புணர்ச்சி விதிகள் - 1 .உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே , 2. ஈறு போதல். (விளக்கம்)
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- Presented by Mr. M. Selvaston Prabu M.A.,M.Ed.,M.Phil
ph :9840907030
Produced by Hossana Edu Media
Camera & Editing Mrs. Selvarani Golda M.A.,B.Ed.,
புணர்ச்சி - வகைகள்
• புணர்ச்சி - வகைகள்
புணர்ச்சி இலக்கணம் - ஒர் அறிமுகம் (எளியமுறை)
• புணர்ச்சி இலக்கணம் - ஒ...
மொழி முதல் இறுதி எழுத்துக்கள்,
• மொழி முதல் இறுதி எழுத்...
இலக்கணக்குறிப்பு ( எளிய முறை ) பகுதி 1 - வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம், TNPSC, TRB, TET Exam
• இலக்கணக்குறிப்பு ( எளி...
இலக்கணக்குறிப்பு பகுதி-2, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் , முற்றெச்சம், வினையாலணையும் பெயர்
• இலக்கணக்குறிப்பு பகுதி...
Basic tamil grammar, Tamil Adippadai tamil ilakkanam, எளிய முறையில் தமிழ் அடிப்படை இலக்கணம், திணை, பால், எண், இடம், காலம்.
• BasicTamil Grammar, எள...
Ezhuththu illakkanam part -1, எழுத்து இலக்கணம், Basic Tamil
grammar, TNPSC, TRB, TET - Support
• Ezhuththu illakkanam p...
Ezhuththilakkanam part 2 எழுத்திலக்கணம் முதலெழுத்துக்கள்-மெய்யெழுத்துக்கள் TNPSC TRB TET support
• Ezhuththilakkanam part...
Ezhuththu Ilakkanam , எழுத்து இலக்கணம் -3, சார்பெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் TNPSC TRB TET
• Ezhuththu Ilakkanam , ...
உணவின்றி இருந்தாலும் இருப்பேன்;
தமிழ் உணர்வின்றி இருக்கமாட்டேன்;
-vg
தமிழ் =உயிர்
நன்றி ஐயா எல்லா இலக்கணத்தையும் கற்றுத் தாருங்கள்
1. பெருமை + நகர்
2. வெண்மை + குடை
3. கருமை + நிறம்.
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி மிக இனிமையான விளக்கம்
மிகவும் அழகான கற்பிக்கிறீர்கள் நன்றி. தமிழ்ஐயா.
முதற்கண் நற்றமிழ் ஆசானுக்கு எனது பணிவான தலை வணக்கம் . அருமையான விளக்கம் ஐயா,
இதுபோன்று எவ்வாறு சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுத வேண்டும் என அதற்குரிய விதிகளுடன்
தங்களின் பதிவு மூலமாக கற்றுக் கொள்ள அதீத ஆவல் ஐயா. பதிவு வெளியிடுவீர்களா ஐயா? இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா. நன்றிகள் கோடி.
நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்
பொறுமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
👌நன்றி ஐயா
அருமையான பதிவு.... நன்றி ஐயா☺☺☺
பெருநகர்=பெருமை+நகர்
வெண்குடை=வெண்மை+குடை
கருநிறம்=கருமை+நிறம்
Wonderful teaching and well edited for easy understanding 💯👍
நன்றி
Super teaching sir
மிக எளிமையாக புரிந்து ஐயா
Thank you sir for wonderful explanation.🙏
Tq sir
ஐயா நான் Tnpsc group 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன்... தமிழ் 100 மதிப்பெண் வருவதால் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கிறது.. நான் வீட்டிலிருந்து படிக்கிறேன்... 6, 7, 8, 9, 10.. புதிய புத்தகம் அணைத்து பாடங்களையும் நடத்துமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
அழகான விளக்கம்🏵️🏵️🌺
Thankyou sir I easily understood.
மிகவும் அருமை
நானில்லை=நான்+இல்லை
அறனல்ல=அறன்+அல்ல
பகலுறை=பகல்+உறை
Super. Ayya
1) நானில்லை - நான்+ இல்லை
ன்+இ = னி
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - நானில்லை
Very super sir🎉🎉🎉🎉
சிறந்தது
கற்பித்தல் நன்றாக உள்ளது
நல்ல பதிவு நன்றி ஐய்யா
நன்றி
Thankyou sir
அறனல்ல:
அறனல்ல=
அறன்+அல்ல
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
(ன்+அ=ன)
_அறனல்ல_ எனப் புணர்ந்தது
Sip 11std ennaku romba nalla purinchikana tanks
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super 👍👍
Tq sooo much ayyaa😍
Welcome 😊
பெறுமை+நகர்
பெருமை+ நகர்
நன்றி ஐயா 😊🎉
நன்றி
Remaining complicated punnarchi vidhi upload panunga sir
மிக்க நன்றி ஐயா😘💥💥💥
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super ayya
sir super raa nadathuriga I like your less super raa poruchu
பெருநகர் / பெருமை + நகர் / ஈறுபொதல் எனும் விதிப்படி மை' விகுதி கெட்டுப்புணரும் பெருமை + நகர்{பெருநகர் } எனப் புணர்ந்து
ஈறு போதல்
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
Tamil iyya ve . Nenga vera maari sollitharinga 🔥🔥🔥🔥
Sir please upload 9 and 10 content also,ur videos helps a lot for 9 ,10 students also
பகலுறை =பகல்+உறை
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ல்+உ= லு
என புணர்ந்தது
பெருநகரம்
பெருமை+நகரம்
ஈறுபோதல் விதிப்படி மை கெட்டு பெருநகரம் எனப் புணர்ந்தது
Vazhi vazhi ninathadi thozhuthavar. Yennum adiyil ninathadi yenpathu answer sollungka sir
நினதடி=நினது+அடி,...
உன்னுடைய பாதங்கள்
தமிழ்த்தாயின் பாதங்களைக் குறிக்கும்
Thanks 🙏
Thank you 🙏
Thank you sir romba Nalla puriuthu
நன்றி ...நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி ஐயா
நன்றி
அறனல்ல
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ன்+இ = னி
நானில்லை என புணர்ந்து
Sir pls finish 11th std faster we are waiting 🙏🙏🙏🙏
நன்றி அய்யா வாழ்த்துகள்.
11, 12 ஆம் வகுப்பு தொடர்பாக அனைத்துப் பகுதிகளையும் அனுப்பி வைக்கவும். நன்றி.
நானில்லை = நான்+ இல்லை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ன்+இ= னி
என புணர்ந்து
Super iyya
Nice
பகல்+உறை= பகலுறை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்று விதிப்படி =ல்+உ=லு
பகலுறை எனப் புணர்ந்தது
சரியான பதில் பாராட்டுகள்
@@tamilaiya9863 நன்றி ஐயா
I easily understand
ஐயா வணக்கம் பிலிட் தமிழ் முதலாம் ஆண்டு படிக்கிறேன் நான் இல்லதரசி எப்படி புரிந்து எளிதில் படிக்கும் முறை கூறுங்கள் ஐயா
நல்ல தமிழ் எழுத வேண்டுமா புத்தகம் வாங்கி படிங்க தங்கச்சி
ஆசிரியர்
பெயர் : அ.கி.பரந்தாமனார்
தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இலக்கணமும் இருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்கச்சி வாங்கி படிங்க மிகவும் பயனுள்ள புத்தகம்...
நானும் தமிழ் தான் படிக்கிறேன் முதுகலைத் தமிழ்👍👍👍
Thanks sir🙏
Thank you for the explanation 🤗
நானில்லை? நானில்லை/ நா ன் + இல்லை /உடல் மேல் உயிர் வந்து ஒன்றுக்கு இயல்பே என்னும் விதிபடி /ன்+இ= னி / நானில்லை எனப்புணர்ந்து
வணக்கம் ஐயா
வெற்றிலை எப்படி புணருகிறது என்பதை தெரிவிக்கவும். மஞ்சள்+பொடி
Sema bro perfect teaching
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
நானிலம் புணர்ச்சி விதி கூறவும் ஐயா..
பெருநகர்= பெருமை +நகர்
ஈறுபோதல் எனும் விதிப்படி " மை" விகுதி கெட்டுப் புணரும்
பெரு+நகர்= பெருநகர் எனப் புணர்ந்தது
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
நானில்லை = நான் + இல்லை (ன் +இ =னி ),
அறனல்ல = அறன் + அல்ல (ன் + அ = ன ),
பகலுறை = பகல் + உறை (ல் + உ = லு ) எனப் புனர்ந்தது
Bro super🎉🎉🎉😊
Thankyou sir 🤗🤗
Sir நான் தனி தேர்வு எழுத போறேன் எனக்கு வயது 43 11 தமிழ் பாஸ் ஆகிட்டேன் 12 எழுத போறேன் நீங்க என்னக்கு கொஞ்சம் சொல்லி தாங்க sir நீங்க சொல்லி கொடுப்பது நல்ல புரியுது நான் கொஞ்சம் சுலோ வாக படிக்க கூடியவள்
சரி....
Mudhal vidhi iyalbu punarchikku varum thana iyya?
sir enakku oru doubt sir அந்நியசெலாவணி? அந்நியச் செலாவணி? inga sorkalukku idaila space varuma sir? indha question answer enakku thappachu.
Thengaai punarchi Vidhi sollunga
neenga enga school ku tamil Teacher aa vandha nalla irukkum🤩🤩
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
👍👍Tq
Mikka nandri ayya
நன்றி
Gud explanation
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Thank you sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
நானில்லை=நான்+இல்லை
பகலுறை=பகல்+உறை
உறனல்ல=உறன்+அல்ல
அறன்+ அல்ல
முயற்சிக்கு நன்றி...
sir , plz upload all the types of punarchi , you have already uploaded some types of punarchi , plz upload rest of the types in punarchi soon sir plz ... from 11th std textbook
Nedithuyarnthu piriththu sollunkal sir
நெடிது+ உயர்ந்து
@@tamilaiya9863 Thank you sir
சூப்பர் ஜயா
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Ayya nan tnpsc grp 4 prepare panren. Pls all grammar complete pannunga sir
நன்றி
11 Tamil unit 3 upload pannunga aiya
ஐயா,மெய்யீற்றுப் புணர்ச்சி விதிகள் நீங்கள் upload பண்ணவில்லையா?
கடிகாரம் பிரித்து புணர்ச்சி விதி தாருங்கள் ஐயா
நானில்லை=நான்+இல்லை
ன்+இ=னி
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
நானில்லை எனப் புணர்ந்து
2.அறனல்ல=அறன்+இல்ல
ன்+இ=ன
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
அறனல்ல எனப் புணர்ந்தது
3.பகலுறை=பகல்+உரை
ல்+உ=லு
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
பகலுரை எனப் புணர்ந்தது
அறன்+அல்ல
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
நானில்லை -> நான் + இல்லை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
நான் + இல்லை என்பது நானில்லை என்றானது
இவ்வாறே அறன் + அல்ல என்பது அறனல்ல என்றானது
மற்றும் பகல் + உறை என்பது பகலுறை என்றானது
Ayya tamil la yantha guide use pannurathu for 12
Pl call 9840907030
ஐயா அருமையான விளக்கம்.
1. நான் + இல்லை
2. அறன் + அல்ல
3. பகல் + உறை
எல்லா இலக்கணம் செல்லுங்கள் ஐயா
Vera leval sir🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Thank you so much sir 😌
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
சீர்+ இளமை - சீரிளமை
சீர்மை+இளமை - சீரிளமை
Which is correct...Kindly plzz explain sir...
சீர்+ இளமை
@@tamilaiya9863 .. சீர்மை என்று ஏன் வரக்கூடாது ஐயா?
Nan+இல்லை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி
ன்+இ=
நானில்லை என்று புணர்ந்தது
அறன்+அல்ல=அறனல்ல
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்று விதிப்படி= ன்+அ=னி
அறனல்ல எனப் புணர்ந்தது
ன்+அ =ன. . விடையோடு ஒப்பிடவும்
@@tamilaiya9863 typing mistake என் தவறை திருத்தி கொள்கிறேன் ஐயா
Sir next vithi soluga sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் மண்ணாசை என்ன புணர்ச்சி🙏🏻
தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்....
பெருமை +நகர்
வெண்மை+குடை
கருமை+நிறம்.
நான்+இல்லை
அறன்+அல்ல
பகல்+உறை...
ஐயா உரை ...உரைப்பது
உறை ...உறைவது
இது எப்படி வரும் ஐயா
Sar பகலுறை
💯👌👍💯
ஐயா ... எனக்கு தானங்கொடுக்கும் இதற்கு புணர்ச்சி பிரித்து விளக்கவும் ஐயா ....