மனிதனாக பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்கை ரகசிய கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @sathayavathym6777
    @sathayavathym6777 5 หลายเดือนก่อน +3

    கதை அருமை , உண்மை சம்பவம் மனதை உலுக்கியது,தயவு கூர்ந்து உச்சரிப்பு இன்னும் நன்றாக இருக்க தங்களை வேண்டுகிறேன், நன்றி வணக்கம்

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 5 หลายเดือนก่อน +3

    Super story

    • @thangamsrinivasan6497
      @thangamsrinivasan6497 5 หลายเดือนก่อน

      ஐயா, இந்த கதையின் கடைசி பகுதி மிக அற்புதமானது, மன்னர் நீங்கள் கூறிய படி இறைவனடி சேரவில்லை,
      தன் மனைவியோடு சென்று பார்பார், பின் சாம்பமூர்த்தியிடம் ஏளனமாக, தலை போகும் என்று சொன்னதால் தான் இவ்வாறு அழகிய சிற்பம் செய்ய முடியுமோ? என்று ஏளனமாக மன்னர் பேசுவார்
      சாம்மமூர்த்தி இதை தான்
      செய்யவில்லை, நேற்று இறைவனும், இறைவியுமே வந்து தங்களை வடித்துக் கொண்டதை சொன்னான், மன்னன் அதை நம்பாமல் உளியை எடுத்து நடராஜ பெருமானின் காலில் எறிய, உளி பட்ட இடத்தில் சிலையில் ரத்தம் பெருகும்,
      அந்த தழும்பு இன்றும் உள்ளது என்று கூறுவர் 🙏🏽

  • @tnvs4248
    @tnvs4248 5 หลายเดือนก่อน +1

    Story is OK. But the quality of reading requires improvement.

  • @gurumoorthy39
    @gurumoorthy39 5 หลายเดือนก่อน +1

    வாசிப்பு, உச்சrinppu சரியில்லை

  • @தென்னரசு-ள9ஞ
    @தென்னரசு-ள9ஞ 5 หลายเดือนก่อน +1

    ஏண்டா இப்படி வாசிக்கிறீங்க😭😭😭