Strike 🪧 🤭 | Rj Chandru Report
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
TH-cam Comedy - / rjchandrumenaka
TH-cam Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk
அடிக்கடி வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே
யாருக்கு வேதனம் உயர்த்துரீங்களோ இல்லையோ நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் மலையக மக்களின் வேதனம் நிச்சயமாக உயர்த்தப்பட வேண்டும் பாவம் அந்த மக்கள் பனியிலும் மழையிலும் அட்டைக்கடி குழவிக்கொட்டு இப்படி சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தே தோட்டங்களில் வேலை செய்கின்றார்கள்
Srilanka tea estate workers are.paid the highest than Inda.
Inda pays 150 rs while Srilanka pay 400rs. Srilanka gives free education, medical and lot more freebies
ரயில் வரும் ஆனா வராது 😁😁😁
அண்ணா அது வந்து அரசாங்கத்தில் கையே இல்லாத தானம் என்று தான் சொல்லணும் மேல் அதிகமான ரயில் சேவையை விடனும் ரயில் ஓட்டுநர்கள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்த வேண்டும் அவர்களின் சரியான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
Clean Nation puttalam
Pls Take one more Interview Dr Arjuna Ramanathan
சாவகசசேரி நிலமை எப்படி?
From Canada
பதவி உயா்ந்தால் சம்பளம் தானாக உயரும்
வணக்கம்
Super information very good
Chandru no pain no gain.
நன்றி சந்துரு 🙏🙏🙏
Beruwala 🇱🇰
❤
Thank you chandru❤❤❤❤
❤❤❤
Yeah
புதிய அரசாங்கம் வந்த காலம் போதும் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த கறி வாங்கி உண்ண முடியாத மக்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் என்ன செய்வார்கள் ...?
👌👌👌👌👌👌🙏🙏🙏
Any strike happening Friday or Monday
Hey chandru bro
Bro club vasanthda case konjam podunga
போதிய அளவு மரக்கறிகளை உற்பத்தி செய்வதற்கு மூன்று மாதம் தொடக்கம் ஆறு மாதம் போதும் இருந்தும் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் கடந்து விட்டது இருந்தும் எதுவும் நடக்கவில்லை எனவே பணி புறக்கணிப்பு செய்யாமல் மக்கள் என்ன செய்வார்கள் ...?
JVP is behind all these issues
இவங்கல். மாதிரி. அல்களால். லால். தான். நாடு. பாதலே குழிக்குள். போகுது.
ஆட்சிக் கதிரைக்கு வருவது முக்கியமல்ல ஆட்சிக்கு அமர்த்திய மக்களின் பிரச்சினைகளை புரிய வேண்டும் அப்போதுதான் மக்கள் வம்புக்கு வராமல் இருப்பார்கள் இவையெல்லாம் ஒவ்வொரு அரசியல்வாதியும் புரிந்து கொள்ள வேண்டும் ...! 5:10
Naan janathipathiyakarunthal puthu arkala potapporen anru oder poota sari
Sollitanga 😂
Thank you
சம்பளம் உயர்வு கேட்டால் என்ன உயர்ந்த பதவி கேட்டாலும் இரண்டும் ஒன்றுதான் பதவி உயர்ந்தால் சம்பளம் அதிகரிக்கும் அவங்களுக்கு கவலை கொஞ்சம் தீர்ந்து விடும் செலவு அதிகரிக்கும் இதை எப்படி வேணாலும் கேட்டுக் கொள்ளலாமே இதற்கு என்னத்துக்கு இசை எனக்கு சம்பளம் அதிகம் பதவி உயர வேண்டும் இரண்டு ஏதாவது ஒன்ன தான் கேட்கலாம் பதவி உயரத்துக்கு வந்தால் சம்பளம் உயரும் அல்லவோ
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அந்தக் காணி நிலத்தினிலே பெரிய கட்டிடம் ஒன்று கட்டி தர வேண்டும்
எல்லோரையும் வீட்டுக்கு துரத்திவிட்டு புதியவர்களை வேலைக்கு எடுக்கவேண்டும் ஆன, ஊன என்றால் உடனே வேலை நிறுத்தம்.
இந்த வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் நாட்களில் சம்பளத்தை இல்லாமல் செய்து விட்டு அந்த தினங்களுக்கு தற்காலிக ஊழியர்களை வைத்து நடத்தவேண்டும் முடிந்தால் வேலை நிறுத்தம் செய்பவர்களை தேசிய வரிப்பணத்தை வீணடித்த குற்றதிற்காக வேலையை விட்டு நீக்கி எந்த அரச சலுகைகளும் வழங்கபடாது தடுக்கவேண்டும்
every services must be privatised .other wise sri lanka going in HELL
Foolish idea
If you want to privatise the all sectors of government then we can privatise the president, minister and MPS . It is much better place