Seeman vs Annamalai முற்றும் வாக்குவாதம்..! எதையாவது பேசிட்டு இருக்க கூடாது.. நாங்க பொறுப்பில்ல..!
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
- #Seeman #Annamalai #Modi
Seeman vs Annamalai முற்றும் வாக்குவாதம்..! எதையாவது பேசிட்டு இருக்க கூடாது.. அப்புறம் நாங்க பொறுப்பில்ல..! nba 24x7
For more Subscriber to: bit.ly/Nba24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: • Political News
Kollywood News: • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For More Updates:
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
முதல்ல இந்தியாவில் இருக்கும் தமிழ்மக்களுக்கு நல்லது பண்ண அப்புறம் ஈழத்தமிழர்களை ப் பற்றி பேசுவ
கொஞ்ச நாளாகவே சீமான் அண்ணனிடம் ஒரு பதட்டம் தெரிகிறது.
டே அண்ணாமலை சந்தர்ப்பவாத அரசியல் பன்ற. நீ யார் இவ்வளவு நாள் நீ எங்க போன.
ஆமாம் ஐயா....நல்ல நாடகம்
இப்போது சீன பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் அண்ணாமலை சொல்வதுபோல் நரேந்திரமோடி திறமையானவர்
என்று ஒத்து கொள்ளலாம்
அன்னாமலை! 1987 எங்க இருந்த?
உண்மைக்கு புறம்பா பேசாதே.
அப்போது நரேந்திரன் RSS பிரிவிலிருந்தது தெரியுமா???
நான் இப்பொழுது இந்த பதிவை பார்த்தேன் இவருக்கு ஒரு கனவு அதில் இறைவனிடம் ஒரு வரம் வாங்கி அதை கொண்டு மோடியை பிரதமர் ஆக்கி 2009 ஈழம் படுகோலையை தடுக்க வரம் பெற்று தடுத்திருப்பேன் அடே முண்டம் மூட்டலே ஆட்டு மூலை மாட்டு மூத்திரம் ஈழத் தமிழர் மீது அக்கரை இருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஈழத்தை கொடு என்றே அங்கே ஒருவர் வரம் வாங்களாமே அரசியில் பிச்சை எடுக்க வேறு வார்த்தையே இல்லையா ராஜபக்சே போன்று இன மத வாதம் பேசும் மோடி போன்ற ஒருத்தரா தீர்வு காண்பார் இதையும் ஒரு கூட்டம் கை தட்டி வரவேற்பது தமிழனுக்கே அவமானம்
அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்
Modiji...8 yrs achievement...gas.. 1200, Petrol Rs.100...,1$ = 80,..,Ramdev richest saamiyar, Adani becoming richer,..
First ask him to take care of his own people...
நாளை காலை 8 மணிக்கு நமது தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய தலைவர் தலைமையில் ராமேஸ்வரத்தில் இருந்து "ஈழமீட்ப்பு" பேரணி மட்டக்களப்பு நோக்கி நடைபெற உள்ளது. ஈழ ஆதரவாளர்கள், தமிழ் இன உணர்வார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அகில உலக தமிழர் முன்னேற்ற கழகம்.
அறிவுக்கும் அண்ணாமலைக்கும் அல்லது பிஜேபிக்கும் சம்பந்தம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொடுக்க அண்ணாமலை மட்டுமே போதும். ஐ நா வில் போர் குற்ற ஓட்டு விஷயத்தில் இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக ஓட்டு போட்டது அண்ணாமலை கொஞ்சம் இந்த மீட்டிங்ல சொல்லனும்
Pm modi ya irundha inneram india pathi sale ayirukum
சங்கு சக்கரம் தருபவருக்கு விளையாடு
no one can reach stalin ji
Annamalai born before five minutes ,become a PM to india but he born echakalainai
First you safeguard the life of Indian Muslims and their property
சீமானால் ஒரு ஆனியையும் புடுங்க முடியாது.
அவரு ஆணிய புடுங்கள ஆணிய ஓடச்சி போட்டுட்டு இருக்காரு..........
டு பாகூர் ஆடு ...
ஸ்ரீலங்கா என்பது நமது நாடு அல்ல நமது நாட்டின் அருகில் இருக்கும் ஒரு தனி நாடு அங்கு வாழும் தமிழர்களை காப்பது அவ்வளவு எளிதல்ல...அந்த நாட்டிற்கு சர்வதேச அளவில் சில நாடுகளின் ஆதரவும் உள்ளது எதிர்ப்பும் உள்ளது சீமான் சொல்வதை போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவதை போல் அங்கு சென்று எதையும் செய்துவிட முடியாது நமது தமிழ் நாட்டில் வேண்டுமானால் விடுதலைபுலி தலைவன் பிரபாகரன் பேரை சொல்லி தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வீர வசனங்கள் பேசி அரசியல் வேண்டுமானால் செய்யலாம் சீமான் சொல்வது போல் நம் தமிழர்களை காப்பாற்ற ஸ்ரீலங்கா சென்றல்லாம் வாலை ஆட்டமுடீயாது என்று சீமானுக்கே நன்றாக தெரியும் இருந்ததாலும் இப்படி வீர வசனம் பேசி கத்துவது எல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டு பெருவதற்காக என்று இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு மிக நன்றாக தெரியும்.... ஒரு அண்டை நாட்டில் இருக்கும் நமது தமிழர்களை நிரந்தரமாக காப்பாற்ற வேண்டுமானால் Diplomatic அடிப்படையில் அதாவது ராஜதந்திர நடவடிக்கையால் தான் அவர்களை காக்க முடியும் என்பது நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை மற்றும் நமது நாட்டின் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை போன்ற விசயங்களை மிக நன்றாக அறிந்தவர்களுக்குதான் இதன் கடீனம் தெரியும் தற்பொழுது இதைத்தான் நமது நாட்டின் பிரதமர் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்களாகிய நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அதே சமயம் அதன் அரங்கேற்றம் தான் தற்பொழுது ஸ்ரீலங்காவில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த அறிவாளி சீமான் புரிந்து கொண்டால் சரி
இதே மோடி அரசு தான் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக நின்றது, இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று வாதாடியது பாஜக அரசு, காங்கிரஸ் பாஜக இரண்டுமே தமிழின விரோத ஆரிய கட்சி தான்.