நடந்தது திரைத்துறையினர் விழா இல்லை, அரசியல் முப்பெரும் விழாவும் இல்லை, மற்ற துறையினரின் பாராட்டு விழாவும் இல்லை. ஒரு புத்தகத்தின் வெளியீட்டு விழா, அரங்கம் நிறைந்த திருவிழா..நிற்க இடமில்லாமல் நடந்த அற்புத விழா, தலைநகரம் தலைநிமிர ஆரவாரம் இல்லாமல் நடந்த அழகிய விழா. கர்மா எனும் இப்புத்தகத்தை நாமும் வாங்குவோம்,நமது நண்பர்களுக்கும் பரிசளிப்போம். தலைநகரின் கர்மா கரையட்டும். வாழ்க தமிழ். வளர்க பாரதம்
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் அற்புதமான உரை மற்றும் விளக்கம் , கர்மா புத்தகம் வாங்கி படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது, சத்குருவின் பிற புத்தகங்களையும் படித்து இருக்கிறேன், எப்போது படித்தாலும் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை புதிதாக புரிந்து கொள்ள முடியும்.❤
திரு முரளி ஐயா அவர்களின் பேச்சு எவ்வளவு தெளிவாகும் எவ்வளவு அமைதியாகவும், எவ்வளவு நிதானமாகவும் எவ்வளவு தெளிவாகவும் இருந்தது என்பதை உணர முடிகிறது .நன்றி ஐயா
கர்மா பற்றி பலவித பயம் கலந்த கற்பனைகள் உள்ளன. தெளிவில்லாமல் நிலை. ஆனால் சத்குருவின் வார்த்தைகளில் தெளிவு கிடைக்கும். ஏனென்றால் அவருடைய அறிமுகமே மிக அற்புதமாக இருந்தது. நன்றி🙏🙏🙏🙏🙏🙏
முக்கியமா முரளி அண்ணா பேசும்போது கர்மா பத்தி மத்தவங்க எப்படி தவறுதலா புரிஞ்சி இருக்காங்க எப்படி நெகட்டிவா நினைச்சு இருக்காங்கன்னு பேசினார் பாருங்க நாமும் அப்படித்தானே நினைச்சுட்டு இருக்கோம் ரொம்ப அற்புதமான பேச்சு
இது புத்தக வெளியீட்டு விழா வா இல்லை...இல்லை. ஆனி மாதத்தில் நடந்த மார்கழி மாத உற்சவத்திருவிழா. அருமையான தமிழ் பேச்சுக்கள் சத்குருவின் கர்மா புத்ககத்தை வாங்கி கர்மா னா என்னனு புரிந்து கொள்வோம், நமஸ்காரம்.
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேச்சு, அருமை , சத்குரு வின் அக சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவரின் பேச்சு, சத்குரு வின் உள்ளடக்கத்தை அப்படியே கொண்டு இருக்கும். 👏🏼👌🏼🔥, நான் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது அவருடைய குரலைக் கேட்டேன், அது என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது
சுகாசினி மணிரத்தினம் அவர்கள் ஈஷா வின் உள்ளே , எப்பிடி இருக்குனு சொன்னது மிக அழகா இருந்தது., அவர்கள் குடும்ப பாரம்பரியத்தை சத்குரு மீட்டு தந்துள்ளார் என்பது மிகவும் உண்மை. அனைவரது பேச்சும் மிக அருமை. சத்குரு நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்கிறார் .
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாகி முரளி அண்ணா பேசும்போது அவர் என்ன பேசப் போறாரு அப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன் அவங்க எந்த மாதிரி சத்குரு வை புரிஞ்சு வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியல ஏன்னா அவங்க எல்லாம் பெரிய ஆளு அவங்களுக்கு என்ன பேசுவாங்க அப்படின்னு காத்திருந்தேன் ரொம்ப எளிமையா எந்த ஒரு ஆணவம் இல்லாம ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப அழகா பேசினார் ஈஷா கிரியா மற்றும் சம்ஸ்கிருதி குழந்தைங்க பாடிய இயற்கை பற்றிய பாடல் பற்றியும் லவ் தெம் அந்த மெடிடேஷன் பத்தியும் சத்குரு பத்தி எந்த அளவுக்கு அவர் பக்தியோடு இருக்காரு ஒரு சத்குரு ஓட எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்காங்க என்று அவருடைய குரலில் இருந்தே தெரியுது நன்றி அண்ணா
ஜே.கிரிஷ்ணமுர்த்தி கர்மா என்றால் என்ன : The constant action and interaction between the background, which is the 'me', and society, life, is karma; and karma binds the mind, the 'me'. What I have done in my past life, or only yesterday, holds and shapes me, giving pain or pleasure in the present. There is group or collective karma, as well as that of the individual. Both the group and the individual are held in the chain of cause and effect. There will be sorrow or joy, punishment or reward, according to what I have done in the past.
யாராலும் விதியை வெல்ல முடியாது, நடப்பது நடக்க இருப்பது நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது, எல்லாம் பரமாத்மாவின் செயல், என் செயல் ஏது? அவன் செயலை மாற்றி என் செயல் ஆக்க முடியுமா! நான் என்று ஒன்று உள்ளதா உண்மையில்! இல்லாத நான் விதியை மாற்ற முடியுமா?
Isaac Newton ஒருமுறை சொன்னார் புவிஈர்ப்பு விதி என்று ஒன்று இருக்கிறது என்று அதன் பின் நாம் அதனை உறுதி செய்தோம்.. அதே போல புத்தர் மனிதன் தெய்வீகத்தை அடைய முடியும் என்ற சாத்தியத்தை உறுதி செய்தார் அதையும் இப்போது சில குருமார்கள் வழிகாட்டுதல் மூலம் உறுதி செய்யப்பட்டது.. விதி என்பது மனிதன் தெய்வீகத் தன்மையை இழந்து வாழும் வாழ்கையை பற்றியது.. ஞானம் என்பது நீங்கள் முற்றிலும் தெய்வீகமாக மாறிபோவது ❤
இது போன்ற நபரை கொண்டாடுவதும் ஒரு கர்மா தான் நல்ல குடும்பத்து பெண்மணி பத்தாவது படிக்கும் ஒரே அன்பு மகனையும் அன்பான கணவரையும் பிரிந்து ஈஷாவில் சேர்கிறாள். அதை எப்படி இந்த மனிதர் ஊக்குவிக்கிறார். இவரது மகள் மட்டும் திருமணமாகி கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமா. அந்த பெண் விவாகரத்து வழக்கு தொடர்ந்து விட்டாள், அமெரிக்காவில் Nashville சென்டருக்கு போய் யோகா பயின்று பின் குடும்பத்தை விட்டு விவகிவிட்டாள். இது போல் பலருக்கு அறிவுரை கூறி குடும்பத்துடன் சேர்க்காத ஈஷாவை நிறையவே வெறுப்பவர்கள் ஏராளம். ரமண மகரிஷி சொல்லாத்தை இவர் சொல்லி விட்டாரா ? பால் ப்ராண்டனுக்கே உபதேசம் செய்தவர் மகரிஷி. அவருக்கு கூட வழங்கப்படாத சத்குரு பட்டம் இவருக்கு தேவையா.?
எந்த முன்முடிவும் இல்லாமல் ஒரு ஈஷா யோகா வகுப்பு கலந்து கொண்டு ஒரு நாற்பது நாள் பயிற்சி தவறாமல் செய்து பாருங்கள். ஈஷாவில் என்ன நடக்கிறது, சத்குரு ரமணமகரிஷி சொன்னதைத்தான் சொன்னாரா, எத்தனை பேர் சத்குரு அவர்களால் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பதெல்லாம் புரியும். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல் மைண்ட்ல தப்பா செட் பண்ணிட்டீங்க. லட்சக்கணக்கில் வரும் மக்கள் வருபவர்கள் எல்லாரும் பைத்தியக்காரர்களா? நிறையப் பேர் ஈஷாவை வெறுப்பது உங்களைப் போல் தவறான புரிதல்தான்.
❤முழுமையா இந்த வீடியோவை பார்த்து உள்வாங்கிருந்தாலே இவருக்கு சத்குரு பட்டம் எதுக்குண்ணு கேட்ருக்க மாட்டீர். அந்த அரங்கம் நெறைஞ்சுருக்கே. அவர்களெல்லாம் அறிவற்றவர்களா?
திராவிட மாடல் ஆட்சியில் தலைநகரத்தில் ஆன்மீக புத்தக வெளியீட்டு விழா. அருமை
வாழ்க ஈஷா
வாழ்த்துக்கள் 👍
நடந்தது திரைத்துறையினர் விழா இல்லை, அரசியல் முப்பெரும் விழாவும் இல்லை, மற்ற துறையினரின் பாராட்டு விழாவும் இல்லை.
ஒரு புத்தகத்தின் வெளியீட்டு விழா, அரங்கம் நிறைந்த திருவிழா..நிற்க இடமில்லாமல் நடந்த அற்புத விழா,
தலைநகரம் தலைநிமிர
ஆரவாரம் இல்லாமல் நடந்த அழகிய விழா.
கர்மா எனும் இப்புத்தகத்தை நாமும் வாங்குவோம்,நமது நண்பர்களுக்கும் பரிசளிப்போம்.
தலைநகரின் கர்மா கரையட்டும்.
வாழ்க தமிழ்.
வளர்க பாரதம்
முற்றிலும் உண்மை....அண்ணா🙏🙏
அற்புதமான நிகழ்ச்சி
Namaskaram நானும் அந்த புத்தகத்தை வாசிக்க ஆவலாக உள்ளேன் 🎉
I am blessed to practice the sadhanas he has gifted.❤thank you sadguru .😊
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் அற்புதமான உரை மற்றும் விளக்கம் , கர்மா புத்தகம் வாங்கி படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது, சத்குருவின் பிற புத்தகங்களையும் படித்து இருக்கிறேன், எப்போது படித்தாலும் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை புதிதாக புரிந்து கொள்ள முடியும்.❤
I read this book. It is worth reading.
Songs with music is so nice ❤
திரு முரளி ஐயா அவர்களின் பேச்சு எவ்வளவு தெளிவாகும் எவ்வளவு அமைதியாகவும், எவ்வளவு நிதானமாகவும் எவ்வளவு தெளிவாகவும் இருந்தது என்பதை உணர முடிகிறது .நன்றி ஐயா
இந்த புத்தகம் தமிழில் வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி படிப்பதற்கு ஆவலாக உள்ளது
நல்ல நிகழ்ச்சி.❤
Namaste Guruji Jai shree ram
இசை, ஞானம் & ஆனந்தம்
கர்மா பற்றி சத்குரு வின் நூல் மக்களுக்கு மிகவும் அவசியம். நம் வாழ்வை மேம்படுத்த நம் கர்மாவை பற்றிய அறிவு முக்கியம்
அற்புதமான நிகழ்வு 🙏
கர்மா பற்றி பலவித பயம் கலந்த கற்பனைகள் உள்ளன. தெளிவில்லாமல் நிலை. ஆனால் சத்குருவின் வார்த்தைகளில் தெளிவு கிடைக்கும். ஏனென்றால் அவருடைய அறிமுகமே மிக அற்புதமாக இருந்தது. நன்றி🙏🙏🙏🙏🙏🙏
முக்கியமா முரளி அண்ணா பேசும்போது கர்மா பத்தி மத்தவங்க எப்படி தவறுதலா புரிஞ்சி இருக்காங்க எப்படி நெகட்டிவா நினைச்சு இருக்காங்கன்னு பேசினார் பாருங்க நாமும் அப்படித்தானே நினைச்சுட்டு இருக்கோம் ரொம்ப அற்புதமான பேச்சு
🎉🎉🎉Namaskaram
இது புத்தக வெளியீட்டு விழா வா இல்லை...இல்லை. ஆனி மாதத்தில் நடந்த மார்கழி மாத உற்சவத்திருவிழா.
அருமையான தமிழ் பேச்சுக்கள்
சத்குருவின் கர்மா புத்ககத்தை வாங்கி கர்மா னா என்னனு புரிந்து கொள்வோம்,
நமஸ்காரம்.
சிறப்பு சிறப்பு 🙏
Looking forward to reading the book.....Samskrithi song is soul touching
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேச்சு, அருமை , சத்குரு வின் அக சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவரின் பேச்சு, சத்குரு வின் உள்ளடக்கத்தை அப்படியே கொண்டு இருக்கும். 👏🏼👌🏼🔥, நான் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது அவருடைய குரலைக் கேட்டேன், அது என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது
என்ன பேசப்போகிறோம் என்று கூறிய திருமதி பாரதி பாஸ்கர் எவ்வளவு அற்புதமாகப் பேசியுள்ளார் 👏
Wow ❤❤❤❤❤❤❤❤
சுகாசினி மணிரத்தினம் அவர்கள் ஈஷா வின் உள்ளே , எப்பிடி இருக்குனு சொன்னது மிக அழகா இருந்தது., அவர்கள் குடும்ப பாரம்பரியத்தை சத்குரு மீட்டு தந்துள்ளார் என்பது மிகவும் உண்மை. அனைவரது பேச்சும் மிக அருமை. சத்குரு நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்கிறார் .
Thank you for heading our request & uploading this❤
கலக்கல் ❤
Sounds isha super..
Namaskaram Sadhguru very proud moment ❤
My guru❤
Namaskaram
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Namaskaram Sadhguru
👌🙏🙏🙏
👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽
Wonderful!
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
🙏
❤
Inum bsp pavaspanthana inum panalaiya ...nan chediya unarnthyen chediya oru sila nodi vaalthyen ....ithu kathai alla nijam ...ungala romba romba love pandren sugashini plzzzzz pavashpanthana panunga ......manirathanam sir a ketenu solunga....
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாகி முரளி அண்ணா பேசும்போது அவர் என்ன பேசப் போறாரு அப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன் அவங்க எந்த மாதிரி சத்குரு வை புரிஞ்சு வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியல ஏன்னா அவங்க எல்லாம் பெரிய ஆளு அவங்களுக்கு என்ன பேசுவாங்க அப்படின்னு காத்திருந்தேன் ரொம்ப எளிமையா எந்த ஒரு ஆணவம் இல்லாம ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப அழகா பேசினார் ஈஷா கிரியா மற்றும் சம்ஸ்கிருதி குழந்தைங்க பாடிய இயற்கை பற்றிய பாடல் பற்றியும் லவ் தெம் அந்த மெடிடேஷன் பத்தியும் சத்குரு பத்தி எந்த அளவுக்கு அவர் பக்தியோடு இருக்காரு ஒரு சத்குரு ஓட எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்காங்க என்று அவருடைய குரலில் இருந்தே தெரியுது நன்றி அண்ணா
How is sri sadhguru ji health 🇮🇳🙏🏾
ஜே.கிரிஷ்ணமுர்த்தி கர்மா என்றால் என்ன : The constant action and interaction between the background, which is the 'me', and society, life, is karma; and karma binds the mind, the 'me'. What I have done in my past life, or only yesterday, holds and shapes me, giving pain or pleasure in the present. There is group or collective karma, as well as that of the individual. Both the group and the individual are held in the chain of cause and effect. There will be sorrow or joy, punishment or reward, according to what I have done in the past.
What book is this?
Shubham
Mikka Magilchi
யாராலும் விதியை வெல்ல முடியாது,
நடப்பது நடக்க இருப்பது நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது, எல்லாம் பரமாத்மாவின் செயல், என் செயல் ஏது?
அவன் செயலை மாற்றி என் செயல் ஆக்க முடியுமா!
நான் என்று ஒன்று உள்ளதா உண்மையில்!
இல்லாத நான் விதியை மாற்ற முடியுமா?
Isaac Newton ஒருமுறை சொன்னார் புவிஈர்ப்பு விதி என்று ஒன்று இருக்கிறது என்று அதன் பின் நாம் அதனை உறுதி செய்தோம்.. அதே போல புத்தர் மனிதன் தெய்வீகத்தை அடைய முடியும் என்ற சாத்தியத்தை உறுதி செய்தார் அதையும் இப்போது சில குருமார்கள் வழிகாட்டுதல் மூலம் உறுதி செய்யப்பட்டது.. விதி என்பது மனிதன் தெய்வீகத் தன்மையை இழந்து வாழும் வாழ்கையை பற்றியது.. ஞானம் என்பது நீங்கள் முற்றிலும் தெய்வீகமாக மாறிபோவது ❤
இது போன்ற நபரை கொண்டாடுவதும் ஒரு கர்மா தான் நல்ல குடும்பத்து பெண்மணி பத்தாவது படிக்கும் ஒரே அன்பு மகனையும் அன்பான கணவரையும் பிரிந்து ஈஷாவில் சேர்கிறாள். அதை எப்படி இந்த மனிதர் ஊக்குவிக்கிறார். இவரது மகள் மட்டும் திருமணமாகி கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமா. அந்த பெண் விவாகரத்து வழக்கு தொடர்ந்து விட்டாள், அமெரிக்காவில் Nashville சென்டருக்கு போய் யோகா பயின்று பின் குடும்பத்தை விட்டு விவகிவிட்டாள். இது போல் பலருக்கு அறிவுரை கூறி குடும்பத்துடன் சேர்க்காத ஈஷாவை நிறையவே வெறுப்பவர்கள் ஏராளம். ரமண மகரிஷி சொல்லாத்தை இவர் சொல்லி விட்டாரா ? பால் ப்ராண்டனுக்கே உபதேசம் செய்தவர் மகரிஷி. அவருக்கு கூட வழங்கப்படாத சத்குரு பட்டம் இவருக்கு தேவையா.?
எந்த முன்முடிவும் இல்லாமல் ஒரு ஈஷா யோகா வகுப்பு கலந்து கொண்டு ஒரு நாற்பது நாள் பயிற்சி தவறாமல் செய்து பாருங்கள். ஈஷாவில் என்ன நடக்கிறது, சத்குரு ரமணமகரிஷி சொன்னதைத்தான் சொன்னாரா, எத்தனை பேர் சத்குரு அவர்களால் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பதெல்லாம் புரியும். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல் மைண்ட்ல தப்பா செட் பண்ணிட்டீங்க. லட்சக்கணக்கில் வரும் மக்கள் வருபவர்கள் எல்லாரும் பைத்தியக்காரர்களா? நிறையப் பேர் ஈஷாவை வெறுப்பது உங்களைப் போல் தவறான புரிதல்தான்.
ஜே.கிரிஷ்ணமுர்த்தியின் போதனைகளை இவர் பல தருணம் பவித்திருக்கிறார்
மனம் உள்ளவரை குறை இருக்கும் 😊
Thyagaraja swamigalai than sadguru endru solvom. Ivar sadguruva?
❤முழுமையா இந்த வீடியோவை பார்த்து உள்வாங்கிருந்தாலே இவருக்கு சத்குரு பட்டம் எதுக்குண்ணு கேட்ருக்க மாட்டீர். அந்த அரங்கம் நெறைஞ்சுருக்கே. அவர்களெல்லாம் அறிவற்றவர்களா?
Namaskaram