Mannankatti love Short Film | Mounica SenthilKumar | Vivanth | Tamil Short Films | Pattu Ilankathir
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.พ. 2024
- Mannankatti love Short Film | Mounica SenthilKumar | Vivanth | Tamil Short Films | மண்ணாங்கட்டி காதல்
---------------------------------------------------------------------------------------------
Presenting: MANNANKATTI love - Tamil Short Film produced by Good luck video TJ Ashok
----------------------------------------------------------
Watch now and let us know your thoughts on this short film in the comments section below!
Story,
Screenplay,
Dialogue
and
Direction by: pattu Ilankathir
Produced by: T.J.Ashok
Starring by: Vivanth, Mounica SenthilKumar, Pattu Ilankathir, Jayakumar, Jayasree, Srimathi
Cinematography: S.R.Murugan
Edited By: Ganesh
Music By: Vasantha Ramesh
Production Manager: Durai Sanmugam
Art : Rudramayan
DI Colourist: Lixo Pixels
5.1 Mix: R. Balachandar
SFX: M.Praveen Raj
------------------------------------------------------------------------------
#tamil_short_film, #latest_tamil_short_film,
#mannankatti_love #shortfilms #shortfilmstories #shortfilm2024 #tamilshortfilm #romantic #romance #lovefilm #romanticfilm #mannagattilove #love #lovers #exlovers #lovefailure #mannakatti #tamillovefilm #shortfilm #awardwinningshortfilm #shortfilms #lovefailurefilm #trendingnow
#love_and_drama_story
#pattu_ilankathir,
#monica_senthilkumar,
#Vivanth
#super_good_video #shorttfilmlove #viral
யாரெல்லாம் என்ன மாதிரி Shorts பார்த்துட்டு full வீடியோ பாக்குறீங்க 🙃🙃
Me 2
Me too
Me
Me too
Me
திருமணம் ஆன பெண்ணின் ஒரு நியாயமான ஆசை
காதலிலும் ஏமாற்றம்💔
வாழ்க்கையிலும் ஏமாற்றும் 💔
மிகவும் அழகான குறும்படம் 🤝
திருமண பந்தத்தில் காமம் என்பது சிறுபகுதி மட்டுமே...
காமத்திற்காக மட்டும் பெண்ணை தேடாதே 🙏
Avanala ippadi oru nelamaila vera yenna panamudyum..iva ishtathuku vertuku kutitu poganuma..yen ava veetlye pondaattiya samachu paduthu yelam pandrthane.ithula malli mullai...hmm
அதை அந்த பொண்ணுக்கும் சொல்லுங்க ..
Yow avan yengaiya thedinan??? Valakam pola pandradhelam panitu kadaisiya paliya ambalainga mela potradhu🤣
Thappaa theriyaliyaa....
😢😢😢
கல்யாண பந்தத்தில் கிடைக்காத நிறைவேறாத ஆசைகள் வேறு ஒருவனிடம் எதிர்பார்த்தால் அவர்களின் பார்வையில் நாம் வேறு மாதிரி தான் தெரிவோம்
Correct 💯💯
Remba sariya sonneekapa
உண்மையில் தான்
❤
Hi@@mahalekshmi2841
கிராமத்து காதல் எப்போதும் தெய்வீக காதல்... ஆனால் கடைசி வரைக்கும் சேராத காதல்... என்னோட காதலும் சேர்ந்து
Enachi bro 😢
Ennutaiya kathalum I love you kumar I miss you kumar
Ama true
@@DeepaDeepa-uq9pjunga life layum story irruka 🤔
@@manikandanmani-3692so nice
எத்தனையோ ஊர் காதல்கள் இந்த நிலை தான் நிறைவேறாத ஆசைகளுடன். ஆச பட்டது ஒருத்தன் கட்னது ஒருத்தன்.😢
😮
நான் இப்படி தான் இப்போ அவனும் இல்ல இவனும் இல்ல 😭😭😭😭
Ol
😊p buj⁸@@VigneshVignesh-ve3eg
S
Arasana nambi parshana kai vetutuu pesara@@AravinthKumar-hc5mr
காதல் தோல்வி ஆகி வேறொருவருக்கு மனைவியான பிறகு தன் முன்னாள் காதலனை கண்டாலும்.... அவர்கள் உறவில் நட்பு மட்டுமே நன்மை தரும். அவள் ஒரு நாள் அவனது மனைவியாக வாழ ஆசைப்படுவது அசிங்கம்....
இது ஒரு சமூக சீர்கேடு.....
Adu nalla purushan kedachavangaluku
@@lotus5452 அப்படி இல்லை சகோ.... நமக்கு வாழ்க்கை துணை சரியில்லை என்றால் நீங்கள் உங்கள் உறவை முறித்துக் கொண்டு வேறொரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொள்ளுங்கள்.....
அப்படி இல்லை என்றால் அது முறையற்ற வாழ்க்கையாக தான் இருக்கும்
தவறான வழியில் சென்றால் தவறான முடிவுதான் வரும் அரும் பாடுபட்டு கிடைத்த சுதந்திரம் சமூக சீர்கேட்டால் சீரழிகறது
😂😂😂😂😂
@@lotus5452😂😂😂😂😂
Very Good... Story.... பெண்கள் வழி மாறி செல்ல சூழ்நிலைகள் மட்டுமே காரணம்... ஆசைகள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது அல்லவா... ஆண்கள் தன் மனைவி யை ஒரு மாதிரியும் மற்றவர்களை ஒரு மாதிரியும் பார்ப்பது... ஒருவிஷயம் மட்டும் உண்மை... உங்க மனைவி அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்தால் மட்டுமே.... உங்களோட இருப்பாள்.... நீங்கள் எதுவும் செய்யாமலேயே .... உங்க மேல அன்பாக இருக்கும் பெண்களுக்கு.... அன்பு மட்டுமே போதுமானது.....
It is true
Really hatts off ur words
Crct 😢
True
சரியாக சொன்னீர்கள்
1000.ரூபாய்.கொடுத்து
சினிமா.பார்ப்பதைவிட. இந்த சிரியபடம்.சூப்பர்
சேராத காதலையும் தாண்டி அந்த பொண்ணோட தன்மானம் இருக்கிறது என்பதை யாரெல்லாம் நினைத்து இருக்கீங்களோ அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 👍👍👌👌👍👍
👍👍👍👍
❤❤❤❤❤❤❤
தன்மானம் அல்ல கள்ளக்காதல்...
தன்மானம் இல்ல கள்ளக்காதல்
Super
காமம் எங்கும் கிடைக்கும், பொண்டாட்டி என்கிற உண்மையான உரவும பாசம் அழகானது கிடைக்காதது. நல்ல கதை 😊❤
உறவும்
Loveble story
Semma story tha pa 👌
0@@joeshiprabu1012
உண்மையாக காதலித்த அனைவருக்கும் ஏற்படும் இந்த அனுபவம் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Arumai
உண்மையான காதல் வாழ்ந்து கொண்டே இருக்கும்.....❤
கடைசியில் அவள் அழுகை, கட்டினவன் கண்டுக்காத நிலை, காதலித்தவன் காமத்துக்காக மட்டும் தேடும் நிலை, இதில் அவளின் உணர்வு பூர்வமான அன்பை தேடுவார் யாரும் இல்லை
இவள் ஒரு வேசை.... கணவன் குடிகாரனாக இருந்தாலும்.. தன் குழந்தைகளுக்காகக இவள் ஒ ழுக்மாக வாழவேண்டும்..
Correct ah sonneenga
பெண்களின் மனனிலை எப்படி உள்ளதென்பதை அழகாக காட்டியுள்ளது.கதை ,நடிப்பு அழகாக உள்ளது . ❤❤❤❤
Pondatti unmaiyana anba iruntha yen eppadi nadakkum
சரியான கருத்து
It's true
Kadhai kevalama irukku ...bed laium konja neram irukkalaanu nenachanu soldra..idhu azhaga irukka...Yen antha ponnu Single ah life la munnerura maadhiri illa edukka mudiyaatha..eppa paathaalum ponnungala kevalama treat pandrama maadhiri thaan ivanum eduthu vachirukkan
சேராத காதல் எல்லாமே....சாகும் வரை காதலித்து கொண்டே இருப்பார்கள்....👍💯👍காமத்துக்காக அல்ல...உண்மையான அன்புக்காக......it is true love 💕💕💕💕💕💕💕💕💕💕
💯
👌👌👌
Y̤e̤s̤
Yes
@@gopinathgopinath7367 👍
இந்த படத்தை பார்க்கும் போது நானும் படம் ஒரு ஆபாசமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் கடைசியில் வரும் கிளைமாக்ஸ் தான் அருமை இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சில வரிகள் ... முதல் பக்கத்திலே பிழையான நினைப்பவர்களுக்கு முழு புத்தகத்தையும் விமர்சிப்பவர்களுக்கு மத்தியில் கடைசி பக்கத்தில இருக்கும் விளக்கம் ஒரு போதும் தெரிவதில்லை அது போல தான் இந்த படத்தின் காட்சியும் ..👍🎥📙
Yes
Super film.
Thanks for your support and feedback 😊
முடிந்த காதல் முடிந்ததாகவே இருக்கட்டும்.மீண்டும் இணையவேண்டாம்.ஆணியே புடுங்கவேண்டாம்
Y r correct
Yes
ரொம்ப ஆழமான கருத்து சேராத காதல் காமத்தை தேடாது அன்பை மட்டும் தேடும் hats of நண்பா...🤝
Yes
Very true indeed ❤
Ama. Athu sari tha ma
Eppadi adu kooda iduvumnu sonna sariya
❤Yes
இயல்பான அழகான நடிப்பு...❤இருவரும்😊
S absolutely sago 🤝
s absolutely
அழகியை குறும்படமா எடுத்திருக்காங்களோன்னு நினைச்சேன். ஆனால் ஒரு சிறு நிலை மாறி அந்த பெண்ணின் காதலை கண்ணியம் சேர்த்த இயக்குனருக்கு வாழ்த்துகள்
ரொம்ப ஆழமான கருத்து சேராத காதல் காமத்தை தேடாது அன்பு மட்டும்தான தேடும் 👌👌❤
Shorts பார்த்துட்டு வீடியோ பார்க்க வந்தேன் 🥺🥺
அழகான கதை இயல்பான நடிப்பு 😢😢
பெண்மையின் அழகு உடல் மட்டும் அல்ல மனசும் தான். ஒரு நாள் மனைவி விபரீத ஆசை. கதை அருமை.
Vibaritha aasai,, kadhai super 🥴🥴🥴,,, aethaathu onnu solluyaa😂
பெண்மையின் முகமும் பிடித்தால்தான்பேச தூண்டும்
மனசை வச்சி என்ன செய்ய முகமும் உடலும் பிடித்தமாதரி இருந்தால்தான் பார்க்கவும் பேசவும் எங்குவும் வாழவும் ஆஆசைவரும் பார்க்கிலும் பேசியும் மனசு எப்படி
மரந்த காதலை ஞாபகபடுத்தி சிவனேன்னு இருந்தவனை குற்ற உனர்ச்சியில் கதாநாயகனை படும் குழியில் தல்லி விட்டவள் பெயர் கதாலியாம் ........ யாம் பெற்ற இன்பம் என் காதலனையும் தெடறட்டும் என்ற ......... கதாநாயகி வாழ்க ..........
நீ ஒருத்தன் தா கரெக்ட் சொல்ற சூப்பர் யா 🤝
S 😂
S correct
Summa kidantha sanga oothi keduthanam Aandi 🤣🤣🤣🤣
😂😂😂😂
அருமையான short film " மண்ணாங்கட்டி லவ் "
இரண்டே கதாபாத்திரம் தான் ( ராமலிங்கம் - சாந்தி ) 30 நிமிடங்கள் விருவிருப்பான நடை , கதையின் climax Super.
Very well said. Absolutely Correct
ஒரு ஆனுக்கும் சரி பெண்ணுக்கும் சரி வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை யாராலும் மறக்கவே முடியாது. நிறைவேறிய காதல் மணவறையில் நிறைவேறாத காதல் கல்லறையில்.நிரைவேறாத. காதல் கடைசி வரை இதயத்துல முள்ளா குத்திகிட்டேதா இருக்கும் நல்ல கதை அருமையான படைப்பு
காதலன் சரியாக இருந்தால் காதலி துரோகம் செய்வாள்.
காதலி சரியாக இருந்தால் காதலன் துரோகம் செய்வான்.
இருவரும் சரியாக இருந்தால் இயற்கை விடுவதில்லை.
இதுவே இயற்கை நியதி.
Exactly
உண்மை 😭
Yes
💯💯
Ss
நல்ல கதை அருமை அருமை
ஒரு பெண் ஒரு ஆணிடம் தேடுவது காமாம் அல்ல அவன் காதலை அவன் பாசத்தை என்பதை மிக அருமையான கதையில் உருவாக்கிய இளங்கதிர் அண்ணா க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 வெள்ளித்திரையில் உங்கள் கதை விரைவில் பார்க்க வேண்டும் 💐💐💐💐💐💐
Yes
Nice shorts poduratha thappa purinchavanka ethana peru irukanka. Podura shorts theliva podalam🧐
Yes
உண்மையான காதல் என்ன எதிர்பார்க்கும் என்பதை எதார்த்தமாக எடுத்துரைத்த விதம்...சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. மனதை கலங்க வைத்த கதை..அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
அழகான காதல் கதை ❤
நல்ல வேளை முடிவு தப்பா இருக்குமோனு யோசிச்சேன். சபலம் ஏற்படலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முற்படும் போது தான் பிரச்சினைகள் வருகின்றன. இதில் அடுத்தவனுக்கு மனைவியான பிறகு தான் விரும்பிய பழைய காதலனோடு ஒரு நாள் அவனுக்கு மனைவியாக வாழ நினைக்கும் பெண்ணின் சபலம் சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணின் மனநிலைக்கான காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது. கணவன் குடித்து விட்டு மனைவியின் விருப்பங்கள் எதையுமே செய்யாமல் இருக்கிறான். இது கணவர்களுக்கான குறும்படம். பெண்களுக்கான விருப்பம் அறியாத கணவர்களுக்கான எச்சரிக்கை மணி.❤❤🎉🎉
TASMAC ikku samarpanam
அழகி movie,தனம், சண்முகம் பார்த்த பீல், But ரூம் போட்டது தான் தப்பு என்று சொல்லிட்டு போனது hatsup சூப்பர் 👌👌👌
Love purinchavan da nee
அழகியல் கணவன் இல்லை காதலியும் காதலும் இருந்தார்கள் ஆனால் மணி இருந்தாள் அதனால் பழைய காதலை தெரிவிக்கமுடியாமலும் காதலியின் வறுமையும் காரணத்தையும் தாங்கமுடியவில்லை அதுதான் உண்மையான அழகு இதுஅல்ல
அருபத்தைந்து வயதுடா
இந்தக் கதையில் சாந்தி ஒரு வேசி தான் கண்ணியமான பொண்ணுக்கு காதலனுக்கு ஒரு நாள் பொண்டாட்டி என்பது வேசியை விட மோசம். இதுபோன்ற குறும்படங்களை எடுத்து மக்கள் மனங்களை கெடுக்க வேணாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
EXACTLY
❤
Well said bro
Super thala... Itha sonna nambala thittrangaa
Your right❤
காமத்தை மிஞ்சிய காதல்..! 🙂
இது போன்ற குறும்படங்கள் எடுக்காமல் இருப்பதே சமுதாயத்திற்கு நல்லது...!😇
Sry eallarum good comment potrukinga bt na negative comment solran kevalamana story eana avale Avan kuda thappu pananumnu asaiyulathan poiruka nd then hero kita pesuna vitham apdithan irundhachu so story kevalama iruku adhula niyayame illa heroin last dialogue sutham waste script sothapal
Yes.. aparam eduku scent, poolam kekranga heroine..
Crt uh
Crt
ஒவ்வொரு ஆண் பெண் இருவரின் மனதில் ஒரு புதையல்..... இருக்கிறது கடந்த காதல் ஆசை ஏக்கம்
செம்ம
It's true
உண்மையான வார்த்தை 😢😢😢😢
மனதைக் தொட்ட கதை. இருவர் நடிப்பும் உணர்வு பூர்வமாக உள்ளது.நன்று.
Enna da sollura avaluku marriage aachu ithu thappu ilaya ithula enga love iruku
இது அருமையான கதை உண்மையான அன்பு அந்த பெண்ணிடம் தான் இருக்கிறது
பெண்களின் மனம் அன்புக்குதான் முதலிடம்.❤🎉❤🎉❤🎉
படத்துல dialogue க விட ராமலிங்கம் ராமலிங்கம் தான் ரெம்ப இருக்கு, repeat ஆகுது...😅😅😅 . மத்த படி நல்ல படம்...
Sssssssss
Sssss too many Ramalingam
Adhu daan avalukku Avan Mela ulla love nu story solludhu
Ssssssss
Pera mukkiyam story ya paru bro adha purinchiko
இது வெறும் கதைக்கு மட்டுமே, நடைமுறை வாழ்க்கைக்கு இது ஏற்க்கப்படாது
வேற எங்கவும் வேலைக்கு போகாத என் வீட்டு வேலைய மட்டும் பாரு நீ மொத்த வீட்டில் வாங்கும் சம்பளம் என் ஒத்தவீட்டில் வாங்கோனு சொல்லிருந்தா வேற லெவல் 😂😂😂
ஆமாம் ஞாபகம் என்பதை ஞாபகமாகவே இருக்கனும் அதுதான் அதுதான் காதல் மீது நமக்குல் உள்ளமரியாதை
@user-oo3sj5cq4zsuper bro
இந்த கதையில இந்த mounica பொண்ணு காமத்துக்கு அலையுது ..
என்ன கலர் saree போடணும் என்ன கலர் போடணும். என்ன கலர்... போடணும். இதெல்லாம்.கேட்டுவிட்டு final கிளைமேக்ஸ் நான் அப்படிப்பட்டவள்யில்லை சொல்லுது.
நான் உத்தமி அப்படின்னு சொல்லுது.
இதுக்கு பேரு கதையா....
இந்த சமுதாயத்துக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க..???
Short film பண்றேன்னு சொல்லிட்டு சமுதாயத்தை சீர்கேடு பண்ணாதீங்க தயவு செய்து.
சமுதாயத்துக்கு தேவையான கதையை நல்ல கருத்து சொல்லுங்க தப்பு இல்ல. கருத்துள்ள கதையை போடுங்க..
டைரக்டர் usless
டைட்டிலுக்கு ஏத்த கதை.❤ Super
அற்புதமான காதல் விளக்கம். இயக்குநர் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்💐💐💐🙏
சூப்பர் நண்பா இறுதி கட்டத்தில் இந்த பெண்ணை போற்றும் வகையில் உங்கள் காவிய படைப்பு இருந்தது இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அந்த பொன்னு ஓரு நாள் மனைவியா இருக்கேனு சொன்னதே தப்பு
😊
Excellent natural performance
Mounica acting so natural simple Virat acting natural
சோறாக்கிபோட எதற்காக உன்க்குபிடித்த பூவும் சென்ட் எதற்கு ஏமாற்றந்தானே
Yarulam insta la parthutu vanthu entha short film pakuringa 😂
It's me😂
Moj
It's me😂
Me also😢
Me also
சாந்தி நடிப்பு மிகவும் அருமை... இயக்குனர் அவர்கள் வெள்ளி திரைகக்கும் வர வேண்டும்.நன்றி வாழ்த்துக்கள்
உணர்வுகளை கலங்க செய்த குறும்படம்....வாழ்த்துக்கள் இளங்கதீர் ....❤❤❤
இந்த படத்தின் ஆக்கத்திற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
சரியான கணவன் சரியான மனைவி அமைந்தால் தவறான எண்ணங்களும் அது தரும் வாழ்க்கை முறையும் வரவே வராது... கணவன் மேல் குறை சொல்லிட்டு மனைவியும் மனைவி மேல் குறை சொல்லிட்டு கணவனும் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது கொஞ்ச நாட்கள் மட்டுமே சுகம் தரும்..மீதி நாட்கள் பழையது போல கஷ்டம் தான்
Unmaiy Yana kadhi
100 💯 true
Crt sonninga
முன்னால் காதலியாக இருந்தாலும் ஒரு நாள் மனைவி என்பது படுக்கையரை தாண்டி ஒரு உன்னதமான அன்பு உள்ளது.❤❤❤❤❤
💯 true
அதுக்காக வீட்டுக்கு கூட்டிடு போயி ஆப்பு வச்சுகிறதா
ஹ ஹ அவ ஒரு நாள் மனைவியா இருக்கணும் எண்டது தப்பு இல்லை அவன் ரூம் கூட்டிட்டு போனது தப்பா 🤣🤣🤣🤣, ஒரு நாள் வேலைக்காறியா இருக்க அசைபடுறன் எண்டு சொல்லிருக்க வேண்டியாதானெ 🤣🤣🤣, கல்யாணம் பண்ணிட்டு இந்த ஆணுக்கும் பொண்டாட்டிய இருக்க ஆசை பட்டது தப்புபில்ல்யாம் அவம் ரூம் கூட்டிட்டு போனது தப்பாம் 🤣🤣🤣🤣🤣🤣🤔
புரிதல் ஆழமானதாக இருத்தல் வேண்டும்... அதிலும் பெண்கள் மனதின் ஆழம் அறிதல் கடினம்... அவள் சொல்லவதுபோல் அவன் வீட்டிற்கு அழைத்துச்சொன்றிருந்தால் கண்டிப்பாக அவன் ஆசை க்கு அவள் உடன்பட்டிருப்பாள்....
@@gvmanikandan ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தாய்யாவா சகோ......
நீ அவன் கிட்ட என்ன சாப்பாடு பிடிக்கும் னு கேட்டியா?? என்ன perfume, பூ, saree color னு கேட்டுட்டு அவனை குறை சொல்ற...
😅
🎉
Yes naanum itha than think panna
இதில் ஒரு மிகப் பெரிய பிழை ñan ஒரு நாள் உன் பொண்டாட்டியா வாழணும் என்று சொல்வதுகு பதிலாக நி என் வீட்டிற்கு வந்தட்டு பொணமாதிரி நான் உன் காதலியா வீட்டிற்கு வரலாமா என கேட்டு விட்டு அவன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும். அவனுக்கு நல்ல எண்ணம் இருந்தால் அக்கம் பக்கம் பற்றி நினைக்காமல் இருந்தால்.
❤ இவ்வளவு views shorts இல் அந்த மாதிரியா இருக்கும் என்ற அனைவரின் எண்ணதிற்கும் ஒரு முற்றுப்புள்ளி ஒரு திருப்புமுனை.
சாந்தியின் எதார்த்த நடிப்பு மிகவும் நன்று🎉🎉🎉
ரொம்ப கேவலமா இருக்கு
அந்தப் பெண்ணின் உண்மையான அன்பு & காதல் இவை அனைத்தையும் புரிந்து கொண்டவன் தான் நல்ல மனிதன்.❤❤
Film ku vena ipd irupalunga 😅😅😅
Unmaiya eppadiye irukanga
நீ நல்ல மணிதனாகவே இரு. ஒரு சின்ன சந்தேகம். நீ அவள் கணவனா இல்லை முன்நாள் காதலனா. அதை சொல்.
தம்பி Senthil..நீ அடுத்தவன் பொண்ட்டிய ஓட்டிட்டு இருக்கனு உன் Statement ல் தெரிந்துவிட்டது.. நாளைக்கு உன் பொண்டாட்டியயும் நிச்சயமாக வேறுஒருத்தன் ஓட்டுவன்.. கர்மா சும்மா விடாது தம்பி...
தம்பி Senthil..நீ அடுத்தவன் பொண்டாட்டிய ஓட்டிட்டு இருக்கனு உன் Statement ல் தெரிந்துவிட்டது.. நாளைக்கு உன் பொண்டாட்டியயும் நிச்சயமாக வேறுஒருத்தன் ஓட்டுவன்.. கர்மா சும்மா விடாது தம்பி...
நல்ல ஒரு உயிரோட்டமான கரு. இதை மண்ணாங்கட்டி என்று கூறிவிட்டீர்ளே. பார்த்து முடிக்கும்போது மனம் கனத்து தொண்டை அடைத்தது.
என்னுடைய வாழ்க்கையும் இதுபோலத்தான் அமைந்தது
இப்போது இந்த short film பார்த்ததும் பழைய நினைவுகள் என்னை கொன்னு விட்டது....
அண்ணா உங்களின் வாழ்க்கையில் குடிகார புருஷனாக இருந்தீர்களா இல்ல ராமலிங்கமா இருந்தீங்களா 😂😂🤣 விவரமா சொல்லுங்க
@@VijayIyyappan-qi6ic லொல்லு....
Domt feel na
எளிதாக கணிக்க கூடிய climax scene தான் இது. நாயகியின் வாதம் சரியானது தான் ஆனால் கணவனை தாண்டி ஒரு நாள் மனைவியாக இன்னொருவருடன் வாழ நினைத்தது எவ்விதத்தில் சரியாகும். இதை சரியென்றால் கதையின் நாயகன் படுக்கையறைக்கு ஆசைப்பட்டதும் சரிதான்.
இந்த கதையின் எழுத்தாளருக்கு நன்றிகள் 🙏....பெண்மைக்கு பெருமையான காட்சிகள்.....காதல் காமத்தில் முடிவதல்ல பல கனவுகளின் தொடக்கம் ❤ சூப்பருங்க
வாழ்க்கையில் மீண்டும் பழைய காதலியை பார்க்ககூடாது பேசகூடாது.
படம் ரொம்ப நல்லா இருக்கு...
ஆனால் இந்த கடைசி காட்சி " நாளைக்கு வீட்டுக்கு வா 'ன்னு சொன்ன உடனே அவுங்க கேட்ட கேள்வி
1.என்ன கலர் புடவை
2.எந்த சென்ட்டு புடிக்கும்
3.எந்த பூ புடிக்கும்
வேற எதுவுமே கேக்கலயே -
என்ன சாப்டுவ
உனக்கு என்ன ரொம்ப புடிக்கும்
உனக்கு புடிச்சத நானே என் கையால சமச்சு தர்ரேன்னு எதாவது சொல்லி
இருக்கலாம் எதுவும் சொல்லல வீட்டுக்கு வா 'னு சொன்ன உடனே
என்ன புடவை,என்ன சென்ட்டு என்ன பூ புடிக்கும் .....
அந்த ஆளே கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம திருஞ்சு அலையுரான் அவன்கிட்ட போயி மல்லிகைப்பூ வைக்கவா சென்ட்டு போடவானு கேட்டா என்ன பண்ணுவான்....சொல்ரத தெளிவா சொல்லாம பசங்ககிட்ட சன்டை போடவேண்டியது இதே வேலை புன்னகை'யா போச்சுடி உங்களுக்கெல்லாம்......
நண்பனோட தங்கச்சி'னு தானே அவன் உன்ன அந்த எண்ணத்துல பாக்காம இருந்தான். நீங்களே எதயாவது சொல்லி நல்லா கெலப்பிவிட்ருங்க அப்ரம் பசங்கதான் இப்டினு சொல்லுங்க...
*""பொங்கபானைய வாசல்ல வச்சா
நாய் நக்கத்தான் செய்யும்
அது நாய் தப்பு இல்ல
நாயே உன் தப்பு""*
சொல்லத ஒழுங்கா சொல்லாம அவ.....நல்ல கதை..😃😀😃
நடிப்பு சூப்பர்.. வாழ்த்துக்கள் 👏👏
Correct u....😂
Very very true 🙏
That andha " punnagai" word super...ellarum epdi use pannungapa
நான் கூட கண்ணீர் விட்டு அழுத இந்த வீடியோ சூப்பர் 😢😢😢 உண்மை காதல் என்றும் தோற்காது
பெண்களை வெறும் காமப்பொருளாகவே பார்க்கும் ஆண்களுக்கு நல்லதொரு சவுக்கடி அருமையான படம்
இங்க உத்தமன் மாதிரி கமண்ட் பன்னுவானுங்க உள்ள எல்லாம் அசிங்கம்
காமத்தை பொண்டாட்டியிடம் மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்
அந்த பொண்ணு இதுவும் கொஞ்ச நேரம் இருக்கணும் நேனச்ச்ச அப்டின்னு சொல்லிச்சு அத யாரும் கவனிக்கலயா...புருஷன் எப்டி இருந்தாலும் பொண்டாட்டி இப்படி போகக்கூடாது அந்த பொண்ணு அவ குழந்தைகள நெனச்சி பாத்து இருந்தா அந்த வார்த்தைய சொல்லி இருக்கமட்டா ,என்ன சொல்றது இப்போ எல்லாம் புருஷன் சரி இல்லைனு சொல்லிட்டு வேற ஒருத்த கூட போகரது சகஜமா போச்சி 29:50
புருசன் கை கால் விலங்காமா இருந்த கணவனே கண் கண்ட தெய்வம் னு பாக்கலாம். புருசனுக்கு வேற ஒருத்தி மேல ஆசை வருவதும் பெண்டாட்டிக்கு வேற ஒருவர் மேல ஆசை எதிர்பார்ப்பு வருவதும் துணையாக இருப்பர் சரியில்லை என்றே அர்த்தம். உடல் தேவை, பண தேவை, மன தேவை இது எதுக்கும் பயன் இல்லாத உறவுக்கு துணை யாக இருக்காதீர்கள் . முறையாக விலகி விடுங்கள். பிடித்தது போல் வாழ்கையை அமைத்து கொள்ளுங்கள். சட்டமும் துணை நிற்கும் உங்கள் தலைமுறைக்கு தவறானா உதாரணமாக மாரி விடாதீர்கள். குடிகாரன் சோம்பேரி களை வளர்த்து விடாதீர்கள். மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணை அடைய அவன் தகுதியானவனாக இருக்க வேண்டும். அவளை அவள் மேல் முழு சுகந்திரம் கொண்டவள்.
@@velue9021yen girls matum babies ah ninaju pakanum boys matum babies ah ninaju pakama Eva kuda vena povinga ungaluku nallavan pattam katuvanga 😂
Excellent movie! ஒரு பெண்ணின் தத்ரூப காதல், ஓர் ஆணின் புரிந்து கொள்ளாத தனம்!
இந்தகதையெல்லாம் 40வருடத்திற்க்கு முன்பு சரியானது இந்த காலத்தில் ஆறாவது படிக்கும் காதல் வருது
இது போன்ற குறும்படங்களை பார்த்து கருத்துப் பதிவிடும் நாம் தான் ஏமாளிகள். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பணம் சம்பாதிக்க நாம் துணை நிற்கிறோம். நமக்கோ அது ஒரு போதை அனுபவம் அவ்வளவுதான்.
Ipo eillam love Naa lustin ahh thaa nenaikkura ga athu oru feel unmai ahh love maattum expect panna failure thaa aagum love ahh lustin ahh paakkuravangaluku ithu oru sariyana seruppadi👌👌 such wonderful message mouni fabulous acting......💯💯💯🤝♥️
சகோதரி..உந்தன் நடிப்பு மிகவும் அருமை..வாழ்த்துக்கள் சகோதரி..சகோதரர் நடிப்பும் சூப்பர்.. சந்தர்ப்பங்கள் தான் மனிதர்களை அடையாளம் காட்டுகிறது..
Class short film both of them acted superb especially this woman character acting is fantastic superb ending ❤❤🎉🎉
மோனிகா நடிப்பு அபாரம்.... உங்கள வெள்ளித்திரையில் எதிர்பார்த்தோம்.... வாழ்த்துக்கள் மோனிகா...
🎉❤❤❤
Pondaatiya irukkanum nu yaar sonnaalum appadi thaan purinjuppanga.periya karuthu solrannu kuzhappi vachirukka
Correct
Ss..,mannankatti story
இன்று காலம் இருக்கும் நிலையில் இது போன்ற ஒரு சமூக சீர்கேடான குறும்படங்கள் காதலில் தோல்வியுற்ற 80s &90s காலத்தவருக்கு தவறான பாதைக்கு வழி வகுத்துக் கொடுக்கும்
இன்றைய குறும்படங்கள் எல்லாம் பெண்களை சுதந்திரமாக காண்பிப்பதாக நினைத்து அவர்களை தவறான சிந்தனைக்கு கொண்டு செல்கிறார்கள் எல்லாவருக்கும் வாழ்வில் சுதந்திரமும் மரியாதையும் வேண்டும் அதற்காக இப்படியா?
இந்த கதாநாயகி அவளேதான் சொல்கிறாள்
நான் உன்னுடன் ஒரு நாள் மனைவியாக இருக்கனும்
உன் துணியை துவைக்கனும் உனக்கு சமைக்கனும் குளிப்பாட்டனும் அதேட சேர்த்து படுக்கையை பகிரணும் என்று கல்யாணம் பண்ணி 2 குழந்தையை பெற்ற அவளுக்கே அப்படி தோனும் என்றால் கல்யாணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவனிடம் நான் உன் வீட்டுக்கு வர வா . என்ன கலர் சேலை கட்ட என்ன பூ வைக்க என்ன சென்ட் போட இவ்வளவும் கேட்டு விட்டு கடைசியில் அவனை காமம் பிடித்தவனாக காண்பிப்பது தவறு
Well said bro....
கதை நன்றாக உள்ளது,
ஆனால், சாந்தியின் கடைசி வசனத்தில் உனக்கு, துணி துவைக்கனும், வீட்டை சுத்தம் செய்யனும், சமைக்கனும், உன்னை குளிப்பாட்டும்(இதுவே,,, தவறுதான்,,,) அது கூட கொஞ்ச நேரம் இதுவும் இருக்கனும் னுதான் நெனெச்சேன்,,,, ஆனால்,,,,,, என்ற கடைசி வசனத்தை மட்டும் தவிர்த்து இருக்கலாம் (அதில் என்ன கொஞ்ச நேரம்,,, நெறைய நேரம்,,,,? இரண்டுமே அது தப்புதானே,,, ) அப்படி அதை மட்டும் தவிர்த்து இருந்தால் உண்மையான அன்பின் தரம் குறையாமல் இருந்திருக்கும்,,,,,
மற்றபடி கதை சுவாரஸ்யமாக,,இருந்தது,,, அனைவருக்கும் வாழ்த்துக்கள்,,, நன்றி 🎉🎉🎉
உங்கள் பதிவு மிக சரியானது. ஆனால் பெண்ணியம் பேசி ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு இது தவறாகவே தோன்றும். இதுபோன்ற கேடுகெட்ட படங்களை எந்த சமயத்திலும் ஊக்குவிக்க கூடாது. தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை.
அருமையான குறும்படம் இயக்குனர்க்கும் நடித்தவர்களுக்கு மனமார்ந்த. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
திண்டுக்கல் வெங்கடேஷ்
கோர்வையான கதை நடையும் அருமையான யதார்த்த நடிப்பும் முடிவில் மனதை தொடுகிறது. இதை உருவாக்கிய அனைவரருக்கும் ❤பாராட்டுக்கள்❤❤❤
அருமையான பதிவு...பெண்ணின் மனதை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய பதிவு❤️
பெண்களின் வலியை மிக அழகாக காட்டி இருக்கீங்க
😢
@@dhanam9468uankum antha Vali irruka
ரொம்ப அருமையான கதை, ஒரு பொண்ணோட வேதனை, காதல், ஏக்கம் 😢
Best short film.. I have ever seen.வாழ்த்துக்கள் பல கோடி திரு. பட்டு இளங்கதிர் அவங்களே. 🤝
❤அன்பு என்பது உடல் சுகம் மட்டுமே அல்ல.....
என்பதை தெளிவாக குறும்படத்தில் சொன்ன இயக்குனர் அவர்கள் மேலும் பல வெற்றி படங்களை இயக்கி வளர வாழ்த்துக்கள் 🎉
இயல்பான இருவரின்நடிப்பு மிகவும் அருமை கதை முடிவு மட்டும் மாற்றியிருக்கலாம் படித்தவலாக இருந்திருந்தால் நல்ல வேலையில் சேர்த்து குடும்பத்திற்கு உதவி இருக்கலாம் படிக்கவில்லை என்றால் மற்ற வீடுகளில் வேலை செய்வது போல் காதலன் வீட்டிற்கும் காமம் இல்லாமல் அன்பு மட்டும் கொண்டவலாக வீட்டு வேலைகளுக்கு உதவிசெய்யலாம் அவர் நீ செய்யும் உதவிக்கு உன்னுடைய குடும்பவாழ்க்கையை உயர்த்துவதற்க்கு உதவலாம் ( காமம் துரோகம் இல்லா
காதல்) நட்புடன்
Final touch semma na ethirpakala❤❤❤❤❤❤😮
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாந்திக்கும் இந்த படம் சமர்ப்பணம்
Ena ramalingam alaiyea paka mudiyala Epudii iruka 😅😂😂
Correct ஒன்னு வர்ட் missing vaaraaaata😂
Deii eppura 😂😂😂
Majaaa 😂
😅😅
😂
கனவுகளில் வாழ்ந்த வாழ்வை ஒரு நாளாவது வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணமெல்லாம் பொய் ஆகி போனதே
இப்படித்தான் பல காதல்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் மண்ணோடு மண்ணாகப்போய்விடுகிறது
அப்புறம் என்னடா ராமலிங்கம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிடுச்சு அதானே? 😂😂😅
ராமலிங்கம்: டேய்! நான் சிவனேன்னு தானேடா போய்க்கிட்டு இருந்தேன். எதுக்குடா வந்து என்னைய முன்னாடி லவ் பண்ணேன்னு சொல்லணும் "ஒரு நாள் பொண்டாட்டியா இருக்க ஆசைன்னும் சொல்லணும்? 😒🙄😌😔😀😃😄😁🤣
😢😢 எனக்கு இந்த கதை பக்கும்பொது அழுகை வருது 😢😢 என் வாழ்க்கையில் நடந்த கதை இது 😢😢😢😢
அது பக்கும்பொது இல்ல!பாக்கும்போது😅
Me also
Don't feel lover na enna purushana enna male is male.
Thannoda wife ahh thavira medi ellarum prostut dan.
Ade pola selfish avanuku enna venumo adan seivanga anda ponnoda purushanuku kudikanum.
Ivanuku akambakathla irukavangakita nalla per vanganum.
Me also
My lifela ku da
அருமையான குறும்படம், அவள் தன் மனதிற்க்கு பிடித்து காதல் செய்த ஒருவனுடன், ஒரு நாள் மஹாராணியாக வாழப்போகிறோம் என நினைத்தவளுக்கு கிடைத்த ஏமாற்றம், அவள் sexy மட்டும் விருமபவில்லை என புரியும்படி இருந்தது. அதை வெளி காட்டிய நாயகியின் நடிப்பு அருமை.
Nan athigam pappanganeraiya nalla visayangalum ithumari shortfilim la irukkum athanala pidikkum❤❤❤❤
காமம் தாண்டிய உறவு காதல்...
காமம் இல்லையேல் காதல் இல்லை... கத்திமேல் பயணம் காமம்... மயிலிறகால் வீசுவது காதல்.. காதலுக்கும் காமத்திற்கும் நூலிழைதான் வித்தியாசம் ஆனால் மலையளவு இடைவெளி யாக்கிவிடும்... புரிதல் இல்லாவிடில்
Osho followers mostly can understand the divine aspect of sexual energies
ஒருத்தனுக்கு மனைவி ஆனபிறகு, முன்னாள் காதலனுக்கு ஒருநாள் மனைவியா இருக்கலாம்னு நினைசதே கேவளம் இல்லையாம். என்னப்பா உங்க நாயம்....
Sir avanga manakashtam ungaluku theriuma
Oru சில porukinga இந்த மாதிரி தாப்ப பண்றாங்க வீட்ல இருக்க பொண்டாட்டி புருஷன நெனச்சி pakurathu illa
Purusha sariya iruntha entha ponnuku ipadi asha varuthu
@@velammalperumal2735 Sari appo neenga solrapadi partha, orunaal pondattiya vala ninacha ponnu kooda oru night santhosama irukkalamnu ninacha antha aan Mela epdi kutram solla mudiyum..? Ponnoda sinthanai sari yendral aanoda sinthaiyum sariyaga than eduthukolla mudiyum madam..,
@@saravananjk672 neenga solratha partha, purusan ayokkiyana irukkan, athanaala munnal kathalanai virumpi parka senren yenru sollumpothu antha ponnum inge ayokkiyathanam aagiral thaaney.. ithil nayam yengu irukkirathu...,
இது போலதான் என் கதையும்.இது போல ஒரு வீட்டில் தான் என் காதலியயும் வாழ்கிறாள்.😢😢😢😢
இந்த கதை நாயகிக்கு ஒரு பாராட்டு வெள்ளேந்தியா முகத்தை வைத்து பேசும் அருடை உடல் மொழி அருமை...கடைசியில் அவரின் கொந்தளிப்பு நல்ல வேகம்...இன்றை பெண் நிலையை இயக்குனர் அருமையாக பதிவு செய்துள்ளார்
அவ புருஷனுக்கு தெரியாமல் ஏமாத்திட்டு இவன் கூட பொண்டாட்டியா இருக்கணும்னு ஆசைபடுவாலாம் கடைசியில இவனை கெட்டவன் மாதிரி காமிச்சுட்டு நல்லவள் ஆயிட்டா😂😂
😅😅😅
Correct bro
Correct
இங்கே யாருடைய தப்பு என்று சொல்வது மிக பெரிய தப்பு... ஒரு கணவனா அவனோட வேலைய ஒழுங்கா செஞ்சா அந்த பெண் அது மாதிரி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
அப்புறம் அவளும் ஒரு மனுஷி தான் அவளுக்கும் ஆசை மற்றும் உடல் தேவை இருக்க தான் செய்யும். அதை பூர்த்தி செய்யாத அந்த புருஷனோட தப்பா அல்லது அந்த பெண்ணோட தப்பா... இதே தவறை ஒரு ஆண் பண்ணியிருந்தால் இந்த சமூகம் ஏற்று கொள்ளும். ஒரு பெண் செய்தல் தப்பா ?? என்னங்கடா உங்க நியாயம் ???
எல்லோரும் அவர் அவர் உடல் தேவையை பூர்த்தி செய்ய முயற்சித்தார்கள். அந்த பெண் ஒரு எதிர்பார்ப்போட தேவை பட்டது அது கிடைக்கவில்லை. அந்த பையனுக்கு வெறும் உடல் தேவை மட்டும் தான். அந்த புருஷனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. இதில் யார் நல்லவர் என்று நீங்களே சொல்லுங்களேன் ???
நல்லவர் என்பதற்கு எந்த டிக்சநரி அர்த்தம் கண்டு பிடிக்க முடியாது, ஏன் என்றால் மனிதன் ஒரு மிருகம். மிருகத்தோட குணம் மாறி கொண்டே இருக்கும் தேவைக்கு ஏற்றவாறு 🤣🤣🤣
@@naanallamuthu5038 மனிதன் ஒரு மிருகம் அப்படினா அப்போ அந்த பொண்ணும் மிருகம் தான்.அப்போ ஒரு ஆண் பண்ணாலும் அதை நீங்கள் கேட்க கூடாது.ஆணை மட்டுமே குற்றம் சொல்லக்கூடாது.எந்த பொண்ணும் தப்பு பண்ணலியா.உடல் தேவை தன் வேணும்னா கல்யாணம் எதுக்கு குழந்தைகள் எதற்கு.அதுக்கு கல்யாணம் பண்ணமலயே போயிருக்கலாம்..பெரும்பாலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆண்களோட வாழ்க்கைய அழிக்கிரிங்க
இல்லை புரியல பண்றது தப்பு இதுல வீட்டு வேலை செஞ்சுட்டு படுப்பேன் என்ன லாஜிக் டா இது... கேவலமான ஷார்ட் பிலிம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சார்
😄😄😄
Athu veetu velai ila avaluku Avan mela irukra love marriage paniruntha epudi avana nalla parthupalo apudi oru naal pondati ah avana kavanikanum nenacha athula SX um onu but ivan verum SX ku matum item aata lodge la room pota ena artham nee love pani failure aairuntha unaku ithu purium 😅
Hahahaa
S
ஆண்
யோசிக்கும் விதம்
புரியாத தன்மை
பெண்ணின் ஏக்கம்
என நடிப்பில் பெண்
அசத்தி இருக்கிறாள்
அருமை
பெண்ணின் ஆசையால் துண்டால் காமம் என்கிற விளையாட்டு....
Excellent acting by Shanti character 😂
என்னாட இது மண்ணாகட்டி படத்த எடுத்து வைத்துருக்கிங்க சீதை குறும் படம் போல் படத்த எடுங்க... ஒரு பெண்ணோட புருஷன் குடிகாரனலே பொண்டாடி இப்படி தான் போவங்கணு முத்திரையே குத்திட்டிங்க... இன்னும் ஒரு சில நல்ல பெண்கள் தன் பிள்ளைகளுக்காக நேர்மையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
Avanga onum lust kaga pogala oru companion ah than thedura
Apo avanga pasanga nelama@@s.lakshmipriyaselvaraj1072
😂😂😂😂
Edhuku ponunga apdi kastapattu vazhanum??
இரண்டு பெண்குழந்தைகளை நினைக்காமல் துணிந்து தப்பு செய்வது தவறு தான். காதல் பொண்டாட்டியா இருப்பதில் தான் இருக்கிறது என்று அந்த பெண் நினைப்பதில் தான் வக்கிரம் இருக்கு. அதற்கு அவள் வீட்டில் கணவர் முன் சோறாக்கி போட்டிருக்கலாமே .
எது வக்கிரம்?.. வெறும் காமம் மட்டுமே இல்லாமல் , உடன் இணைந்து இருப்பது உடல் தேவை மட்டும் அல்ல... மனதின் உணர்வின் தேவை... அதில் உடல் தேவை 5% தான்... உணர்வை கொன்று விட்டு, வெறும் உடல் மற்றும் மற்ற தேவைக்கு மட்டுமே வாழ்வது... என்ன விதத்தில் சேர்ப்பது? இயந்திர வாழ்க்கை.... அந்த உணர்வை அனுபவித்தவருக்கு மட்டுமே வலி தெரியும்....
Correct
👏👏
பெண்? !
உண்மை
காமத்தின் கண்கள் களவாடப்படும் வரை... காதலின் கண்கள் குருடகவே இருக்கும்... ❤🔥
Puriyala neenga enna sollurainga
Maheshwari googel cahtlaa pesalama cracysureshkumar98 vangaa
நீ ஒருநாள் மனைவியாக இருக்க ஆசைப்பட்டதால், அந்த ஒருநாள், நீ கஷ்டப்படாமல் இருக்க, சமையல் இல்லாம, சந்தோஷமா உணவு விடுதியின் தேநீர் மற்றும் உணவு அருந்தி, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்துத்தான், ராமலிங்கம், உன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான். அவனைப்போய்....
மண்ணாங்கட்டி ஆகவே உடைந்து போய் விட்டது மிகவும் அருமை தொட்டு கூட பார்க்க வில்லையே
Kadhalil azhghaga kamam malargirathu.
Kamathil kadhal malarvathilai.
Manam sparithu azhathai unarvathae kadhal.
Udal sparisathil unaramudiyathu ulathin anbai.
Story super.
ஒரு நாள் மனை வி என்றது அசிங்கம் கேவளம்
Shorts பார்த்து full video உடனே பார்கிறேன்.ரொம்ப like panren.very very good
இயல்பான நடிப்பு சூப்பர் 🎉🎉 வாழ்த்துக்கள்
காமம் மட்டுமே காதல் இல்லை....
30 minutes ல தெளிவா சொல்லிட்டீங்க 👏
Enga sonnanga... avale athula solra last la ipdiyum erukanum nu nenachen nu...love na oru truthful venum.. athu oru commitment..ithula antha first love ku respect kooda kudukala🤦♀️
@@rubeenaali4146 Na kaamam illa nu solala... kaamam matume love illa nu thaa sonna
@@rajans2272காமம் இல்லனா காதலே இல்ல .... சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்டு காலம் முழுக்க கண்ணீர் வடிப்பவர்கள் ஏராளம் , என்னையும் சேர்த்து.....இன்றும் காதலியின் நினைவுகளோடு மட்டுமே வாழ்ந்துகொண்டு....