ஜாதி ஒழிப்பா? ஹிந்து மத ஒழிப்பா? | நீதியரசரின் அதிர்ச்சி அறிக்கை | Rangaraj Pandey Paarvai | TN Govt
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #tngovt #stalin #tnschoolupdates #school #schoolstudents #schoolteachers #educationofficial #anbilmahesh #hindhureligion
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
ஒரு கூமுட்டைய அறிவாளி னு நெனச்சுட்டேன்😂😂😂😂😂.
சரியாக சொன்னீர்கள் நண்பரே...
மக்களே பாத்துக்கங்க அப்ப இத்தனை வருஷம் இந்த நீதிபதி இந்த மாதிரி தான் நீதி வழங்கியிருப்பார்
இவருடைய அனைத்து தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பள்ளிகளில் அரசியல் நுழைய வழி சொல்கிறாரே. நிதானத்தில் தானே கூறி இருப்பார்.
ஜாதி ஒழிப்பு என்கிறார். ஆனால் உதவி தொகையை ரகசியமாக கொடுக்க வேண்டும் என்கிறார்.
இந்து மதத்தை மட்டுமே குறி வைக்கிறாரே. மற்ற மத கோட்பாடுகளில் தலையிட்டு தீர்வு சொல்ல வில்லையே.
படிக்கிற காலத்தில் கல்லூரியை விட்டு ஒரு புகழ்மிக்க கல்லூரியை விட்டு நீக்கி விட்டார்களாமே.
இது திமுகவின் சாதிய ஒழிப்பு இல்ல சாதிய வளர்ப்பின் அடையாளம் இதற்குப் பின்னணியில் திமுக இருக்கிறது விளையாட்டு
மாணவர் மத்தியில்
சாதி பார்க்ககூடாதம் ஆசிரியர்கள் சாதி பார்த்து வெவ்வேறு பள்ளியில் மாத்துவாங்களாம்.
சமூக பிரச்சனை தூண்டும் சந்துருவின் அறிக்கை
சந்து "துரு" பிடிச்சவன்
இவர் எப்படி நீதி அரசர் ஆக இருந்தாரா ஆச்சர்யம் ஆக உள்ளது. தமிழ் நாட்டில் எல்லாம் தத்தி கள் தானா. தமிழ் நாட்டை தத்தி கள் ஆள கூடாது.
திராவிட அரசர்.........😂
Cut his reservations..... sathu already rich cristain
மதம்மாரிய தேசவிரோதி
Intha sathrunaayi sorinaayinmuthuraththa kudichi nithipathi anavan iffo sudaleyinsiruneerukkum paisavukkum inthaparinthurai
Because. Ruled by. D m k
இந்த அறிக்கையை பார்க்கும் போது மொத்தத்தில் ஹிந்துமத அடியாளத்தோட போககூடாதுனு சொல்லி இருக்கலாம்......... ஆப்பரகாமிய மத அடையாளத்துடன் தான் வரவேண்டும்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே....................................இதுக்கு எதுக்கு 10 point வேற............. 😄😄😄
சந்துரு இவன் வேற காமெடி பண்ணிகிட்டு!!! முதல்ல வேங்கைவயல்ல நடந்த அநீதிக்கு இவன் என்ன செய்தான்…😂😂😂
மயிரை புடுங்கி கொண்டு இருந்தான்
Vikravandi election over Hindu DMK ethiri Hindi yaar ottu Podu Motu Patlu Motu Patlu Hindi Vibhuti Kungumam Swamy Bada vaika kudathu Google Veetu vasalil bit notice Kud kurukku Vendum Hindu bala bala bala bala Vande Mataram Vande Mataram Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Modi ji Sarkar Warga Modi ji Sarkar Warga Modi ji Sarkar Warga
நீங்கள் எதை செய்திர்களோ அதையே அவரும் செய்திருப்பார்னு நினைக்கிறேன்
@@yusufsview7200
நாங்கள் சாதாரண குடிமக்கள் என்ன செய்ய முடியும்?? இவன் பெரிய நீதிமான் எவ்வளவோ செய்திரிக்க முடியும்!!!
RSB தான் முதலிலேயே சொன்னாரே, கருணாநிதி போட்ட பிச்சையில் நீதிபதிகள் ஆனார்கள் என்று.
நானும் இதையே நினைத்தேன் ப்ரோ
ஆம்
😅😅
@@shrirampgrrmqp dunge to
I agree with you
நீதி அரசரிடம் கூறுங்கள் முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஜாதி சர்டிபிகேட்டை கேட்க வேண்டாம் என்று பிறந்த குழந்தையிடம் பிறப்பு சான்றிதழ் மட்டும் போதும் ஜாதி சான்றிதழ் வேண்டாம் என்று
இட ஒதுக்கீடை நிறுத்துங்கள்
சாதி இட ஒதுக்கீட்டில் வேலை இல்லை என்றாலே சாதி சான்றிதழ் வாங்கவும் மாட்டாங்க கேட்கவும் மாட்டார்கள்...
@@RanganTR-n8n-- நிறுத்துவது இல்லை, ஒழிக்க வேண்டும்.
சாதி பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கலாம்
Yes caste based reservation should be stopped
ஆறு மாதம் இவர்கள் செய்த செலவு தமிழ் நாட்டு மக்களின் பணம் .. வினாபோச்சு.. மன்டகுழம்பிபோய் பேசும் சந்துரு
U said 100 %. Correct
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துவிற்கு எதிராக அமைதியான வேலைகள் பல இடங்களில் நடக்கிறது
அங்கு மட்டும் இல்லை... தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை 😢
Unmai அங்கு matrum இல்லை எல்லா இடத்திலும் நடக்கு கலாச்சார சீர் அழிவு எங்கே கொண்டு போய் விட போகுதோ இந்துவை டோட்டல் ஆக அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா
என் ஊரிலும் தான்
யாரு அந்த இந்து பாவம் அந்த ponnu 😢
மோடிஜீ அரசு ஏன் இவற்றை வேடிக்கை பார்க்குது?
இந்த சந்துருவை நீதியரசர்னு சொல்லக்கூடாது
அப்பறம்"
😂😂😂😂😂
(இந்து மதம்) சதி அரசர் பொருந்தும்
இவரால் நீதியரசர் என்ற பெயருக்கு தலைகுனிவு
இவர் ஒரு கூதி அரசர்
சுயமாக சிந்தித்து பார்க்கும் முதல்வர் வேண்டும் .அப்போது தான் தமிழ் நாடு உருப்புடும்.
அப்போ இன்பநிதி தான்.........😂
அது என்று நடக்குமோ
அது இப்போதைக்கு இல்லை
2026
சுயமாக சிந்தித்து, மிஷநரி அட்வைஸ்படி இந்துக்களைப் பிரித்து, இந்துமதத்தை அழுத்தால்தான் மதம்மாற்றி, கிறுத்துவ மாநிலமாக்க முடியும், திருச்சபை முஸ்லீம் கழகம் தமிழகத்தை ஆள் முடியும், மிஷநரியும் கோடி கோடியாக்க் கொட்டுகிறது. இந்துக்களோ சுரணையற்ற கூட்டம், என்ன சட்டம் வேணா போடலாம். நாளை இந்துப் பெயர்களோடு யாரும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கூடாதுன்னும் சொல்லுவாங்க. நாம காசவாங்கிட்டு 40/40 ன்னு வோட்டுப் போட ரெடி.
இந்த ஆள் நீதிபதியாக இருந்த போது எப்படி தீர்ப்பு வழங்கினார்? தூ
அதே..!
இவர் நீதியரசர் இல்லை
இவர் ஜாதி அரசர்👺
🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY PURCHASE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"-CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ AP-PAALARU"@"KL-MULAI PERIYAR DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏
அவன் பாவாடை அரசன் இந்து மதத்தை அழிக்க வந்த ஒரு அரக்கன் தறி கட்ட தமிழ்நாட்டுக்கு இது போன்றவர்கள் தான் தலைய எடுக்கிறார்கள் இது சொரியார் மண்
இல்லை. அவன் cripto கிறிஸ்தவன்.
சகோ காங்கிரஸ் திமுக நாட்டுக்கே தேவை இல்லாத ஆணி 😅
மொத்தமா ஒதுக்கீடு தேவை இல்லை என்று கூறுகிறார்கள் சூப்பர்
What R S B said is in reality..
என்ன செய்ய? இதுவும் தமிழகத்தில் ஒரு சாபம். இறைவன் தான் காக்க வேண்டும்.
மதிப்பு மதிப்பிற்குரிய பாண்டே அவர்களே எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நான் ஏ சி மெக்கானிக் பார்த்து வேலை பார்த்து வருகிறேன் நெற்றியில் திருநீர் அணிந்து கொண்டு பிற மதத்தினர் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்னை ஒரு தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள் மிகவும் மோசமான நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்து என்ற சர்டிபிகேட் வாழ்வதோ கிறிஸ்தவம்
yes.tru.👌👌🤺🤺🤺💥
இது இந்துக்கள் நெருக்கடி காலம் இந்து திருந்தல விரட் டும் போது தெரியும் அகதிக ளாக அப்ப ௯ட புத்திவராது
Kungumam vendam quota mattum......
oh God...
இவர் எப்படி நீதி அரசர் ஆக இருந்தாரா ஆச்சர்யம் ஆக உள்ளது?
இவர் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
அவர் நிதி அரசர்
நீதி அரசரா நேர்மையாக இருந்திருக்க வாய்ப்புஉண்டா??
அய்யய்யய்யோ...... பயித்தியமா இந்ந சந்த்ரு😡😡😡😡
கிருஸ்துவ பள்ளிகளில் அங்கி அணிந்து தலைமை யாசிரியர்கள் உள்ளனர். அவர்களை என்ன செய்வது?
கிருஸ்துவத்தில் எந்த ஜாதிகாரனும் அங்கி அணியலாம். இங்கு ஜாதி பாப்பதில்லை
@@Er.XavierArulRaja😂 ஹிந்துக்களும் எல்லா சாதியும் கயிறு அணியலாம்
Vanga anna 🎉
அனைவரும் ஒரே நிற கயிறை அணிந்தால் பிரச்சினை இல்லை. எனவே தான் சீருடை கொண்டு வந்தது போல இந்த விஷயத்தை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்
@@Er.XavierArulRajaஇந்துகளில் யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம்.
ஒவ்வொரு ஜாதிக்கும் தனி தனி சர்ச்.. இதுங்க ஜாதி பத்தி பேசுறாங்க
பாண்டே சார் சூப்பர் சூப்பர் சூப்பர்
கைல கயிறு கட்டக் கூடாது, அப்ப மயிருல சாயம் (ஆரஞ்சு வண்ண) போடலாமா?
Super
மாட்டு கொம்பில் திமுக சாயம் பூசியுள்ளனர் அது என்ன?
Well said.
😊😮
😂😂😂😂😂
அந்த கால முகமது பின் துக்ளக் நாடகம், ஆட்சி போல இருக்கு
1st சாதி பார்த்து mla,mp ஷீட் தாரத நிறுத்த சொள்ளுவாரா
நீதி அரசனா..!!
மிசினரி அரசனா..!?
அரசர் பரம்பரையை ஒழித்த, ஜனநாயக நாட்டில், சந்துரு எப்படி, நீதி'அரசர்' ஆக இருக்கமுடியும்??? இந்த 'பகுத்தறிவு' கேள்விக்கு விடை என்ன??? 🤔🤔🤔
விநாச காலே விபரீத புத்தி. இந்து தர்மத்திற்கெதிரானவை மண்ணாகி போகும்.
பார்தா, குல்லா அணிய கூடாது என்று சொல்லுவாரா, எப்படியோ தமிழகம் நாசமா போகட்டும்
நூலில், பல வண்ண நூலில் செய்திட்ட, நெய்திட்ட, புனைந்திட்ட ஆடை இடுதல் ஒவ்வுமா நீதியரசர் சந்துரு?
இப்போ மட்டும் என்ன வாழுதாம்? நாசமா தானே போயிட்டிருக்கு.? தமிழன் முன்னேற வாய்ப்பே இல்லை.
அவர் நீதி அரசராக இல்லை கூ.....திமுக்கு கூவர அரசரரா....
சார், இந்த நீதிபதியை நினைக்கும் போது சிவாஜி நடித்த "சரஸ்வதி சபதம்" என்கிற படத்தில் யானை மாலை போட்டதால் ஒரு பிச்சைக்காரியை அந் நாட்டு அரசியாக ஏற்கப்பட்டது தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
இந்த நீதியரசர் மரியாதைக்குரியவர் எந்த நாட்டுக்கு அறிக்கை தயாரித்து சமர்ப்பித்தார் என தெரியவில்லை...
இது ஒரு தேவையில்லாத ஆனி. இதற்கு பதிலாக எப்படி போதை பொருட்களை கல்விக்கூடங்களில் ஒழிக்கலாம் என்று ஆராய்ந்து அறிக்கை அளிக்கவும்.
தல, அப்புறம் அதுக்கு, பள்ளிக்கு உள்ளே போதை பொருட்களை உபயோகிக்க கூடாது, வெளியே நூறு மீட்டர் தொலைவில் பயன்படுத்தலாம்ன்னு அறிக்கை வந்தாலும் வரும்.
அவரா?....அவர் ஒரு திராவிட ஹைபிரிட் கிருத்துவபுரோக்கரா!?
இவனெல்லாம் எப்படியா நீதிபதி ஆனான் வெட்க கேடு
கோட்டா
நம்மகட்ட இருக்கற ஒரே ஆப்ஷன், Vote For BJP மட்டும் தான்.
They are crossing their limits, and we are keeping mum.
Tamil lost thinking power
மத்திய அரசு இந்த அரசை கலைக்க வேண்டும்
Soodu soranai illatha makkal,DMK ku than vote poduvanga,1000 rs velai seyyum
Bjp never get vote in tamilnadu 😅😅
@@natarajang6092ipa matum think pani tamilanuka vode panran....solllu thiravidanuku thana potra
மதிய உணவு எந்த கலரில் இருக்க வேண்டும் என்று கூறவில்லையே நீதியரசர்
பாவம் மறந்திருப்பார் போல
😂
No parippu because orange colour. Vegetables and egg allowed (green and white) 😂😂😂
இவர் நீதியரசர் அல்ல அநீதி அரசர் ஜாதி அரசன் இவ்வளவு கேவலமா இருப்பார்னு நினைக்கவே இல்ல இவரைப் போய் பெரிய ஆள் நினைச்ச வெட்கமா இருக்கு
Tamil people never change
இவர் எப்படி நீதியரசராக இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. இவர் நீதியரசர் சந்துரு இல்லை ஜாதியில் அரசர் சந்துரு. திராவிட அரசர் சந்துரு வேண்டுமென்றால் இந்த மாதிரியான பெயர்களை இவருக்கு சூட்டலாம்
நாம் இந்தியாவில் இருக்கிறோமா? அல்லது அரபு நாட்டில் இருக்கிறோமா?
அரபு நாட்டில் கூட இந்து கோயில் உண்டு
ஓட்டு போட்ட சு உ பி ஸ் தான் கேக்கனும்
Arab naadu la kuda Hindu kovil iruku😂😂
இந்தியா இந்து நாடோ முஸ்லி நாடோ கிறிஸ்தவ நாடோ கிடையாது. அனைவருக்குமான நாடு
இவரெல்லாம் நீதியரசராக எப்படி இருந்தார்? வெட்க கேடு
பூனூல் போட்டவன் தான் நீதியரசராக இருக்கனுமா?
சோற்றால் அடித்த பிண்டங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா கோபம் தான் வருகிறது
பிரியாணியால் அடித்த பிண்டங்கள் என்பதே சாலச் சிறந்தது
😢
@@karuppusamyk2433yes
செம..!
அநீதி அரசர் சந்துரு அவர்களால் தமிழ்நாடு அரசாங்கம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது
ஏசப்பா நல்ல புத்திய கொடு இந்த திராவிட குஞ்சுகளுக்கு
😂😂😂😂
😂😂😂😂
Tamil people all was vote dmk never change
ஏசப்பா இவனுங்க இருக்குற பக்கமே தல வச்சு படுக்க மாட்டாரு. ஏசப்பாவே இல்லன்னு சொல்ற கும்பல் இந்த கும்பல்.
நல்லவன் எனும் முகமூடி கழண்டு விட்டது
இந்தக் கேள்விகளை உங்களை விட்டால் இந்த தமிழ்நாட்டில் கேள்விகள் கேட்க வேறு யாருமே இல்லை எந்தக் கட்சிகளும் இல்லை நிதி அரசர் சந்துரு ஒருதலை பட்சமாக இந்த அறிக்கை கொடுத்துள்ளதை பார்த்தால் இவர் எந்த அளவிற்கு இவர் வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருப்பார் இன்று தெரிகிறது ஆகவே இவர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
FCt
100 percent correct.
True
No. Nothing against Christianity and Muslims. Only against Hindus. Very good judgement. Aneethi Arasar.
நல்ல விளக்கம் . நல்ல கருத்து பரிமாற்றம் செய்த ரங்கராஜன் (பாண்டே) அவர்களுக்கு நன்றி..
தமிழகத்தை, குடும்ப மதிப்புகளை குறைக்கவோ இந்த நடவடிக்கை, இதர மதங்களில் குறுக்கிட இந்த நீதிபதிக்கு முனைப்பு உண்டா
தனது மரியாதையை திராவிட பாசத்தால் இழந்தார் திரு சந்துரு
அவர் காலம் காலமாக திராவிடர்
Then why he married a brahmin lady.
கம்யூனிஸ்ட் சத்துரு......😂
❤திலகமிடுவது இந்து மரபு மட்டுமல்ல. தமிழர் மரபுந்தான். அதை தடை செய்வதானால் தமிழ்த் தாய் வாழ்த்தை தடை செய்ய வேண்டும். ஏனெனில் நிலமடந்தை திலகமாகவே தமிழ் மணக்கிறது
அவர் மரியாதை என்பது யாதெனில் காசுக்கு வேலை செய்துவிட்டு.... பொஒய்பீம் நிழல் நாயகனாக நடிப்பவர்!
இது கி வீரமணியின் அறிக்கை போல் உள்ளது
இவனை யாரும் நீதி அரசர்னு சொல்லாதீங்க
அவர் மனம் எவ்வளவு வன்மம் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தும் அறிக்கை
ஆம் சரியாக கூறினீர்கள்..
கடலூரில் ஆற்காடு ராமசாமி முதலியார் லஷ்மணசாமி முதலியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.ஐயா நான் கழுத்தில் உத்திராச்சை கொட்டை அணிந்துள்ளேன் நெற்றியில் விபூதி பட்டை அடித்து அதில் குங்குமம் வைத்துள்ளேன். அப்பொழுது நான் பள்ளி பக்கமே செல்ல முடியாது
கூடவே கூடாது 😂😂
இவருடைய கருத்து சாதியை எதிர்த்து அல்ல, மதத்தை எதிர்த்து தான்
அவன் நீதியரசர😊் இல்லை. நிதியரசர்😊
Fact
இட ஒதுக்கீட்டில் வேலை வாங்குவது அவமானமில்லையா
அதுக்கு மட்டும் சாதி வேணமுங்க😂😂
ரிசர்வ் தொகுதியில் நிற்பவர் தாழ்ந்தஜாதினு வெளிய தெரியுதே.என்ன செய்யலாம்
உங்கள் தெளிவான பதில் அனைத்து இந்துக்களும் உணர வேண்டும் 🌷🌷🌷🙏🏻
பாண்டேவுக்கு பாராட்டுகள்!!!👏👏👏👏🎉
பாண்டே சார், ராஜுக்கள் சமூகம் அதிகமா இருப்பதால எங்க ஊர் பேரு இராஜபாளையம், எங்கூர்ல பூ.அ. சின்னைய ராஜா மேல்நிலைப் பள்ளி, அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளி, நாடார் மேல் நிலைப் பள்ளி மட்டும் இல்லை, ஏழை மாணவர்கள் உயர் கல்விக்காக ராஜுக்கள் சமூகத்தினர் உபயம் செய்து ராஜுக்கள் கல்லூரி கட்டி அக்கல்லூரியின் முக்கிய அரங்கில் உபயதாரர்கள் கொடுத்த தொகையுடன், ஜாதியுடன் சேர்த்து அவர்கள் பெயருடன் புகைப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.
என்ன செய்யப் போறானாம்?
தலையெழுத்து
இந்துக்கள் ஒன்று சேர வேண்டும்
Never since he is hindu
அவரது அறிக்கை கிருத்துவ இஸ்லாமிய அடையாளங்கள் அணிவது பற்றி ஏதும் சொல்லி உள்ளதா
பாடசாலைக்கு இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியலாமா
Sri lankan tamils
அறிக்கை கொடுத்தவனை பாழும் கிணற்றில் தள்ளுங்கள் ஐயா அறிவே இல்லாத பயலுக எப்படி உயர் பதவிகளில் எப்படி அமர்ந்தார்கள்.?
ஜாதி அடையாளம் வேண்டாம்.... ஓகே.
மத அடையாளம் வேண்டாம் என்று சொல்லுவார்களா.....
I can suggest one thing. Appoint only Brahmins everywhere, as they r the minorities everywhere. Justice has given very good judgement.
Superb super. I actually wanted to write this as my comment. You gave it . Thank you. Avaru iyer ku support panraru pola.
இதுக்கு தான் நீட் எழுதனும்
உண்மை இவரெல்லாம் judge,, விளங்கிரும், நீதி துறை.... 😡😡😡😡
இதில் வருத்தப்ப வேண்டியதில்லை.இதனால் இந்து ஒற்றறுமை வளரும்
அவனுக்கு ஒரு போதும் வராது
வந்தால் மிகவும் மகிழ்ச்சி சகோதரரே.
இந்து மதத்தை வேரோடு அழிக்க போடும் ஆரம்ப விதை இந்த தமிழகத்தில் தான் திராவிட கட்சிகளால் எப்பொழுதும் பணத்துக்கு இலவசங்களுக்கு விலை போகும் இந்துக்களுக்கு பிரச்சினை இதை இந்துக்கள் எப்பொழுதும் உணர்வதே இல்லை
தற்குறி தண்டலெடுத்தால்
இவனுங்க ஏதும் செய்யாது இருந்தாலே போதும் எல்லாமே நன்றாக இருக்கும். சீர்திருத்தம் செய்றேன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுப்பானுங்க.
அதுவும் இந்த ஆளைப்போய் நீதியரசர் என்கிறார்கள். இந்த ஆள் இந்து மத விரோத அநீதி அரசர் என்று வேண்டுமனால் கூறலாம்.
அடிப்படை உரிமைகள் பறிக்கும் ஒரு அருமையான நீதியரசர் !! பர்தா பற்றி பேசாத பரமபிதா!! இந்து மதம் ஒழிய பாடுபடும் இரும்பு மனிதர்!!
சாக்கடை எல்லாம் ஜட்ஜ் ஆக இருக்கிறது பாண்டே வக்கீல் படித்திருக்கலாம் இந்த ஒரு விடியோ போதும் எவ்வளவு அறிவான கேள்விகள் ஆகா அறிவு கொழுந்து
இது நடைமுறைக்கு எதிரானது
எவனோ ஒருத்தன் ஒரு மேடையிலே "கௌடவா" என்று கேட்டானே. அவனை என்ன செய்யலாம்?
😂
நீதி அரசர் நேர்மை சந்தேகத்திற்குறியது
பேசாமல் எல்லா பதவிகளிலும் சின்னமேளம் குடும்பம் இருக்கட்டும்
Shocking news is he was ex judge😮😮
நீதி அரசர் சந்துரு அவர்களை சாணக்கியாவில் ஒரு பேட்டி எடுக்கலாமே பாண்டே சார்😂😂
இதை நான் வழி மொழிகிறேன் பாண்டே சார்
Gopalapuram kothamadigal cowards.. They dont have courage to speak with Rangaraj Pandey.. Because they are very well aware of the fact that, interviews given by other 2 Gopalapuram kothadimai (bravemoney & SV pandian) to pandey has made many neutral hindus to be anti dmk/ pro bjp hindus..
Yes
Yes
Neethearasarukkumandaionrumillai
🎉🎉a🎉to🎉z🎉 ஆமோதிக்காமல் தாமோதிக்கிறேன் 🎉🎉
இவனுங்களுக்கு அறிவு 3.5 தான் இருக்குமோ
நீதியரசர் திராவிடச் சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும். அதனால் தான் இந்த மாதிரியான
ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்.
இவரை சொல்வதைப் பார்த்தால் நீதி அரசர் போல் தெரியவில்லை.---------- மாதிரி தெரிகிறது
எந்த மதத்தின சாராத பொது நோக்கோடு இருக்கிற ஒரு நபர்தான் கமிட்டியாக அறிவிக்க வேண்டும்
இவர் ஒரு கம்யூனிஸ்ட் . அதனால் கலைஞர் காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கப்பட்டவர்.
கூமுட்டை அறிக்கை போல் உள்ளது அவரின் அறிக்கை
எங்கள் அம்மா நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் விபூதி இட்டுக்கல்லாமல் சென்றால் திட்டுவார்கள் இதேபோன்றுதான் நான் படித்த பட்டியில் பள்ளியில் பல பேர் விபூதி அல்லது திலகம் விட்டு வருவார்கள். ஜாதி ரீதியான பாகுபாடு நாங்கள் படிக்கும் பொழுது பார்த்ததில்லை யாருக்கும் மற்றவர் யார் எந்த ஜாதி என்று தெரியாது அனைவரும் நண்பர்களாக தான் பழகினோம் இன்று பள்ளியில் ஜாதி வளர்ந்ததற்கு காரணம் அரசியல்வாதிகள் . எங்கள் ஊர் கிராமத்தில் தெருவின் எல்லையில் ஜாதி கொடிகளும் ஜாதி கட்சி பேனர்களும் எப்பொழுதும் இருக்கும் இவையெல்லாம் ஜாதியை வளர்க்காத? முதலில் அதை அகற்றுங்கள் ஜாதி கொடி கம்பங்களை அகற்றுங்கள்.
இந்த மக்கள் சிந்திக்க வேண்டும்
கையில் கயிறு அணியக்கூடாது பொட்டு வைக்க கூடாது என்று சொன்வர் ஏன்கழுத்தில் சிலுவை அனிவதை மட்டும் சொல்லவில்லை.இது திட்டமிட்ட சதி
மாணவர்கள் சிலுரவை அணியலாமா
ஒரு மிகவும் தரமான பதிவு மட்டுமில்லாமல் ஆணித்தரமான பதில்களுக்கு மிக்க நன்றி
கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மதத்தின் பெயரிலும் மத அடிப்படையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது😂😂😂😂😂
Very important and clear analysis. . . Pandey ji 👌👍
வீடுகள்ளுக்கு வர்ணம் அடித்தால் அங்கேயும் ?? இது தி மு க வை சந்தோஷப் படுத்த எழுதப்பட்டது போல 😢😮
Waste CM appointed useless man
தவறு செய்தா தவறு செய்தவனை தண்டியுங்க... அதை விட்டு புது சட்டங்களை போட்டு எல்லாரையும் சாவடிக்கிராங்க
நகர் புறங்களில் அனைத்து இன மக்களும் இருப்பார்கள் படிப்பார்கள்
அண்ணா உங்க ஆய்வுப்பூர்வமான அலசல் எப்பொழுதும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! 👏🏻
மதிப்பிற்குரிய பாண்டே அவர்களே எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டம்
எந்த மத அடையாளத்தையும் பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என்று சொல்ல அரசுக்கும் நீதிபதிகளுக்கு ம் தைரியம் இருக்கிறதா?
சந்துரு பிஜேபி ஆட்சி வேண்டும் என்று என்று உழைக்கிறார்