பாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare version

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Please SUBSCRIBE our ஐந்தெழுத்து Aindezhuttu Channel for more Good contents.
    Thank you❤️
    பாவம் செய்யாதிரு மனமே..
    #pavam_song_iravin_nizhal
    #சித்தர்_பாடல் #கடுவெளி_சித்தர் #பாவம்_செய்யாதிரு_மனமே
    #siddhar_song
    #siddhar_tamil

ความคิดเห็น • 800

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 3 ปีที่แล้ว +679

    நல்லதே கேட்க்கமுடியாத இந்த காலத்தில்.செவிகளுக்கு நல்லதொரு சித்தர்கள் அருளிய ஞானபாடல்களை வழங்குகிற நல் உள்ளங்களை நெஞ்சார பாராட்டுகிறேன். மேலும் மேலும் உங்கள்பணி தொடரட்டும்...

    • @NeiRoast
      @NeiRoast  3 ปีที่แล้ว +58

      நன்றி ஐயா சிவாயநம🙏

    • @rvengateshwaran1457
      @rvengateshwaran1457 3 ปีที่แล้ว +32

      இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க வரம்

    • @puviyarasan2197
      @puviyarasan2197 3 ปีที่แล้ว +16

      ஆராய்ந்பார்அறிவுஅறி வரியும்

    • @sakthivelc6405
      @sakthivelc6405 3 ปีที่แล้ว +5

      Bike

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 ปีที่แล้ว +11

      ஆம் நல்ல கருத்துள்ள பாடல்.சித்தர்களின் அருள் அனைவர்கும் என்றும் இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +66

    பக்தியையும் நல்லொழுக்கம் தையும் போதிக்கும் சித்தர்கள் பாடலைப் பதிவு செய்ததற்க்கு நன்றிகள் பல என்றென்றும் வாழ்க வளமுடன்

  • @gurusamyk8628
    @gurusamyk8628 2 ปีที่แล้ว +131

    தேடியும் கிடைக்காத திகட்டாத சித்தர் பாடல்களை நெஞ்சில் பதியும் படி பாடி பதிவு செய்த தாங்களின் அரிய சேவை க்கு என் ஆன்மா நன்றி நண்பரே😉

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 5 หลายเดือนก่อน +23

    இப்படியொரு பாடலை வாழ்நாளில் கேட்க நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 10 หลายเดือนก่อน +65

    இந்த பாடலை கேக்கும் வாய்பை தந்த இறைத்தன்மைக்கு கோடி நமஸ்காரம்......

    • @user-rp8xc1ic4s
      @user-rp8xc1ic4s 8 หลายเดือนก่อน +4

      அது என்ன நமஸ்காரம்

    • @krishnasamy5964
      @krishnasamy5964 5 หลายเดือนก่อน

    • @blackdevil2030
      @blackdevil2030 3 หลายเดือนก่อน

      என் பாடலில் வடமொழி கலப்பு வேண்டாம்.
      கடுவெளி சித்தர்.

  • @AnnoyedCrane-ob9qo
    @AnnoyedCrane-ob9qo 5 หลายเดือนก่อน +8

    நல்ல பாட்டு இந்த பாட்டை தங்கள் கேட்பதற்கு கொடுத்து வந்தவர்கள் நன்றி🎉

  • @pandipandi9900
    @pandipandi9900 2 ปีที่แล้ว +123

    இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் எந்த தீய எண்ணங்களை வராது ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

    • @durairaj4321
      @durairaj4321 2 ปีที่แล้ว +6

      100/100 உண்மை

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 ปีที่แล้ว +2

      💯💯 Muttrilum Unmai 📿🙏

    • @thangapandithagapandi3975
      @thangapandithagapandi3975 ปีที่แล้ว +1

      மாதாபிதாகுருதெய்வம்துணை,சித்தர்கள்பாடல்கள்மூலம்இறைதுணையாசி

    • @srinivasankv5788
      @srinivasankv5788 3 หลายเดือนก่อน

      Voice music etc are excellent.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 9 หลายเดือนก่อน +21

    எளிமையான நடையில் புரியும் வகையில் அற்புத பாடல் 🙏🙏🙏🙏 கடுவெளி சித்தர் போற்றி ஓம் நமசிவாய வாழ்க,🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @poneswaran
    @poneswaran 4 หลายเดือนก่อน +5

    சித்தர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்!சித்தர் பாடல்களை இப்போதுதான் கேட்கிறேன்! அருமை!

  • @rajac7495
    @rajac7495 2 ปีที่แล้ว +99

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏 இந்த கலி யுகத்திற்கு இந்த சித்தர் பாடல் சமர்ப்பணம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🙏

    • @mania1726
      @mania1726 2 ปีที่แล้ว

      சித்தர். களுக்கு. நமஸ்காரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanjayakumar1932
    @saravanjayakumar1932 2 ปีที่แล้ว +29

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதி கண்களில் கண்ணீர் செய்த பாவத்திற்கு தீர்வா . நான் எந்த பாவமும் செய்யவில்லை ... என்னைப் போலவே எல்லோரும் சொல்வார்கள் பாவம் செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல ஏதாவது ஒரு பாவம் செய்து இருப்பார்கள் ... முழுமையாக கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைத்தது போல் ஒரு நம்பிக்கை

    • @srinivasankv5788
      @srinivasankv5788 4 หลายเดือนก่อน

      I am unfit to say words for such songs and Sri mahans and saints because I am ordinary person.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 หลายเดือนก่อน +13

    இந்த பாடல் கேட்கத் துணை புரிந்த தங்களுக்கு இரு கரம் கூப்பி வணங்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    என் முச்சிவங்கத்து நல்ல ஆக வேண்டும் என் காது கேக்க வேண்டும் எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    என் சிவன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarp7992
    @sankarp7992 3 ปีที่แล้ว +45

    இந்தபாடல்கேட்கும்போதுமனதுஆனந்தமாக உள்ளதுஓம்நமசிவாய

  • @ahamedali7600
    @ahamedali7600 ปีที่แล้ว +24

    மனதை ஒரு நிலைப்படுத்தி கேட்க வேண்டும்
    மனிதவாழ்வின் ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக நமக்கு உணர்த்துகிறது

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw 11 หลายเดือนก่อน +15

    இந்த பாடலை என் கணவர் எப்பொழுதும் கேட்பார் ஆனால் இப்போ அவர் இந்த உலகத்தில் இல்லை இந்த பாட்டு கேட்டாலே அவர் ஞாபகம் தான் வருது

    • @NeiRoast
      @NeiRoast  5 หลายเดือนก่อน

      சிவசிவா🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @thangamuthu2490
    @thangamuthu2490 ปีที่แล้ว +24

    இந்த பாடல் கேட்டாலே போதும் மனம் தூய்மையாகிவிடும் 🙏🙏🙏

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan6488 2 ปีที่แล้ว +36

    இசை அற்புதம்....
    பாடியவர் பிரமாதம்....
    நன்றி ஐந்தெழுத்து குழு...🙏🙏🙏

  • @soniyakamarajsoniya
    @soniyakamarajsoniya 4 หลายเดือนก่อน +3

    இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @gokulgokulgokul3246
    @gokulgokulgokul3246 3 ปีที่แล้ว +40

    இப் பாடல் ஒன்று போதும் மனிதன் நெறிமுறைக்கு ஓம் நமச்சிவாய

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 6 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
    ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
    ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w 3 ปีที่แล้ว +77

    பாடல் அருமை , பாடியதும் அருமை. பாவம் செய்தவன் செய்கிறவன் எல்லோரும் கேட்டு திருந்த வேண்டும்.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 ปีที่แล้ว +2

      Unmai iyya 🙏

    • @ramaswamykamalakandan3404
      @ramaswamykamalakandan3404 2 ปีที่แล้ว +2

      தரங்கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் பின்பற்றவேண்டிய பாடல்

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 ปีที่แล้ว

      @@ramaswamykamalakandan3404 👏🤗💯

  • @sriramsriramulu896
    @sriramsriramulu896 3 ปีที่แล้ว +106

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 ปีที่แล้ว +3

      குரள் இனிமையாக உள்ளது

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 ปีที่แล้ว +7

    என் குடும்பத்தில் எல்லரம் நல்ல இருக்க வேண்டும் என் ஊரு நல்ல இருக்க வேண்டும் மக்கள் நல்ல இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @boopalansubaldunmanss3023
    @boopalansubaldunmanss3023 11 หลายเดือนก่อน +4

    எல்லா புகழும் இறைவனுக்கே, எனக்கு நல்லதொரு வாழ்வமைத்த இறைவனை துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது. அதைச் செய்தமைக்கு மிக்க நன்றி

  • @immanuvela6598
    @immanuvela6598 3 ปีที่แล้ว +83

    பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்🔥🙏

  • @m.neduvaimedia4692
    @m.neduvaimedia4692 3 ปีที่แล้ว +47

    நல்ல எண்ணங்களை மனதில் தோன்ற செய்யும் பாடல் அருமை

  • @anandsuriyan1483
    @anandsuriyan1483 2 ปีที่แล้ว +44

    உலகின் உண்மைகளை அப்படியே கூறும் சித்தர்களின் பாடல்கள் உலக மக்களுக்கு கிடைத்த மாபெரும் கொடை அதை வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம்.

  • @natarajanpitchai3168
    @natarajanpitchai3168 2 ปีที่แล้ว +10

    அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார். அறிந்த பின்பு அன்பே சிவமாக வீற்றிருப்பார்

  • @baskaranbaskaran3552
    @baskaranbaskaran3552 ปีที่แล้ว +11

    மனதுக்கு அமைதியை தரும் புத்திக்கு நல்ல தெளிவை தரும் சித்தர்கள் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @RSinthu-hv3ik
    @RSinthu-hv3ik ปีที่แล้ว +14

    மனிதனாக பிறந்தும் பிறக்காதவர் கழ் இந்த பாடலை கேட்ட்டால் நல்ல மனிதனாக வாழலாம் 🙏

  • @thangavel4141
    @thangavel4141 3 ปีที่แล้ว +45

    இறையை பழிக்கும் பெரும்பாவம் செய்பவனே இன்றைக்கு இந்த சித்தர் பூமியான தமிழ் மண்ணை ஆளுகிறான் என்பதே வேதனை... நிச்சயம் பாவத்திற்கான விளைவை உலகில் அனைவரும் கண்டு தான் தீர வேண்டும்... ஓம் நமச்சிவாய போற்றி 🙏🕉சித்தர்கள் போற்றி 🙏🕉

    • @soundarpandian3278
      @soundarpandian3278 3 ปีที่แล้ว +5

      உண்மை இது கலியுகம்

    • @KindfulDad
      @KindfulDad 2 ปีที่แล้ว +1

      என்னை ஆள்வது அந்தப் பராபரம் இன்றி வேறொன்றும் இல்லை...

    • @baskara6284
      @baskara6284 2 ปีที่แล้ว

      @@KindfulDad true

  • @velavan6877
    @velavan6877 11 หลายเดือนก่อน +13

    அடியவர்க்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் .ஓம் நமசிவாய வாழ்க.

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 7 หลายเดือนก่อน +3

    பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக்
    கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
    ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளைகிறது. ஆகவே பாவம் செய்யாதிரு மனமே.நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். தீமை செய்தவர்களின் மரணம் எமனின் கோபத்தால் துயரம் மிகுந்ததாக இருக்கும். ஆகவே பாபஞ் செய்யாதிரு மனமே.
    சாபம் கொடுத்திட லாமோ - விதி
    தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ
    கோபம் கொடுத்திட லாமோ - இச்சை
    கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ
    தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது. விதியை நம்மால் தடுக்க முடியாது. கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது. பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.
    பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக்
    கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
    சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
    நல்லபத் திவிசு வாசம் - எந்த
    நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
    பாபஞ் செய் யாதிரு மனமே
    நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
    நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
    பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
    பொய்ம் மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே
    நல்லோரை காண்பதும் நன்மையை தரும். ஆதலால் நல்லோரை விலக்க கூடாது.அறங்கள் நாலு எட்டு(12) நான்கு வேதங்கள் அவற்றின் பிரிவுகள் எட்டு மொத்தம் 12 அவற்றின் சாரம் அறம் செய்தல். அறம் செய்வதை தவிர்க்க கூடாது. தினமும் அறம் செய்ய வேண்டும். ஒருவரிடமும் பகைமை கொள்ளக் கூடாது. கெட்ட பொய் குறை கூறுதல் பொருந்த சொல்லுதல் கூடாது.

  • @supertraders9564
    @supertraders9564 9 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை நான் பலமுறை கேட்கிறேன் எந்த தவரும் செய்ய என் மனது துணை போகவில்லை கடுவெளி சித்தர் சுவாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @jeyarani3222
    @jeyarani3222 5 หลายเดือนก่อน +4

    மனதை தூய்மை ஆக்கும் பாடல்.
    இனிய குரலில் வளமையாக பாடுகின்றார்.
    🎉🎉🎉🎉🎉
    🙏🙏🙏🙏🙏

  • @Romauld_Empath
    @Romauld_Empath 2 ปีที่แล้ว +80

    A.R. Rahman Introduced me to this Song... Today at Iravin Nizhal promotion, He Officially told that he had used this song lyrics in the movie...

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 ปีที่แล้ว +14

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @kumaraguruparanduraisamy2841
    @kumaraguruparanduraisamy2841 10 หลายเดือนก่อน +3

    இந்த காலகட்டத்தில் அனைவரும் கேட்டு அதன்படி நடக்க முயன்றால் வாழ்க்கை மகிழ்ச்சி தரும்

  • @anandhanramasamy9444
    @anandhanramasamy9444 2 ปีที่แล้ว +36

    மிகச் சிறப்பு.இந்தப் பாடலை வலையொளியில் காணொளியாக பதிவிட்ட உங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மிக மிக அருமை❤️❤️❤️

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 6 หลายเดือนก่อน +3

    அழகிய கருத்துள்ள
    அழுகுணி சித்தர் பாடல்....
    பாடல் வரிகளை கேட்க கேட்க...சித்தரே சித்தத்துகுள் புகுந்த....உணர்வு....
    நன்றிகள் எழுபதாயிரம் கோடி.....

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 9 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +4

    இப்பிறவியில் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன்

  • @user-uh7bg4le2g
    @user-uh7bg4le2g 2 ปีที่แล้ว +12

    கடுவெளி சித்தரின் பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி
    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @anandkanaga4378
    @anandkanaga4378 9 หลายเดือนก่อน +3

    வணக்கம்!!
    அருமைப் பாடல்!!
    அருமைபாவமாய் படி மனப்பதிவு
    ஏற்படுத்திய குரல் பதிவு!!
    கடவுள் கருணை!!!

  • @muruganvrm5529
    @muruganvrm5529 2 ปีที่แล้ว +8

    இந்தப் பாட்டை கேட்டால் எனக்கு எந்த ஒரு கவலையை மறந்துமறந்து போயிடுது

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 11 หลายเดือนก่อน +3

    கண்ணீர் வருகிறது.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn 2 ปีที่แล้ว +30

    பாடலை பாடியவர்க்கு சித்தர்களின் அருள் இருக்கிறது போல என்ன கம்பீரமான அமைதி குரல் அருமையாக பாடல்வரிகள்...
    இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்த AR.Rahmanக்கு நன்றி...
    ௐ நமசிவாய

  • @linganathan1896
    @linganathan1896 6 หลายเดือนก่อน +2

    இந்த பாடலே கேகக்கும் வாய்ப்பு பார்த்திபன் படத்தை பார்த்தபின்பு வந்தது

  • @gomigomathi8245
    @gomigomathi8245 6 หลายเดือนก่อน +3

    பல முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்....மிக்க 🙏🙏

  • @babuAriyalur
    @babuAriyalur 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சொந்தங்களே 🙏 திருச்சிற்றம்பலம்

    • @NeiRoast
      @NeiRoast  3 ปีที่แล้ว +3

      சிவாயநம ஐயா 🙏🙏

    • @babuAriyalur
      @babuAriyalur 3 ปีที่แล้ว +1

      🙏 சிவ சிவ 🙏🙏🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 3 ปีที่แล้ว +3

      Siva sonthangale arumai iyaa🙏🙏🙏🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 3 ปีที่แล้ว +3

      Siva sonthangale arumai iyaa 🙏🙏👌👌

    • @babuAriyalur
      @babuAriyalur 3 ปีที่แล้ว +1

      @@vasanthakokila4440 திருச்சிற்றம்பலம்

  • @gunasekarank1330
    @gunasekarank1330 2 ปีที่แล้ว +6

    பட்டினத்தார் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடக உள்ளது

    • @user-vq8vj7ji6d
      @user-vq8vj7ji6d 2 ปีที่แล้ว +2

      கடுவெளி சித்தர் பாடல்கள் இது . பட்டினத்தார் பாடலா 🙏

  • @rajuraju4585
    @rajuraju4585 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் பாட்டு பாடல் வரிகள் அருமை

  • @padmanabants8795
    @padmanabants8795 2 ปีที่แล้ว +7

    ல ள ழ இவற்றுக்கிடையே வித்தியாசம் தெரியாத பலரும்( மெட்ரிக்குலேஷன் கல்வியின் விளைவு) இன்று நிறையப் பேசுகிறார்களள், கழகங்களின் ஆட்சியில் தமிழுக்கு நேர்ந்த கதி இது. ஆனால் உங்கள் உச்சரிப்பு அருமை மென்மையான இசையும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து நிறைய இப்படியான பாடல்கள் பதிவேற்றம் செய்க ,வளர்ப்பீர் நற்றமிழே.

  • @palanisamyc2407
    @palanisamyc2407 7 หลายเดือนก่อน +1

    ஆகச் சிறந்த பாடல்

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dq 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை எழுதிய சித்தர் பெருமானுக்கு ம் இதை எல்லாம் மக்கள்மனதிற்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் படைத்தவர்க்கும் , இறைவனுக்கும், இயற்கை க்கும் கோடான கோடி நன்றி கள்🙏💐👌👍💥💫💐🙏
    கொண்டு போய்

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว +31

    பாடல் வரிகள் பிரமாதம் பாடியவர் குரல் பிரமாதம் இக்காலத்தில் மனிதன் கேட்க வேண்டிய பாடல் நல்வழி செல்பவர்கள் மனதில் அனைத்து சித்தர்களும் துணை நிற்பார்கள்,

    • @pandiyanv1973
      @pandiyanv1973 2 ปีที่แล้ว

      R s,x d

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว +2

      கேட்டு அதன்படி நடப்பவர்க்கே அருமையான மறுமை வாழ்வு காத்திருக்கிறது.
      கேட்பதால் மட்டும் பலன் வந்துவிடாது, நண்பரே.

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 28 วันที่ผ่านมา

    நன்றி ஐயா பலமுறை கேட்டும் சலிக்காத பாடல்

  • @karunakaran7912
    @karunakaran7912 2 ปีที่แล้ว +5

    காலையில் கேட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லலை

  • @sriabigarments1873
    @sriabigarments1873 3 ปีที่แล้ว +10

    மனமதுசெம்மைஅடைந்தது போல் ஓர் நிம்மதி

  • @jeyarani3222
    @jeyarani3222 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக உள்ளது.
    குரலும் அருமை.
    வாழ்க்கை நெறிமுறை.
    இப்பாடலை வாழ்வின் தொடக்கத்தில் கேட்காமல் போனது என் துரதிஷ்டம்.
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +13

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @balusamypazhanisamy7669
    @balusamypazhanisamy7669 2 ปีที่แล้ว +5

    நந்தவனத்தில் ஒரு ஆண்டி
    என்ற வரிகள் 8வதுப்பள்ளியில்
    படித்தது
    இப்ப அர்த்தம்
    நன்கு புரிகிறது

    • @Thiruarasan2406
      @Thiruarasan2406 2 ปีที่แล้ว

      புரியல

    • @drawingwithkk5962
      @drawingwithkk5962 หลายเดือนก่อน

      ​@@Thiruarasan2406
      கொண்டு வந்த ஒரு தோண்டி இந்த தேகம் அதை கொண்டு தன்னில் இருக்கும் இறைவனை ஒரு குருவின் துணைக்கொண்டு கண்டு தரிசிக்க மறு பிறவி இல்லை. ஆனால் பிறந்த காரணம் தெரியாமல் இப்பொய் உலக சிற்றின்பத்தில் வாழ்ந்து இவ்வுடலை இழந்து மறு பிறப்பில் போய்விடுகிறோம்

  • @devotionalpitchaipillai3319
    @devotionalpitchaipillai3319 6 หลายเดือนก่อน +2

    Excellent songs
    Thousands of meaning which is essential for life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🩷🩷🩷

  • @balamanin6313
    @balamanin6313 3 ปีที่แล้ว +7

    Bro... Nanri..
    ஆத்ம சுகமா இருக்கு... எண்ணுளே நின்று வழி நடத்தும் ஈசனடி போற்றி...

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      உங்களை உள்ளிருந்து வழி நடத்துவது ஈசனா?
      அப்படியானால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு, நன்மை, தீமைக்கு ஈசனா பொறுப்பு?
      அப்படியானால் நன்மைக்கும், தீமைக்கும் விளைவாக வருகின்ற சொர்க்க,நரகத்தை ஈசனா அனுபவிப்பார்?
      சொர்க்கம், நரகம் மனிதனுக்கன்றோ?
      இறைவனுக்கல்லவே!

  • @user-ci1di4oz4c
    @user-ci1di4oz4c 9 หลายเดือนก่อน +2

    நன்றிங்க ஐயா மிகவும் அருமையான. பாடல் வாழ்க வளமுடன்

  • @cdselvakumarcdselvakumar
    @cdselvakumarcdselvakumar ปีที่แล้ว +3

    இதை கேட்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை அறிய வைப்பதற்கும் தேவைஓரு சித்தர்

  • @muniyappanmuniyappanhd4770
    @muniyappanmuniyappanhd4770 9 หลายเดือนก่อน +3

    ஓம் சித்தர் சாமி வாழ்க வாழ்க

  • @krishnakumargsm
    @krishnakumargsm 2 ปีที่แล้ว +7

    இந்த பாடலை பதிவிட்டதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ...

  • @kameshvs
    @kameshvs 2 ปีที่แล้ว +37

    Thank you A.R.Rahman for introducing this to us.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்... உண்மையில் இதை கேட்கும் போது ஒரு உணர்வு வருகிறது 😢🫡👍🙏🙏🙏

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 9 หลายเดือนก่อน +1

    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @pushpavallir2891
    @pushpavallir2891 5 วันที่ผ่านมา

    ஐயா இந்த பாடலின் வரிகளில் மெய்மறந்தேன்

  • @khushiiii143
    @khushiiii143 9 หลายเดือนก่อน +2

    என்னை மறந்தேன் பாடலின் வரிகள்.

  • @sumathij9954
    @sumathij9954 3 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சுப்பர் தத்துவத்தை கற்று கொடுக்கிறது நன்றி பாடல் மிகவும் நன்று நன்றி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +3

    சிவ சிவ 📿🧘🏻‍♂️

  • @mahendhiranm5720
    @mahendhiranm5720 ปีที่แล้ว +4

    உண்மையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்தப் பாடல் அனைவரின் மனதில் நல்ல பாடலாக உள்ளது நல்ல எண்ணம் தோன்ற காரணமாக உள்ளது எல்லா வளமும் பெற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @prakadeeshprakadeesh17
    @prakadeeshprakadeesh17 3 ปีที่แล้ว +33

    ஆஹா 💯 சர்வம் சிவ அர்ப்பணம் 🕉️

  • @rparanradha
    @rparanradha 2 ปีที่แล้ว +3

    iravin nizhal single release pathutu yarellam inga vanthinga.....

    • @NeiRoast
      @NeiRoast  2 ปีที่แล้ว

      Enna thodarbu nanbare indha paattirkkum andha padathirkkum?

    • @manivannanj1509
      @manivannanj1509 2 ปีที่แล้ว +1

      @@NeiRoast
      A.R. Rahman sir intha song patthi, antha function'la pesunanga!

  • @mathivanan3132
    @mathivanan3132 3 ปีที่แล้ว +55

    அருமை.... பாடல் வரிகளுடன் பதிவேற்றம் செய்யுங்கள்..... ஓம் நமசிவாய🙏🕉️✝️☪️🙏

    • @iyyappanb1759
      @iyyappanb1759 2 ปีที่แล้ว +1

      Arumai songs💐 om namasivaya portti

    • @neethineethi7338
      @neethineethi7338 2 ปีที่แล้ว +4

      அன்பே சிவம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் மதங்கள் எத்தனை இருந்தாலும் இறைவன் ஒருவன் தான் அவர் பெயர் அன்பு 🙏🙏🙏

    • @padmaniratnavelu3601
      @padmaniratnavelu3601 ปีที่แล้ว

      Om namah shivaya 🙏🙏🙏♥️🙏🙏🙏

  • @mounamu6445
    @mounamu6445 3 ปีที่แล้ว +10

    நெஞ்சகத்துள்ளிருக்கும் வஞ்சங்களை வரிசடைகளாக்க வாஞ்சைகளோடு வாட்டங்களனைத்தும் வடிந்தோடியே வணங்கல்களாகவே...

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம்

  • @chakkaravarthivarthi2204
    @chakkaravarthivarthi2204 ปีที่แล้ว +2

    சிவ சிவ

  • @akrishnakumarkrishnakumar1578
    @akrishnakumarkrishnakumar1578 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +3

    பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் எமன் கொண்டோடிதான் போவான்

    • @balajivenugopal3271
      @balajivenugopal3271 ปีที่แล้ว +5

      எமன் கொண்டோடி போகும் நிலை என்பது மீண்டும் பிறப்பைத் தரும் மரணம். எமன் கொள்ளா மரணம் ( முக்தி அல்லது சமாதி நிலை) மீண்டும் பிறவா நிலை மரணம் .

  • @ganeshmani3487
    @ganeshmani3487 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 หลายเดือนก่อน +1

    பாவம் செய்யாதிரு மனமே 🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 2 ปีที่แล้ว +5

    உள்ளத்தை உழுக்கும் பாடல்.
    Long live World.
    Live with Resources.
    🙏
    வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்.
    🙏
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @durgasekaran
    @durgasekaran 5 หลายเดือนก่อน +1

    இந்தபாடல்கேட் தற்கு மிகவும் நன்றி ஐயா.🎉

  • @likeshare2855
    @likeshare2855 ปีที่แล้ว +7

    ஓம் கடுவெளி சித்தர் போற்றி🙏🙏🙏

  • @Sakthivel_5858
    @Sakthivel_5858 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannabiran1625
    @kannabiran1625 10 หลายเดือนก่อน +1

    Kadu Veli Sithar Thiruvadigalea Saranan 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 หลายเดือนก่อน +1

    கடுவெளி சித்தர் போற்றி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @velumaniraju3577
    @velumaniraju3577 3 ปีที่แล้ว +21

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

    • @NeiRoast
      @NeiRoast  3 ปีที่แล้ว +2

      சிவாயநம ஐயா 🙏

    • @p.ramadassregi1269
      @p.ramadassregi1269 3 ปีที่แล้ว +1

      சிவாய நம திருச்சிற்றம்பலம்

    • @shanmugamsundaram1223
      @shanmugamsundaram1223 3 ปีที่แล้ว +2

      நன்றியைத் தவிர பிரபஞ்சத்திற்கு நாம் வேறெதுவும் கொடுத்துவிடமுடியாது

    • @rukmanimaniamma2160
      @rukmanimaniamma2160 3 ปีที่แล้ว +1

      Prabanjame pootri

  • @mr.curious8964
    @mr.curious8964 2 ปีที่แล้ว +12

    ஐயா தமிழும் தமிழ் மெய்யலும் உங்கள் சேவையை வாழ்த்தும்....
    நன்றி 🙏🏽

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 ปีที่แล้ว +5

    காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
    கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
    பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
    பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 16
    பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
    போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
    மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
    மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.17
    சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
    சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
    அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
    ஆனந்த மாக நிரம்பிய புங்கம். 18
    பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
    பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
    சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
    சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 19
    அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
    மானந்தத் தேவின் அடியினை மேவி
    இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
    ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.20
    ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
    கான வழியை யறிந்து நீ கொண்டு
    சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
    சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. 21
    ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
    தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
    வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
    வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். 22
    எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
    எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
    வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
    வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 23
    இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
    இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
    செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
    சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 24
    பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
    போதகர் சொற்புத்தி போதவோ ராதே
    மைவிழி யாரைச்சா ராதே - துன்
    மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 25
    வைதோரைக் கூடவை யாதே - இந்த
    வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
    வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
    வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. 26
    சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
    தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
    தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
    சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. 27
    பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
    பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
    வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
    வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. 28
    போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
    புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
    சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
    தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. 29
    கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
    காட்டி மயங்கியே கட்குடி யாதே
    அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
    அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.30
    பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
    பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
    சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
    தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 31
    செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
    சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
    ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
    ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 32
    எவ்வகை யாகநன் னீதி - அவை
    எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
    ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
    ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 33
    கள்ளவே டம்புனை யாதே - பல
    கங்கையி லேயுன் கடம்நனை யாதே
    கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
    கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே. 34
    எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
    இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
    துங்க அடியவர் தாசன் - தன்னைத்
    துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.35

  • @itsmyself2879
    @itsmyself2879 ปีที่แล้ว +5

    ஐயா பாடகர் அனந்த்து மாறியே குரல் வளம் உள்ளது.. 🙏🏻

  • @balajirajendran4993
    @balajirajendran4993 5 หลายเดือนก่อน +1

    2017ம் ஆண்டு நான் இந்த பாடலை பருவதமலை சென்ற போது, முதல் முறையாக கேட்டு மகிழ்ந்தேன்...... இது வரை 5முரை சென்று வந்து விட்டேன் என் அப்பன் ஈசன் அருளால்❤ ❤ 🔥🙏

  • @marimuthu82505
    @marimuthu82505 2 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை 2013ல் இருந்து கேட்கிறேன் நான் என்ன தவம் செய்தேனோ எனக்கு இந்த பாடலை கேட்க வாய்ப்புக் கிடைத்தது ❤❤❤