வாழவே முடியாத நாடாகிறதா இலங்கை ..? கதறும் மக்கள் | COVER STORY | SATHIYAM TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. வாழவே முடியாத நாடாகிறதா இலங்கை ..? கதறும் மக்கள் | COVER STORY | SAHIYAM TV
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

ความคิดเห็น • 1.2K

  • @goldofmind1598
    @goldofmind1598 2 ปีที่แล้ว +871

    என் தமிழர்களை கொன்ற பாவம்

    • @sarathipvs3493
      @sarathipvs3493 2 ปีที่แล้ว +26

      சாவட்டும் 👍

    • @user-qw6mu1qk6x
      @user-qw6mu1qk6x 2 ปีที่แล้ว +30

      இப்ப அங்கே தமிழர்கள் கிடையாதா

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว +1

      @@user-qw6mu1qk6x irupaannga nu nanakiren

    • @trueboumi6087
      @trueboumi6087 2 ปีที่แล้ว +10

      IPO Tamil makkalum Thana Sri Lanka le kastm padurage

    • @breedersworld6997
      @breedersworld6997 2 ปีที่แล้ว +3

      Yes

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 ปีที่แล้ว +690

    வாழ்க வளமுடன்
    நாடோடிகள் நாட்டை ஆண்டால் இப்படித்தான் ஆகும்...
    எல்லாம் ஈழத்தமிழர்களின் சாபம் சும்மா விடாது...

    • @GrowKnowledge007
      @GrowKnowledge007 2 ปีที่แล้ว +4

      Thamizhargalai kolla udhaviyadhan paavamdhaan inru congress thalaimaiyin avala nilai. madhavri pidithargalin ennikkai adhigamaanaal indiyaavilum idhe nilai varum enbadhil sandegamillai. Manidhanai manidhanai madhikkavendum.

    • @Ban-edit14
      @Ban-edit14 2 ปีที่แล้ว

      Poda dai

    • @Ban-edit14
      @Ban-edit14 2 ปีที่แล้ว

      Po bro

    • @chandranraj3478
      @chandranraj3478 2 ปีที่แล้ว +7

      Pathu pesunga ippa inga kashta padradhu tamilargalum tha

    • @gamingyt5412
      @gamingyt5412 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂 yes bro

  • @spartacus981
    @spartacus981 2 ปีที่แล้ว +456

    என்... ஈழத் தமிழர்களின்.. . ... பாவதை..
    அனுபவி௩்கள்.. சி௩்களா்களே.....
    ஊழ்வினை உறுவந்து ஊட்டும்...
    இதற்கு மேலும் படுவாய்...... இசைப் பிரியா... 😢😢😢🔥🔥🔥🔥🔥

    • @jtnjtn2864
      @jtnjtn2864 2 ปีที่แล้ว +13

      Namathu. Makkalum angu... Paadupaduvathu.. Thaan vethanai alikirathu...

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว +6

      @@jtnjtn2864 S Tamilargal angu illai endral , Singalargal padum vedanai namma fulla rasikalam.

    • @devipriya5680
      @devipriya5680 2 ปีที่แล้ว +9

      அவனுங்க நல்லா தான் இருக்கிறானங்க. இன்னும் தமிழர் கள் தான் கஸ்டபடராங்க

    • @whatshunt
      @whatshunt 2 ปีที่แล้ว +9

      தமிழர்கள் நாங்களும் தான் சேர்ந்து அனுபவிச்சுட்டு இருக்கிறோம்😪

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +3

      @@devipriya5680 கவலைபடாதீர்கள் சகோ. அவர்களுக்கும் தீர்ப்பு உண்டு!

  • @gnanapadam490
    @gnanapadam490 2 ปีที่แล้ว +328

    தமிழக மீனவர்களின் குடும்பங்களின் கண்ணீர் கதறல் மற்றும் ஈழத்தமிழர்களின் கதறல் அதற்கான வெகுமதி......

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว +422

    பல அப்பாவி தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்ற பாவம் உங்களை தண்டித்து கொன்றுஇருக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    • @rubentiraanalagapan9371
      @rubentiraanalagapan9371 2 ปีที่แล้ว +4

      En namma tamil makkalai nenaithu vethanayaga ullathu

    • @simplychannel12
      @simplychannel12 2 ปีที่แล้ว +1

      Good

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +1

      @@rubentiraanalagapan9371 தமிழ்மக்கள் இறைவனின் பிள்ளைகள்! என்ன நடந்தாலும் கலங்காத இதயங்கள்! எப்படியும் எந்தநிலையிலும் வாழ்வார்கள்! கலங்காதீர்!🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

    • @anbeshivam3864
      @anbeshivam3864 2 ปีที่แล้ว +1

      Correct thalaiva, kadavul irukan

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +2

      @@anbeshivam3864 நிச்சயமாக! என்ன ஒன்று.... ஆடவிட்டு அப்புறமா பிடிப்பான்! எப்படியோ... தர்மம் வெல்லும்!🙏🙏🙏🙏

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 2 ปีที่แล้ว +113

    தமிழனின் கண்ணீர் சும்மா விடாது 😭

    • @mary-id6xx
      @mary-id6xx 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் சகோதரர்கள்.

    • @siddha912
      @siddha912 2 ปีที่แล้ว

      👍

    • @manickarasathuraisamy1109
      @manickarasathuraisamy1109 2 ปีที่แล้ว +1

      உங்கட சாபத்துக்குள் தமிழனும் பிச்சை எடுக்கிறான்.
      எலாருக்கும் பிரச்சனையே

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว +1

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @logannathan3556
    @logannathan3556 2 ปีที่แล้ว +51

    இதுதான் கர்மா... மனதில் எல்லையில்லா சந்தோசம்.. ஆனால் என் தமிழ் இனமும் கஷ்டபடுதே அதான் வருத்தமாக இருக்கிறது..

  • @user-gh3xg2sw8s
    @user-gh3xg2sw8s 2 ปีที่แล้ว +161

    போர் வெற்றி சோறு போடாது என்பதை
    சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ளும் தருணம்

  • @siva-ww3xh
    @siva-ww3xh 2 ปีที่แล้ว +396

    இராசபட்சே வை உலக நாடுகள் முன்னிலையில் களுவேற்றம் செய்ய வேண்டும் எமது மக்களின் சாபம் உங்களை சும்மா விடாது நன்றி சிவா மதுரை 💪🐯

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว +5

      Yes....👍

    • @vaigaipushparaj3522
      @vaigaipushparaj3522 2 ปีที่แล้ว +6

      💯 %true

    • @kamalakwt2114
      @kamalakwt2114 2 ปีที่แล้ว +3

      😭😭😭

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว +7

      வினை விதைத்தவன் வினை அனுப்பான். ராஜபக்ட்ச சகோதர்களை சிங்கள மக்களே அடித்து சொல்லுவார்கள்.

    • @sandaikaaran
      @sandaikaaran 2 ปีที่แล้ว +5

      தன்வினை தன்னைச் சுடும்
      Vithu jaffna srilanka

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob 2 ปีที่แล้ว +110

    சீனாகாரனோடு சேர்ந்து
    ஆட்டம் போட்டீர்கள். அதன் விளைவுகளை
    அனுபவியுங்கள்

  • @stalinraj4120
    @stalinraj4120 2 ปีที่แล้ว +176

    இலங்கை மக்களின் நிலமைக்கு வருந்துகிறேன். ஆனால் எமது தமிழ் சகோதர சகோதரிகழுக்கு இலங்கை அரசால் ஏற்பட்ட நிலமை 😭😭😭. பாவசெயல் உங்களை பின்தொடரும்.

  • @fashiongallery6671
    @fashiongallery6671 2 ปีที่แล้ว +5

    என் தமிழ் இனத்தின் சாபம்

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 ปีที่แล้ว +116

    அங்கு இருக்கும் இலங்கை தமிழர் மக்கள் பாவம்

    • @whatshunt
      @whatshunt 2 ปีที่แล้ว +1

      அக்கறைக்கு நன்றி

    • @duraimurugan9091
      @duraimurugan9091 2 ปีที่แล้ว

      @@whatshunt அப்போ உனக்கு அக்கறை இல்லை

    • @whatshunt
      @whatshunt 2 ปีที่แล้ว +2

      @@duraimurugan9091 நானும் இலங்கையில் தான் இருக்கிறேன்

    • @iswaryam823
      @iswaryam823 2 ปีที่แล้ว

      @@whatshunt 😭😭😭😭😭😭

    • @cv0546
      @cv0546 2 ปีที่แล้ว

      @@whatshunt இப்பயும் அதே நிலமை தானா?

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +65

    என் தமிழ் சொந்தங்களை அந்த மண்ணுக்கு அடியில் விதைத்து வைத்து .., அதே மண் மீது ஆட்சி செய்தால் எப்படிடா நிம்மதியாக வாழ முடியும் 😢 😢 😡 🙁 🔥.....இது தான்டா ஆரம்பம் இனிமேல் தான் அழிவு நிச்சயம் 😡 🔥 🔥 🔥

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +1

      முருகதாஸ் சொல்றதும் சாபம் விடறமாதிரிதான்! வேதனை!

    • @mary-id6xx
      @mary-id6xx 2 ปีที่แล้ว +2

      உண்மை தான் தம்பி

    • @murugadoss3567
      @murugadoss3567 2 ปีที่แล้ว

      @@mary-id6xx ❤️ ❤️ 🙏

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @shanva0071
    @shanva0071 2 ปีที่แล้ว +71

    காலகெயர்கள் கால் பதித்த இடமும் சீனா அமெரிக்கா கால் கால் பதித்த நாடும் நாசமாய் போகும்

    • @PrakasamO18
      @PrakasamO18 2 ปีที่แล้ว

      Vera Level Command 😁It's True

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 ปีที่แล้ว

      Bahubali dialogue ah?

  • @mosesk2069
    @mosesk2069 2 ปีที่แล้ว +71

    போர் என்ற பெயரில் ஏழைகளை கொன்று குவிக்கும் அரக்க ஆட்சியாளரின் சாபமாக கூட இருக்கலாம் ஆட்சியாளர் மக்களுக்கு விரோதமாக இல்லாமல் இருக்க இது ஒரு எடுத்துக்காட்டு...

  • @graceleylajohnmanju4923
    @graceleylajohnmanju4923 2 ปีที่แล้ว +111

    இனபடுகொளைக்கு தண்டனை

  • @KarthiKeyan-TV
    @KarthiKeyan-TV 2 ปีที่แล้ว +158

    இலங்கை க்கு இனி வேரு வழியில்லை இனி இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் 💐

    • @kavirajpalani4418
      @kavirajpalani4418 2 ปีที่แล้ว +17

      சீனாவின் மாநிலம் னு சொல்லுங்க.. சீனா கிட்ட தான் கடன் வாங்கிருக்கான்

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว +1

      @@kavirajpalani4418 But NTK Seeman idam Srilanka vara vendum. Apadan angulla Tamilians ku Safety. CHINA CAN ALSO B TER. BCOZ, THEY GIV MONEY.

    • @vino.r6820
      @vino.r6820 2 ปีที่แล้ว +2

      @@sathishkumar-wy7tk 😂😂😂 amai kari sapdurathuka 🤣

    • @GrowKnowledge007
      @GrowKnowledge007 2 ปีที่แล้ว +1

      Indiyaavin sila pagudigale chinavin varaipadil konduvanduvittaargal.

    • @manivannan9371
      @manivannan9371 2 ปีที่แล้ว +1

      @@vino.r6820 telungane panri sapitasa

  • @k.skumar7918
    @k.skumar7918 2 ปีที่แล้ว +14

    இதெல்லாம் விடுதலை புலிகளின் பாவத்திற்கு ஏற்ற கூலிதான் கடவுள் தந்த இந்த சிறிய பரிசு தொகுப்பு 😭😭

  • @meenashimurugesan3972
    @meenashimurugesan3972 2 ปีที่แล้ว +23

    அப்பாவி மக்களுக்கு செய்த அனீதியும் கொடுமையும் அதன் சாபமும்....
    இன்று முழு நாட்டையும் ஆட்டிப் படைக்கிறது.

  • @single9304
    @single9304 2 ปีที่แล้ว +19

    இப்படி எல்லாம் நடக்க கூடாது என்று தான் அண்ணன் பிரபாகரன் அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டார் 🥺😔

  • @kalaikalai1334
    @kalaikalai1334 2 ปีที่แล้ว +24

    அனைத்து உயிர்களும் சமம் என்று நினைத்திருக்க வேண்டும் அப்படி நினைத்திருந்தால் இந்த ஒரு நிலைமைக்கு வந்திருக்க

  • @mskaran001
    @mskaran001 2 ปีที่แล้ว +31

    என் ஈழ மக்களின் சாபம். இன்னும் இருக்கு சிங்கள நாய்கள். கொத்து கொத்தாக கொண்ணு பொட்டீங்கிலே டா பாவிகளா. இன்னும் அதை நினைக்கும் போது கண்ணீர் வருது 😭😭😭😭

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

    • @mskaran001
      @mskaran001 2 ปีที่แล้ว

      @@Am_Monster டேய் ஈர வெங்காயம் இலங்கைல என் தமிழ் மக்கல சுட்டு கொல்லைல இந்த நல்ல சிங்கள மக்கள் ஒரு போராட்டம் கூட பண்ணல டா செம்பு நக்கி. நின்னு வேடிக்க தான் டா பார்தானுங்க ஈ பொறுக்கி. உக்ரைன் ரஷ்யா சண்டைல ரஷ்ய மக்கள் உக்ரைன் மக்களுக்கு support பண்ணி போராட்டம் பண்ணினாங்க. வென்ன நீ வரலாறு பத்தி பேசுர

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 ปีที่แล้ว +117

    இந்தியா கடன் தரகூடாது அப்படி கொடுத்தால் அதற்கு தனிநாடு தமிழார்களுக்கு வழங்கவேண்டும் அவர்களை பற்றிய செய்தியை தினமும் போடு?

    • @muraliagnees5957
      @muraliagnees5957 2 ปีที่แล้ว

      🤣🤣🤣...India vukku panam enga??

    • @sangavihkavi5137
      @sangavihkavi5137 2 ปีที่แล้ว

      சரியான தீர்ப்பு

    • @user-ph7zd7nf7j
      @user-ph7zd7nf7j 2 ปีที่แล้ว

      @@muraliagnees5957 3 trillion gdp varuthu india onnum srilankamaari poor country illa

  • @spotlight1997
    @spotlight1997 2 ปีที่แล้ว +5

    சாவுங்கடா 😂😂😂 ரொம்ப சந்தோஷமா இருக்கு தமிழ் மக்களின் சாபம் டா தம்பி 🤞

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +89

    70 வருடங்கள் முன்பு வரை பாலைவனமாக காட்சி தந்த Dubai. போன்ற நாடுகள் இன்று பசுமை தரும் சோலைகள் சூழ்ந்த நாடாக மாறி உள்ளது . வளமை பசுமை கொண்ட இலங்கை இன்று கண்ணீர் வடிக்கும் நிலைக்கு செல்வது மிகவும் வேதனை அளிக்கிறது .

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 ปีที่แล้ว +5

      @English learner if you do not know Dubai. do not comment. Dubai is world biggest trading zone than Euro Zone.

    • @hippopole9657
      @hippopole9657 2 ปีที่แล้ว +2

      @English learner peria அறிவாளி நீ .உன்னுடைய மண்டையில் மாட்டு சாணம் , மூத்திரம் தான் பேரில் இங்கிலீஷ் . இங்கிலீஷ் காரர்கள் விரும்பி உண்ணும் உணவு மாட்டு கறி .

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว

      பண்டார நாயகே, ஜெயவர்த்தனே போன்ற இனவெறியர்களால் உருவான ராஜபக்‌ஷே நிர்வாகியானால் இது தான் வினை. இம்மாதிரியான திடீர் தலைவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாக நினைத்து ச்செய்யும் காரியங்கள் தான் காரணம். இயற்கை விவசாயத்திற்கு மாறியதால் உற்பத்தி குறைகிறது என்று கடந்த ஒன்றரை வருடங்களாக தெரிந்த போதிலும் நம்மூர் பணமதிப்பு, அபரிமித GST போன்று பிடிவாதமாகச்செயல்பட்டதும் தமிழர்களுக் கெதிரான போரை நடத்த ஆன செலவு , அதனால் ஏற்பட்ட கடன் என் எல்லாம் சேரந்து மக்களை வதைக்கிறது. நிலைமை கை மீறினால் ராஜபக்‌ஷே இந்தியாவின் வட பகுதியில் அடைக்கலம் தேடி சிம்லா, டார்ஜிலிங் போன்ற இடங்களில் ராஜ வாழ்க்கை வாழலாம். சாதாரணக் குடிமக்கள் பாடு தான் பரிதாபம். இன ,மொழி ,மத அடிப்படை வாதம் எங்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்திய மதவாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

    • @muraliagnees5957
      @muraliagnees5957 2 ปีที่แล้ว +2

      Karma

    • @hippopole9657
      @hippopole9657 2 ปีที่แล้ว

      @@user-ct1uq4pe6r England எவ்வளவு குறைந்த நிலப்பரப்பு கொண்ட நாடு . உலகத்தை ஆண்டார்கள் . கால்போக்கில் எல்லாவற்றையும் இழந்து தான் உண்டு தன் நாடு போதும் என்று இருந்து விட்டார்கள்
      என்றாலும் இராணுவ பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார் கள் .... யாருக்கு ..?

  • @dawaamobile4819
    @dawaamobile4819 2 ปีที่แล้ว +12

    அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் என்று ஒரு பழமொழி உண்டு! யாரும் யாரையும் அடிமை படுத்தவும் கூடாது கொடுமை படுத்தவும் கூடாது இலங்கைக்கு இறைவன் கொடுத்த தண்டனை அவர்கள் செய்த தவறுக்கு இறைவனிடம் பாவ மண்ணிப்பு செய்து பிராய சித்தம் தேட வேண்டும் இறைவா! இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு இவர்களின் தவறுகளை பொறுத்துக் கொண்டு அவர்களை மண்ணித்து அருள்புரி

  • @kingslyjaba
    @kingslyjaba 2 ปีที่แล้ว +37

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 🤔

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @padmanadhanveerapathiran7556
    @padmanadhanveerapathiran7556 2 ปีที่แล้ว +77

    பொதுமக்களின் பரிதாப நிலைக்கு எமது அனுதாபங்கள் !! ஆனால், அரசு கடந்த காலங்களில் செய்த பாவங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் !!

  • @playtime7386
    @playtime7386 2 ปีที่แล้ว +13

    நான் முன் மொழிகிறேன் இலங்கை தமிழர்களிடம் இலங்கையை ஒப்படைக்க வேண்டும்...

  • @user-ul6wf7hx6t
    @user-ul6wf7hx6t 2 ปีที่แล้ว +6

    தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இயற்கை அழிவில் தப்பிக்க முடியாது.

  • @DK.1502
    @DK.1502 2 ปีที่แล้ว +56

    இலங்கைவாழ் கிரிக்கெட் வீரர்கள் அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் தங்களது சொத்துக்களை தன் மக்களுக்காக தியாகம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..

    • @dijudaniel6706
      @dijudaniel6706 2 ปีที่แล้ว

      China veliya pona ellam sari aahum

  • @chiththana5901
    @chiththana5901 2 ปีที่แล้ว +5

    வாழத் தெரியாதவன் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதவன் ஆளுவான்😎

  • @guhank6161
    @guhank6161 2 ปีที่แล้ว +109

    மகிழ்ச்சி ❤️🎉,
    வாழ்த்துக்கள் இலங்கை மக்களே

    • @nithyanithish3090
      @nithyanithish3090 2 ปีที่แล้ว +10

      அடுத்தவருக்கு கனவில்கூட துரோகம் நினைக்காத தேசம் இந்தியா அதில் முக்கியமான நம் தமிழ்நாடு நாம் அன்பு நெஞ்சம் கொண்டவர்கள் இதை போல் எண்ணம் வேண்டாம்
      இன்று அவர்களுக்கு நாளைக்கு நமக்கே வரலாம் என்ன வேண்டாம் என் தோழி தோழா 🙏

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo 2 ปีที่แล้ว

      @18-UST-066 SANTHOSH B S ithu eelathu tamilans sagumpothu avanga aolirukanum

    • @niksalasothili791
      @niksalasothili791 2 ปีที่แล้ว +1

      Aduththavan kastaththila santhosapoarrathu nallathilla

    • @Abhi-jo7pe
      @Abhi-jo7pe 2 ปีที่แล้ว

      🙂

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @vijayshanthi5698
    @vijayshanthi5698 2 ปีที่แล้ว +9

    சீன நாட்டின் ஒரு மாநிலமாக இலங்கை மாறி பல ஆண்டுகள் ஆகவே நீங்கள் சீன பயன்பாட்டிலும் சீன மொழியையும் பெற்றுக்கொண்டு சீனர்கள் ஆக மாறிவிடும் இதுதான் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள சிறந்த வழி

  • @rammc007
    @rammc007 2 ปีที่แล้ว +20

    50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையை பழகி கொள்ள வேண்டும்

    • @athisram3568
      @athisram3568 2 ปีที่แล้ว +2

      50 வருடம் இல்லை 200 வருடத்திற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை வாழ பழகி கொள்ள வேண்டும்.

  • @muthupandiank9391
    @muthupandiank9391 2 ปีที่แล้ว +16

    இலங்கை அரசுக்கு பிரபாகரனிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் - சுயசார்பு அரசாங்கம் - விவசாயம் பண்ணி வாழ்க - அடிமுட்டாள் இலங்கை 🤔🤔😀

  • @Arts_by_JEEVA
    @Arts_by_JEEVA 2 ปีที่แล้ว +4

    ஈழதமிழரின் கண்ணீர் வேலை செய்கிறது

  • @sathishs2900
    @sathishs2900 2 ปีที่แล้ว +4

    என் இனத்திற்கு செய்த பாவமே அவர்களின் இந்த நிலை

  • @user-lw1kf9ew2j
    @user-lw1kf9ew2j 2 ปีที่แล้ว +127

    இந்த நாடும் இலங்கை மக்களும் நாசமாக போகட்டும் ஒரு தமிழன் சாபம்

    • @Ashwinks428
      @Ashwinks428 2 ปีที่แล้ว +3

      Even tamilians are suffering 😢 there

    • @karthikeyans782
      @karthikeyans782 2 ปีที่แล้ว

      Aathu eatraiko poei vettathu..

    • @thesheannathangobika988
      @thesheannathangobika988 2 ปีที่แล้ว

      Tamilians um kashtapedrem😢

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว +2

      இராமாயண காலத்திலேயே சாபத்திற்குள்ளான நாடு என்பது சுந்தர காண்டத்
      தில் வரும் திரிசடையின் சொப்பனமே சாட்சி.

    • @yogarajayogar1358
      @yogarajayogar1358 2 ปีที่แล้ว +1

      நான் ஈழம் சகோதரா 🙏🙏இங்கு தமிழ் இனமும் வாழ்கிறோம் என்பதை மறந்து விட்டீர்களா தயவு செய்து இவ்வாறு பதிவிட வேண்டாம் 🙏🙏🙏🙏

  • @kamanojega7376
    @kamanojega7376 2 ปีที่แล้ว +17

    காட்டை புலி ஆட்சி செய்தால் காடு வெலங்கும்...
    காட்டை பன்னி ஆண்டால் எப்படி டா வெலங்கும்?

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 2 ปีที่แล้ว +18

    அங்கே உள்ள தமிழர்கள் தமிழகம் வர ஸ்டாலின் முயற்சி ‌செய்ய‌ வேண்டும்.‌ நம் இனத்தை நம்மை தவிர யார் காப்பாற்ற போகிறார்கள்.

  • @massmari3685
    @massmari3685 2 ปีที่แล้ว +5

    எம் மக்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கதா போதும் எங்கள் மக்களின் வலையை கிழித்து அவர்களை சிறையில் அடைத்து கொடுமை படுத்தினர்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப... இன்று நீ வினைத்த வினையை நீயே அறுத்துக்கொள்.... ஒன்றை நினைவில் வைத்துக்கொள் அன்று எம் மக்களை பகைக்காமல் இருந்திருந்தால் எம் மக்களே இன்று முன் நின்று சண்டை செய்து இரத்தம் சிந்திருப்பார்கள்..... அனுபவி........ நேர்மை வெல்லும்.... வாழ்க தமிழகம்.... வளர்க தமிழகம்....

  • @rajivkumar-bd3vi
    @rajivkumar-bd3vi 2 ปีที่แล้ว +11

    இதற்கெல்லாம் ஒரே ஓரு காரணம் ராஜபக்க்ஷே குடும்பம்தான். அவர்தான் இதற்கெல்லாம் பொறுப்பு.

  • @user-ie6ez4ym1z
    @user-ie6ez4ym1z 2 ปีที่แล้ว +70

    பணம் இருக்கும் ஒருவர் செய்யும் தவறுக்கு அப்பாவி ஏழை மக்கள் பாதிக்க படிக்கிறார்கள்...

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว +2

      ஆமா பாஸ்.... பணக்காரன் நிலத்துக்கு பக்கத்ல ஏழை விவசாயம் பண்ணமுடியாது! பெரிய்ய்ய்ய்ய குளம் பணக்காரன் வெட்டிடுவான்... தண்ணிய தினம் இறைப்பான்! பக்கத்ல ஒரு சொட்டு தண்ணி ஏழைக்கு போகாது!😎😎😎

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 ปีที่แล้ว +8

    இலங்கைக்கு இந்தியா பொருளாதார உதவி செய்யக்கூடாது ஈழத்தமிழர்களின் சாபம் இந்திய மீனவர்களின் ( தமிழ்நாட்டு மீனவர்களின்) சாபம் இன்றைய.இலங்கையின் நிலமை மோடி ஆட்சி நிலைக்க வேண்டுமானால் இலங்கைக்கு உதவக்கூடாது

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு..

  • @galattasmiley50
    @galattasmiley50 2 ปีที่แล้ว +6

    சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலை 😥😥 வேதனை அளிக்கிறது

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 ปีที่แล้ว +4

    அரசியல்வாதிகளின் அராஜக முடிவு
    இலங்கை மக்களின்
    மக்கள் புரட்சி ஒன்று தான் ஒரே வழி
    தர்மத்தின் வாழ்வு சூது கவ்வும்
    மீண்டும் தர்மமே வெல்லும்
    வாய்மையே வெல்லும்

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 2 ปีที่แล้ว +6

    தமிழர்களுக்கு மட்டும் நம் நாடு உதவலாம்

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 2 ปีที่แล้ว +4

    தமிழர்களின் சாபம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh3092 2 ปีที่แล้ว +28

    Judgment of God for Sinhalese atrocities against Tamils. It is time to understand how Tamils felt.

  • @AniSh-le8yv
    @AniSh-le8yv 2 ปีที่แล้ว +39

    தமிழர்கள் சாபம்

  • @maduraipillai1917
    @maduraipillai1917 2 ปีที่แล้ว +6

    ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தது இந்த அரசு இன்னும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் .

  • @Subramanian12
    @Subramanian12 2 ปีที่แล้ว +22

    சாபம் சாபம் சாபம்
    தமிழனை கொன்று குவித்தத்த சாபம்

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @hmyassine
    @hmyassine 2 ปีที่แล้ว +7

    ஒரு காலத்தில் சிங்கப்பூருக்கு இணையான நாடாக திகழ்ந்தது. இலங்கையின் இன்றைய நிலை கவலை அளிக்கிறது

  • @sankarn4268
    @sankarn4268 2 ปีที่แล้ว +7

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அன்று இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த போது எங்களின் மனநிலை இப்படி ப்த்தானே இருந்திருக்கும்

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

    • @sankarn4268
      @sankarn4268 2 ปีที่แล้ว

      ஏண்டா வெண்ண கடவுள் அக்கிரமங்களை அழிக்கும் போது ஒவ்வொருவராய் பார்த்து பார்த்து அழிக்க மாட்டார் அதில் எல்லோரும் அடங்குவார் இலங்கை படுகொலை சம்பவத்தில் விடுதலைப்புலிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் கொல்லப்பட்டார்கள் அது போலத்தான் இதுவும் இலங்கை பாதிக்கப்படும்போது அதில் அப்பாவி மக்களும் அடங்குவர் சுனாமி புயல் வெள்ளம் பூகம்பம் போன்றவற்றில் எப்படி அப்பாவிகள் பாதிப்பு அடைகிறார்களோ அதுபோலத்தான் தற்போது இலங்கையில் நடக்கும் சம்பவம் எங்களுக்கு தேவை நீதி உயிருக்கு உயிர் பலிக்கு பலி பதிலுக்கு பதில் என்பது அல்ல எங்களின் தேவை மக்களுக்கு நல்ல தீர்வு நல்ல முடிவு நல்ல எதிர் காலம் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் இனி ஒரு இனப்படுகொலை நடைபெறக் கூடாது என்பதே என்னைப் போன்றவர்களின் வேண்டுதல் பிரார்த்தனை

  • @tamilko5756
    @tamilko5756 2 ปีที่แล้ว +40

    கூடிய சீக்கிரம் நம இந்தியாவுக்கும் இதே நிலை ஏற்படலாம்.. நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை விட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மத அரசியல், சாதி அரசியல் செய்யும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும்..

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 2 ปีที่แล้ว +1

      Nam naattu makkal ,pakkathu naadukal inaveri mathaveriyaal alinthu kondiruppathai, padippinayaaka kondu anaivarum otrumayudan, naattai munnetta paadupaduvom.👍🙏

  • @singaravelansingaram5885
    @singaravelansingaram5885 2 ปีที่แล้ว +6

    ஒரு மனிதன் உயிர்போனாலே ஒரு கோடி பாவம் ஆனால் பல ஆயிரம் மனித உயிர் கொன்ற நாட்டுக்கு இன்னும் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வாய்

  • @gokulrajg6511
    @gokulrajg6511 2 ปีที่แล้ว +21

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....தமிழ் இன மீனவ மக்களின் சாபம்.....ஓம் நமசிவாய

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 2 ปีที่แล้ว +61

    மனிதர்களை மனிதர்களாக
    மதிக்கத்தவறிய மன்னன்
    ஆனாலும் மனிதனானாலும்
    இந்நிலை வருவது உறுதி.

  • @drblackpanther1488
    @drblackpanther1488 2 ปีที่แล้ว +5

    உலகிற்கு வணக்கம்.
    நான் உலகம் என குறிப்பிடுவதன் காரணம், நம் அனைவரும் உலகில் உள்ள வாசிகள் , நம் அனைவருக்கும் பசி உண்டு, மானம் உண்டு, அதேபோல் மனசாட்சியும் கண்டிப்பாக உண்டு. நாம் எல்லோரும் ஒரே இனம் என்பதற்கு இதைவிட வேறு காரணம் தேவையோ?
    ஆனால் சிலரோ, அப்படி நினைக்காமல் வெந்த புன்னில் வேலை பாய்ச்சுகிறார்கள்.
    நாம் அனைவரும் அவர்களுக்கு உதவி செய்யாமல், அவர்களும் மனிதர்கள் என்பதை மறந்து, அவர்களுக்கும் பசி, தாகம் இருக்கும் என்பதை மறந்து, அவர்களின் கோர துன்பத்தில் குளிர்காய்கிறோம்.
    கேட்டால் "பதிலுக்கு பதில்" என்போம்.
    அவர்கள் செய்ததையே , திரும்ப நாம் செய்கிறோம், பின் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ? அப்போதே நாம் அவர்களை, விமர்சிக்கும் தகுதியை இழக்கிறோம் அல்லவா,,,
    ஒரு சிலர் செய்த தீங்கு களுக்கு நம்மை போன்ற அப்பாவி குடிமக்களும் , ஒரு பாவமும் செய்யாத, நம் வீட்டு குழந்தைகள் போலவே அங்குள்ள குழந்தைகளும் ,என்ன பாவம் செய்தார்கள். சபிக்காமல், அவர்களுக்கு உதவிடலாமே...
    நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்ததும் அது தானே ,
    இப்போது அவர்களுக்கு வந்த நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், அப்போது நம்மை போன்று உள்ளவர்கள் தானே , நமக்கு உதவி.
    மற்றபடி இந்த "*பழிக்குப் பழி*" என்ற எண்ணம் வேண்டாமே,..
    கடலோ, மலையோ, ஆறோ, சமூக விரோதிகளோ நம் மனசாட்சியை மறைக்க அனுமதிக்கலாமோ?
    இதை உணர்ந்தாலே, உலகில் ஒற்றுமையும், அமைதியும் நிலைக்கும் அல்லவா?
    துன்பத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் அல்லவா.....
    நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்போமே.
    ----வாழ்க வையகம்🙏

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik 2 ปีที่แล้ว

      சரி! எப்படி உதவலாம் என்று சொல்லுங்க !!

    • @daisyrani4964
      @daisyrani4964 2 ปีที่แล้ว

      👌🙏

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +7

    அங்கு வாழும் தமிழர்கள் பாவம் 😞

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 2 ปีที่แล้ว +9

    . இலங்கை அரசு ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? பேராசை பெரு நஷ்டம். மத இன அரசியல் செய்தால் இப்படி தான் நடக்கும். உலக நாடுகளின் நிலை இது தான் உண்மை சத்தியம்.

  • @samynathan5509
    @samynathan5509 2 ปีที่แล้ว +6

    ஏன் இந்த ஐனா நாடுகள் இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்கவில்லை?

    • @jailanis668
      @jailanis668 2 ปีที่แล้ว

      ஐ நா வது, மயிலாவது
      ஹெச் ரா சா

  • @feelings1873
    @feelings1873 2 ปีที่แล้ว +4

    எம்மக்களை கொன்றவர்கள் ...
    விரைவில் மாண்டு போவார்கள்
    இது ஆரம்பம் மட்டுமே....

  • @avtamil2710
    @avtamil2710 2 ปีที่แล้ว +9

    நானும் அந்த ஊர் தான் 🥺🥺🥺

  • @rajinim444
    @rajinim444 2 ปีที่แล้ว +7

    இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுங்கள் இந்தியாவின் மாநிலமாக இருந்தால் உங்களுக்கான அனைத்து வசதியும் சம உரிமையும் கிடைக்கும்

  • @prabasmart1597
    @prabasmart1597 2 ปีที่แล้ว +4

    என் தமிழ் மக்கள் சாபம்

  • @kaleemjaan4833
    @kaleemjaan4833 2 ปีที่แล้ว +7

    இலங்கை அரசின் இந்தநிலையல் அங்கு மக்கள் புரட்சி எற்பாடும் அபாய நிலை உருவாகும். ஆபத்தை நோக்கி இலங்கை செல்கிறது...

  • @ganeshbop8455
    @ganeshbop8455 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டிற்கு செய்த பாவம் நம்பிக்கை துரோகம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

  • @ashaik6554
    @ashaik6554 2 ปีที่แล้ว +37

    மீனவ நண்பர்கள் சாபம் தான் இப்பொழுது நடக்கின்றது

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 2 ปีที่แล้ว

      மிகச்சரி

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 2 ปีที่แล้ว +2

      என் நண்பனின் நண்பன் மீனவன் வலையோடு போனவன் உடலாக வந்தான்... அவன் அம்மா தங்கை தம்பி அழுத குரல் இன்னும் என் காதில் ரணமாக கேட்கிறது....

  • @polestar5319
    @polestar5319 2 ปีที่แล้ว +15

    இந்தியா. தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண பகுதியை விலைக்கு வாங்கி இலங்கைக்கு உதவலாம்.

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r 2 ปีที่แล้ว +1

      100% வரவேற்க்கிறோம்

    • @galattasmiley50
      @galattasmiley50 2 ปีที่แล้ว

      கிழக்கிலும் தமிழர்கள் உள்ளனர்

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 ปีที่แล้ว +4

    இது ஆரம்பம் தான் இனி தான் ஆட்டம் இருக்கிறது ஏன் என்றால் எத்தனை உயிர் ஆழித்தார்கள் அதற்கு தான் இது நடக்கிறது

  • @Prabhagovindan
    @Prabhagovindan 2 ปีที่แล้ว +5

    தமிழ் பெண்களின் சாபம் சும்மா விடாது 👍🏻

  • @anbalaganmayan3165
    @anbalaganmayan3165 2 ปีที่แล้ว +11

    ஈழ தமிழ் மக்களை கொன்று குவித்து மனம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சிங்கள மக்கள் இன்று அதை அனுபவிக்க வேண்டும்

  • @subhamuthu6255
    @subhamuthu6255 2 ปีที่แล้ว +4

    என் மக்களின் ஆத்மா சாந்தியடையும்.

  • @maheswaranv9332
    @maheswaranv9332 2 ปีที่แล้ว +6

    தமிழ் மக்களின் பாவம்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +2

    இறைவன் தான் இருக்க வேண்டும் கஷ்டமாக இருக்கிறது 😭😭😭 ஏன் இந்த கொடுமை இருக்கு

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 2 ปีที่แล้ว +2

    மீண்டும் இலங்கை தமிழர் வசமாகும்

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 ปีที่แล้ว +3

    காலம் தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. விட்டு விடுங்கள்.

  • @muruganvasamuruganvasa8060
    @muruganvasamuruganvasa8060 2 ปีที่แล้ว +16

    நீங்க இன்னும் அனுபவிக்க வேண்டும் செய்த் பாவம்

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy7361 2 ปีที่แล้ว +2

    தமிழ் மக்கள் பாவம் சும்மா விடாது. அனுபவித்தே ஆகவேண்டும்

  • @user-nf6th9es3x
    @user-nf6th9es3x 2 ปีที่แล้ว +4

    தன் வினை தன்னை சுடும்...ஈழத்தமிழர்களின் பாவம் சும்மா விடுமா........

  • @Real420gaming-ij6yn
    @Real420gaming-ij6yn 2 ปีที่แล้ว +5

    தமிழ் மக்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு வந்துவிடுங்கள்

  • @jabaraj1812
    @jabaraj1812 2 ปีที่แล้ว +9

    தமிழனின் உழைப்பை உறிஞ்சி தமிழனையே கொன்ற அரக்க கூட்டம்,

  • @jayalakshmichellapandi7735
    @jayalakshmichellapandi7735 2 ปีที่แล้ว +2

    ஆட்சியை தமிழரிடம் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள்

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh 2 ปีที่แล้ว +1

    சாகட்டும், நம் மக்கள் அகதிகளாக ஊர் ஊராக அலைவது போல் சிங்களனும் அலையட்டும், சோறு, தண்ணீர் இல்லாமல் சாகட்டும்.

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 ปีที่แล้ว +16

    என் தமிழனுக்கு,இழைத்த,பாவத்துகாக
    பஞ்சம்
    தலைவிரித்தாடும்

  • @ametam5784
    @ametam5784 2 ปีที่แล้ว +14

    They fought for small land with Tamils,Now they lost Everything. They are begging every country on the planet.Hope they learn the lesson and share with Tamil people equally lead to a prosperous SriLanka.

  • @vijayaraghvanviji5641
    @vijayaraghvanviji5641 2 ปีที่แล้ว +5

    It is a great lesson for political leaders, Religious leaders,SELFISH

  • @vasanthkevin960
    @vasanthkevin960 2 ปีที่แล้ว +1

    எம் தமிழ் மக்களை கொன்றுகுவிது வேடிக்கை பார்த்த மக்கள் அவதை படட்டும் வாழ்த்துக்கள்

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 2 ปีที่แล้ว

      எம்மக்கள் விட்ட சாபம் இன்னும் மோசமான நிலை வரும்

  • @user-li4rl6ys3y
    @user-li4rl6ys3y 2 ปีที่แล้ว +4

    செய்த பாவம் துறத்துகிறது

  • @globemedia7
    @globemedia7 2 ปีที่แล้ว +8

    இந்த செய்தி கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது பாவம் அந்த நாட்டு மக்கள்😥😥😥😥

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 2 ปีที่แล้ว +1

    இலங்கை மக்கள் and அரசியல்வாதி. ஒரு வேண்டுகோள்
    இன்றே போய் இறந்து விடுங்கள்
    இப்படிக்கு பச்ச தமிழன்

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +5

    கடலுக்கிடையே ஒரு திட்டை வைத்துக்கொண்டு தமிழர்களை ஆட்டிப்படைத்த கொடுமைக்கான சாபம். அனுபவி ராஜா அனுபவி.

  • @user-om8zu8sy8z
    @user-om8zu8sy8z 2 ปีที่แล้ว +21

    எங்கள் தலைவர் காலத்தில் நடக்காத. முடடால் சிங்களவன் ஆட்சில். சகுங்கடா 🇱🇰🐕

    • @jothig5597
      @jothig5597 2 ปีที่แล้ว

      Naaya kevalapadutha vendam

    • @Am_Monster
      @Am_Monster 2 ปีที่แล้ว

      இல்ல எனக்கு புரியல..!
      தமிழரின் சாபம் சும்மா விடாது
      சாவட்டும் னு எல்லாம் அறிவே இல்லாத மாதிரி பேசுறானுங்க எல்லாரும்..!
      அதுவும் இந்தியாகாரனுங்க..!
      அடேய்
      இலங்கைல இப்பவும் தமிழ் மக்கள் இருக்கோம்டா வெண்ணைங்களா*
      முதல்ல இலங்கைல இப்போ தமிழனே இல்லனு வந்து கதறுறவங்க போய் இலங்கைய பத்தி படிச்சிட்டு வாங்கடா முட்டாள் கூமுட்டைங்களா..??
      தமிழ் மக்கள கொன்று போட்ட அரசாங்கம் தான் அவனுங்கள சொகுசா இருக்கானுங்க இப்போ
      கஷ்டபடுறதெல்லாம் அப்பாவி மக்கள் தான்..
      சிங்கள மக்களும் சரி தமிழ் மக்களும் சரி..
      எல்லாருமே மனுசனுங்க தான்..!
      அவனுங்க எங்க மக்கள கொலை பண்ணாங்க நாங்களும் அவனுங்கள கொலை பண்ணுவோம்னு அலையாதீங்க..!
      சிங்கள மக்களில கூட நெறைய நல்ல மனுசனுங்க இருக்கானுங்க..!
      அதேமாதிரி தமிழன் ல கூட கெட்டவங்க இருக்க தான் செய்றாங்க..!!
      அங்க இருந்துட்டு எல்லாஇடத்துலயும் வந்து சண்ட போடுறதுதான் இந்த இந்தியாகாரனுவ வேலை போல..!
      முதல்ல மனிதாபிமானதோட பேசுங்கடா..!!

    • @user-om8zu8sy8z
      @user-om8zu8sy8z 2 ปีที่แล้ว

      @@Am_Monster நீ சிங்களவன் சுன்னிய ஊம்புடா

  • @t.kannanjanaa4209
    @t.kannanjanaa4209 2 ปีที่แล้ว +2

    தயவு செய்து இந்தியாவுடன் இணைந்து விடுங்கள். நல்லது நடக்கும்.

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 2 ปีที่แล้ว +2

    கடவுள் இருக்கரர் குமாரரு எத்தனை தலைமுறை கடந்தலும் உங்கள் பாவம் சும்மா விடாது
    எப்படி எல்லாம் ஆட்டம் போட்டிங்க

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 ปีที่แล้ว +4

    தமிழ் மக்கள் கிட்ட நாட்டையும் ஆட்சியமைக்க விட்டு பாருங்க முன்னேறும் நாடு