Full Pattimandram | Ilangai Jeyaraj | காப்பியப் பெண்டிரின் .. இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம்
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- சென்னை கம்பன் கழகம் நடத்தும்
45ஆம் ஆண்டு கம்பன் விழா - 2019
பட்டிமன்றம்
காப்பியப் பெண்டிரின் எத்திறத்தைக் காட்டுகையில் கம்பனின் படைப்பாற்றலைப் பெரிதும் வியக்கிறோம் ?
கற்புத் திறத்தை
ந. விஜயசுந்தரி
கோ. சு. சிம்மாஞ்சனா
கவிதா ஜவகர்
மதி நுட்பத்தை
உலக நாயகி பழனி
எழிலரசி
புதுகை பாரதி
தியாகத்தை
தி.சோ.பிரேமா
தமிழ்ச்செல்வி
விமலா அண்ணாத்துரை
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
இலக்கியவீதி இனியவன்
#கம்பன்விழா #KambanVizha #TamilLiterature #ShrutiTV #Pattimandram
கம்பன் விழா - 2019 | #பட்டிமன்றம் | Pattimandram
அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤❤❤ மிக்க நன்றிகள்
அருமையான பட்டிமன்றம்.
ஏற்பாடு செய்தவர்களுக்கும்,பேச்சாளர்களுக்கும், நடுவருக்கும் என் வந்தனங்கள்.
வாழ்க கம்பன் புகழ்.
வளர்க தமிழ்.
6IN 5❤
இலங்கை ஜெயராஜ் ஐயாவைப் பார்த்தாலும் அவரது பேச்சை கேட்டாலும் ஆனந்த கண்ணீர் வருகிறது ஐயா.
JjjjZhhhhhuuuuuUXi
சின்னகிருபானந்தவாரியர்
ஜெயராஜ் ஐயா இந்தவுலகில் எங்கு பிறந்தாலும்தமிழனாக
பிறக்க தமிழ்க்கடவுள் முருகனை
பிராத்திக்கறேன்
Pcl
நல்ல பட்டிமன்றம்.சிறந்த பேச்சு
Bhojpuri music
கம்பனை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ வைக்க இப்பட்டிமண்டபம் அச்சாணி யாக இருக்கும் என நம்புகிறேன்....
கம்பவாரிதி ஐயா பாதம் தொட்டு
அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை!!வாழ்க 100ஆண்டுகள்!
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
அன்புடன், ராம. நாச்சியப்பன், நாகப்பட்டினம்.
766rrr77r7r76667r67766766r66r76666767r6677677776666r77776666567r66r66767677676677666 you too 7767r766657rr67r6677r776676667676676r7677 66 7r66r76667r667677777766766767 it 77 66 67676787r67657666766r767677676777676776767r76666r6r77676r767r7r6 it 6776776666677r6767666667r7676r6667666776r7 66 66 6 66 777rr76r 66 77r66677r7676667r6r7676766 66 6r6r7757r667677666r6r7677r6777r7r7r7677777r6667 66 67766667r767r7rr6866r7676766r766667 66 77677667r67676557767777775576677657676r67r67t666667667r67rr7767676767766r6666667 77 67r67676666777r7r67666 66 66 66 67r7767766677r6767675666766666775r766676 66 56776676767r77667666766767 77 67667767667 66 766767666766776776776766r6r7677667 66 7r7 66 7r7r6t57r7767r6r67r656 66 66766666 66 7r677677 66 666 66 766 66 757Tap on a clip to paste it in the text box.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Use the edit icon to pin, add or delete clips.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.
Yiyyuiyiyiyiyiyiyiiiyiyiughuhhhuhhúhuhuhuhuhuhuhuhuhuhhuhuhuhuhhihhihuhuhuhughhuihuhhuhuhuhuhuhhuhhuhuhhughhuhuhuhughhhhuhhhuhhhhhuhhhihuhhhhhuhuhhuhhhhhhuhhhhhuhhhhhhhhhhuhhhhhhhhhhhhhhhhhhuhhhhhhhhhuhuhuhuhughuhhhhhhhu
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghghhhhhhhhghhghhhghhhghhhhhhhhhhhhhghhhhhhhhhhhhghhhhhhhhhhhhhhhg hi hhghhhhhhhhhhhhhghhhhhhhhhghhhhhhhhhhhhhhhhhhghhhhhhhhhhhhhhhhhhhghhghhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghhghhhghhhghghghhgghhhhhhhhhhhhhghhhhhghghghghggghggugggghhghhgghghgghghhhgghghhghghghghghghhghgghghgghgghghghghhhghgghhgghghghggghghgghgghghghghghhghhghgghhgghhghgghggghggghghhhghghghhghghghghhgghghghg
Gggg
கம்பனைக்கண்டேன் திருவாளர் ஜெயராஜ் மூலம்.நன்றி
திரு. ஜெயராஜ் ஐயாவை நேரில் சந்தித்து உள்ளேன் என்பதே பெருமை. மு. பா. சிவநேசன்
அருமையிலும் அருமை ஐயா. வணங்கி மகிழ்கிறேன் ஐயா..
பணியுமாம் என்றும் பெருமை குறளின் பொருள் தாங்கள் ஐயா.. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
அருமை சகோதரிகளே.நன்றி இறைவன் உங்களை அனைவரையும் இறைவன் ஆசீதிக்கட்டும்
.N
11
இலங்கை ஜெயராஜ் ஐயாவுடன் ஒன்பது பெண் பேச்சாளர்களும் பேசிய பட்டிமன்றம் மிகவும் சிறப்பு பலமுறை கேட்டுவிட்டேன் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம் மிக சுவாரசியமாகவும் இருக்கிறது நன்றி
ஐயா ! தங்களின் பேச்சை முதன் முதலில் சிங்கப்பூரில் தண்டபாணி திருக்கோவிலில் வைத்துக் கேட்டேன் . அதன் பின்னர் நேரில் காணவில்லை எனினும் உங்கள் பேச்சை you tube channels மூலம் கேட்பேன் . தங்களுக்கு நிகராக கம்பனைப் பற்றியும் திருவள்ளுவரையும் விளக்கிக் கூறியவர் வேறு எவரும் இல்லை . தங்களைத் தாங்களே குறைத்துக் கொள்வது தன்னடக்கத்தின் மிகப் பெரிய உயர்வு . நன்றி
ஐயாவின் தீர்ப்பு நெஞ்சம் நிறைந்த உயிர்ரோட்டமான சொற்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும்
உலக நாயகி அம்மா அவர்களின் பேச்சை விரும்பி கேட்டிருக்கிறேன். அவரின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு மதுரையில் இளந்தமிழர் இலக்கிய பயிற்ச்சி பட்டறையில் வாய்ப்பு கிடைத்தது மெய் மறந்துவிட்டேன். மீண்டும் கேட்க வாய்ப்பழிதமைக்கு நன்றி
யெயராஜ் ஐயாவின் பேச்சு என்றும் அருமை!
வழக்கறிஞர்:திருமதி:சுமதி..அவர்கள் தந்த, திருவளர்செல்வி:சிம்மாஞ்னா அருமையான பதிவு உடன் இருந்து.பேசியவர்கள் அத்தனை அம்மையார்களும் அருமையான பேச்சாற்றல் கம்பன் கழகம் சூப்பர், வழக்கறிஞர்:A.J லோபோபிரபு திருவள்ளுர்
வாழ்க கம்பன் புகழ். வளர்க கம்பன் கழகத்தின் சேவை.🙏🎉
அருமையான
பட்டிமன்றம்,
மனதைத் தொட்டுவிட்டது.
அய்யாவும்,
பட்டி மன்ற பேச்சாளர்கள்
அனைவரும் வாழ்க வளமுடன்?
அருமையான பேச்சு, அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்
அய்யா உங்கள் பேச்சு எப்பொழுதும் தெய்வீகம்.
வாழ்க வளமுடன் அய்யா.
அத்தனை பேரும் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நன்றி
Arumaiyana, inimaiyana tamizh.... Salippe varaathu... Tamil kadavulin arul mazhaiyil nanaintha punniyavaan...nantri ayya... Vanakkam ayya... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🕉️🕉️
சுமதி யின் மகள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
சகோதரி சுமதிஅவர்களின் சேயின் சிறப்பு சொல்லாற்றல் வருங்கால சொல்லாற்றல் இளவரசி எங்கள் மருமகள் .முதற் சுற்றுலே வென்றார் வாழ்க வளமுடன் நன்றி
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகின்றேன் பெண் பேச்சாளர்களுடன் தாங்களும் பேசியது அருமை ஐயா நன்றி ஐயா
½Paper000∆
QQ¹ÁMZMQPPⁿPP0ⁿ/,QⁿQ@@∆/Q£ⁿ@@@@A
அற்புதமான பேச்சு அருமை அருமை. . 🙏🙏🙏
இலங்கை ஐயா ஜெயராஜ் அவர்களின் தமிழ் என்னை எந்தவேலையும் செய்ய விடாது கட்டிப்போட்டு விடுகிறது.
P🇧🇭nm
🔥
Same to u 😇🙏
@@ayshumadhu758 We1e0†
இருந்தமிழே உன்னால் இருந்தேன் எனும் கூற்றுக்கேற்ப தமிழெனும் அமுதத்தை சுவைக்கும் போதெல்லாம் மயங்கி மகிழ்கிறேன்.ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நித்தம் தமிழின் ஈடற்ற இன்பத்தை சுவைக்க மாட்டோமா என ஏங்குகிறேன்.
பட்டிமன்றம் கேட்க இனிமையாக இருந்தது ஐயா தமிழ் இருக்கும் வரை கம்பராமாயணம் இருக்கும்.
Elorukum god’s blessings jeraja speech very nice 🎉beautiful great excellent valthukal palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam
❤🎉
இதுபோன்ற நிகழ்வுகள் இன்று பார்த்து கேட்கும்போது எவ்வளவு தூரம் தமிழகமும் தமிழும் உலகிலேயே உயர்ந்த நிலையில் இருந்தது இன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எப்படி சீர்குலைந்து இருக்கிறது.
குழந்தை பேச்சு அளவு கோல் இல் லை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
சிம்மாஞ்சனா பேச்சு அருமை வாழ்த்துக்கள்
மிகவும்அருமைஐயா, வாழ்க கம்பவாருதிஐயா.
இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம் தலைமை ஏற்று பேச்சு அருமை கிருஷ்ணன்
Ĺ0
Ĺ0
@@vasanthak6516 இதன் அர்த்தம் என்ன, from Europe 🇨🇭
ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க........ தமிழ் மீதான சிந்தனைகள் உள்ளூர தோன்றுகிறது.
Excellent pattimandram.
ஐயா அவர்களின் சொல் வீச்சு அருமை
அற்புதம் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்துபவராக யாராக இருந்தாலும் அவர்கள் தான் கம்பன் வரவேர்கிறான் என்பதை நான் உணர்கிறேன் பலபேருடைய சொர்கள் கடைசியாக கம்பன் இடத்தில் தான் வந்து சேர்கிறது ஒரே மாதிரி ஏற்காத மனசு பல கதாப்பாத்திரம் தேவைப்படுகிறது மனிதர்கள் புரிய தெரிய வழிநடத்தும் மக்கள் ஆனந்தமும் மகிழ்சியும் கொள்க 🌹🙏
நற்றுணையாவது நமச்சிவாயவே
ஓம் நமச்சிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவற்கும் இறைவா போற்றி
Hello hello love
மிக மிக அற்ப்புதம் ஐயா
நான் திரு ஜெபராஜ் அவர்களின் ரசிகன். ஆழ்த்துக்கள் உங்களின் தமிழ் தொண்டுக்கு
L0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மிக நன்று 🙏🙏
மிக்க மிக்க நன்றி...
வாழ்க வளமுடன் o the UK
மிகவும் ரசித்து பார்த்து கேட்டேன் நன்றி
ஐயா அவர்கள் பேச்சில் அறிவுத்திறனும் அருள்திறனும் மிகுந்து காணப்பட்டது. பெண் பேச்சாளர்கள் அழுது படைத்தார்கள். நன்றி இறைவா
🤔 அமுது.
மிகவும் அருமை பொதுவாக பட்டிமன்றம் என்றால் சில புளித்துப்போன நகைச்சுவை துணுக்குகளை தோரணமாக கட்டி பேசி முடித்து விடுவார்கள் தலைப்பை தாண்டி பேச்சு வேறு திசைக்கு சென்று விடும் நடுவரும் அதை கவனிக்கத் தவறி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது ஆனால் இந்த பட்டிமன்றத்தில் அந்த நிலையை சுட்டிக்காட்டி நடுவர் தலைப்பை தொட்டு பேச வைத்தது மிகவும் சிறப்பு வெற்று சொல் அலங்காரங்கள் இல்லாமல் கருத்துச் செறிவு மிக்க பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக இருந்தது பட்டிமன்றத்தின் இலக்கணம் அதுதான் மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப் போன நகைச்சுவை துணுக்குகளை வைத்து ஒப்பேற்றி விடும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றம் நடந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று இந்த பட்டிமன்றத்தின் நடுவர் சொன்னபடி பொருள் ஒன்று தான் அதை சமைக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மாறுபடுகிறது என்பதைப் போன்று பட்டிமன்றம் என்ற ஒன்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே அதன் வெற்றிக்கு சான்று தொடரட்டும் தமிழ் பணி
Completely agreeing.
செவிக்குணவு
IYA NANDRI, MIGA UYARNTHA NILAIEL THANGAL KARUTHU THERIVITHU ULLEERGAL, MIKA NANDRI IYA
Shabeer Ahamed =just to make
¹q1q1qqqq111q1
அய்யாவின் பேச்சைக் கேட்பதே எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
மானிடப் பிறவியில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரு காப்பியக் கதைகள் ராமாயணம் மகாபாரதம்
Excellent speech thank you
இலங்கை ஜெயராஜ் மிகவும் அற்புதமான மனிதர்
அருமை ☀☀☀
உங்கள் தமிழ்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நடுவர் அய்யா ! வணக்கம் ! வாழ்த்துக்கள் ! உங்களைப் போன்ற --- நல்ல தமிழ் பேசும் --- என் --- தாய்த் தமிழ் --- அறிஞர்களால் / பற்றாளர்களால் - தான் - என் - தாய்த் தமிழ் - இன்னும் உயிரோடு இருக்கிறது ! தமிழ் சினிமாக்களும் / தமிழ் தொலைக்காட்சிகளும் -- என் - உயிர்த் தமிழை - 80# சாகடித்து விட்டன ! அன்புடன் : மானத் தமிழர் / வேதனைத் தமிழர் -- சென்னை.
Arumaiyana pathivu ayya 🙏🙏🙏🙏
குழந்தை சிம்ஹாஞ்சனாவின் ரசிகன் நான். வயது 70.அருமையான பேச்சு த்திறன்.சுமதி சந்தோஷப்படவேண்டும். இப்படி ஓரு பிள்ளை யைப்பெற்றதற்கு.எல்லாம் வல்ல முருகப்பெருமான் இருவருக்கும் நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியத்தையும் அருள்வான் என வாழ்த்துகிறேன்.பேத்தி சிம்ஹாஞ்சனாவிற்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதம். நன்றி.
பெயரில் பெருமை என்னவென்று இவள் பெயர் கேட்ட பொன் அறிந்தேன்
T
.
இறைவன் தந்த வரப்பிரசாதம் நீங்கள்
மோடி ஒரு முறை திருவாசகம் கேட்டால் போதும்,
ஐயா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்று நான் உங்களை பார்க்கப்போகிறேன்
வாழ்க வளர்க கம்பன்விழா
Jaya shankar Arumugam
You are a excellent orator...I like your speech sir....God bless you...
P
🎉
Very sharp speeches great
Excellent speech of all
அற்புதமான பட்டிமன்றம் 👌
அனைவரும் சிறப்பான பேச்சாளர். சிறப்பு
ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்
இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம்,
1:16:48 சிம்மாஞ்சனா அழகு தமிழ் பேச்சு
என்னவோரு உரை வீச்சு...
வாழ்த்துக்கள் சகோதரி
ஐயா உங்களை எங்களையும் மகிழ்விக்கும் தமிழுக்கும் உங்களை சந்திக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி
வளர்க கம்பன் கழகத்தின் சேவை.🙏
இலங்கை ஜயராஜ் ஐயா பட்டிமன்றத்தை நடத்திய பாங்கு சிறப்பு.பந்து வீசி தலைப்பை நோக்கி பேசுபவர்களை வரவைத்தும்,பேசியவர்கள் அருமையாகப் பேசியதும் சிறப்பு.
*அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
*சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
*எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
*சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக*
*தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்....!!*
*வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
*மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
*அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
*ஆடைக்கு, சந்திரனும்.....!!*
*புஜ பல பராக்கிரமம்*
*வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
*நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
*பொன்னுற்கும், பொருளிற்கும்,*
*குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
*அழகன மனை, வாகனத்திற்கும்,*
*அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
*செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
*சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
*பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
*ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
*தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
*பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
*சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
*பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*வள்ளி தேவானை சமேத*
*முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
*நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
*குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
*வாழ்த்துகள்..*
*தங்களின் அன்பும்* *வாழ்க*
*அறிவும் வாழ்க. வளர்க*
*ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
*ஆயுள் வாழ்க.வளர்க*
*செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
*செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
*சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
*சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
*ஒற்றமை துனையுடன் வாழ்க..*
*ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
*தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
*தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
*ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
*ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
🟡🟡🟡🟡🟡✍️
⚪⚪⚪⚪⚪🙏
சிறப்புமிக்க அரங்கம். வாழ்க தமிழ்
அற்ப்புதம் அருமை 👌 ஐயா வாழ்க வளமுடன்
P biO c g/
ஒரு வர் மட்டும் தான் தலைப்பை ஒட்டி பேசினார்
வாழ்த்துகள்
Jeyaraj அய்யா ஒரு Legend
மதிப்பிற்குரிய உலக நாயகி அவர்களே கம்பன் பெருமை பேசும்மிடத்தில் கம்பரசம் எழுதியவர் மூக்குப்பொடி போட்ட பெருமை தேவையற்றது. மூக்குப்பொடி போட்டால் புற்றுநோய் தான் வரும். கம்ப ராமாயணம் தன் வக்கிரமான அறிவைக் கொண்டு அசிங்கமான பதிப்பு செய்தவர் பெயர் பேசியது கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.
9940131282 call me
@@kathiresang7821 to
Arumai vaalthi vanangukiren iyya
அய்யா உங்கள் பேச்சு மிக அருமை
நடுவர் அவர்களின் பேச்சு இயல்பாகவும், உண்மையாகவும் உள்ளது.
.
@@pavunraj7723 ,
Super excellent introduction by shri ilangai jayaraj. Nan partha naduvargalil migavum kavarnthavar. Ananthakodi vanakkangal to Sri. Ilangai jayaraj. Thank you so much. Arumaiyana Patti mandram.
Extremely excellent.
சிம்மாஞ்சனாவின் பேச்சு அபாரம். புலிக்குப்பிறந்தது பூனையாகாது என்பதை சரியாக நிரூபித்தார்.நான் அந்த பேச்சை மிகவும் ரசித்தேன். வாழ்க.
ஈஉ
@@kannappanramanathan9873 😊ப்ப
6:17 6:17
Very beautiful pattimandram and the result also very nice.Every one can listen.
Simmachana A'm your fan ur speech is very nice
9940131282
இவர்கள் பேச்சைக் கேட்க, நாம் அனைவரும் கொடுப்பினை உள்ளவர்கள்.
பெ.இராமதாஸ்,
30.08.2021.
ஒ௧
சஞ்சய்666666666666666666666666666666666666666666666666666666666666) 0
அருமை
தமிழ் குல மக்களுக்கு கிடைத்த மஹாபொக்கிசம் இலங்கை தமிழ் மேதை அவர்கழ் தமிழமக்கழ் அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவோம் தங்களின் துனை என்றும் நிலைக் கட்டும் நன்றி வணக்கம்
❤ good morning
அய்யா உங்களை பரிக்ர்கவென்டும்...என் வாழ்நாளில்..ஒருமுறை.,..
வழி சொல்லுனுகல்
அற்புதமான பட்டி மன்றம்.
I like very much this speech
His introductory address brought tears when he said that wrapped a kalasam as a waste but with the blessings of Saraswati he stick with the highest peak. Long live. Thanks.
Dcc
That’s simplicity and results of understanding education.
@@aedaud3875 .
SUPER SPEECH SAI RAM
Ms.Prema Kumar speech..full of punchs.,
அருமை.
Super
அறிவுக்கடலே ஞானப்புனலே நீடூழி வாழ்க வாழ்க.
ஓம் நமசிவாய
சிம்மாஞ்சனா கர்ஜனை வெகு சிறப்பு!
-/1121
இந்த வீடியோ தமிழ் அன்னைக்கு சிறப்பு செய்தது போல் இருந்தது.இதை காண கிடைத்தது என்னுடைய பாக்கியம்
உணமையான பேச்சு நன்றி
அத்தனை அருமை