கல்விச்செல்வம் (தமிழ் நாடகம்)
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்" அதாவது, தந்தை தன் பிள்ளைகளுக்கு செய்யும் நன்மை கற்றவர் அவையில் முதன்மை பெற செய்வதாகும். பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தில் கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் மட்டும் போதாது. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காக சென்று படிக்கிறார்களா! என்பதை பெற்றோர்களும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணராத அம்மாணவனுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்வதே 'கல்விச்செல்வம்' என்னும் நாடகத்தின் கருப்பொருளாகும்.