 கற்பனைகள் படிங்க கள்ள செய்தி solladhinga

    • @jesusgifts1992
      @jesusgifts1992 ปีที่แล้ว

      You are read bible fully brother

    • @madhuej3925
      @madhuej3925 ปีที่แล้ว

      @@jesusgifts1992 by

  • @shalomprince4891
    @shalomprince4891 4 ปีที่แล้ว +26

    2) "ஓய்வுநாள் என்பது மனமகிழ்ச்சியின் நாள்"
    4. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;" அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
    16. "உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்." (சங்கீதம் 119:16)
    "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்".
    (சங்கீதம் 118:24)
    "மனிதனுக்கு ஓய்வுநாளாக கர்த்தர் உண்டுபண்ணின நாள் ஏழாம்நாள்";
    பழங்காலம் முதல் இன்றுவரை வேதாகமத்தின்படி அரசாங்கத்தாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
    (முன்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது; இப்பொழுது சனிக்கிழமையை தவிர்த்து விட்டனர் ஏனெனில் இந்த நாள் கர்த்தருடைய நாள்)
    "எது கர்த்தருடைய நாள்...???"
    (வெளிப்படுத்தின விசேஷம் 1:10)
    3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், *தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.* (ஆதியாகமம் 2:2,3)
    13. "என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்தபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,"
    14. "அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்,..... (ஏசாயா 58:13,14)
    16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:1-16)
    ஆமென்

    • @gethaashok5297
      @gethaashok5297 2 ปีที่แล้ว +1

      Supper solamanprince
      Thanks you're Replies
      Godmesege

    • @RajaRaja-yx5dg
      @RajaRaja-yx5dg 2 ปีที่แล้ว

      RkT,Rajakamala

    • @barnabajesus5443
      @barnabajesus5443 ปีที่แล้ว

      Super brother super super super super super

  • @arultk
    @arultk 4 ปีที่แล้ว +3

    ஓய்வு நாள் என்னன்னு சொல்லாமல் ஒரே கட்டுக்கதை அலப்புகிறது உங்களுக்கே புரியலனா என்ன சொல்ல.
    ஓய்வு நாளுக்கு ஏதோ ஒரு புது கட்டுக்கதை " சபையில் பங்குக கொண்ட பிறகு ஊழியம் கன்வெண்ஷன்லே வேலை செய்து விட்டு போய் Rest எடுத்தா ஓய்வு நாளா ....
    ஒரே ஒரு வசனத்தை Bible le இருந்து காண்பியுங்கள் It is a Challenge.
    உங்களுக்கே கண்கள் திறக்கப்பட வேண்டும் Bro.
    ஓய்ந்திருந்தார் என்றால் Suspended his work என்று தான் அர்த்தம் தவிர கர்த்தர் ேபாய் rest எடுத்தார் ஒய்வு எடுத்தார் என்பது அல்ல. அவர் மனிதன் அல்ல இளைப்பாற .

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 4 ปีที่แล้ว

      He will just blab blab... he will not quote bible reference for his support.

  • @ravisundar7683
    @ravisundar7683 2 ปีที่แล้ว +2

    சகோ ஜெகன், நீங்கள் பலமுறை வேதாகமம் படித்திருப்பிர்கள், ஓருநாளும் உங்கள் இருதயம் உனர்த்தப்படவில்லையா தேவனுக்கு விரோதமான வார்த்தைகளை பேசும்போது.

  • @petersamuel2064
    @petersamuel2064 5 ปีที่แล้ว +39

    1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
    மத்தேயு 7:1

    • @ebenministries7753
      @ebenministries7753 2 ปีที่แล้ว +1

      உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் சகொ

  • @malarvizhi9899
    @malarvizhi9899 5 ปีที่แล้ว +48

    ஆண்டவர் ஓய்வுநாளை கடைபிடித்தார் வசனம் லூக்கா 4:16

    • @baskardass7273
      @baskardass7273 4 ปีที่แล้ว

      அது பழைய ஏற்பாட்டு காலம்

    • @nallthambipaul835
      @nallthambipaul835 4 ปีที่แล้ว +10

      @@baskardass7273 ஓய்வுநாளை மாற்றமுடியாது, அது ஏழாம்நாள்தான்.

    • @jesusiscomingsoonjesus2819
      @jesusiscomingsoonjesus2819 4 ปีที่แล้ว

      Amen

    • @muthukumarmuthu4545
      @muthukumarmuthu4545 4 ปีที่แล้ว

      இயேசு மரித்த பிறகு தான் புதிய ஏற்பாடு

    • @Christianawareness
      @Christianawareness 4 ปีที่แล้ว

      இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் காலத்தில் இருந்தார்..
      நமக்கு ஓய்வுநாள் ஆசரிப்பு இல்லை.

  • @truthbearer10
    @truthbearer10 5 ปีที่แล้ว +6

    நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
    என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
    எசேக்கியேல் 20:12‭, ‬20

    • @nallarasan6565
      @nallarasan6565 4 ปีที่แล้ว

      நீங்கள் அப்போஸ்தலர் படிங்க அனுதினமும் சபை கூடும், சபை கூடுவதை சிளர் விட்டு விடுவது போல நீங்கள் விட்டு விடாதிங்க, நீங்கள் அனுப்பியா வசனம் இஸ்ரேல் மக்களுக்கு பொருந்தும் நமக்கு அல்ல ஏன் எனில் நாம் இருப்பது நீயாபிராமண காலம் இல்லை ஆவியின் காலம் இப்போ சொல்லுங்க?

    • @truthbearer10
      @truthbearer10 4 ปีที่แล้ว

      @@nallarasan6565
      ஆவியானவர் எதற்கு கொடுக்கப்பட்டார் என்பதை கீழே உள்ள வசனத்தில் படிக்கலாம். வானமும் பூமியும் அழிந்தாலும் நியாயப்பிரமாணம் அழியாது இயேசு சொன்னாரு. வானமும் பூமியும் அழிந்துவிட்டதா? இல்லையே. அப்ப எப்படி நியாயப்பிரமாணம் இல்லைனு சொல்ல முடியும்?
      உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
      எசேக்கியேல் 36:26‭-‬27
      அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
      ரோமர் 8:3‭-‬4‭, ‬7‭-‬8

    • @truthbearer10
      @truthbearer10 4 ปีที่แล้ว

      @@nallarasan6565
      கீழே உள்ள வசனங்கள் இயேசு சொன்னவை. நியாயப்பிரமாணம் இல்லையெனில் அவர் சொன்னது பொய்யாகிவிடுமே.
      இயேசு நியாயப்பிரமாணத்தை அழிக்கல. தேவனுடைய கட்டளைளுக்கு மேல, வேதபாரகர்களால் கூட்டப்பட்ட கட்டளைகளையே மீறினார். நியாயப்பிரமாணத்தை மீறுகிறது பாவம் என்று 1 யோவான் 3:4 எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் இயேசு நியாயப்பிரமாணத்தை மீறீ பாவம் செய்திருப்பாரோ? அவர் பாவம் செய்தால் மரத்தில் பலியானது எப்படி?
      அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      மத்தேயு 19:16‭-‬17
      ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
      மத்தேயு 5:19‭-‬20
      வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
      மத்தேயு 23:2‭-‬3
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      வெளிப்படுத்தல் 22:14
      தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
      வெளிப்படுத்தல் 14:12

    • @truthbearer10
      @truthbearer10 4 ปีที่แล้ว

      @@nallarasan6565
      இப்படிதான் கை கழுவ வேண்டும் என்று நியாயப்பிரமாணத்தில் கட்டளை இல்லை. அது வேதபாரகர்களாலும் பரிசேயர்களாலும் கூட்டப்பட்ட கட்டளை. அதைதான் இயேசு கண்டித்தார். வேதபாரகர்களும் பரிசேயர்களும், தாய் தகப்பனை கனம் பண்ணவேண்டும் என்ற கட்டளையை கடைபிடிக்கவல்லை. ஆனால் கைகளை கழுவுகிற பாரம்பரியத்தை செய்தார்கள். இயேசு கட்டளையை நிறைவேற்ற சொன்னார். மத் 15:3

    • @truthbearer10
      @truthbearer10 4 ปีที่แล้ว

      @@nallarasan6565
      நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. புறஜாதிகளுக்கும் கொடுக்கப்படடது. யாத் 12:49, எண் 15:15. இஸ்ரவேலர்கள் என்வர்கள் இஸ்ரவேல் நாட்டு மக்கள் அல்ல. இஸ்ரவேலர்கள் என்பவர் தேவனுடைய ஜனங்கள். பழைய ஏற்பாட்டில் புறஜாதி இஸ்ரவேலராக வேண்டுமானால் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். விருத்தசேதனம் பண்ணப்பட்ட புறஜாதி இஸ்ரவேலராகிவிடுவார். யாத் 12:48. புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசித்து கட்டளையை செய்கிற எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகளாகி இஸ்ரவேலர்களாகின்றனர். கட்டளைகளக்கு கீழ்ப்படிதல் இருதயத்தின் விருத்தசேதனமாகிறது. உபா 10:16; எரே 4:4; ரோமர் 2:26-29.
      இஸ்ரவேல் என் மரத்தில் புறஜாதிகள் ஒட்டவைக்கப்படுகின்றனர். ரோமர் 11:16-24

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 4 ปีที่แล้ว +15

    எவ்வளவு பெரிய கள்ள உபதேசம் சகோதரா நிச்சயம் இதற்கு நியாயத்தீர்ப்புக்கு நாளில் தேவனுடைய கோபத்திற்கு தப்ப முடியாது. ஓய்வு நாளை இப்படி தப்பா போதிக்கிற உங்க வஞ்சக போதகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் ரொம்ப பாவும் .தசமபாகம் காணிக்கை புதிய ஏற்பாட்டில் எங்கே கட்டளையாக கொடுத்திருக்கிறார். 58:13 ,14 என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. யாத்திராகமம் 20:8 -11 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; 9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
    11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.இயேசு கிறிஸ்து வேதாகமத்தில் ஆலயத்தைக்கட்டி வாரவாரம் 2,3 ஆராதனை நடத்துங்கள் ,எல்லா ஆராதனையிலும் காணிக்கை வசூல் செய்யுங்கள் என்று சொன்னாங்களா? நாம் தேவனுடைய பிள்ளைகள் ஜேக்கப் ஜாண் வெஸ்லி.

    • @srinika2646
      @srinika2646 4 ปีที่แล้ว

      Well said sir

    • @neslinjacob972
      @neslinjacob972 4 ปีที่แล้ว

      Truth bro....all people know this

  • @sharalsharal2496
    @sharalsharal2496 4 ปีที่แล้ว +2

    பத்து கற்பனைகள் ஓய்வு நாள் இல்லை என்றால் எல்லா பாவமும் செய்யலாமே ஓய்வு நாள் உண்டு

  • @jeniseditz1025
    @jeniseditz1025 4 ปีที่แล้ว +7

    பைபபிள்ல இருந்து கருத்து சொல்லூங்க அரைகுறையா பைபிள் படிச்சிக்கிட்டுசொந்த கருத்தை எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுகிறிர்ள்

    • @sheebashee2123
      @sheebashee2123 3 ปีที่แล้ว +1

      First neenga padinga k va

    • @Tuntun83659
      @Tuntun83659 ปีที่แล้ว

      Super sis.....correct ta sonnega....

    • @mercygracy9264
      @mercygracy9264 ปีที่แล้ว

      @@sheebashee2123 ,
      9),@23

  • @sagiladaniel
    @sagiladaniel 3 ปีที่แล้ว +4

    Neengal seivadhum kalla podhagam dhan..vedhaagamathilirundhu pesavum, ungal arivu thiranilirundhu alla..

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 ปีที่แล้ว

      நீங்கள் வேதாகமம் என்பது என்ன என்றே தெரியாத ஆளாக இருப்பீங்கபோல!!!!
      ஊழியம், ஊழியக்காரர் பற்றி தெரிந்துகொள்ள ஞானம் தேவை. வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் ஆராய்ந்து அறியும் புத்தி வேண்டும்.
      முதலில் கீழ்ப்படிதல் தேவை! அப்போது புத்தியும் ஞானமும் தானாக வந்துசேரும். நீங்கள் நினைப்பது! கோடி கோடிகளாய், ஆசீர்வாதம் என்ற பெயரில் காணிக்கைகளை சேர்த்து ஆடம்பர வாழ்க்கையுடன் உல்லாசம் அனுபவிப்பவர்கள் உண்மையான ஊழியர்கள் என நினைக்கிறீர்களோ?.
      ஆசீர்வாதம் என்பது என்ன என்பதே தெரியாமலிருக்கிறீர்களே!!!!. பாவம், நீங்களும், பண ஆசை பிடித்தவர்களாக இருப்பீர்களோ!!!!.
      சரி, பரவாயில்லை! இனியாவது பிறரை குறை சொல்வதற்குமுன் நீதியையும் நேர்மையையும் கற்றுக்கொள்ளுங்கள். கோடிகளுடன் கொடிகட்டி பறப்பதைவிட! தேவன் அருளின, அன்றாட தேவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு! சந்தோஷமாகவும் மன திருப்தியுடன் கர்த்தரில் புன்முறுவலுடன் வாழ்வதே கர்த்தருக்கு பயந்த "ஆசீர்வாதம்".
      தேவநாமம் மகிமைப்படுவதாக ஆமேன்.

  • @joeacerrr
    @joeacerrr 4 ปีที่แล้ว +17

    Sir, kindly do not speak your own words. Have you not read, in the Bible our Lord God is also known as the Lord of the Sabbath. Mark 2: 27, 28

    • @ZEROman1-7
      @ZEROman1-7 4 ปีที่แล้ว +1

      Super Brother, correctly said.

  • @jebjohn9946
    @jebjohn9946 4 ปีที่แล้ว +1

    Sir, what is your topic? What you are speaking? Please read the Bible fully then come and talk about the Sabbath.... Saturday only the rest day that means Sabbath not Sunday.... Sunday is the first day of the week...read Mathew 28:1...it didn't mention about rest day or Sabbath.... And also stop talking about other pastors....let them be accountable to God....

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 4 ปีที่แล้ว +2

    Brother M Jagan you are good preacher no doubt but one question to you answer me. When Moses the prophet and leader of the people of Israel broke the stones on which the 10 Ten commandments written by holy fingers of God again why God had taken time to write the same ten commandments with his own fingers. Not only that even in new Jerusalem the redeemed people are going to worship God on every Sabbath. You can read it in Isaiah as well as in Revelation. Please don't behave like super spiritual man. Because only through the Sabbath God is rememberd as the Creator. Please take time to read the Bible and as Holyspirit's help to understand it more clearly. God bless you with knowledge and wisdom.

  • @jesussowmi4169
    @jesussowmi4169 2 ปีที่แล้ว +1

    Paster.... திருமண ஆன பொண்ணு கு சார்ச் paster avanga ithula போகலாம் paster

  • @arajesh1949
    @arajesh1949 5 ปีที่แล้ว +30

    ஓய்வு நாள் ஒழிந்தது எண்றால் கற்பனையும் ஒழிந்து விடுமே கற்பனையில் ஓய்வு நாளை ஆசரிக்க நினைப்பாயாக என்று சொல்கிறது உங்கள் சொந்த பிழைப்புக்காக கற்பனையை மாற்றாதிருங்கள்,
    பின் வரும் வசனம் வாசித்துப்பாருங்கள் ,
    1 யோவான் 2:1-6
    மத்தேயு 22:36-39
    மாற்கு 12:30,31
    லூக்கா 18:18-22
    யோவான்14:15,21
    யோவான் 15:9-12
    ரோமர் 13:8-10
    எபிரெயர் 4:1-11
    1 யோவான் 3:22-24
    வெளி 12:17,14:12,22:14.
    சனிக்கிழமை ஓய்வுநாளிற்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமை ஆசரிக்கப்பட வேண்டுமென்று கொனஸ்தந்த இராயன் கி.பி 321-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி அரசாணையின் மூலம் சட்டத்தை ஏற்ப்படுத்தினான்.

    • @rrcateringservicesootyrrev1143
      @rrcateringservicesootyrrev1143 5 ปีที่แล้ว +4

      Very correct...... Nethiadi

    • @rrcateringservicesootyrrev1143
      @rrcateringservicesootyrrev1143 5 ปีที่แล้ว +4

      He is Satan's thuthar.... Kalli theerkatharisi avanthan.... He don't know anything about Jesus... Working for money

    • @babu1695
      @babu1695 5 ปีที่แล้ว

      Thank you

    • @semionsemions448
      @semionsemions448 5 ปีที่แล้ว +1

      God bless you

    • @Only_Christian_ELOHIM
      @Only_Christian_ELOHIM 5 ปีที่แล้ว

      I have a doubt. Then 1. why Jesus rose from dead on Sunday? 2. Why day of Pentecost fall on Sunday from the beginning? Are you Jew?

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +8

    கிறிஸ்துவர்களுக்குள் ஆயிரம் பிரிவினைகள், அதுவே வேதனை சகோ வானத்தில் தேவதூதர்களுபோல் உடையில் வெள்ளை, ஆனால் இதயத்தில் வெண்மை இல்லை

  • @selvanjeeva6717
    @selvanjeeva6717 5 ปีที่แล้ว +6

    18 - நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
    English:- A Good Tree Cannot Bear Bad Fruit, And A Bad Tree Cannot Bear Good Fruit.
    மத்தேயு 7-18 - Matthew 7-18நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
    19 - நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
    English:- Every Tree That Does Not Bear Good Fruit Is Cut Down And Thrown Into The Fire.
    மத்தேயு 7-19 - Matthew 7-19நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
    20 - ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
    English:- Thus, By Their Fruit You Will Recognize Them.
    மத்தேயு 7-20 - Matthew 7-20ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
    21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    English:- "Not Everyone Who Says To Me, 'Lord, Lord,' Will Enter The Kingdom Of Heaven, But Only He Who Does The Will Of My Father Who Is In Heaven.
    மத்தேயு 7-21 - Matthew 7-21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    22 - அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    English:- Many Will Say To Me On That Day, 'Lord, Lord, Did We Not Prophesy In Your Name, And In Your Name Drive Out Demons And Perform Many Miracles?'
    மத்தேயு 7-22 - Matthew 7-22அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
    English:- Then I Will Tell Them Plainly, 'I Never Knew You. Away From Me, You Evildoers!'
    மத்தேயு 7-23 - Matthew 7-23அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
    24 - ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
    English:- "Therefore Everyone Who Hears These Words Of Mine And Puts Them Into Practice Is Like A Wise Man Who Built His House On The Rock.
    மத்தேயு 7-24 - Matthew 7-24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
    25 - பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
    English:- The Rain Came Down, The Streams Rose, And The Winds Blew And Beat Against That House; Yet It Did Not Fall, Because It Had Its Foundation On The Rock.
    மத்தேயு 7-25 - Matthew 7-25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
    26 - நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
    English:- But Everyone Who Hears These Words Of Mine And Does Not Put Them Into Practice Is Like A Foolish Man Who Built His House On Sand.
    மத்தேயு 7-26 - Matthew 7-26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
    27 - பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
    English:- The Rain Came Down, The Streams Rose, And The Winds Blew And Beat Against That House, And It Fell With A Great Crash."
    மத்தேயு 7-27 - Matthew 7-27பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
    28 - இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
    English:- When Jesus Had Finished Saying These Things, The Crowds Were Amazed At His Teaching,
    மத்தேயு 7-28 - Matthew 7-28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

  • @rajeshisack230
    @rajeshisack230 3 ปีที่แล้ว +1

    தேவன் ஏழாம் நாள் ஓய்ந்து இருந்தார்.
    ஆதாமுக்கு அது எத்தனாவது நாளா இருந்து இருக்கும்???
    ஏனெனில் அதாம் படைக்கப்பட்டது ஆறாம் நாள்.
    ஏழாம் நாள் தேவன் ஓய்ந்திருந்த அந்த நாளில் நிச்சயமாக ஆதாம் தேவனோடு சஞ்சரித்து இருப்பான்.
    ஆதாமுக்கு அது முதல் நாள்.
    மனிதன் முதன்மைதுவத்தை தேவனுக்கே கொடுக்க வேண்டும்.
    So நாள் கிழமை முக்கியம் இல்லை.
    நாள் கிழமை பார்க்க நாம் மாம்சத்குரியவர்கள் அல்ல.
    ஆவிக்குரியவர்கள்.
    எது தேவையோ அந்த சத்தியத்தை மக்களுக்கு உரைப்போம்
    நாமும்
    அதன் படி நடப்போம்
    ஆவியானவரின் பெலத்தோடு.
    ஏனெனில் ஆவியானவரை என்றென்றைக்கும் எப்போதும் நம்மோடே தங்கி வாசம் பண்ணும் படி நமக்கு தேவன் பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறார்.
    அவர் ஏழாம் நாள்
    முதல் நாள்
    ஆறாம் நாள்
    வருடத்தில் முதல் நாள்
    மாதப்பிறப்பில் மாத்திரம் நம்மோடு தங்கி வாசமாயிருக்க தேவன் தந்தருளவில்லை.
    ஒரு போலி பாரம்பரிங்களினால் கிறிஸ்தவம் சீரழிந்து கிடக்கிறது வேதனை அளிக்கிறது.

    • @graftedin5440
      @graftedin5440 2 ปีที่แล้ว

      ஓய்வுநாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது என்பது உண்மைதான். காரணம் மனிதன் தான் பணத்தின் பின் உலகத்தின் பின் ஓடி சொத்து, ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்று தன்னைதான் அடிமைபடுத்தி கொள்வான். மிருகங்கள் அப்படி செய்யாது. ஆக மனிதனுக்குதான் ஓய்வு எடுக்க ஒருநாள் கட்டாயம் அவசியம்.
      நாம் தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிப்பது தவறில்லை. ஆனால் ஓய்வுநாளையும் ஆராதனை நாளையும் போட்டு குழப்ப வேண்டாம்.
      ஓய்வுநாளின் பெயரே ஓய்வு என்று ஆரம்பிக்கிறது. தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம், ஆனால் *ஓய்வுநாளில் வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல், வீட்டாரோடு இணைந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.*
      எல்லா நாளும் சம்பாதிக்காமல் ஆராதிக்க முடியாதே. ஆறு நாளும் வேலை செய்து சம்பாதித்து, வீட்டாரை கவனிக்க வேண்டுமே. ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிற நாளாகும்.
      காரணம், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஓய்வு என்றே கிடையாது. அவர்களை விடுதலையாக்கின தேவன், தம் ஜனம் மறுபடியும் பணத்திற்கு, உலகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மனிதன் சம்பாதிக்கிற பணம்,பதவி அவர்களை காப்பாற்றாது, சகலத்தையும் படைத்து ஆளுகிற தேவனையே சார்ந்திருக்க பழகவும் என்பதற்காகவே ஓய்வுநாளை கொடுத்தார்.
      இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின அதே தேவன்/இயேசு இப்போது ஜனங்களை நோயிலிருந்து, கட்டுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து காப்பாற்றினார். இயேசு ஓய்வுநாளில் சம்பாதிக்கவில்லை.
      யூதர்களும் பரிசேயர்களும் ஆவிக்குறியவர்கள் அல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரட்சிக்கப்படாமலும் ஆவியானவரை பெறாமலும் இருந்ததால், அவர்கள் ஓய்வுநாளின் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அறியவில்லை.
      ஆனால் ஆவியில் நடக்கிற நம்மால் புரிந்து கொண்டு சரியாக நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிய வேண்டும்.
      அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.* எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
      ரோமர் 8:3‭-‬4‭, ‬7

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว +1

    27 பின்பு அவர்களை நோக்கி,மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை,ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
    மாற்கு 2

  • @unmayinthiravukol2358
    @unmayinthiravukol2358 ปีที่แล้ว +1

    மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
    எபிரேயர் 4:4
    10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
    எபிரேயர் 4:10

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 ปีที่แล้ว +7

    Okay BRO.jegan...
    Geni: chapter 2: 7
    Who is keep the Sabbath day...

  • @sirmanisamsam8570
    @sirmanisamsam8570 4 ปีที่แล้ว +4

    Pls don't spoil others related Sabbath, 10 command also tells about Sabbath, u mean no need Sabbath? Y r u keeping Sabbath on Sunday

  • @anumuthuanumuthu9876
    @anumuthuanumuthu9876 4 ปีที่แล้ว +3

    விசுவாசிகளை குறை சொல்லாமல் ஒரு ஊழியகாரரும் தன் பிரசங்கத்தை முடிக்க முடியாது, ஒய்வு நாள் பற்றி தலைப்பு, எழுப்புதல் பற்றியும், ஆராதனை பற்றியும் பேசிகொண்டிருக்கிறீர்கள்.

  • @mosesmarimuthu9032
    @mosesmarimuthu9032 5 ปีที่แล้ว +19

    Indha message ku poi super nu comment kodukkum each and every one r Bible le read paanalayo?

  • @ZEROman1-7
    @ZEROman1-7 4 ปีที่แล้ว +4

    Those who want to spend time can hear this jegan speech 😅😆😄😃😀😂 nice time pass ha ha ha

  • @danielchandrakandan27
    @danielchandrakandan27 2 ปีที่แล้ว +1

    ஆதாம் ஏவாள் தொடக்கம் மோசே வரையில் யாருக்குமே ஓய்வு நாள் கொடுக்கவில்லை.
    மாற்கு 2:27.

  • @unmayinthiravukol2358
    @unmayinthiravukol2358 ปีที่แล้ว +1

    For he spake in a certain place of the seventh day on this wise, And God did rest the seventh day from all his works. (Heb 4:4)
    There remaineth therefore a rest to the people of God.
    For he that is entered into his rest, he also hath ceased from his own works, as God did from his. (HEb 4:9,10)

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +10

    தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
    வெளிப்படுத்தல்: 14:12

  • @florencegirija9199
    @florencegirija9199 5 ปีที่แล้ว +10

    Brother you are not telling according to the words given in the Holy Bible. You are telling your own thought. Pray to the holy spirit to understand the words of the Lord.

    • @ajaysankarm6075
      @ajaysankarm6075 4 ปีที่แล้ว

      Ml

    • @thesjojo
      @thesjojo 4 ปีที่แล้ว

      He’s right!
      First preference is GOD.

  • @devananand5364
    @devananand5364 4 ปีที่แล้ว +1

    Dont lie la bro.. jesus went church on Sabbath.

  • @Jesuswordmemorizedaily
    @Jesuswordmemorizedaily 3 ปีที่แล้ว +3

    Praise the Lord hallelujah glory to god Jesus

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +27

    ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
    ஆதியாகமம்: 26:4

    • @ernestchandrasekaran3864
      @ernestchandrasekaran3864 2 ปีที่แล้ว

      Abraham obeyed God in all the commandments he had received from God. Therefore God blessed Isaac and prospered him as per His promises to Abraham

    • @leelavathi2909
      @leelavathi2909 2 ปีที่แล้ว

      Hi up abh8

  • @selvakumar2119
    @selvakumar2119 2 ปีที่แล้ว +1

    Md jegan ouru kala pastor

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 ปีที่แล้ว +5

    And bro.jegan...
    Revelation: chapter 22:14

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 4 ปีที่แล้ว +3

    யோவான் ஜனங்களை தசமபாகம் காணிக்கையைப் பற்றி பேசி வஞ்சிக்கவில்லை, ஆனால் ஏரோதின் பாவத்தை கண்டித்து பேசினார். உஙகளுக்கு பிரதர் ,சிஸ்டர் பேசினாத்தான் உங்க பிழைப்பு உண்டாகும்.

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 4 ปีที่แล้ว +7

    Dear Bro. Parampariya sabai na enna? Aavikuriya sabai na enna?

  • @NKUMAR-kb1bp
    @NKUMAR-kb1bp 4 ปีที่แล้ว +7

    இது ஓய்வுநாள் குறித்த சரியான பிரசங்கம் கிடையாது சகோதரர் MD ஜெகன் அவர்களின் பிரசங்கத்தை சரியானது என்று சொல்லும் சகோதர சகோதரிகளுக்கும் இன்னும் வேதத்தை பற்றிய புரிதல் இல்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது

    • @edwinshadrach8091
      @edwinshadrach8091 3 ปีที่แล้ว

      சரியான பிரசங்கம்...

    • @18031980able
      @18031980able 2 ปีที่แล้ว +1

      சரியானது சொல்லுங்க

    • @jebastinjebastin1023
      @jebastinjebastin1023 2 ปีที่แล้ว

      நீங்க பதில் சொல்லுங்க

  • @manojsathya7213
    @manojsathya7213 ปีที่แล้ว +2

    🙏 God please help blessing Amen

  • @vijay10393
    @vijay10393 5 ปีที่แล้ว +5

    Super

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +4

    அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
    மத்தேயு: 19:17அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
    மத்தேயு: 19:18

  • @malathimalathi6353
    @malathimalathi6353 ปีที่แล้ว +1

    Amen dad Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🍒🍒🍒🍒⛪⛪⛪⛪⛪⛪⛪✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @frankraj3167
    @frankraj3167 4 ปีที่แล้ว +1

    போதகர் அவர்களுக்கு
    சத்தியத்தை புரட்டி பேசி பரலோக ஏணியின் ஊழியத்தை பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் ஊழியமாக மாற்றாதீர்கள்.
    மலேசியத் தமிழர் குமரனின் மனைவி தற்போது இருக்கும் இடத்தை உம்மிடம் கேட்கச் சொல்லுகிறது உண்மையா .
    பிரமாணம் ஒழிந்து போய் விட்டது என்று கூறினீர்கள்
    அப்படியானால நீர் விபச்சாரம் செய்யலாமா?
    உம்முடைய ஊழியம் பாதாள ஊழியம். சாத்தானே வழிநடத்துவாராக.

  • @josephselvanayagam8440
    @josephselvanayagam8440 5 ปีที่แล้ว +5

    Ur preaching false message about the Sabbath

  • @drsarah4437
    @drsarah4437 8 หลายเดือนก่อน +1

    Tq PAS good Message gbu😂

  • @vanuthangasarvin1777
    @vanuthangasarvin1777 ปีที่แล้ว

    ஓய்வு நாள் இல்லை என்கிறீர்கள்..
    அப்புறம் ஏன் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்கிறீர்கள்.... மொத்தத்தில் ஓய்வு நாள் இல்லை என்று சொல்ல வேண்டியதானே.... ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள் என்று வேதம் எங்கே சொல்கிறது.......

  • @chitrareizel2122
    @chitrareizel2122 3 ปีที่แล้ว +1

    Negal oru kalla theerkatharisi pastor seventh day (Saturday) is a Sabbath day not Sunday

  • @anandpm7088
    @anandpm7088 4 ปีที่แล้ว +7

    இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
    மத்தேயு: 22:37இது முதலாம் பிரதான கற்பனை.
    மத்தேயு: 22:38இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
    மத்தேயு: 22:39இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
    மத்தேயு: 22:40

  • @malarvizhi9899
    @malarvizhi9899 5 ปีที่แล้ว +10

    Ninga oru pasteraa Biblela nalla patichutu poothagam pannuga

    • @daniblesson6879
      @daniblesson6879 4 ปีที่แล้ว +2

      Nee muthalil nalla bibla padi

    • @justineraja5497
      @justineraja5497 4 ปีที่แล้ว +1

      Praise the lord pastor good massage

  • @redeemerm.j7576
    @redeemerm.j7576 5 ปีที่แล้ว +12

    Oh lord pls forgive me...
    Lord...pls

  • @joeacerrr
    @joeacerrr 4 ปีที่แล้ว +3

    And it is written and warned by our Lord that not one word in the Bible shall be removed or added. Who are we to decide and change the day of worship that Our own Lord Hallowed and rested.

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 ปีที่แล้ว +2

    This is wrong

  • @jesuscallforyou1580
    @jesuscallforyou1580 9 วันที่ผ่านมา

    கர்த்தருடைய வார்த்தையை பணத்திற்காக தயவு செய்து விற்க வேண்டாம்.அதிக விளம்பரங்கள் தொடர்ந்து வந்த கொண்டே இருக்கிறது....

  • @cnatesan52
    @cnatesan52 2 ปีที่แล้ว +1

    Good Thottiyam NchidambaramTHANK YOU JESUS

  • @kev.333
    @kev.333 5 ปีที่แล้ว +4

    Change the name of 10 commandments to 9 commandments, since you leave the 4th one out.
    Even before God gave the law to Jews, he blessed the 7th day Sabbath and made it holy in Genesis 1. All mankind are supposed to follow it and even in the future millennium, we will keep the sabbath as told in the scriptures. The RC changed the day to pagan Sunday, not God.
    Do more research, and study the Bible fully.

    • @averagetime
      @averagetime 4 ปีที่แล้ว

      Praise the Lord - the commandments are only 2 as preached by Christ. Read the Bible to know for yourself. May the Lord help you.

    • @Jason0088
      @Jason0088 4 ปีที่แล้ว

      Only one correction. The Torah is not given to Jew. Jew is only from kingdom of Judah which is Judah and Benjamin tribe.
      The Torah is given to Israelites.
      And gentile who wants to becomes Israelite can obey Torah but with one condition, that is circumcision. Exo 12:48,
      But for us who gentile now, obedience to Torah is considered as circumcision of heart. Roman 2:26-29. And we already receive circumcision made without hands. Col 2:11.
      So we are no longer gentiles. We grafted into Israel.
      Eph 2:11-13, 19-20
      Roman 11:16-19

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +10

    கிறித்தவர்களே கிறித்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்ககூடாதா .

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 4 ปีที่แล้ว +6

    ஓய்வு நாளை ஆசரிப்பது சிறந்தது, உயிர்த்தெழுந்த நாளில் ஆராதிப்பது நல்லது, 7 நாட்களும் ஆராதித்தால் மிகச் சிறந்தது. பிதாவே, ஆவியோடும் உண்மையோடும் எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும்.

    • @muthukumar-xo3st
      @muthukumar-xo3st 4 ปีที่แล้ว +1

      ஏழாம் நாள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அல்ல

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 4 ปีที่แล้ว +1

      பிதாவே, ஆவியோடும் உண்மையோடும் எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும்.
      Endrum Thozhuthukolvathu kurithu ingu kelvi illai, Oyvunaalai kurithu ingu kelviyum illai brother. Jerusalemil mathiram alla engum thozhuthukollum kaalam idhu

    • @graftedin5440
      @graftedin5440 2 ปีที่แล้ว

      ஓய்வுநாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது என்பது உண்மைதான். காரணம் மனிதன் தான் பணத்தின் பின் உலகத்தின் பின் ஓடி சொத்து, ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்று தன்னைதான் அடிமைபடுத்தி கொள்வான். மிருகங்கள் அப்படி செய்யாது. ஆக மனிதனுக்குதான் ஓய்வு எடுக்க ஒருநாள் கட்டாயம் அவசியம்.
      நாம் தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிப்பது தவறில்லை. ஆனால் ஓய்வுநாளையும் ஆராதனை நாளையும் போட்டு குழப்ப வேண்டாம்.
      ஓய்வுநாளின் பெயரே ஓய்வு என்று ஆரம்பிக்கிறது. தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம், ஆனால் *ஓய்வுநாளில் வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல், வீட்டாரோடு இணைந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.*
      எல்லா நாளும் சம்பாதிக்காமல் ஆராதிக்க முடியாதே. ஆறு நாளும் வேலை செய்து சம்பாதித்து, வீட்டாரை கவனிக்க வேண்டுமே. ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிற நாளாகும்.
      காரணம், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஓய்வு என்றே கிடையாது. அவர்களை விடுதலையாக்கின தேவன், தம் ஜனம் மறுபடியும் பணத்திற்கு, உலகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மனிதன் சம்பாதிக்கிற பணம்,பதவி அவர்களை காப்பாற்றாது, சகலத்தையும் படைத்து ஆளுகிற தேவனையே சார்ந்திருக்க பழகவும் என்பதற்காகவே ஓய்வுநாளை கொடுத்தார்.
      இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின அதே தேவன்/இயேசு இப்போது ஜனங்களை நோயிலிருந்து, கட்டுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து காப்பாற்றினார். இயேசு ஓய்வுநாளில் சம்பாதிக்கவில்லை.
      யூதர்களும் பரிசேயர்களும் ஆவிக்குறியவர்கள் அல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரட்சிக்கப்படாமலும் ஆவியானவரை பெறாமலும் இருந்ததால், அவர்கள் ஓய்வுநாளின் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அறியவில்லை.
      ஆனால் ஆவியில் நடக்கிற நம்மால் புரிந்து கொண்டு சரியாக நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிய வேண்டும்.
      அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.* எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
      ரோமர் 8:3‭-‬4‭, ‬7

    • @galaxyefx7870
      @galaxyefx7870 หลายเดือนก่อน

      Sunday. Uarkapadaveli

  • @jesuslovesministriestvr8838
    @jesuslovesministriestvr8838 หลายเดือนก่อน +1

    Nalla sonninga ayya

  • @tisitatisita5648
    @tisitatisita5648 2 ปีที่แล้ว +2

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus and super speech

  • @anithageorge2761
    @anithageorge2761 ปีที่แล้ว +3

    Thank you pastor for your divinely messages. It guides us to walk with God

    • @user-nb6gn7jk7m
      @user-nb6gn7jk7m ปีที่แล้ว

      Who u r judge him, first analyse yourself dnt judge others and be fool to yourself.

  • @shalomprince4891
    @shalomprince4891 4 ปีที่แล้ว +1

    2) "ஓய்வுநாள் என்பது மனமகிழ்ச்சியின் நாள்"
    4. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;" அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
    16. "உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்." (சங்கீதம் 119:16)
    "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்".
    (சங்கீதம் 118:24)
    "மனிதனுக்கு ஓய்வுநாளாக கர்த்தர் உண்டுபண்ணின நாள் ஏழாம்நாள்";
    பழங்காலம் முதல் இன்றுவரை வேதாகமத்தின்படி அரசாங்கத்தாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
    (முன்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது; இப்பொழுது சனிக்கிழமையை தவிர்த்து விட்டனர் ஏனெனில் இந்த நாள் கர்த்தருடைய நாள்)
    "எது கர்த்தருடைய நாள்...???"
    (வெளிப்படுத்தின விசேஷம் 1:10)
    3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், *தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.* (ஆதியாகமம் 2:2,3)
    13. "என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்தபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,"
    14. "அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்,..... (ஏசாயா 58:13,14)
    16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:1-16)
    ஆமென்

  • @Little_Music_World
    @Little_Music_World 5 ปีที่แล้ว +6

    I started to watch ur message, but after 5 minutes I stopped... U tell ur own thoughts...

    • @s.reynolds.reynold2992
      @s.reynolds.reynold2992 5 ปีที่แล้ว

      Hello he is not telling own thoughts he is telling true msg i think your thoughts very bad. Keep in mind bible pathi practicala sonnathan unnamari jenmangalukku puriyum appakkuda no use.

    • @sinamapalanisamy6071
      @sinamapalanisamy6071 4 ปีที่แล้ว

      @@s.reynolds.reynold2992
      To get

  • @samsenthil3785
    @samsenthil3785 5 ปีที่แล้ว +5

    Sir what about Sunday law ? Because we already worshipping on sunday

    • @graftedin5440
      @graftedin5440 2 ปีที่แล้ว

      ஓய்வுநாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது என்பது உண்மைதான். காரணம் மனிதன் தான் பணத்தின் பின் உலகத்தின் பின் ஓடி சொத்து, ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்று தன்னைதான் அடிமைபடுத்தி கொள்வான். மிருகங்கள் அப்படி செய்யாது. ஆக மனிதனுக்குதான் ஓய்வு எடுக்க ஒருநாள் கட்டாயம் அவசியம்.
      நாம் தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிப்பது தவறில்லை. ஆனால் ஓய்வுநாளையும் ஆராதனை நாளையும் போட்டு குழப்ப வேண்டாம்.
      ஓய்வுநாளின் பெயரே ஓய்வு என்று ஆரம்பிக்கிறது. தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம், ஆனால் *ஓய்வுநாளில் வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல், வீட்டாரோடு இணைந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.*
      எல்லா நாளும் சம்பாதிக்காமல் ஆராதிக்க முடியாதே. ஆறு நாளும் வேலை செய்து சம்பாதித்து, வீட்டாரை கவனிக்க வேண்டுமே. ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிற நாளாகும்.
      காரணம், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஓய்வு என்றே கிடையாது. அவர்களை விடுதலையாக்கின தேவன், தம் ஜனம் மறுபடியும் பணத்திற்கு, உலகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மனிதன் சம்பாதிக்கிற பணம்,பதவி அவர்களை காப்பாற்றாது, சகலத்தையும் படைத்து ஆளுகிற தேவனையே சார்ந்திருக்க பழகவும் என்பதற்காகவே ஓய்வுநாளை கொடுத்தார்.
      இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின அதே தேவன்/இயேசு இப்போது ஜனங்களை நோயிலிருந்து, கட்டுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து காப்பாற்றினார். இயேசு ஓய்வுநாளில் சம்பாதிக்கவில்லை.
      யூதர்களும் பரிசேயர்களும் ஆவிக்குறியவர்கள் அல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரட்சிக்கப்படாமலும் ஆவியானவரை பெறாமலும் இருந்ததால், அவர்கள் ஓய்வுநாளின் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அறியவில்லை.
      ஆனால் ஆவியில் நடக்கிற நம்மால் புரிந்து கொண்டு சரியாக நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிய வேண்டும்.
      அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.* எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
      ரோமர் 8:3‭-‬4‭, ‬7

  • @azhagu424
    @azhagu424 4 ปีที่แล้ว +2

    Pastor please read the Bible ,then preach the believers, u r doing false teaching , please repent ,God bless you.

  • @Truthmatters777
    @Truthmatters777 5 ปีที่แล้ว +5

    Bible firstu page explain pannungo!

  • @angelinrani5944
    @angelinrani5944 5 ปีที่แล้ว +3

    Someone please help me to get his phone number. He is blabering like a fool.

  • @arajesh1949
    @arajesh1949 5 ปีที่แล้ว +11

    ஒரு சபையிலிருந்து மற்ற சபைக்கு போகக்கூடாது என்று சொன்னால் விசுவாசிகள் வரவில்லை எண்றால் வருகிற வருமாணம் போய்விடும் அதானே சொந்த பிழைப்புக்காக சபையை நடத்தும் உங்கள் எல்லாருக்கும் தேவன் எச்சரிக்கிறார் பவுல் ஒரே சபையில் இருந்திருந்தால் சத்தியம் புறஜாதியினிடத்தில் எப்படி போயிருக்கும் போதகர் மாத்திரம் எல்ல ஊருக்கும் எல்ல நாட்டிற்கும் போகலாம் விசுவாசிகள் உண்ட இடத்திலேயே உறங்க வேண்டும் எந்த ஆத்துமாவையும் நீங்கள் கட்டிவைக்க முடியாது உண்மையாய் ஜெபித்து தேவனை தேடுவோர்க்கு உண்மையான சத்தியத்தை கண்டடைவார்கள்.

    • @jamesajay7709
      @jamesajay7709 5 ปีที่แล้ว +1

      Yes you are right. But he has said not to go to rc or csi.
      If you are in a spiritual church then u don't want to go any were
      If u go any where other then spiritual church then it is a sin. if it is a spiritual church then oki .
      If u r in spiritual church n u r going out then it wrong so 🙂☺️

    • @antonyronalda7664
      @antonyronalda7664 5 ปีที่แล้ว +1

      Paul oru oozhiya kaarar visuvaasigaluku mattumae ithu

    • @rajkumarsoundararajan374
      @rajkumarsoundararajan374 5 ปีที่แล้ว

      Negal ninaipathu thavaru bro

    • @arajesh1949
      @arajesh1949 5 ปีที่แล้ว

      வெளி 22:18,19
      ஆகிய வசனங்களில் தேவன் எச்சரிப்பு கொடுக்கிறார் வாசித்துப்பாருங்கள்,
      பரசங்கி 3:14
      உபாகமம் 4:2
      உபாகமம் 12:32
      நீதிமொழிகள் 30:6
      எரேமியா 26:2
      வசனத்தை கூட்டவோ குறக்கவோ கூடாது,
      யாத்திராகமம் 20:8 - ல் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
      ஓய்வுநாள் ஒழிந்து என்று சொல்லுகிற நீங்கள் கொலை செய்யாதிருப்பாயாக
      விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
      களவு செய்யாதிருப்பாயாக
      இப்படியாக கற்பனை சொல்லுகிறது நீங்கள் சொல்லுகிறபடி கற்பனை ஒழிந்தது என்றால் இப்படிபட்ட பாவங்கள் செய்யதால் தவறு இல்லை என்பாறா உங்கள் போதகர்,
      சிந்தியுங்கள் போதகர் சொல்வதை மாத்திரம் நம்பாமல் வேதத்தை நன்கு வாசியங்கள்,
      பேதுரு பிசாசினால் ஏவப்பட்டு இயேசுவை தனியே அழைத்து உமக்கு இப்படி நடக்கலாகாது என்றான் இயேசு பேதுருவை பார்த்து எனக்கு பின்னாக போ சாத்தானே என்றார்,
      போதகர் உருவிலும் பிசாசு வாருவான் என்று எழுதியிருக்கிறது ,
      சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

  • @yeshuadila...844
    @yeshuadila...844 3 ปีที่แล้ว +1

    You Repent ok

  • @michelrajm5615
    @michelrajm5615 3 ปีที่แล้ว

    நம்ம புற ஜதியர். நமக்கு நியாயப்பிரமாணம். கிடையாது.. எபேசியர்2.14,15. சபை கூடுதல் உண்டு. வீட்டில் சபை கூடினர்.உண்ணதமானவர் கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாசம் பண்ணுகிறதில்லை. அப்போஸ்தலர் 7.48.

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว

    4 ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
    அப்போஸ்தலர் 18

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว

    4 ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
    அப்போஸ்தலர் 18

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 ปีที่แล้ว

    ஏசாயா 66:22-23
    புதிய வானம் புதிய பூமியில் ஓய்வு நாள் உண்டு...

  • @biblicaltruthuntoldmalayal6984
    @biblicaltruthuntoldmalayal6984 4 ปีที่แล้ว +9

    Mr. Jegan.
    The 7 th day commandment is perpetual. Observing it on Saturday is based on faith. If it is abolished, tithing also should have ceased.
    Now name one church which does not receive tithe.
    Where do you fit in the Bible?

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 4 ปีที่แล้ว +1

      I agree with you.
      Tithing was given to Levites. These False preachers, false prophets will close their eyes for fourth commandment of ten commandments. They know they have to obey the rest of ten commandments. They at least know and "Obey your parents", "Do not commit Adultery" laws from the law of the nation.
      They will covet the Tithing of the Levites.
      எண்ணாகமம் 18
      21 - இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
      24 - இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
      They Close their eyes for the Holy Sabbath of the Lord as well as the Sabbath of Other Feasts.
      எசேக்கியேல் 22:26 - அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்தவஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனவீனம்பண்ணப்படுகிறேன்.
      Looks this man is mentally retarded.
      The Sabbath is the day of weekly rest. And the Week Starts with day One, not in day Six.
      Adam was created on Sixth day. On the Sixth Adam was Created not at the end of the day, but at the day break. Then Adam labored the whole day as in the verse below. He named all the Creatures. Moreover Adam was not a Jew, and Sabbath was not given for Jews but for Human race.
      The seventh-day Sabbath was the Second day of his life and not the first day of his life. Neither the Sabbath was was the First day of the week as many think.
      ஆதியாகமம் 2:19 - தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
      For these kind of people
      பிலிப்பியர் 3:19 - அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

    • @graftedin5440
      @graftedin5440 3 ปีที่แล้ว

      @@Vazhvial_Kristhavam-Sam
      Tithing is not only for Levitesbut also for widow, orphans, foreigners... Deu 14:22-29

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 3 ปีที่แล้ว +1

      @@graftedin5440 Yes, obviously. There are three tithing mentioned in the Bible.
      One for the levites which is regular tithe to be paid in the church,
      One is the yearly tithe from your harvest and herds to be paid or shared in the church.
      one for the poor amongst us, i.e., poor levites, widows and orphans, and stranger - once in three years to be spent with in our own gates
      Deut 14:22-29

    • @graftedin5440
      @graftedin5440 3 ปีที่แล้ว

      @@Vazhvial_Kristhavam-Sam
      right..👍

    • @jesusmuthu4745
      @jesusmuthu4745 3 ปีที่แล้ว

      ஓய்வு நாள் சனிக்கிழமை

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว

    56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
    லூக்கா 23

  • @nallthambipaul835
    @nallthambipaul835 4 ปีที่แล้ว +1

    ஓய்வுநாள் என்பது .......'ஏழாம்நாள்தான். ஞாயிற்றுக்கிழமையென்பதை சபைகூடிவருதலாகவைத்துள்ளோம். ஓய்வுநாள் என்பதை நாம்மாற்றமுடியாது.இது தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையில்உள்ள அடையாளம்.

    • @Jason0088
      @Jason0088 4 ปีที่แล้ว

      இஸ்ரவேலர்கள் என்பவர்கள் இஸ்ரவேல் நாட்டு மக்கள் அல்ல. இஸ்ரவேலர்கள் என்பவர் தேவனுடைய ஜனங்கள்.
      இயேசு இஸ்ரவேலர்களையும் புறஜாதிகளையும் ஒன்றாய் சேர்த்துவிட்டார். இனியும் நாம் புறஜாதி/அந்நியர் அல்ல. இஸ்ரவேலின் தேவனை ஆராதிக்கிற நாமும்இஸ்ரவேலர்களளே.
      பழைய ஏற்பாட்டில் புறஜாதி இஸ்ரவேலராக வேண்டுமானால் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். விருத்தசேதனம் பண்ணப்பட்ட புறஜாதி இஸ்ரவேலராகிவிடுவார். யாத் 12:48.
      நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. புறஜாதிகளுக்கும் கொடுக்கப்படடது.
      சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
      யாத் 12:49, (எண் 15:15).
      தேவன் இஸ்ரேல் ஜனங்களை விடுவித்தபோது அவர்களோடுக்கூட மற்ற ஜாதிகளும் சென்றனர். அவர்களும் செங்கடலின் வெட்டாந்தரையில் நடந்து சென்றனர். அவர்களுக்கும் அற்புதமாய் மன்னா அளிக்கப்பட்டது.
      அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. யாத்12:38
      எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
      1 கொரிந்தியர் 10:2‭-‬4.
      தேவனிடத்தில் பட்சபாதமே இல்லை. இஸ்ரவேலர்களோடுக்கூட புறஜாதிகளும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
      ஆனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கவேண்டுமென்றால் எல்லாரும் இஸ்ரவேலர்களாக வேண்டும்.
      அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம்.யாத் 12:48‭
      நான் மலேசிய நாட்டு குடிமகன். அதற்கு ஆதாரம் என்னுடைய அடையாள அட்டை. அதுபோல பழைய ஏற்பாட்டின்படி மாம்ச விருத்தசேதனம் உடன்படிக்கையின் அடையாளம்.
      புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசித்து கட்டளையை செய்கிற எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகளாகி இஸ்ரவேலர்களாகின்றனர். கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் இருதயத்தின் விருத்தசேதனமாகிறது. உபா 10:16; எரே 4:4
      மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?
      ரோமர் 2:26
      அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
      கொலோசெயர் 2:11
      விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
      1 கொரிந்தியர் 7:19
      ஆதலால் இன்று நமக்கு மாம்ச விருத்தசேதனம் முக்கிய இல்லை. கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிற இருதயத்தின் விருத்தசேதனமே முக்கியம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை பெற்றுவிட்டோம்.

    • @Jason0088
      @Jason0088 4 ปีที่แล้ว

      காட்டொலிவ மரம் என்று எண்ணப்பட்ட புறஜாதிகளாகிய நாம் இஸ்ரவேல் என்னும் மரத்தில் ஒட்டவைக்கப்பட்டுள்ளோம்.
      *புறஜாதியாராகிய* உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
      சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, *காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு,* ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
      ரோமர் 11:13‭, ‬17
      ஆனபடியினால் *முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து,* மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
      *முன்னே தூரமாயிருந்த* நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
      ஆகையால், நீங்கள் *இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,* பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
      எபேசியர் 2:11‭-‬13‭, 19‭-‬20

    • @nallthambipaul835
      @nallthambipaul835 4 ปีที่แล้ว

      @@Jason0088 In brief, all are become recreated being.

    • @Jason0088
      @Jason0088 4 ปีที่แล้ว

      @@nallthambipaul835 exactly.
      Therefore, if anyone is in Christ, he is a new creation; old things have passed away; behold, all things have become new.
      2 Corinthians 5:17
      Do you know why? Humanity fall because of Adam and Eve sin. Since then all who born in this world has Adam's seed. We have free will and nature to sin. So, when we believe in Yahusha, we becomes new living being.
      Torah is given after Israelite SAVED from Egypt. Torah is not for Salvation but to lead them to Canaan. But if they disobey, Torah will punish them.
      That's why, when Jew don't believe in Messiah, their sin not forgiven and Torah will judge and kill them, for wages if sin is death.
      But we believe in Messiah our sin has been cleansed, so Torah won't kill us.

  • @seanpaulie7
    @seanpaulie7 4 ปีที่แล้ว +8

    Saturday is the real day of rest ... Sunday is the first day of the week and Roman's made sunday as the worship day....

  • @AngelLeo-z2h
    @AngelLeo-z2h 2 หลายเดือนก่อน

    ஆதியாகமம் முதல் அப்போஸ்தலர் வரை ஓய்வு நாள் ஆசரிக்கப்படும் இந்த ம. Mohan கள்ளப்பயல்

  • @vanuthangasarvin1777
    @vanuthangasarvin1777 ปีที่แล้ว

    ஏழாம் நாளில் செய்து முடித்தார் பின்பு ஓய்வு எடுத்தார் அவ்வளவு தான் என்கிறீர்கள்...பின்னே ஏன் (ஆதி2:3) குறிப்பிட்டு ஏழாம் நாளை ஆசிர்வதித்தார் என்று வேதம் சொல்கிறது...... அந்த நாளை குறிப்பிட்டு ஏன் சொல்கிறது... சற்று ஞானத்தை பயன்படுத்தி சிந்தியுங்கள்....

  • @ragavi5237
    @ragavi5237 4 ปีที่แล้ว +12

    நீங்க ரொம்ப தெளிவாக பைபிள் படிச்சிட்டு பேசலாம் நினைக்கிறேன்

  • @sheebashee2123
    @sheebashee2123 3 ปีที่แล้ว +2

    God bless you appa ungakudave irukkanga pastor

  • @jollyjayasmurugancdm484
    @jollyjayasmurugancdm484 2 ปีที่แล้ว

    Ezhuppudhal endraal enna?..
    Adhu edharkkagha sabayil payanpaduthapadukiradhu konjam vilakkungal pastor .....

  • @rosemary5033
    @rosemary5033 5 ปีที่แล้ว +2

    please forgive me pastor, if you want to worship God on Sunday you worship, but don't teach bible and 10 commandments is wrong. Don't preach your own thoughts to people. Please read the bible again and again until you understand first then preach.

  • @shakilnewton1
    @shakilnewton1 2 ปีที่แล้ว +2

    Thankyou Lord today I got your sermon🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarkg7718
    @sivakumarkg7718 3 ปีที่แล้ว +2

    Amen 🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @padmapadma5544
    @padmapadma5544 4 ปีที่แล้ว +4

    Very deep and useful eye-opener

  • @selvanjeeva6717
    @selvanjeeva6717 5 ปีที่แล้ว +7

    19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
    20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.
    21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.
    22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார். h

    • @ratchanyakumar1285
      @ratchanyakumar1285 4 ปีที่แล้ว +1

      It's my prayer that the holy spirit shall open your spiritual eyes to understand the truth don't mislead the sheeps

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว

    30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
    யாத்திராகமம் 16

  • @sureshmani4067
    @sureshmani4067 4 ปีที่แล้ว +7

    ஆதியாகமம் 2
    3: தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
    யோவான் 8
    44: நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

    • @nelsonnelson6565
      @nelsonnelson6565 4 ปีที่แล้ว

      சரியான வசனம் நல்லா பொய் சொல்ராங்க

  • @devaraja8385
    @devaraja8385 2 ปีที่แล้ว

    31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள், அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள், இது நித்திய கட்டளை.
    லேவியராகமம் 16