பெரியகோயிலை இடிக்க நினைத்த எதிரிகள் இறுதியில் என்ன ஆனார்கள் தெரியுமா? | Big Temple Thanjavur
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- தஞ்சை பெரியகோயிலை இடிக்க நினைத்த ஆங்கிலேயர்கள். ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த சிவபெருமான்!
#BigTemple #RajaRajaCholan
------------------------------------------------------------------------------
திருப்பத்தூர் படுகொலை பற்றி தெரியுமா?
• மூடிமறைக்கப்பட்ட தமிழர...
ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா?
• ஒரு நாளைக்காக பல ஆண்டு...
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GoogleP...
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
நிஜமாலுமே இந்த வரலாற்றை கேட்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது ஆனாலும் இத்தனை கஷ்டங்கள் இத்தனை கடின தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை காத்த வீரர்கள் யாராயினும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
😂😂😂😂🤣🤣🤣😅😅😅😆😆😆யார்க்கு பா நீ நன்றி சொல்ட்ர
They are real Tamians
@@balaji2087 சிவபெருமானுக்கு. அவனன்றி ஏதும் அசையாது.
Soundar tanjeyur dt👍👌
தமிழர்களின் செல்வம் பரிபோன வரலாறு கண்கள் குளமாகிறது. ரசனையில்லா ஜென்மங்கள்.
நீங்கள் இன்னும் நம் ஊரை சுற்றியுள்ள அனைத்து கோயில்கள் பற்றிய அறிய விபரங்களை தாருங்கள் நண்பா... நான் புதுக்கோட்டை மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள கோயில் விபரங்களையும் உங்கள் குரலில் உலகெங்கும் பரப்புங்கள் நண்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
சோழனின் சொர்க்க பூமி - தஞ்சாவூர்... தஞ்சாவூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்...tn 49...
TN 68
TN 49
Nanum than bro.... கோவில் ku pakathula than my house iruku
tn 49
நானும்..🤗❣️
கோயில்கள் தான் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றன 🏹🐅🐟🦁🚩
Unmai brother🤗
Appadinda ''Jaaathi''?
@@manogharletchimhnan9818 jaathi thavarillai..anal discrimination thavaru
@@Imran_A09 நதமஞமபமபடசபபநதிஇஇஆஉஉஈஈலவைலைலலைலளமழநஊஏஈஈஓஓஆஃஃதஸ
@@meenambigaichelliah8626 Ena solla varinga?
ஜய்யா ராஜ ராஜ சோழன் மிகப் பெரிய மாவீரர் மிகப் பெரியவர் வணங்குகிறேன் அய்யாவின் மிக பிரம்மான்ட படைப்பு
கருட புராணம் பற்றி செல்லுங்கள்
Jayya😂
அப்பா,இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு நாம் இன்று பெரிய கோவிலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்!😳
உலகின் முதல் தங்க கோவில் தஞ்சை பெரிவுடையார் கோயவில் தான் என்பது வரலாற்று சிறப்பு மிக்க பெருமை...⚘⚘⚘⚘⚘⚘
அணையை விட கோயில் முக்கிய ம்
@@josephkennedy9578 ஹ்ம்ம வேறு எது முக்கியமாம்? நாங்கள் தமிழர்கள் கோயில்கள் தான் முக்கியம் இங்கு பிறந்து எங்கோ பிறந்தவனை நினைத்து வாழும் கூட்டம் அல்ல
கொள்ளையடித்தவர் யார்?????
கோவில் இருந்தால் அனைத்தும் நலமே
@@mangalakumar3127 முகலாய வெள்ளைக்கார கொள்ளை க் கூட்டம். அன்று செல்வத்தைக் கொள்ளை அடித்தனர். இன்று கலாச்சாரம் மற்றும் இம் மண்ணின் சொந்த மதத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். அவர்களின் பின்னால் போ கின்றவர்களும் கொள்ளையர்களே. WAKE UP HINDUS.
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்..... 🙏🙏🙏🙏🙏
Thanjai always king
naanum
😂😂😂
I am proud to belong to Thanjore
நீ கும்பகோணத்திலோ மாயவரத்திலோ பிறந்திருந்தால் இன்னும் நன்னா இருக்கும்டா அம்பி.
போடா போய் பொழைக்கிற வழிய பாருங்க டா
அன்று அவர்கள் செய்தார்கள்
அது வரலாற்றில் படித்திருக்கோம்
இன்று எத்தனை கோயில்கள் நம் கண் எதிரில் இடிக்க படுகிறது
ஒன்றும் செய்ய முடியாமல் , கையாலாகாமல் இருக்கோமே
வருத்தமா இருக்கு
பத்மா
உரக்கக்கூறவும்
😢😭
இப்ப வரைக்கும் நேர்மை பார்த்தார்கள் அழிந்தனர் ஆனால் தமிழர்களிடம் தமிழர்கள் சண்டையால் மாண்டார்கள்
மராட்டிய சிவாஜி அவர்களை எப்படி பெருமையாக நினைக்கிரோமோ, அப்படியே, தமிழர் அணிவரும் நாம் ராஜ ராஜ சோழசோழனை கொண்டாட வேண்டும்.
கொள்ளைகாரர்களான முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வராமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதாரம் நிறைந்த வல்லரசு நாடாகவும் அதில் முதல் பங்கு தமிழ்நாடாகவும் இருந்திருக்கும். உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
But even now they destroying our culture by intruding in hindhus religion and culture
ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் தமிழ்நாடு பார்ப்பணர்களுக்கு அடிமை நாடாக இருந்திருக்கும்
@@r.santhanakrishnan1300 because of freedom our country becomes slaves to families like Nehru, karunanidhi and so on
It's better to be slaves to Brahmins when compare to these cunning family foxes
ஆங்கிலேயர் வந்ததால் ஆங்கிலத்திற்க்கும் கிருத்துவ மதத்திற்க்க்கும் அடிமையாகப் போய் விட்டார்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் 11 வத் ஸ்கந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது நம்மை துலுக்கன் ஆளுவான் துல்ஹதா என்று அவர்கள்குறிப்பிடப் படுகின்றார்கள் அடுத்து ஆங்கிலேயன் ஆளுவான் தொப்பி அனிந்தவன் என்று அவர்கள் குறிப்பிடப் படுகின்றார்கள் பிறகு நம்மை நாமே ஆளுவோம் ஆனால் நாத்திகம் அரியணை ஏறும் என்றும் சொல்லப் பட்டுள்ளது விரைவில் இராம இறாஜ்ஜியம் மலரும் என்றும் சொல்லப் பட்டு உள்ளது நிறைய்ய மகான்கள் தோன்றி இந்து தர்மத்தைக் காப்பார்கள் போலி சாமியார்களும் போலி மதங்களும் தோன்றும் என்றும் சொல்லப் பட்டுள்ளது இன்றுவரை அனைத்தும் நடந்துள்ளது மீதியும் நடக்கும்
Yes.
முகலாயர்கள் மற்றும் ஆங்லேயர் இந்தியா வந்த கொள்ளைக்காரர்கள் மிகவும் கொடுமையாவர்கள் உன்மை தான் வாழ்த்துக்கள் நன்றி 🎉
இப்படி பட்ட சோழ தேசத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
அன்னிய மன்னர்கள் அல்ல... இசுலாமிய மன்னர்கள்....
British too....
திருவாரூர் பெரியகோயில் பற்றி
அன்னியன் தான் ஆப்கனில் இருந்து வந்தவன் தானே
Apdi solladhinga
muslim not terrorsit bro
@@thaapathyabu334 Aprm avanuga yaru ??
ஆங்கிலேயர் இல்ல கிறிஸ்துவர்கள்
🔥🔥🔥
உலகம் உள்ளவரை தஞ்சை பெரிய கோயிலின் புகழ் இருக்கும் ஜெய் ஹிந்த்
Bro ஜெய் ஹிந்த் இல்லை ... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. தமிழ்நாடு அண்ணா ..
அந்த முகலாய மன்னர்கள் மறுபிறவி எடுத்து வந்து இப்பொழுது நம் கோவில்களை வேறு விதத்தில் கொள்ளை அடிப்பதும், அழிப்பதும் செய்து கொண்டு இருக்கிறார்கள் 😥😢
அப்படி யா ஆதாரம் தாருங்கள்
@@nagoormeeran2715 அரசு அதிகாரிகள் மற்றும் ஐயங்கார்
@@nagoormeeran2715 உனக்கு ஏன் பாய் எறியுது, முகலாயர் ஆட்சி என்ன சொர்கமாவா இருந்துச்சி,
Don't spread false news ND hatred
@@nagoormeeran2715 Neethan naaye athu
அரேபியர் செல்வம் நிறைந்தவர்கள் ஆனது நம் இந்து கோவில் செல்வமே
🤔omg is it?
@@abdulazees.aaa007 உண்மை
@@RVthoottam i dont think so..🤷♂
@@RVthoottam how? and from where? you got arabians becomes rich through hindu temples? Did u have any proof? or any documentary done by urself?
.
.
.
Wait a minute...
Did arabians ruled india?🤔😅
@@abdulazees.aaa007 Arabians aim is not to rule and just to take all the Wealth.
தமிழன் தமிழனால் வாழ்ந்தான் வீழ்ந்தான். நண்பனும் தமிழனே.பகைவனும் தமிழனே. இது இன்றும் தொடர்கிறது.
ஆனால் இப்போது தமிழர்கள் யார் என்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது.
உறவுகளை எப்படி முறையாக தமிழில் அழைப்பது?
th-cam.com/video/HWoqQPmd7wc/w-d-xo.html
கங்கை கொண்டான் கடாரம் வென்றான்.
வீரத்தமிழர் வாழ்ந்த பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்யும் .
வீரத்தமிழர்க்கு என்று நன்றி தோழரே
தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்ளுக்கும் நன்றி 🙏🙏🙏
இந்த மன்னர்களின் ஒற்றுமை இல்லாமையால் தான் அப்போது மொகலாய ஆட்சி அமைத்தனர். இப்போதும் ஹிந்து மக்களின் ஒற்றுமை இல்லாமையால் தான் ஹிந்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு அமைக்க முடியவில்லை. ஒற்றுமை ஏற்படுவது எப்போது? ஓம் நமசிவாய.
மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் அவர்கள் தாழ் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
தஞ்சை பெரிய கோயில் மிக பெரிய அதிசயம் ஆனால்,வரலாறு தெரியாம பேசாத
உங்களின் உணர்ச்சிக்குரலுக்கு தலைவணங்குகிறேன்...உண்மையை உரக்க சொல்வது மிகவும் இனிமை..ஆரம்பத்தில் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்று கூறுவது தமிழனுக்கே உள்ள சிறப்பு...வாழ்க வளமுடன்...அருமையான குரல்வளம்...தெளிவான விளக்கம்...
தீபன் ஐயா தங்களின் குரல்வளம் தமிழ் வளமை மெய்சிலிர்க்கவைக்கிறது நன்றிகள் வாழ்த்துக்கள்
எப்பா ஒரு சில வரலாற்றில் இல்லாத வற்றை ஏன் சொல்லுறீங்க
ஸ்ரீ தமிழனின் இரத்தம் எழும் ஆனால் என்றும் வீழாது....
முஸ்லிம்.. கிறிஸ்டியன் லாம் நல்லவங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா திருடுனாங்கன்னு சொல்றிங்க.!
நம் தஞ்சை மண்ணுக்கு உரிய தமிழ் 👌👌🙏🏼🙏🏼
சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி சொல்லுங்க..🔥
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா அருமை அருமை நண்பா உங்க கருத்துரைகள் நன்றிகள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க தமிழர் தொடு
கலைவனக்கம்
இந்துகள் என்றும் வீரம் நிறைந்தவர்கள்
தஞ்சை பெரிய கோவிலின் சரித்திர வரலாறுகள் குறித்த நல்ல விளக்கமான பதிவு. நன்றி
தமிழனாக இருந்தால் இந்த video க்கு 👍🏻 செய்யுங்கள் ❤️deep talks Tamil tq fr ur information about தஞ்சை பெருவுடையார் கோவில்
அந்த நாய்கள் கொள்ளை அடித்தது போக மீதி செல்வத்தை இந்து சமய அறநிலையத்துறை கொள்ளை அடிக்க படுகிறது
தமிழை,தமிழனை தலை நிமிர தஞ்சை பெருவு டையார் கோவில்,, மும்முடி சோழரின் வரலாற்று பெருவுடைமை🙏🙏🙏🙏🙏
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க
உலகிற்கே விவசாயமும் உயிர்வாழ சோற்றையும் கான்பித்தவன் என் கோடை வள்ளல் கொண்ட பெரும் மன்னன் சோழன் கடைசியில் நீங்க சொன்ன அந்த குடமுழுக்கு விழாவிற்கு கூட அரசு எந்தவிதமான செலவினங்களும் செய்யவில்லை அதற்காக கண்டுகொள்ளவில்லை என்பது தான் எனக்கு வருத்தமளிக்கிறது இது வருந்த கூடிய விஷயம் வெக்கக்கேடான செய்தி அப்போதைய கையாலாகாத அரசுக்கு..!!
மொகலாய 700 வருஷம் இஸ்லாமிய மத வெறி ஆட்சி அப்பறம் ஆங்கிலேய 200 வருஷம் கிருஸ்தவ மத வெறி ஆட்சி பிறகு கோவில்கள் இந்து கலாச்சாரம் பல்வேறு மக்கள் மொழி இனம் கடந்து ஒன்று பட்டு புரட்சி படை ஏற்படுத்தி காத்து நின்றனர் இந்த படை இமயம் முதல் குமரி வர இருந்தது உயிருக்கு பயந்து மதம் மாறினார்கள் துரோகிகள் இவர்களை தாண்டி கலாச்சாரம் காக்கப்பட்டது
ஆயிரத்தில் ஒருவன் இசை கண் களங்கிட்டேன்
இதயம் குளிர்கின்றதே.தமிழா... நெஞ்சம் நிறைகின்றதே..தமிழா..இரத்தம் உறைகின்றதே .தமிழா.. என்னுயிர்..நின் படைப்பு காண்..இன்னுயிர் ஆனதே தமிழா..எழுவோம் காப்போம் ..இறைதந்த .. படைப்பை.உயிரினும்மேவாய்....போற்றியே..காத்யிடுவோம்...தமிழன்.. DrNanda...திருச்சி...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் பற்றி ஒரு காணொளி வெளியிடவும்.
ஆமா உடனே தமிழன் தமிழ் ....விடக்கூடாது போர் போர்... அனைவரையும் வெட்டி கொல்லவேண்டும். .....ம்.. தமிழ்....தமிழன் ... வெட்டு குத்து.
தஞ்சை பெரிய கோயில் 1000 வருட முற்காலம் கட்டியது சோழராக இருக்கலாம் என வெள்ளைகார ஆராய்ச்சியாளர் தான் கண்டுபிடித்தார். அப்பறம் அதையே அவன் இடிப்பானா! ஆங்கிலேயர் கட்டி வைத்த கட்டிடத்தின் வாயிலாகதான் நாம் இன்னும் அரசு அலுவலகங்களை நடத்தி வருகிறோம்.
சென்னை உயர்நீதி மன்றம் ஆங்கிலேயர் கட்டியது
ஓம் நமசிவாய நமக 🙏
மலையிதனம்நத
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் சிவன் சொத்து குல நாசம் குந்தவை அருன்மொழிச்செல்வன் சூப்பர்
இதலாம் கேட்க்கும் பொழுது செம்ம கோவம் வருது...
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு காலம் வாழ்க
ஆங்கிலேயர்கள் இல்லை கிருஸ்துவ மிஷனரிகள் என்று தெளிவாக சொல்ல வேண்டும்.....
தமிழர்களுக்கு கல்வி கொடுத்து தமிழன் மானத்தோடும் செழிப்போடும் வாழ காரணமானவர்கள் கிருத்துவ ஆஙகிலேயர்தான்
Yess
அருமையான பதிவு ஆங்கிலேயரை போற்றும் பல தமிழ்மக்கள் எங்களிடம் கொள்ளையடித்தவர்கள் என்பதை உணர்ந்து ஆங்கிலேயரை மதிக்காதீர்கள்
U tupe சேனல்கள் ஆரம்பித்து முதலில் அந்த விளம்பரத்தில் வரும் பெண்னை அவங்க குடும்பம் சேர்ந்த வர்களை லட்சம் கணக்கில் பணம் சம்பாதிக்க சொல்லுங்கோ. மத்தவங்க ளை ஏமாற்ற வேண்டியது இல்லை.
Iam proud to born in Tamilan 🔥🔥🔥🔥
பெருங்கமநல்லூர் வரலாற்றை பதிவு செய்யுங்கள் 🙏
ஆன்மீக...
தமிழனே நன்றி...
வாழ்க உன் குடும்பம்
நடந்ததை நினைத்தால் மனம்
நிம்மதியை இழக்கின்றது .
.... நன்றி .
இன்றும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தங்க தகடுகள் போர்த்தப்பட்டு இருந்திருந்தால் எப்படி இருக்கும்."அழகுக்கு அழகு சேர்ப்பது போல", இருந்திருக்கும் அல்லவா?
இத்தனை இன்னல்களை சந்தித்தாரா நம் பெருவுடையார்.?
தஞ்சை பெருவுடையார் கோவில்னு சொல்லுங்க வரலாறை மறைக்காதீர் சோழ சாம்ராஜ்யம் ஒருகாலத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு வந்தனர் எங்கு சென்றார்கள் என்று இதுவரை மர்மமாக உள்ளது 🐯❗
இராஜ இராஜேஸ்வரம் ⚔️
தாராபுரம் நரசிம்ம பெருமாள் கோவில் வரலாறு கூறுங்கள்
Why still marathas are given permission to say as kings of thanjavur kick them out of thanjavur can any tamilian can go rule maharastra and say as kings
Yes
Idiot do you know who built meenakshi amman temple after front gate destroyed??? - Vijayanagara King, Every Maratha kings are very deep rooted in Hinduism, they'll not destroy like allaudin khilji.... they rebuild many temples in TN
Cholar video kutha wait Panna bro super 👌 👍 😍
ஜெய்ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய
சிலைகள் அல்ல தெய்வங்கள். உயிருள்ள நம்மை வாழவைத்த தெய்வங்கள்.
I am proud to born in thanjavur ✨️thanjavurkaranga la oru like ah podunga.... Anna unga videos sema... I am new subscriber 😊
சோழனின் பெருமை உள்ளவரை எம் தமிழின் பெருமை வாழும்
இவ்வளவு பெருமை, வீரம் செறிந்த இக்கோவிலில் இன்று காதலர்கள் வளம் வருவது வேதனைக்குரிய விஷயம்...வீரம் போற்றப்பட வேண்டும் இளைஞர்கள் செல்வங்களை தமிழகத்தில் குவிக்க வேண்டும் தம் திறமையால் 👍
குறிப்பு: மற்றவர்களை சூறையாடி அல்ல.
உண்மை
உண்மை நண்பா , கோவில் கட்டிய ராஜ ராஜனே தன் பெயரை 3 இடத்தில் தன் எழுதி இருக்கிறான் , ஆனா இவனுங்க கண்ட இடத்தில் கிறுக்கி வைக்கிறார்கள்
ஏன் தமிழர்கள் என்று சொல்லு கின்றிகள். தேவர், கௌண்டர், என்று சொல்ல வேண்டியது தானே.
Kulonthunga king are andhra stock due to marriage alliance by raja raja sister with andhra kings that is why they raged madurai
ஏன் தமிழ் ழனையே. நோண்டுகிறாகள். என்று இப்போது புரிகிறதா. எல்லா வளமும் நிறைந்த தமிழ் நாடு எங்கள் தாய் நாடு
Onga voice ku adimai nan🤗😍
What happened to the son of raja raja 3?
இது போன்ற வரலாற்று செய்திகளை வரவேற்கிறேன் .நன்றி.
என் மண் என் மண்டலம்
எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திக்கு பெருமை
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாண்டிய மன்னனும் சைவ சமயத்தைச் சார்ந்தவர் ஆகையால் தஞ்சை பெரிய கோயிலை ஒன்றும் செய்யவில்லை.... அங்கு பாண்டிய மன்னன் சென்று வழிபாடு நடத்தினார் என்பது தான் உண்மை....
தமிழா வாழ்க..
Pirates can never steal sivan's property. Truth alone triumphed.
தமிழன் தமிழன் என்று கூறுகிறார்.....
யார் இந்த தமிழன்....
இஸ்லாமியரா.. கிருதுவரா.....
யார் இந்த தமிழன்....
நிச்சயம் ஒரு இந்துதான் தமிழனாக இருந்திருக்க முடியும்.
ஆங்கிலேய படையெடுப்பு
முகாலய படையெடுப்பு
என்று கூற வேண்டாம்
இஸ்லாமிய படையெடுப்பு
கிருஸ்தவ படையெடுப்பு என்றே கூறலாம்
நன்றி....அய்யா தொண்டைமான் வம்சத்து அரசர்களை பற்றிய தகவல்களை அரிய விரும்புகிறேன்....🙏
கடைசி வரைக்கும் என்ன ஆனங்கனு சொல்லவே இல்ல
நல்ல பதிவு.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பெருஞ் தச்சர் குஞ்சர மள்ளரைப்பெருமைப்படுத்திய மா மன்னர் இராஜராஜ சோழரின் தன் அன்பிற்கு ரிய கடவுளாகிய சிவ பெருமானின் பக்தனான மாமன்னர் தன் காலம் முழுவதும் தமிழர்களின் தெய்வமாகிய சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின் போதும் கூட பெருவுடையார் கோயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏறாபடவிலலை.
இது எதை உணர்த்துகிறது என்றால் தமிழ் இந்துக்களின் மத சகிப்புத் தன்மையை உணர்த்துகின்றது.
மாலிக் கபூரின் படையெடுப்பின் போது பெரிய கோவிலில் உள்ள வைர வைடூரியங்கள் தங்கங்கள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு படையெடுப்பின் போதும் பெரிய கோயில் சூரையாடப்பட்டன.
மூவேந்தர் காலத்தின் முந்தைய கா
Very interesting topic bro voice boldness is biggest strength for the video keep posting intresting info
Bro திருவாரூர் பெரிய கோவில் la paththi sollunga bro
கொள்ளை அடித்திருப்பார்கள் ஆனால் சேதப்படுத்தியது போல் தெரியவில்லை
தஞ்சை பெரியகோவிலின் முன்மாதிரியாக விளங்கிய விஜயாலயசோழிஸ்வரம் பற்றி வீடியோ போடுங்க. 🙏
This is Easy money making topic in youtube You guys create lots of fake videos
You Christian missionarie
தமிழர்களின் பெருமை மிக்க வரலாறு
Modi than periya kollaiyan
ராஜா ராஜா சோழன் 🔥🔥🔥🔥
நாயக்கர் மன்னர்களை பற்றி குறிப்பிடவில்லை
Voice 🔥🔥🔥
From the beginning moghals cruelly looted hindu temples and destroyed and looted hindu temples treasure. We must not forget about this. Jai hind har har maha dev🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Nowadays we must protect our hindu temples from the HRNC.
Raja Raja is a real Hero! Because of him more Siva temples flurished,He reached fore east but we did not spread our religion or culture
Super vdio intha pathivai nam natil matumalamal velinatuku sendradaiya kuraithathu oru napar mudatha varai u tube whatsup tnstagramt we sets mulamparapi tamilanudaiya perumaiyai parai satra vendum
தமிழில் பதிவிடுங்கள்
நல்லா முக்கி முக்கி பேஸ்ர.. தமிழன் கட்டின கோவில்ல எப்படி சமஸ்கிருத மொழில பூஜை நடக்குதுனு.. ஒரு வீடியோ போடு
ப்ராமமணன் 2000 வருசத்துக்கு முன்னாடியே கோவில் குள்ள தான் இருந்த, ராஜா ராஜா சோழன் அப்படிங்கிற பட்டதா குடத்தது கூட ப்ராமணன் தான்
The old period of demolition starting now in many of Tamilnadu temples. This should be avoided by showing our unity all over Tamilnadu. Niranjana.
இப்போது கோவில் சொத்து களை நமது அரசு அவர்கள் வழியில் சூரையாடுகிறது.
புதுக்கோட்டை திருவரங்குளம் சிவன் கோவில் பற்றி வரலாறு சொல்லுங்கள் அண்ணா...🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை👍 வெற்றி வேல் வீர வேல்
Anna poothitharman varalara poduganna please 🙏
அன்னிய மன்னர்கள் அல்ல... இசுலாமிய மன்னர்கள்....