எஸ்.ராமகிருஷ்ணன் உரைகளின் தொகுப்பு | உண்டாட்டு | S Ramakrishnan speech
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு
வம்சி புக்ஸ், தென்பெண்ணை இலக்கிய சமவெளி ஒருங்கிணைப்பில்
'உண்டாட்டு'
#SRamakrishnan #எஸ்ராமகிருஷ்ணன் #உண்டாட்டு
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions
S.ரா தேன்துளிகளால் ஆன கடல். இயற்கையின் காதலன், ரசிகன்,விமர்சகன். பலரின் இதயப்பாறையை துளைக்கும் உளி.நீண்டகாலம் நீ நீடு வாழ வேண்டும். கரகர குரல் கொண்டு தேன்வார்க்கும் மன மருத்துவன் நீ.
எளிய மக்களுக்காக எழுதும் எழுத்து அனைத்தும் மன ரணத்தை ஆற்றும் மருந்துகளே!!
Nice speech SR SIR. Valga valamudan
Sir... I m in north India... Wn ever I come to Tamilnadu ... I used to buy lots of books in railway station higginbothams, even at midnights... Sir now the store was closed ... I couldn't even get kumudham Ananda vigadan... Felt so bad sir... My journey became horrible without books... Ur lamenting has mraning😢😢
எஸ்.ரா அவர்களின் எழுத்து மட்டுமல்ல பேச்சும் மனதோடு நெருக்கமான ஒன்று.
Q
a0000⁰000⁰À0888888
பாறையை கறைய வைக்கும் உமது உரை. மௌணத்தின் கண்களையும் பனிக்கச்செய்து ஒளி தரும் உமது பேச்சு. உம் உணர்வுகளுக்கு நாங்கள் உறைந்து போன மறையாத உப்பானோம். தோழரே இலக்கியத்தால் எங்கள் இதயங்களை திருடியவர் நீர். உங்கள் ஆயுள் நீடிக்க வேட்டை சாமியையும் சேர்த்து வேண்டிக்கொள்கிறோம். வளர்க. நன்றி.
கோபி அண்ணா.
சுகிசிவம் அய்யா.
எஸ். ராமகிருஷ்ணான்.
அய்யா தங்கள் எளிமையான பேச்சு எங்களை பிரமிக்கவைக்கிறது...வாழ்க நீ எம்மான்..
எத்தனை அழகான பேச்சு! எஸ்.ரா.வின் உரைகளில் மிக முக்கியமானது இந்த உரை. மிக முக்கியமானது இந்த நிகழ்வும்!
காணொளிக்கு நன்றி சுருதி டீவி.
மனிதர்கள் வாழ்வினில் பெரும் கனமூட்டையை பொக்கிஷமாக சுமந்து கொண்டே நொடிந்து விடுகிறான்..அதனை நம்மிடமிருந்து இறக்கி வைக்கக்கூடிய சுகம்தாங்கி எஸ்.ரா
Paarai kadhai painful story .....I virtually cried after a long time....
ஆஹா! ஒவ்வொரு வரியும் கவிதை மாதிரி இருக்கிறது 👏👏👏
I really salute Mr.S Ramakrishnan for this great speech.
Good speech. God bless you sir.
யதார்த்தமான இலக்கிய நயம் மிக்க வார்த்தைகள்...அருமை..
மிக அருமை வாசிப்பின் தெளிவு இந்த மனிதரின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. 🙏🙏 எதையும் தவிர்க்க முடியாது தொடர்ந்து கேட்க செய்தது நன்று....
Enga veetukku vanga sir... Plz...
நீங்கள் ஒரு எழுத்து கடவுள் ,,
உங்கள் உரைகளை கேட்டே
நான் பசியாறுகிறேன்,,,
ப. விஜியகுமார். வாழியூர் (வேலூர்)
வாசித்தல், எழுதுதல், கதை சொல்லுதல் என இவை அனைத்துமே ஒரு வாழ்க்கை முறை.. வெறும் வினைச்சொற்கள் அல்ல.. தங்கள் அற்புதமான கதைகளால் நீங்கள் காலம் கடந்தும் வாழ்வீர்கள்
Really amazing 🙂🤩
. 🌹 நெகிழ்ச்சியான உரை. ....இந்த உலகம் உப்பற்று போகட்டும்... உரையின் நிறைவாக வரும் நாடகத்தின் இந்த இறுதி வரி நெஞ்சை உலுக்கி விட்டது. 🌹👍🙏🏾
touched many hearts with your pen sir hatsoff
Really I had tears while listening to mothe's love
எஸரா
நீங்கள்.வெறும்.எழத்தாளர்
மட்டும்.இல்லை.
எழுத்தாளர்களின்.இயக்கம்.
😍😍
எங்கள் வீட்டு கதவுகளையும் தட்டி விட்டீர். எப்போது வருவீர்கள்.
I am regularly watching the Mr S Ramakrishnan speeches from tamilnadu literature to Karl Marx and other personalities
👏👏👏❤❤❤
உலகின் மிகப்பெரிய ஆயுதம் மௌனம்
கன்பூசியஸ்
👏👏👏👂
நாங்கள் வாசகர்கள் தான் பேச்சாளர்கள் அல்ல ❤
🙏
👏👏👏👏❤❤