Chavakachcheri வைத்திய சாலை விடயத்தில் எட்டப்பட்டுள்ள இரண்டு முடிவுகள்!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் இரண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவக்கச்சேரி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
விசாரணை செய்தல் மற்றும், நடவடிக்கை எடுத்தல் என்பன பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், சேவை பெறுனர்களின் நலன் முக்கியமானது எனவும் மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், முதலாவதாக வைத்தியர் அர்சுனாவின் சேவையை நீடிக்க விட்டு ஒரு கால அவகாசம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
த்தூ
உங்களை யார் என்று மக்கள் அடையாளம் காண நீங்களாகவே வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் நன்றி. இதெல்லாம் இங்க எடுபடாது.
😂😂 100%
👍
25 வைத்தியர் காணாதோ சாவகச்சேரிக்கு நல்லா உறுட்டுங்கோ ஏன் கதை தளம்புது
Pundi hospital poana oru Doctor illa.
25 Doctor??
லீவப்போட்டுட்டு பிறைவேற்றில் நல்ல காசுபாக்கிற கூட்டத்தின் பாசாங்கை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஒப்பிறேஷன் தியேட்டறை விடுங்கோ , எக்ஸ்றே , பிள்ளைபெறு வாட் போன்றவற் செயற்படுத்த உங்களுக்கென்ன கேடு...?
பணி செய்தால்தானே
பணி புறக்கணிப்பு
செய்யவேணும்
SUPER
👍
நீங்கள்தொடர்நுபணிசெய்வதைவிட்டுவீட்டுக்குச்செல்வதேநல்லது மின்சாரம்நின்றால் நேஸ்மார் கங்காணிமாருக்கும்வேறுசி டாக்டருக்கும்நல்லதுதானே
உண்மையாக
நான் அதிகம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செண்டிருக்கின்றேன் இந்த அனைத்து வைத்தியர்களும் மிகவும் மோசமான சேவையே வழங்கினார்கள் ஏன் இவர்கள் வைத்தியசாலையில் நிட்பதை விட private கிளினிக்கில் நிட்பதே அதிகம் இவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆகவே எங்கள் ஆதரவு Aruchchuna டாக்டருக்கு தான் இவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண் வைத்தியரே ஏன் உண்மையை எழுதி வாசிக்கிறியள் ஏனைய டொக்ரர் சொல்ல சொல்ல எழுதி கொண்டு வந்தா வாசிக்கிறீங்கள் இதுதான் சிறப்பு நல்ல நாடகம்
These are not a humanitarian doctors , they are barbaric activities
கடவுளே
@@malinikandasamy1683 உண்மை பேசுவதாக இருந்தால் தானாக வரும் பொய்யைத்தான் எழுதி பொயின்ராக பேச வேண்டும் படிச்சா வைத்தியத்துறைக்கு வந்தவயள் தெரியவில்லை கடவுளும் நித்திரையா
என்ன கமலா தடுமாற்றம் உருட்டு வருதில்லையா? Private clinics போக விடவல்லை என்ற கோபமா?
25 வைத்தியர்கள் இவ்வளவு நாட்களாக புடுங்கிய ஆணி என்ன?????
Private work
👍
PERSONAL DEVELOPMENT
காசு புடுங்கினார்கள்
நீங்கள் உங்களை நல்லவர்களாக கூறக்கூடாது இவ்வளவு காலமும் நல்லசேவை செய்திருந்தால் மக்கள் உங்களுக்கெதிராக போராட்டம் செய்திருக்கமாட்டார்கள்.
எழுதி கொடுத்ததக் கூட ஒழுங்காக வாசிக்க தெரியல. நீ எல்லாம் ஒரு Dr.
அம்மா ஆர் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதித்தந்தது..?
m.... evankada kalla bussnes ellamal poka pokirathu
2009 ல் தெருவில் வைத்து சத்திரசிகிச்சை செய்தார்கள், உங்கள் வைத்தியசாலை எவ்வளவு வசதிகளுடன் இருக்கிறது
உமது வப்பாட்டிக்கு வருமானம் குறைந்து இருக்கிறது என்று சொல்லவும்
😅😅😅😅😅😅😅😅
intha amma paper paarthu kathaikira thetikirathu poi ketheeswaran sinna veeda
drama drama drama உங்கள நடிப்பெல்லாம் இனி முடிவுக்கு வரப்போகுது எழுதி கொடுத்ததை நன்றாக வாசிக்கிறார்
வைத்தியதுறை தற்போது வியாபாரம் ஆகி விட்டதா? நீங்கள் என்ன சொன்னா லும் பகிஷ்கரிப்பு செய்வது சமூக சிந்தனை இல்லாதவர்கள் தகுதி அற்றவர்கள்
டொக்ட்டர் தள்ளாட்டமான கதை அக்கா பார்த்து வாசிக்கின்றா😁😁😁😂😂😂பாவம் நோயாளிகள்
இந்த அம்மா நொதன் தனியார் வைத்தியசாலையில் தான் அதிகம் இருப்பா
😂
25 வைத்தியரையும் ௨டனடியாகஇடமாற்றத்தை வழங்குவதே சிறந்தது
correct
Hold an inquiry first. Transfers can come hereafter. Don't you think so?
என்ன அசோகரியம் ஏற்படுத்தினார்???? உங்களை வேலை நேரத்தில் நித்திரை கொள்ள விடவில்லையா???
😅
👌
👍
Please list out the inconvenience caused to you. If done, we can believe....
அருமை👍🏽
அங்கே உள்ள நோயாளர்களின் உயிரை பத்தி கவலைப்படாமல் தங்களின் சுய லாபத்திற்காக பணிப்பகிஷ்கரிப்பு செய்யும் இவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழர்களே ஒன்று சேர்ந்து மருத்துவ மாஃபியாக்களை வெளியேற்றுங்கள்.
ஒரு சில வைத்தியர்களின் கீழ்த்தரமான செயலால் தியாக மனப்பான்மையுடன் சேவையாற்றும் பல வைத்தியர்களுக்கு அவமானம்
நீங்கள் சொல்வது மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் விரோத மருத்துவர்கள் நீங்கள். அவரை மாற்றுவதை ஒரு நாளும் எதிர்பார்க்க வேண்டாம். அவரை chavakachcheri மக்கள் கடவுளாக
பார்க்கிறார்கள்.
கடவுள் என்றொரு மாமனிதர் சேவை செய்த வைத்தியாசலையில் உங்களை போல் ஒரு சுயநல புல்லுருவிகளா???
பிணம் தின்னும் பேய்களே அடங்குங்கள்
ஊழலை சொன்னால் உங்களுக்கு கஷ்ரம் தான் இருக்கும்,இருக்கிரவர் இருந்தால் எல்லாம் ஒழுங்கா நடக்கும் 🇦🇮
அவர் வந்து 20 நாட்களில் செய்ய முடியும் என்றால் இவ்வளவு வருடமாக ஒரு ஆணியும் புடுங்காமல் என்ன பண்ணிணீர்கள்....
கேள்வி தான் bro
உங்களது தனிப்பட்ட உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள்
அம்மணி தாங்கள் எத்தனை வருடங்களாக கேதிஸ்வரன் ஐயாவிடம் பணம் வாங்கிவருகிறீர்கள்????
அத்துடன் உங்களால் ஒரு அறிக்கையினை கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை இதில் நீங்களா வைத்தியரா??? மேலும் வைத்தியர் அர்ச்சுனாவின் நேர்மையை குறை கூறுவதற்கு என்ன தகுதி??
👌👌💯💯
கமலா உங்களை பார்க்க doctor போலவே தெரியல, எங்க சேவை செய்றீங்க? ?உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணும்? நீ எல்லாம் ஒரு பெண்.
கள்ளர் கும்பல் நீங்கள்
கதைக்கும் போது தடுமாறுவதை பார்த்தாலே தெரிது இவங்க பேசுவதன் உண்மைத்தன்மை.
தெய்வங்களை துரத்தி பசாசுகள் வாழப்பார்கின்றனர்
வைத்தியரே2009இல்என்னசெய்தனீர்கள்தயவுசெம்துபார்த்துவாசிக்காதீர்நீர்வைத்தியரோ
வளம்மிக்க வைத்தியசாலை வீணடிக்க படுகிறது
👍
உள்ள புகுந்து சாத்த போறாங்கள் உங்களுக்கு. நல்லவனை அனுப்ப நாடகம் போடுகிறீர்கள்
I don’t like
15 வருடங்களாக நித்திரை கொண்டனீங்களா?
உங்களுக்கு பயமா இருக்கோ 😂 உங்களால தான் அவருக்கு பிரச்சனை நீங்க எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். எழுதி எழுதி வாசிக்க வேண்டாம் பாக்க சகிக்க முடியல 😂😂😂😂😂
காலை 8.00 - மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் பணியிடத்தில் தரித்திருக்க வேணும் என்பது எத்தனை பெரிய கொடூரமான நிர்வாகம்!
விடாமல் பகிஷ்கரிப்பு செய்யுங்கோ!!
Dr archuna best mattha eallaam kallar
ஐயா நீங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்யவும். பாதுகாக்க வேண்டிய நீங்களே யமனாக இருக்க பயமேன்.
நீங்கள் சாியாக வேலை செய்தால் ஏன் மக்கள் தனியாா்வைத்தியசாலைக்கு செல்லவேண்டும்
அட பாவிகளா 26 வைத்தியர்கள் பணியாற்றினீர்களா???
உண்மை பேசுவது போலத் தெரிய வில்லை
பாதுகாப்பு இல்லையாம், 30 நாட்களுக்கும் சம்பளத்தையும் மேலதிக நேர கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்தால் நல்ல பாதுகாப்பாக இருக்கும்.
எல்லாம் செய்வோம் செய்வோம் என்றுதான் இருந்தோம் ஆனல் எப்ப என்று தெரியாது வரும் வரும் ஆனால் வராது👎🏿
அந்தவைத்தியர்சொல்வதுஉண்மைதானே
உங்கள் பிள்ளைகளுக்கு பாவத்தை தேடுகிறீர்கள் பொய் பேசுகிறாய் என்பது நன்றாய் விளங்கிறது
நீங்களோ Accident & Emergency unit ஐ இயங்க வைக்க முயற்சி எடுக்குறீங்க. நீங்க சொல்றதை கேட்டா சிரிப்பு தான் வருது.
கமலா அக்கா நீங்க எந்த private hospital இல வேலை செய்றிங்க எண்டு சொல்லுங்கோ
Antha pon vaitheyaruku pullaikal ellai pol athu than evalavu poj solkenral vaj puluka pokuthu Mana alutham enral thellepalai pokalam evarkaluku sulai sulaiya peraivetra ulaika mudeyathu ullathu arsuna sejthu veddar enral athankathel poj Mel poj solkenranar elai makkaluku evarkal sejjum thurokaththuku puluthu than saka pokurarkal neththerai kolla mudeyavellai enral kopam anepuduka mudeyavellai enral kovam thaneyar vaitheyasalaiku mudeyavellai enru kovam athu than thudekerarkal thuroka kumbal
Ethu oru mulu vesar muthalla uvava nippadda vendum
Northern
மாசம் இருபத்தைந்து நாட்கள் லீவ் இவர்களுக்கு இதை தட்டி கேட்டதுக்கு பணிப்பகிஸ்கரிப்பு செய்கின்றார்கள😊
Hello so call doctors don't cheat ppl, can you saw your last month records how many patients you give treatment? If you are genuine? Can we saw your records and time where what time you practice in which clinic?????
Neengal kallarkal makkalukku Ellam therijum. Ok Dr Arjuna good
Shame to be the doctors! You don't care about the patients!
அம்மா நீங்கள் திருந்த மாடீர்கள் தமிழர்பகுதியில்தான்இந்தகொடுமை உங்கள் சுத்துமாத்தை வொளிட்ட
வைத்தியர் கள்வணா தயவுசெய்து இப்படிப்பட்ட உரையாடலை பரிசீலிக்க வும்
பணியே செய்யாதவர்கள் பணிப் புறக்கணிப்பு. மக்கள் மத்தியில் மருத்துவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பல மோசமான கருத்துக்கள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் நோய்க்கு அதிகமான மருந்துகளையும் பரிசேதனைகளையும் பரிந்துரை செய்து தமது வியாபாரத்தை அரச மருத்துவமனைகளில் பணிசெய்யும் மருத்துவர்கள் செய்கின்றனர். உங்கள் கருத்தை மட்டும் பதிவு செய்யாமல் ஊடகவியாளர்களும் கேள்வி கேட்க வில்லை அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் கூறிவிட்டு உங்களை நியாயப்படுத்த வேண்டும்.
உனக்கு இருபது நாட்களில் இவ்வளவும் நடக்க வாய்ப்பே இல்லை அத்தனையும் தயாரிக்கப்பட்டது மேலே உள்ள காடையர் அதிகாரிகளுக்காக அப்பட்டமாக தெரிகிறது
யாழ்ப்பாண தமிழ் அடியான், தயவுசெய்து உங்கள் பணியை மேலும் விரிவாக்குங்கள். இது காலத்தின் அவசியம். உங்கள் ஒரு ஊடகமும் ஒழுங்காக இல்லை. இதுமட்டுமல்ல எல்லா பிரச்சனைகளையும் கொண்டுவாங்கோ. வாதி விபத்துக்கள், போதைவஸ்துக்கள் ……நிறைய இருக்கின்றது. எல்லாரும் ஒளித்து விட்டார்கள். எங்கடை தாயகமும் சினிமா மாதிரி வந்துவிட்டது.
மக்களுங்கு நல்ல சேவையை வழங்குவது உங்களுக்கு கடினமான விடயம் தான்.
உங்களுக்கு குடும்பங்கள் உண்டு மக்கள் மத்தியில் நடமாட மானம் தேவை , அதையும் உங்கள் கவனத்தில் கருத்தில் கொண்டு கதையுங்கள், தண்ணி அடிச்ச மாதிரி கதைக்க வேண்டாம்
என்ன உளறீங்க மேடம் dr 🙏
ஏன் பொய் சொல்கின்றீர்கள் எனியும் மக்கள் ஏமாரமாட்டார்கள் 😄😄😄
Best Topic நடத்துங்கள் நடத்துங்கள் சம்மந்தர் கிரிகைவரை மேலை
ஏழை மக்களின் வயிற்றில் அடித்து உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரளீக்கிறிகள் நன்றி
அக்கா நீங்கள் எங்கே டிஸ்பென்சரி வைத்திருக்கிறீர்கள்? ஒருக்கா சொல்லுக்கோ
மக்களின் உயிரோடு விளையாடதீர்கள்
வீரப்பா நீங்கள் எல்லாம் நாலு மணிக்கு பின்னால இருந்து இவ்வளவு பொய்யைச் சொல்கிறேன் சொல்லுகிறீர்களே உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் அவர் தான் பிழை செய்தார் என்று அவர் தவறு செய்யவில்லை நீங்கள் முன்கூட்டியே தவறுகளை செய்து விட்டு அவர் மேல் பழியைப் போடுவது நியாயம் இல்லை எத்தனை பேரிடம் பண வேண்டும் நீங்கள் என்னென்ன அநியாயம் அந்த ஹாஸ்பிடலில் செய்கிறீர்கள் ஏன் இப்படி தவறான விஷயத்தில் நீங்கள் ஈடுபட்டு விட்டு நல்ல மனிதன் அவரை குறை சொல்லுவதிலேயே எல்லோரும் குறியாக உள்ளீர்கள் இதிலேயே தெரிகிறது நீங்கள் எல்லாம் கும்பலாக சேர்ந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்பது உங்களுடைய நோக்கம் இல்லையென்றால் உங்கள் அடுப்படி வேகாத அல்லவா தமிழன் தமிழினத்தின் சாபக்கேடு நீங்கள் எல்லாம்
யார் இறந்தாளும் பிரச்சினையில்ல இவர்களுக்கு படுக்க விடுதி தேவை
Akka unkada pamasi anka😊😊😊😊
உங்களை யார் என்று மக்கள் அடையாளம் காண நீங்களாகவே வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் நன்றி. இதெல்லாம் இங்க எடுபடாது.வைத்தியதுறை தற்போது வியாபாரம் ஆகி விட்டதா? நீங்கள் என்ன சொன்னா லும் பகிஷ்கரிப்பு செய்வது சமூக சிந்தனை இல்லாதவர்கள் தகுதி அற்றவர்கள்உமது வப்பாட்டிக்கு வருமானம் குறைந்து இருக்கிறது என்று சொல்லவும்
கேதிஸ்வரன் கள்ளன் அவனை வடக்கை விட்டு கலைங்கோ
Please list out the wrongdoings. Please focus on the issues, if any...??
Chavakachcheri hospital is 20 years backwards and not up to the standards to match the 20 years developments all over the island
கள்ளர் கூட்டம் போங்கடா
இவங்கள வேளை செய்யாமல் ஆளுக்காள love பண்ண கதச்சிட்டுருக்க விட்டா ஒரு பிரச்சினையும் இல்ல
எங்கள இப்பவும் பைத்தியக்கார எண்டே நினச்சுக்கொண்டு இருக்கிறீங்க
Your actions are like பூனை இல்லா இடதில் எலி துள்ளி விளையாடிதம்
பின்னால் இருக்கிறவங்கள் உங்களுக்குறியவங்களோ அவங்கள் அப்படி தான் இருக்கிறங்கள்
இவனுகளுடைய சொத்தைகல பார்த்தா மக்களுக்கு சேவையாற்றுபவர்களைப்போல இருக்கா?
விஸ்கேத்தை திருடிய பையன் மாதிரி முளிஞ்சு கொண்டு இருக்குறாங்கள்
நீங்கள் அத்தனை பேரும் பிராடுகள் என்பதை உங்கள் பதட்டமான பேச்சே காட்டிக்கொடுக்கிறது
மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல
இதில் எதுவுமே நம்புகிறமாதிரி இல்லை ,இதுவரை எதுவுமே நன்மை செய்யாது பணம் சம்பாதிப்பதற்காக ஆடும் நாடகம் மக்கள் மறக்கவில்லை.
Loosu p antha aal thaane solluthu first a start panni minor surgeries seivam pirahu develop pannuvam endu.... Nee unmayave padichaniya illa foreign graduate a...
யாழ்ப்பாணமே இப்படியினா படித்தவர்கள் எல்லாராலும் நாடு நாசம்தான்😊😊
நீங்க 25 பேரும் போனாலே ஆஸ்பத்திரி உருப்பட்டு விடும்.இந்த பாவம் உங்கள் 100 பரம்பரையை தாண்டி அனுபவிதக்க வாழ்த்துக்கள்.அம்மா கவனமாக பார்த்து வாசியுங்கோ.உங்களுக்காக privat ல் காசு கட்டிய நாங்க பார்த்து கொண்டிருக்கிறோம்.ஜயையோ எவ்வளவு கஷ்டம் அவர் வந்ததால்.நெடுநாள் களவு பிடிபட்டுள்ளதே.பாவம் நீங்கள்
DR . ARUNAA SIR ,
GOOD DOCTOR . 🙏🏻 ....
We seen These 25 Doctors at private Hospitals during these Days. Don't make drama.
Dr .Archana is a great
அங்கே உள்ள நோயாளர்களின் உயிரை பத்தி கவலைப்படாமல் தங்களின் சுய லாபத்திற்காக பணிப்பகிஷ்கரிப்பு செய்யும் இவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சத்திர சிகிச்சை, மகப்பேறு அவ் வைத்தியசாலையில் நடை பெறவில்லையாம். அப்படியானால் எதற்காக அந்த பிரிவிற்கு வைத்தியர்கள்?
Great question ❤
உங்களை நம்பி இறந்தவர்கள் எத்தனையே இறைவனுக்குதான் தெரியும்
எனவே அரசாங்கத்தின் கடமை நேரத்தில் நீங்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த முடியாது, ஆனால் தனியார் hospital க்கு போகலாம்
Dr.கமலா உங்கள் கணவரிடம் கேட்டு வடிவா எழுதி இனிமேல் வாசியுங்கோ.
Health department should take immediate action and save Dr Arjuna and the hospital.
அநியாயம் அக்கிரமம் எல்லை மீறும் போது ஒரு தலைமகன் திருமகன் Dr. அர்ச்சுணன் வரவு என்பது இயற்கையின் நியதி 🙏
இனியும் நீங்க சொல்வதை கேக்க மாட்டார்கள் பொய்களைச்சொல்லி ஏமாற்றவேண்டாம் இனி மக்களுக்கு எல்லம் தெரியும்
Padamakkiddu Vanthirukkalame di
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
உண்மை சொல்லுவனுக்கும் பொய் சொல்வனுக்கும் இதுதான் வித்தியாசம் பாத்து படியுங்கள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியுது உங்களை பாத்தாலே தெரியிது
சொல்ற காரணத்த பாருங்க மக்களே அவங்க படுக்குற விடுதிய அபகரிச்சதாம்
😊😊😊😊ஓமோம் நீ சரியாகத்தான் நடத்தின்னீங்கள் ஓமோம் கொள்ளையடித்தால் தடக்கி தடக்கித்தான் பேசுவியள்.
அவர் சொன்னது உண்மை என்றால் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அவர் பின் நின்றிருக்க வேண்டும். அதை விடுத்து மக்களை குளப்புகிறார் என்று கதை விட கூடாது
இயங்கு நிலையில் இருந்த வைத்தியசாலையை உறங்கு நிலைக்கு கொண்டு சென்ற மாமனிதர்கள்