"மனையறத்தின் வேரனையர்" | முனைவர் சாரதா நம்பி ஆரூரன் - சொற்பொழிவு | MEGA TV |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @muruganvaradhan9249
    @muruganvaradhan9249 8 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.
    அருமையாக இருந்தது உங்கள் உரை, சிரித்த முகத்துடன் ஆரம்பத்தில் இருந்தே உரையை தொடங்கி நிறைவு செய்யும் வரை அதே உற்சாகத்தோடு கேட்பவர்களையும் மகிழ்வித்த பாங்கு சிறப்பு.
    நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்கு வலைத்தளம் மூலமாக பார்த்து கேட்க வழி வகை செய்யப்பட்டதற்கு மிகுந்த நன்றி.
    பெரிய புராணத்தை இது வரை படிக்காதவர்களையும் இது போன்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள் படிக்க வைக்கும் . உங்கள் பக்தி இலக்கிய தொண்டிற்கு வணங்கி மகிழ்கிறேன்...
    வர.முருகன்
    சென்னை தாம்பரம்.

  • @anandhanbk3661
    @anandhanbk3661 8 หลายเดือนก่อน +2

    எப்படிம்மா தங்கு தடையில்லாமல் கருத்து செறிவு குரல்‌ வளம் குறையாமல்...உஙகளின் பேச்சை இப்போது தான் முதலில் கேட்கிறேன்.தாயே வாழ்க வளமுடன்.

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel 8 หลายเดือนก่อน

    அருமையான உரை. புதிது புதிதான செய்திகள்

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 8 หลายเดือนก่อน

    எப்படி அம்மா உங்கள் குரல் அப்படியே இருக்கிறது 90களில் கேட்ட அந்தக்கம்பீரக்குரல்🎉🎉

  • @shankaravl7633
    @shankaravl7633 8 หลายเดือนก่อน +1

    பெரிய புராணக் கதைகளைக் தாங்கள் சொல்லக் கேட்பது அந்தப் பெரிய புராண பெண் பாத்திரத்தில் ஒருவர் கூறுவது போல் இருந்தது. உங்கள் தமிழுக்காக உங்களை நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறோம் அம்மா.... ஓம்...

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 2 หลายเดือนก่อน +1

    அம்மாவிடம் பேசனும் முடியுமா??..

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 8 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு ஸ்பீச் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @ravirm5441
    @ravirm5441 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏