அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திருமதி.நிலாஜினி இலங்கையில் இருந்து..
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திருமதி.நிலாஜினி இலங்கையில் இருந்து..
#spiritual #meditation #wisdom #amma #thiyanam #spirituality #deeksha
Sri Annapurani Arasamman Temple
Raja thoppu, Kilpennathur
Tiruvannamalai District
Contact : + 90 9003095565
அம்மா அன்பு தாயின் திருவடியே கதி என்று வரும் அனைத்து குழந்தைகளின் வினைகள்,ஆணவம் அறுத்து கணப்பொழுதும் நீங்காமல் உடன் தன் அன்புணர்வால் வழிநடத்தி காத்து அரவணைக்கும் இறைசக்தியே தன் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்து ரசிக்கும் சக்தி ரூபிணியே கருணைதெய்வமே கோடான கோடி நன்றிகள் தாயே உம் மலரடி சரணம் அம்மா நீங்களே துணை அன்னையே.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி...ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி....🙏🙏🙇♀️🙇♀️🧎♀️🧎♀️🌺🌺🌼🌼🌹🌹🙏🙏
அன்புதெய்வமே.உம்மிடத்தில் சரணாகதி அடைந்தால் மட்டும் போதும் அனைத்து நிகழ்வுகளையும் மிகச்சரியாக பார்த்து பார்த்து உம்முடைய குழந்தைகளாகிய எங்களுக்கு நிகழ்த்தி தருகின்ற இறைதாயே கோடான கோடி நன்றிகள் அம்மா.இந்த பிரபஞ்சத்தில் அன்புணர்வினால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவசக்தியே உம்முடைய திருவடி சரணம் அம்மா.நீங்கள் அவதரித்த இந்த யுகத்தில எங்களுக்கு பிறப்பை தந்து உம்முடைய குழந்தையாக தேர்ந்தெடுத்து வினைகளில் சிக்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு கணமும் உம்முடைய அன்புணர்வில் எங்களை நிறைத்து விழப்புணர்வில் வாழவைத்துக்கொண்டியிருக்கும் இறைதாயே.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி......ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி......உம் திருவடி சரணம் அடைந்தேன் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🧎♂️🧎♂️🧎♂️🧎♂️
அம்மா நன்றி அம்மா 🤲🙏
அம்மா கணம் கணம் காத்தருளும் அன்பு தாயே ரொம்ப நன்றிங்க அம்மா சரணம் தாயே ❤
இவ்வுலக மக்களுக்காக அவதரித்த இயற்கை அன்னை தன்னை சரணடைந்த ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் அருள் மழையில் நனைய வைத்து கொண்டாட்டமாக வாழ திருவருள் புரிகின்ற சத்திய பேரொளியே
நின் திருப்பாத கமலங்கள் சரணம் அம்மா🙇
அம்மாவின் அருளால் என் வாழ்க்கை கொண்டாட்டமாக மாறியது , அம்மாவிடம் முழுமையாக ஒப்படைத்து விட்ட பின்னர் என் வாழ்வில் சந்தோசம் நிறைய ஆரம்பித்து முழுமையாக ஆட்கொண்டது, கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙇🙇🙇
ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
ஓம் அன்னபூரணி
அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇
நானும் இலங்கை தான்
இந்த வாழ்வில் வெறும் கஷ்டம்..கஷ்டம் என்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத இந்த வாழ்வை மாற்றியது அம்மா தான்...
அம்மாவை சரணடைந்த பின்னரே,அம்மாவை உணர்ந்த பின்னரே, இந்த வாழ்வு கஷ்ட நிலையில் இருந்து படிப்படியாக மீண்டு ஆனந்த நிலைக்கு உருமாறியது...இப்பொழுது இந்த வாழ்வை ஒவ்வொரு கணமும் ஆனந்த நிலையிலேயே நின்று அனுபவித்து வாழ்கிறேன்...இந்த நிலை தந்து என்னை வாழ வைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா...🙏🙏😇😇😇🔱🔱🔱🪷🪷🌸🌸