Smart Integrated Farming - பற்றி உங்களுக்குத் தெரியுமா? | Erode Banana Forest Shanmugasundram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #farming #integratedfarmingsystem #zerobudgetnaturalfarming
    ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறையைப் பின்பற்றிவருகிறார். இவரின் Smard integrated Farming System அப்பகுதி விவசாயிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் மூலம் ஒருநாளைக்கு 36,000 லிட்டர் ஊட்டமேற்றிய உர நீர் தயாரித்து தன் வாழை வனத்தில் அதிகமான மகசூல் எடுத்துள்ளார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    Shanmuga sundram Contact : 9443229098
    Video Credits:
    ###
    Camera : Ramesh Kandasamy
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 17

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 7 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல், அதிக நீர் ஆதாரங்கள் தேவை என்பதை நான் கவனித்தேன் எனவே மழை நீர் சேகரிப்பு மிகவும் இன்றியமையாதது kamal from france

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn 7 หลายเดือนก่อน +2

    Ethellam seiya edamum panamum kandipa erukanum. Nalla muyarchi valthukkal

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi6393 7 หลายเดือนก่อน +2

    He is good innovate farmer

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 7 หลายเดือนก่อน +2

    இதற்கு பயிற்சி தங்களிடம் கிடைக்குமா விளக்கம் தாருங்கள்

  • @SNigilan
    @SNigilan 7 หลายเดือนก่อน +2

    நீர் வசதி குறைவு என்றால் மீன் வளர்பு சாத்தியம் இல்லை... நீர் வசதி குறைவு என்றால் மாற்றாக மீன் அமிலம், மண் புழு வளர்ப்பு இணைத்து செய்யவும்...
    இடதிற்கேற்ப சிறு மாற்றங்கள் தேவை...

  • @Jimsaa327
    @Jimsaa327 7 หลายเดือนก่อน

    Good innovation

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 หลายเดือนก่อน

    Nice Farming ❤

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @Thedarkboo
    @Thedarkboo 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm 2 หลายเดือนก่อน +1

    அசோலா விதை எங்களிடம் கிடைக்கும்

  • @arulsuriya1805
    @arulsuriya1805 7 หลายเดือนก่อน

    Viral meen farming poduga

  • @abinathv3964
    @abinathv3964 7 หลายเดือนก่อน +2

    இதற்கு அதிகப்படியான நிலத்தடி நீர் தேவை படுகிறது..

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 วันที่ผ่านมา

      ஆமாம் ஆமாம் சாதாரண விவசாயத்தில் பண்ணை குட்டை வெட்டி மழை நீரை மட்டுமே பயன்படுதுகிறார்கள் பாருங்க 😂. இவர் லிட்டர் கணக்கில் துல்லியமாக சொல்வதால் உங்களுக்கு அளவு மிகப்பெரியதாக தெரிகிறது. ஆனால் இது உண்மையில் சராசரி வாழை சாகுபடி முறையில் பயன்படுத்தப்படும் நீரில் மூன்றில் ஒரு பங்கு தான். கிணற்றில் இருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலம் ஒரு ஏக்கர் வாழை தோட்டத்தில் பாத்தி பாசனத்தில் எவ்வளவு நீர் வீணடிக்கப்படுகிறது ? . நான் சிறிய அளவில் இவர் சொன்ன முறையில் சில மாறுதல்கள் செய்து வெறும் 300லிட்டர் நீரில் பனிரெண்டு வாழை குற்றுகள் ஒவ்வொரு குற்றும் ஒவ்வொரு இரகம் வைத்து இருக்கிறேன். கோடையில் மழை இல்லாமல் வறண்ட காலத்தில் ஒரு குற்றுக்கு இளமை பருவத்தில் தலா இரண்டு குடம் நீரும் தார் வரும் போது நான்கு குடம் தண்ணீர் நாளுக்கு குடுத்தால் போதும். குற்றுக்கு இரண்டு தார் வந்த மரங்கள் இரண்டு தார் வரப்போகும் மரங்கள் இரண்டு கன்றுகள் என ஆறு மரங்கள் போதுமான அளவு. இந்த அளவில் களைகள் கரும்பு சோகைகள் சாலையில் மாடுகள் போடும் சாணம் அடுப்பு சாம்பல் மற்றும் நானே சொந்தமாக தயாரிக்கும் பாசி கரைசல் மற்றும் ஜீவாமிர்தம். இவ்வளவு தான் பயன்படுத்தும் உரங்கள். முதல் தார் வரும் வரை சற்று வளம் குறைந்த மண்ணாக இருக்கும் போது செயற்கை உரம் குறிப்பாக பொட்டாஷ் மட்டும் வைத்து வளர்த்து விட்டால் போதும். அடுத்தடுத்த கன்றுகள் குறைந்த பராமரிப்பில் சிறப்பாக விளையும். முக்கியமாக இவர் சொல்வது போல பயிர் கழிவு மறுசுழற்சி மிக முக்கியம். நான் வைத்திருக்கும் செவ்வாழை நேந்திரன் மொந்தன் ரொபெஸ்டா போன்ற இரகங்களில் இலை கருகல் துளியும் இல்லை. பனி அதிகம் இருக்கும் போது மட்டும் ஓரிரு இலைகளில் அறிகுறிகள் தெரியும். அப்போது மண்ணை நன்கு காயும் படி நீர் பாசனம் இல்லாமல் செய்து மாலை வேளையில் ஜீவாமிர்தம் மட்டும் தெளிப்பேன் நோய் போகிவிடும். வாழை மரம் குறைந்தது 18-20அடி உயரம் வளரும். ரொபஸ்டா கூட எட்டு அடி மேல் வளர்கிறது. இந்த 2024 ல் ஏற்பட்ட வறட்சியிலும் கடும் வெப்பத்திலும் கூட செவ்வாழை நேந்திரன் தவிர மற்ற அனைத்து இரகங்களும் தண்ணீரே இல்லாமல் ஓரளவு தார் வந்தது. செவ்வாழை நேந்திரன் மட்டும் வளர்ச்சி நின்று போய் மழை கிடைக்கும் வரை அப்படியே இருந்து மழைக்கு பிறகு வளர்ந்து தார் வருகிறது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏதோ கிடைக்கும்.

  • @ganapathysubramaniyan2498
    @ganapathysubramaniyan2498 7 หลายเดือนก่อน +4

    இதற்கு அடிப்படை தேவை Investment (Money)... அதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை😢😢😢

    • @gowthamchandran6273
      @gowthamchandran6273 2 หลายเดือนก่อน +1

      Loan

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 วันที่ผ่านมา

      முதலில் வாழையை பயிரிட்டு ஒரு மூன்று ஆண்டுகள் சிக்கனமாக பணம் சேர்த்து பின் செயல்படுத்தலாம். இதை இவரே இப்படி தான் செய்ததாக அவரே சொல்கிறார்

  • @shanmugamoorthy33
    @shanmugamoorthy33 7 หลายเดือนก่อน

    ❤😂