Sakalakalavalli Malai 1-5 | சகலகலாவல்லி மாலை | குமரகுருபரர் | Kumaraguruparar | Dr. Gopala Krishnan
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- குமரகுருபர ஸ்வாமிகள் 1625 ஆம் ஆண்டு பிறந்தார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அவதரித்தார். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் அருளோடு ஐந்து வயதில் கந்தர் கலிவெண்பா இயற்றினார் ,மேலும் அங்கிருந்து சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் மீது கயிலைக் கலம்பகம் இயற்றினார். அதன்பிறகு மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் பாடி மிகுந்த பெருமை பெற்றார்.அங்கிருந்து திருவாரூர் சென்று தியாகராஜப் பெருமானை தரிசித்து திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலை இயற்றி.பின்பு தருமபுர ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் அவர் ஆதீனத்தின் நான்காவது குருமூர்த்தி, அவருடைய அருளால் தீட்சை பெற்று காசிக்குச் சென்று கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் காசியில் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் காசியில் இருந்தார் அப்போது முன் முஸ்லிம் மன்னர்கள் வசம் இருந்த காசி மாநகரை இறைவன் அருளால் சகலகலாவல்லிமாலை பாடி உருது மொழி கற்று அவர்களிடம் பேசி விஸ்வநாதனின் கோவிலை திறப்பதற்கு வழிவகை செய்து பலவிதமான தொண்டுகள் புரிந்தார் அங்கு காசியில் இவர் ஆரம்பித்த மடம் தான் குமாரசாமி மடம் கேதார் ghat இல் இன்றும் உள்ளது
சகலகலாவல்லி மாலை , Sakalakalavalli Maalai 1-5
குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின்பதந்தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசகமேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்தாகவுண் டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே. [1]
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே! [2]
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! [3]
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! [4]
பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே! [5]
Discourse on குமரகுருபரர் அருளிய 'சகலகலாவல்லி மாலை
by Dr. T. Gopala Krishnan on the occation of Navarathri at Dharmapura Athina Madalaya Nilayam, 158, North Usman Road, Parthasarathy Puram, Thiyagaraya Nagar, Chennai-17 Tamil Nadu , India.
#SakalakalavalliMalai #சகலகலாவல்லிமாலை #குமரகுருபரர் #Navarathri #நவராத்திரி #ஷ்யாமளாதேவி -#Kumaraguruparar #DharmapuraAthinam #தருமைஆதீனம் #Dharumaiadheenam #Dharmapuramadheenam
Playlist - • Meenakshi Ammai Pillai...
-
.
.
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
Follow me on TH-cam 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
.
TAGS:
VIJAYAN
Discourse
Devotion
Humour Club
Book Review
Chennai
VIJAYAN G
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar
Meenakshi Ammai Pillai Thamizh
Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYl283cgAoYKkzeIerx_RTI.html
டாக்டர் திரு.
கோபால் கிருஷ்ணன்
சகல கலா வல்லி மாலை
முதல் ஐந்து பாடல்கள் மற்றும் விளக்கம் தரும் செய்தி இனிது.
இதமான பதமான பல்டாக்டர் பணியை
சித்திரமாக முத்திரை பதிக்கும் வகையில் கூறி உள்ளார்.
மாணவர்கள் இதனை சற்று உற்று நோக்க அன்புடன் அரசுப் பணியில் முப்பத்து ஆறு வருடம் இருந்ததால் கூற விழைகிறேன்.
ஒரு பல் மருத்துவர் சரஸ்வதி கடாட்சம் பெற்ற தால் ஆசுகவி மதுரகவி
சித்திரக் கவி வித்தாரக்கவி பற்றி கேட்டார் பிணிக்கும் வண்ணம் கூறி உள்ளார்.
கலைவாணி ஆயகலைகள் அறுபத்து நான்கு ம் செறிவுடனும் பணிவுடனும் தருபவள்.
இது யாருக்கு.!?
பணிந்து வேண்டுபவருக்கு ....
பொதுவாக இனிய முறையில் பதில் சொல்ல பழகுதல் அவசியம்.
குமரகுருபரர் பிறந்த ஊர் யீவைகுண்டம்.இது தற்போது தூத்துக்குடி மாவட்டம். அங்கு இரு ஆண்டுகளாக அரசுப் பணி புரியும் வகையில் அமைந்த இடம்.....
சொலல் வல்லான் சோர்வில் அஞ்சான் அவனை இகல் வெல்லத்
யார்க்கும் அரிது.
கி.வ.ஜெகநாதன் தீபம்
பத்திரிகை ஆசிரியர் ஆக
இருந்தவர். அவரது
முந்நீர் விழா என்ற கட்டுரை எங்களுக்கு 1965-1966 பாடமாக விருதுநகர் கே.வி.சாலா
பள்ளி யில் இருந்தது.
நிறைவாக மொபைல் போன் அறிமுகம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு கிடையாது.
குறிப்பாக எஸ்.டி.டி. சூத்தில் 1997.ல் கால் கொடுக்க வரிசையில் நின்று ஒரு துயரச் செய்தியை என் அன்னை மறைவு குறித்து உறவினர் களுக்கு பி.எஸ்.என்.எல்.வாசலில்
நின்று போன்செய்த கசப்பான அனுபவங்கள்
உண்டு.
இன்று தொழில் நுட்பம்
வாட்ஸ் அப் மெயில் இண்டர்நெட் உள்ளது
கால் நூற்றாண்டு க்கூ முன்பு இல்லை.....
சரஸ்வதி தேவி யை வணங்கி மாணவச் செல்வங்கள் பயன் பெறலாம்......
நாவில் சரஸ்வதி நற்றுணையாக..(கந்தசஷ்டி கவசம்)
கே.எஸ்.கோடீஸ்வரன்
உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
12-11-2022
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா. வணங்குகிறேன்.
.
மிக்க நன்றி அண்ணா
Vaazhga valamudan 🙏
Migavum arumai🙏🙏🙏🙏🙏🙏
😊👍🏻
நல்ல கருத்துக்கள் கொண்ட சொற்பொழிவு.
😊👍🏻
Very nice
thanks sir
😊👍🏻
அருமை🙏
மிகவும் அருமை
😊👍🏻
Your speech is super.
How is it possible?
😊👍🏻
Super Anna.
😊👍🏻
Your speech is great. I want to hear more such great devotional Tamil literatures Also in other languages like seven colours in white
😊👍🏻