அரை நூற்றாண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார் மு.க.ஸ்டாலின் - தேச.மங்கையர்க்கரசி
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
- #AllCastesPriests | #AllCastesPriests | #MKStalinGovt | #MKStalin #KalaignarAnswer
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
அன்னை தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. 👍
உங்களுடைய கருத்து மிகவும் நியாயமானது தான் இங்கு அனைவரும் எந்த பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி தான்👍🏻🤝🤝
@Parama Sivan kovil ah appo modhalla ladiesah archahara poda sollunga, am ready to support In all religions. Sabari malaiku pengal poganum.
அன்னை தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
அருமையான பேச்சு சகோதரி
Sister I'm ur fan. U have given good explanation. Salute to CM sir
நீங்கள் சொல்வதுபோல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இறைவனின் அருளால் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அது என்னுடைய ஆசையும் கூட
வாழ்த்துக்கள்
@esradeva8713 00p98i 7th கற்ற கன லக்ன 9 மன🤥
அருமை சகோதரி
மிக அருமையா விளக்கம் வாழ்த்துக்கள்
உண்மை அம்மா🙏
நன்றி அம்மா
Sirapana pathiu akka super👌👍🕉
அருமையான விளக்கம் 🙏💐
எனக்கு திமுகவை பிடிக்காது.ஆனால் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி🙏
இதை ஏற்கனவே வடமாநிலங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்துவந்தது தற்போது தமிழகத்திலும் நடக்கிறது.
ஜெய் ஹிந்த்!!!
🙏💖🇮🇳🇮🇳🇮🇳💖🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!
🌄🌄🌄🙏🙏🙏
Same
புரட்சியான கருத்து.
Super Chief Minister Stalin sir🥰
🙏🙏🙏
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
திருச்சிற்றம்பலம்.
கதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக் உய்பதும் வேதம் நான்கினினும் மெய்பொருள் யாவது நாதன் நாமம் நமசிவயவே.
-சிவசிதம்பரம்.
ஆமா நான் எழுதியது சரியா? I'm atheist but I like tamil god lord shiva.
சில எழுத்துப்பிழை தான். ஆனால் சரியாகத்தான் எழுதியுள்ளீர்.
சில மட்டும் எழுத்துப் பிழை... மற்றபடி நன்று
Super Sir
Cm ku 👍👍👍👍👍
🙏🙏 super 🙏🙏
🙏
Correct nee DMK அல்லக்கை தான் என்பது முக்கியம் தவிர நீ என்ன soinna எங்களுக்கு என்ன?
Thanks
Arumiamma🙏🙏🙏
இப்போது பெரியார் இருந்திருந்தால் மகிழ்திருப்பார்
அன்னை தமிழில் வழிப்பாடு என்று தகவல் பலகை இருக்கலாம்...
🖐️❤️👍🙏
அறுமையா சொன்னீங்க தோழி
பிரார்த்தனையின் சிறப்பு மொழி வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வடிவங்களைப் பின்பற்றுகிறது, ஆனால் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். அந்த மொழி பேசுபவர்கள் அன்பு மற்றும் மரியாதை மற்றும் பயபக்தி மற்றும் நெருக்கத்துடன் தொடர்புடைய சொற்களில் நம் பரலோக பிதாவிடம் ஜெபங்களை உரையாற்ற வேண்டும்.
Super madam. But one small change about God. God is there means why piramin doing all wrong activity against to hindu.
For example amitsa modi
Thanks for this happy news.
மிக்க மகிழ்ச்சி அம்மா
Very good sandhusamana saidhi
Thanks madam good speech
அருமையான விளக்கம் வர்ணத்தையும் மொழியையும் கடவுள் சன்னிதானத்திலும் தூக்கி
True
Original independence day
PLEASE DO IN OTHER RELIGION ALSO., THEN U R SECULAR., SIR. HAPPY TO ALL HINDUS. BUT SHOULD TREAT EQUAL TO ALL RELIGIONS .,
கடைசி வரைக்கும் அவுங்க என்ன சொல்றங்கன்னு உனக்கு புரிலதானே 😜😜😜😜
superrrrrrrrrr
கடவுளை வணங்க இடம் பொருள் ஏவல் தேவை இல்லை மொழி இனம் ஜாதி மதம் ஆகம விதி அந்த விதி இந்த விதி கடவுளை வணங்கும் வழிமுறைகளை வகுத்தவன் மனிதன்தான் கடவுளை எப்படியும் வணங்கலாம் மனதார நினைத்தாலே போதும் இவை அனைத்துக்கும் புராணங்களை உதாரணமாக உள்ளது வேடன் கண்ணப்பன் ஆர் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிறர்க்கு தீமைகள் செய்யாமலே நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மனதார நினைத்தாலே போதும் வணங்கினாலே போதும் எல்லா விதிகளும் மனிதன் தன் வசதிக்கு உருவாக்கியதுதான்
Inum oru 10nalikulla oru selaya vachudunga
அம்மையே, தங்களின் திருப்பெயர் நேச.மங்கயற்கரசியா அல்லது தேச.மங்கயற்கரசியா ?தவறாக நினைக்க வேண்டாம்.
Avanga name: Desa Mangayarkarasi
அம்மை மங்கையர்கெல்லாம் அரசி
உள்ளதை உள்ளபடி
பேசக் கூடியவர்
ayyoioo....
சர்வநாசம் கலியுகம் கானாமல்போகும்
இனி எல்லாம் சீமான் மயம்தான்
Brother in 1970 kalaignar brought this. Check history
இந்த ஆமைகள் இப்படித்தான். எதுவும் தெரியாமல் பிதற்றுவது.
நீ திமுக ஜால்ரா
Rsபாரதி சொல்ரான் கிருபாணந்த வாரியார் ஐயாவை நாங்க காயடித்துவிட்டோம் என்று சொல்கிறான் நீயெல்லாம் சாகாமல் இன்னும் உயிரோடு வாழ்கிறாய்.
This The atrocity of demon government then The priest who has awe and reverence, with priesthood should leave the temple along with lord by awana mantra install the deities in other form even in our heart. Abolish the temple building. This the only way to establish our Santhana dharma.
அப்பாஅம்மாவுக்கும்
நான்கு குழந்தைகளில்
அழகான குழந்தையை தான் மிகவும் பிடிக்கும்
yaar sonnar
Appo Aandavanukku Tamil kandippa pidikum :)
Anchor ..un dagaldi Vela edupadala...
அம்மா சந்நிதிக்கு எங்க போறீங்க.
உண்மையாய் என்னை நோக்கி பார்க்கிறவர்களுக்கு என்றால் கண்ணில்லாதவன் பக்தி எங்க போறது?
முதல்ல சன்னிதானம் சிலை படம் எல்லாம் விடுங்க இறைவன் அதைத்தான் விரும்புகிறார்.
உனக்கென்று ஒரு சொரூபத்தை வானத்தில் உள்ள ஏதாவது படைப்பு களை( சூரியன்,சந்திரன்பறவைகள் போன்றவை)
நீரில் உள்ள ஏதாவது படைப்புகளை( மீன்,தவளை,போன்று) அல்லது நிலத்திலுள்ள படைப்புகளை ( மாடு,யானை,குரங்கு, பன்றி....) என்னோட மகிமைக்கு ஒப்பாக வைத்து அதற்கு முன் வணங்காதிருப்பாயாக."
நான் உன்னை என் சாயலாக படைத்திருக்கிறேன்
சகல ஜீவா ராசிகளையும் ஆண்டு கொள்.
என்றால் நான் கடவுளை அறியாமல் இறைவனை கேவலப்படுத்தி ஆன்மீகம் என்று சொல்லிவருகிறோம்
இறைவன் வசிக்கும் ஆலயமாகிய உன் சரீரத்தை என்று சொல்லப்பட்டிருக்க நாம் ஆலய ஆலயமாக கோயில் கட்டி கண்டா கதைகளை சிற்பம் செய்து கூட்டக்கூடமாக கோரோணாவுக்கு வழி வகுக்கிறோம்.நமக்குள் இருக்கும் இறைவனை தேடாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை வழிபாடுகள் என பயந்துகொண்டு செய்கிறோம்.
உத்தரகீதை சொல்கிறது
முனிவனுக்கு இருதயத்திலும் அந்தனனுக்கு அக்கினியில் முட்டாளுக்கு விக்கிரகத்திலும் கடவுள்.
அப்போ நம்ம யாரு?
நீங்க. புரிந்தது சரிதான்
ஒருவிஷயம் புரியல நம்மிடம்
இருக்கும் இறைவன் சிலையில் ஏன் இருக்க மாட்டார் நம். சிலை. வழிபாடு
இறைவன் உருவத்தை பிரதிபலிப்பது இறைவன் எல்லா உயிரில். கலந்து இருக்கிறான் பிறகு ஏன் ஜெபிக்க வேண்டும்
தங்கள் சொல்லும் அனைத்து ஜீவராசியும் மனிதனுக்கு உதவி செய்கிறது. மரம் சுவாச காற்று தருகிறது.சூரியன் உலகிற்கு சக்தி தருகிறது. அனைத்து ஜீவராசியும் இயற்கையின் அங்கமாய் இருக்கிறது. அதனால் அதை வழிபடுதல் தவறு இல்லை.
அப்துல்கலாம் ஜயா அவர்கள்"இஸ்லாமியர் அவர்"உலகை"காப்பற்ற மரம் நடச்சொன்னரே தவிர"குரான் படி அல்லாவை வணங்கு என்று சொல்லவில்லை.
இறைவனும் மொழியும் ஒன்றுதான் மொழிக்கு சத்தம் இருக்கலாம்,ஆனால் அதை எழுத்து வடிவில் இருந்தால் தான் அனை சமானியர்களாள் அறிய முடியும்.
அதற்காக தான் இந்த"சிலைகள்.
தங்களிள் மதபரப்பும் வேலை வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கஸ்யப சாஸதிரம் படித்தல் தெரியும் சிலையின் உயிர் மொழி எனறால் என்ன?
பேசும் படம் பேசும் சித்திரம் கேள்விபட்டது உண்டா?
யாரும் இதை சொல்ல வில்லை எங்கள் தமிழ் முன்னோர் சொன்னது.
@@sivayanama3425
ஸ்ருஷ்டிகரை விட்டு ஸ்ருஷ்டியை தொழுவது தேவையில்லை.நாம் prayer அல்லது பிரார்த்தனை என்பது பேசுவது தானே அதைபயின் ஒரு நம்மைவிட இயக்கம் இல்லாத ஒன்றிற்கு முன் செய்யவேண்டும் நம்மைவிட பிராணிகளுக்கு (நமக்காக படைக்க பட்ட) செய்யவேண்டும்.
அன்பு செலுத்தலாம் ஆனால் தொழுவது என்பது நம்மை காட்டிலும் பெரிய ஒன்றை தொழ வேண்டும் என்பது சரியென்று நினைக்கிறேன்.நமக்கு உதவி செய்கிற எல்லாம் நம்மக்கென்று இருக்கும்போது அதை நமக்களைத்தவரே இறைவன் எனவே உண்மையாய் இறைவனை அறிந்தால் அதை அதை அதனிடம் வைக்க வேண்டும்.நிலவுக்கு போகிறோம் அவர்கள் அதை தொழுத்துக்கொள்ளவில்லயே.
பசு எல்லா தேசத்தாரும் வைத்திருக்கிறோம் ஆனால் எல்லோரும் அதை தொழுத்துக்கொள்வதில்லையே.அப்படி என்றால் அவர்களுக்கு இறை இல்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாதே. எனவே நன்றி வேறு தொழுவது வேறு என்று நினைக்கிறேன்.
@@jonatjonat1299 அதே சிருஷ்டிப்பின் மூலம் தான் இறைவனை அறிய முடியும். அதே சிருஷ்டப்பின் மூலம் தான் இறைவனும் வெளிப்படுவான். அதே சிருஷ்டிப்புதான் மனிதனையும் அழிக்கிறது.
Sakkilouan kitta stalin prasadam vanguvaana
நீ திமுக ஜால்ரா
Rsபாரதி சொல்ரான் கிருபாணந்த வாரியார் ஐயாவை நாங்க காயடித்துவிட்டோம் என்று சொல்கிறான் நீயெல்லாம் சாகாமல் இன்னும் உயிரோடு வாழ்கிறாய்..
Dmk pombala
Neeng BJP ambala...correcta..
Unmaiya sonna bjp kammanatiku eriyum bastetd
நீ திமுக ஜால்ரா
Rsபாரதி சொல்ரான் கிருபாணந்த வாரியார் ஐயாவை நாங்க காயடித்துவிட்டோம் என்று சொல்கிறான் நீயெல்லாம் சாகாமல் இன்னும் உயிரோடு வாழ்கிறாய்.