46 & 47. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் | கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
    மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
    சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 103