Annamalai மீது குறைசொன்ன சீனியர்கள்? | Rangaraj Pandey Latest Interview | Tamilisai | L Murugan |BJP
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
- #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #annamalailatest #annamalai #bjp #lmurugan #tamilisaisoundararajan
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
மோடி அரசு தேச விரோத போக்கு உள்ள அனைவரையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைதியாக இருந்தால் நாட்டு மக்களுக்கு பேரிழப்பு
ராகுல் எதுக்கு தலைவனாக இருந்தாலும் .அவர் நாடகம் எப்போதுமே இந்தியாவை காப்பாற்ற அல்ல.
காப்பாற்ற அல்ல. நாசம் செய்ய
திரு.பாண்டே அவர்களின் பேச்சு மிகவும் விவரமாகவும் வெளிப்படையாகவும் பேசி உள்ளார்.
மணிபூர் பிரச்சினைக்கு காரணம் வழக்கின் மீதான நீதிமன்றதின் ஆலோசனை. அதன்பேரில் அரசு ஒன்றும் செய்யவில்லை. ஏன் நீதுமன்றமே மறுபடியும் தானாக முன்வந்து மணிப்பூர் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி பிரச்சனையை முடித்துவைக்கலாமே…இதிலும் ஏதாவது அரசியலா????
மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் MP க்கள் மயிர புடுங்குறாங்களா
ஏன் பிஜேபி பன்னிகள் மணிப்பூர் மக்களை கொன்றது போதுமா?
இப்போ வந்திருக்கிற அவர்களின் புதிய எதிர்கட்சி தலைவர் ராகுல் ஒரு மயிரும் புடுங்க லாயக்கற்ற,மண்டை முழுதும் திமிர்தனமும், மூட்டாள் தனமும் பொங்கி வழியும ஒரு அரசியல்வாதி.
அதற்கு கூட அங்கே பிரதமர் போகவில்லையே என்கின்ற வருத்தம் தான் எனக்கு
@@rajapandi2359 போய் என்ன பண்ணனும் கள்ளகுறிச்சிக்கு ஏன் உங்காளு போலை
@@rajapandi2359எனக்கும்
அருமை அருமை ! வழக்கம்போல் எல்லா கேள்விகளுக்கும் பன்முகப் பார்வையில் பதிலிருத்திருக்கிறார் ! மிகத் தெளிவாக ! மிக விளக்கமாக ! அவரை எப்போதுமே பாராட்டாமல் இருக்க முடியவில்லை !
ராகுல் காந்தி உலகமகா நடிகன்....
Yes...yes.....yes.
திரு.அண்ணாமலை அவர்கள் மீது குறைசொல்லி தான் முன்னதாக வந்து விடலாமென்ற நினைப்பில் உள்ள சீனியர்கள் உண்மைக்கும் நேர்மைகும் எதிரான வர்கள்.மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
அண்ணாமலை வருங்கால பாரத துணை பிரதமர்
Rangaraj Pandey is exceptionally a brilliant person!
மிக்க நன்றி பாண்டே சார்.
நடுநிலையான பேட்டி..
பாண்டே அவர்கள் பதில்கள் மிக அருமை. குறிப்பாக காஷ்மீர் பற்றி பதில்.
எஞ்சினே கழன்று விழுந்தாலும் Turbine போட்டு தூக்கிட்டு போயிகிட்டே இருப்பேன் 🔥 அண்ணன் அண்ணாமலை பேச்சு 🔥
99 சீட் ஜெயித்தது ராகுலுக்கு தலை கால் புரியவில்லை
நன்றி பாண்டே சார் அற்புதமாக நம்ம மத்திய அரசு பற்றியும் மோடி ஜியோ உடைய அரசியலை பத்தியும் தெளிவா சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பாண்டி சார்
கேள்வி கேட்பவர்கள் சரியான தரவுகளோ தயாரிப்பு இல்லாமல் தான் பேட்டி எடுக்க வர்றாங்க
Poi konjam tamil news channella parunga. Yar prepare pannama vanthanganu theriyum
Mr.Annamalai, Dont't giveup. You are our future generation's hope.
திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் விவரமான விளக்கங்கள் அவர் மேல் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கின்றது... இவர் தான் ஒரு பத்திரிகை உலக ஜாம்பவான்...
கேள்வி கேட்க்கும் அம்மணிக்கு பப்புமீது அதீத பாசம் போல மணிப்பூர் பிரச்சினை இப்போதுதான் ஆரம்பமானதா ?
இவள் காங்கிரஸ் தொண்டர்.
கேள்வி கேட்பவர் சாணக்கியரின் தொழிலாளி
இந்த வாயாடி வங்கம்மா ஒரு ஞான சூன்யம். பப்புவுக்கும் விடியலுக்கும் சொம்படிப்பதுதான் இவள் தொழில்.
ஏம்மா தேவையா உங்களுக்கு ? துதி யாருக்கும் பாடாமல் மக்கள் நலனில் அக்கறையான விவாதங்களை எடுங்கள்
காஷ்மீர் பண்டிகள் பற்றி இந்த kaul பிராமணன் en பேசுவதில்லை .
we support Annaamalai...
இதுக்கு மேல செருப்படி ராகுலுக்கு, யாரும் கொடுக்க முடியாது!
தமிழ், வேறு தமிழ்நாடு வேறு' பாணடே கருத்து சரி
Very good Pandey ji
124 நபர்கள் மீதுள்ள வழக்குகள் திமுக வேண்டுமென்றே போடப்பட்ட வழக்குகள்.
அருமையான கருத்துக்கள் பாண்டே
மதுரை ஆதீனம் திடீரென இப்போது திராவிடீயா கொடிபிடிச்சிருக்காரே
இறுக்கமான சூழலில் இருந்த நெறியாளரை சிரிக்க வைத்தீர்கள்
இந்த நெறியாளரும் தானும் ஒரு ₹ 200 கொத்தடிமைதான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்.என்னே ஒரு கொத்தடிமைத்தனம்.!!!
Super Pandey
Very excellent debate mr pandey sir 👍
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் இந்த உரையாடல் மூலமாக தெரிவிக்கும் விபரங்கள் உண்மை.எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் திரு ராகுல் அவர்களின் நடமுறையை நாயமான முறையில் பின்பற்ற வேண்டும்.மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அவர் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டி தீர்வுகாண முற்பட வேண்டும்.
காங்கிரஸ் ஏற்பாடு செய்த சிறுமி, ராகுலைப் பார்த்து,"முதலமைச்சரும் வரல; பிரதமரும் வரல!" என்று கதறி அழுதாள்!
கள்ள குறிச்சி கள்ள சாராயம்
வேங்கவயல் முதல்வர் போகவில்லை
Rahul varuvar porungal
வந்து என்னத்த புடுங்க போகிறான்@@jayagopalankandamkandath4487
Rahul Gandhi should visit Kalakurichi having max. MP here.
Thanks 👍
Vaazhga Bharatham❤
Crores of people are living in India If everybody expects the PM should come and meet personally it is impossible and what for Cm and administrators are there
நெறியாளர் கவனிக்கவில்லை என்பது தவறு, உண்மையை ஒத்துக்கொள்ள தயங்குகிறார் என்றே கொள்ள வேண்டும்.
ஏம்மா உங்களுக்கு பப்புவ ரொம்ப பிடிக்குமா.....அந்தபய இந்து இல்லமா.....
Shri Pandey’s comments on JK matter is statesmanlike and matter of fact not swayed by mischievous propaganda.
Thanks
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் யாரும் பிரதமர், முதல்வர் வரவில்லை என ராகுல் கூறியதுபோல் சொல்லி இருக்க மாட்டார்கள். அவர்களது கஷ்டத்தைத் தான் கூறியிருப்பார்கள்.
Really appreciate your patience Mr.Pande.without knowledge host is asking stupid qs.Hats off you
யாராக இருந்தாலும் கட்சி பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கனும்,
அவர் யாரையாவது மதிப்பு குறைவா பேசி இருக்காரா
அதே போல் பெரிவயர்கள் ஒதுங்கி இருக்கவும் ஜுனியர்க்கு வலதுகரமா இருக்கவும் தெரியனும்,
ஒரு இளைஞரை கட்சி மேலிடம் அனுப்புது யென்றால் நாம தான் சூசகமா ஒதுங்கி இருக்கவேண்டும்
சீனியர்யர்கள்தான் கட்சியை வளர்த்தார்கள் என்று அவருக்கு தெரியாதா யென்ன (தெரியும்) யாரையும் குரைசொல்லி இருக்கிறாரா இல்லை
கட்சி மேலிடம் சொல்லிதானே அனுப்பி இருக்கும் அவரை அதுகூட தெரியாமையா IPS பதவிக்கு வந்திருப்பாரு
இன்றைக்கு கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்றால் அண்ணாமலை போன்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் உடனடி ஆச்சன் எடுக்கும் இளைர்களும் தேவை
ஆகையால் அண்ணாமலை வேண்டும் தமிழ்நாட்டுக்கு
கட்சி மேலிடம்,
தமிழ் நாட்டிற்கு தலைவரை எப்படி தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்களோ
அதேபோல் இந்தமாதிரி துரைக்கும் துடிப்பான நல்லா படித்த தேசிய சிந்தனை உள்ள இளைஞரை போட்டால் இன்னும் அடித்து ஆடலாம்
விவசாயம்
விமானம்
போலிஸ்
வழக்கறிஞர்
ராணுவம்
டிரான்ஸ்போர்ட்
பள்ளி கல்வி
ஹிந்து சமயம் பற்றிபேச
நதிநீர்
கோவில் பணி மற்றும் நிர்வாகம்
பேங் சம்பந்தபட்டது
ஓட்டு வங்கியை நிர்வகிப்பது சம்பந்தமாக
கிராமத்தை கண்கானிக்கும் துரை
அட்லீஸ்ட் சென்ரல் கவர்மெண்ட் கொண்டுவந்த திட்டங்களை RSS & BJP நபர்கள் பயன் பெற்றிருக்கிறார்களா யென்றுகண்கானிக்கும் நபர்
Raghul is making politics stunt
Loose
Rahul don't know they spoiled Andra by splitting telugana and AP
AP people suffering because of that 😢😢😢😢
He slowly moved to leftist ideolgy. Better he call his party to Indian congress of Communist
Excellent clarifications for all questions raised
Sema 👏👌
Thalaiva, nalla pesaringa. Excellent line of thinking 🎉
மோடி ஒருமுறை மணிப்பூருக்கு போய் வந்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று ராகுல் திடமாக நம்புகிறாரோ?!
Mr.Rangaraj is the best analyst of all matters. Super sir.
Kudos Pandey Saar...❤
She is asking mostly on bjp and bjp members. Does this mean dmk has nothing to talk about? I see this with all journalist, their target is only BJP and very soft on dmk - hope they are all well taken care off
துருவி..துருவி ராகுல் காந்தியின் புகழ் பாடும் விதமாக கேள்வி கேட்கும் இந்த யூ ட்யூப் செய்தியாளர் காங்கிரஸில் சேர்ந்து மிகவும் நன்றாக ஜால்ரா தட்டலாம்.திரு. பாண்டே அவர்கள் தனது பாணியில் மிகச்சரியாக பதிலடி கொடுத்துள்ளார். நன்றாக உரைக்குமா என்பது சந்தேகமே.
இந்த எதிர்பார்ப்பு வாந்தி குடும்பம் ஆளும்போது இருந்ததாகத் தெரியவில்லையே.
It is high time that TNadu is divided into 2 or 3 states to facilitate better development and Administration (Law and Order)
பாண்டேவின் நயமிக்க தெளிந்த பதில்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை...
Shri Pandey Sir: please avoid such waste of energy and time in answering those anchors who dont research/prepare before coming for interviewing.
👏👏
FOR BETTER FUTURE TAMILNADU, CHOOSE MR. ANNAMALAI EX IPS, TO GOVERN. JAI HIND.
திராவிடியா சூர்யா மீண்டும் சேரும்போது தான் இனி சாகும்
வரை தலைவர் அண்ணாமலைதான்.நான் பிஜேபிதான் என சொன்ன ஆள்.
Pandey sir aanaalum ungalukku kusumbu jaasthi sir 😊
The biggest mistake of our honourable PM is that he failed to implement Article 365..
இவ ஒரு 200 உ.பி.
Tampi Pandey Vanakkam
All Seniors Jealousy What they did previously for Party specially Ponbar and Tamilisai
Interview பண்ற மேடம் பெயர் என்ன?...மிக அழகாக உள்ளார் 🥰
The last part by saying Naam Tamizhar will win vikravandi elections was hilarious 😅 good humour Pandey sir.
But one thing Annamalai needs to keep his stocks in order. He has to manage his seniors in better ways. He did some good job to sideline the bad elements like KT Raghavan but same yardstick can’t apply to all TN BJP leaders
🙏
Next Tamil Nadu CM Annamalai
ஹஸ்ரத்தில், கூட்டத்தின் நடுவே ஒரு மாட்டை விரட்டி விட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
If I'm not mistaken, people were holding placards n shouting RG GO BACK. Did CM of TN meet the families of 63 Death's.
வணக்கம் பாண்டே சார்❤
Manipur is the place where Sores has ibtetest. Where Ganja cultivatiin is dime in hills and goos suitBke weather.
Ganghi kniws that.
Wjy he tajesdo many trios svroud for rest .how many yines ye hsd gome to indisn beautiful places.
all the women's journalist should wear proper dress code. This is right way
ஆமாம் எல்லோரும் பர்தா அணிந்து வரவேண்டும்.
People to go the representative.
By having PM, there will not solve.the.issues
⚘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மானம் இல்லா சுடலைக்கு
வணக்கம்!
திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக
நடப்பதால், எந்த நேரத்திலும்,
எதுவும் நடக்கலாம்!
நாங்கள் வீட்டை விட்டு வெளியே
வருவதில்லை! நாங்கள் எங்களைப்
பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம்!
நீங்களும் பத்திரமாக இருக்கவும்!
கோபாலபுர வீடே கதி என்று
இருக்கவும்! துண்டுச் சீட்டுக்களையும்
பத்திரப் படுத்தவும்!
'நமக்கு நாமே' திட்டத்தை நாம்
அனைவரும், முழுமையாகக்
கடைப்பிடிக்க வேண்டும்!
26 - வரையாவது கடைப்பிடிக்க
வேண்டும்!
26 - ல், அண்ணாமலை வந்து
விடுவார்!
பிறகு, எந்த பயமும் இருக்காது!
இப்படிக்கு,
உங்களை நேசிக்கும் எட்டுக் கோடி
மக்களில் ஒருவன்!
Recently the Puri Jagantha Yatra andarrival of Indian victorioys T20 team also arrived inBlMumbai.
You know what was the crowd .
For Jaganath the peoole assembked was 18 L and cricket team was 5Laks.
Both were wennt of well with out amt incident.
What is tge reasoncan youtell.
❤❤ தமிழகத்தின் தவப்புதல்வன் ❤❤ என்ற பட்டத்தை தமிழக மக்கள் சார்பாக ❤❤அண்ணாமலை❤❤ க்கு சூட்டுகிறோம் ❤❤
நான் மந்த்ரா எண்ணெய் வாங்க மாட்ட்டேன்
👌🙏🙏🙏❤️💪
There are three groups in Manipur. But now two groups satisfied of minister amitsha jis confidence confirmation. Please question generally and don't corner Thiru Ranga Raj Pandey. Also periava solved so many political problems and save bharatham. Also everyone enter India n border will be buried in India n soil. Bharat Mata ki Jai. Jaihind.
5:40 thats such a silly question to ask, especially after Mr Pandey's detailed explanation. Is this woman for real!
This is precisely why public have lost respect for these journalists. Mr Rangaraj Pandey is just another one who has lost the respect owing to his blind folded support to the central government.
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
எல்லோரும் கலந்து கொள்வதில் என்ன தவறு?????
புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்!!!
கேள்வி கேட்பவர் சாணக்கியரின் தொழிலாளர், பதில் சொல்பவர் சனாக்கியாவின் முதலாளி. சோ பாணியில் கேல்வியும் நானே, பதிலும் நானே
அண்ணாமலை சார் Mass
This ammani has met her match at last.. Kept in her place.
இந்த பொம்பளைக்கு ராகீலு ரசிக போல
Why central govt. Has not dismissed manipur govt...
DMK and admk same
Every single question is with a negative tone! Pandey sir - why don't you ask one question at the end of such interviews - Is media meant to propagate negativity?
அண்ணாமலை தமிழ்நாட்டின் தங்க மகன். வாராமல் வந்த மாமணி.அண்ணாமலை என்ற அற்புத தலைவனுக்காகதான் ஓட்டு போடுவோம்.
😊
Panday the best
The people is not made aware of central government welfare schemes seriously by BJP party
இந்தம்மா நேர்மையானவர| பேசுகிரீ.ர் நம்பகூடயவர் என தெரி"யவில்லை