நல் வெற்றி அன்னையின் செய்தி தொடர் : 133 Fr.Joseph Kennedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 54

  • @francissusai
    @francissusai 13 วันที่ผ่านมา

    வெற்றி மாதாவே எங்களுக்கு நல்ல புத்தியை தாறும் எங்களுக்கு.நல்ல புத்தியைத்தர இறை சக்தியாய் வாறும்.‌.இயேவுக்கு புகழ் மரியே வாழ்க!!

  • @VincentMartin.kVincentma-uz5ce
    @VincentMartin.kVincentma-uz5ce 19 วันที่ผ่านมา

    Amen price the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 19 วันที่ผ่านมา +2

    அமல அன்னையே!உமது திருச்செபமாலையை பக்தியோடு சொல்வதால் கத்தோலிக்க திருச்சபைக்கு வெற்றி தருவீரம்மா!.

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld หลายเดือนก่อน +3

    தந்தையே உங்கள் மறையுரை உண்மையில் கேட்பவர்கள் மனம் வருந்தி வாழவேண்டும்

  • @gaitangomez6777
    @gaitangomez6777 หลายเดือนก่อน +5

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

  • @Vincentpaul1937
    @Vincentpaul1937 21 วันที่ผ่านมา

    Dear fr. You are the shepherd to guide people and instill in us the importance and awareness. Tks fr.

  • @deogratias9442
    @deogratias9442 หลายเดือนก่อน +3

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @yesumariatv336
    @yesumariatv336 หลายเดือนก่อน +5

    தந்தையே இன்று பைபிளுக்கு கொடுக்கின்ற முக்கியதுவம் நற்கருனைக்கு இல்லை

    • @alexpouline5722
      @alexpouline5722 หลายเดือนก่อน

      ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை உயிர்தெழந்தபின் முகமுகமாய் சந்தித்து நற்கருணையை மட்டுமே கொடுத்தார்
      அவர் அவருடைய சீடர்களை சந்தித்து பைபிளை கையில் கொடுக்கவில்லை.
      நான் ஆடையின்றி இருந்தேன் எனக்கு உடை கொடுத்தாயா
      நான் உணவின்றி இருந்தேன் எனக்கு உண்ண உணவு கொடுத்தாயா
      நான் நோய்வாய்ப்பட்டு இருந்தேன் எனக்கு ஆறுதல் சொன்னாயா
      நான் ஜெயிலில் இருந்தேன் என்னை பார்க்க வந்தாயா
      என்று மட்டுமே கேட்டார்
      அவர்களை பார்த்து ஒருபோதும் கேட்கவில்லை நான் உனக்கு பைபிள் கொடுத்தேனே படித்தாயா என்று.
      தன்னுடைய சீடர்களை மட்டுமே பார்த்து சொன்னார்
      நீங்கள் உலகெங்கும் சென்று
      நற்செய்தியை அறிவியுங்கள்
      நீங்கள் என்னிடம் பார்த்தயையும்
      என்னிடம் கேட்டதையும்
      நான் செய்த நற்க்காறியங்களையும் அற்ப்புத அடையாளங்களையும் அறிவியுங்கள் என்று மட்டுமே சொன்னார்.
      அவர் நினைத்திருந்தால் பைபிளை அவரே உருவாக்கி கொடுத்திருப்பாரே
      உலகை படைத்தார் அதில் உள்ள அனைத்தும் படைத்து நல்லது என கண்டார்.
      பிறகு அவைகளை ஆழ மனிதனை படைத்தார்.

  • @user-ow8kd8cp3y
    @user-ow8kd8cp3y 26 วันที่ผ่านมา

  • @mykidsaaronjazzy4793
    @mykidsaaronjazzy4793 หลายเดือนก่อน +4

    Praise the lord 🙏 father

  • @dominicxavier5525
    @dominicxavier5525 หลายเดือนก่อน +1

    இயேசுவின் மகா பரிசுத்த திரு இருதயம் ஆட்சி புரிவதாக.
    மரியாயின் மாசற்ற திரு இருதயம் வெற்றி பெறுவதாக.
    மரியாயே வாழ்க.

  • @mathewregis2945
    @mathewregis2945 หลายเดือนก่อน +1

    Ave Maria!!!
    Ungal Anma panni thotaratum valthugal Re.vFather.
    Deo Gratias

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Ellam Vunmai Father 🙏

  • @jeevaranijeevarani5764
    @jeevaranijeevarani5764 25 วันที่ผ่านมา

    Iraivan.sundinaal.ethuvenaalum.nadakkalaam.athanaalathaan.palaidaggalil.alivu.nadakkuthu

  • @SUG1N
    @SUG1N หลายเดือนก่อน +2

    Our Lady of the Good Event - pls pray for us

  • @yesumariatv336
    @yesumariatv336 หลายเดือนก่อน +2

    Thank you Fr

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 17 วันที่ผ่านมา

    உண்மையாகவே இயேசு கிறிஸ்து நற்கருனையில் உயிரோடு இருக்கிறார் என்பதை எத்தனை பேர் உணர்ந்து திருப்பலியில் பங்குபெறுகிறார்கள் அலட்சியமாக இருப்பவர்களே நீங்கள் ஒவ்வோரு முறையும் இயேசுவின் இதயத்தை ஈட்டியால் குத்தி வேதனை படுத்துகிறீர்கள் என்பதை உணர்து கொள்ளுங்கள் நீங்கள் உட்கொள்வது வெறும் அப்பம் அல்ல அது இயேசுவின் திரு உடல் என்பதை உணர்ந்து உண்ணுங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வரும் இயேசுவே உமது உடலை உண்ணும் எனக்கு வாண் வீட்டில் இடம் தருவீறாக என்று ஜெபித்து உட்கொள்ளுங்கள் இறைமகன் இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர் வதிப்பாறாக ஆமேன்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Arumai Father 🙏

  • @francissaleslar7994
    @francissaleslar7994 หลายเดือนก่อน +2

    AVE MARIA ❤❤

  • @user-hv9wq1cw8s
    @user-hv9wq1cw8s หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க

  • @stephen4407
    @stephen4407 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி பாதர்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Ave Maria..

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u หลายเดือนก่อน

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday kadan kasdam kavalai kaneer thunpam kaneer vendeekoloum ammen kaneer kavalai vendeekoloum nantrypalli kasdam natkarunai natga mannar I srilanka

  • @AmalAmsa
    @AmalAmsa หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤மரியே வாழ்க

  • @mathiass5665
    @mathiass5665 หลายเดือนก่อน +4

    கமெண்டில் ஜீசஸ்தாஸ் என்பவா் மரியாவுக்கு இயேசுவுக்கு பின் ஆறு குழந்தைகள் இருப்பதாகவும்அதற்கு பைபிள் வசனமும் மேற்காள் காட்டியுள்ளாா். இவா் பைபிள் சரியாக படிக்காத ஒரு புரட்டு கிறிஸ்தவனாக தெரிகிறது இயேசுவுக்கு பிறகு யோசேப்பு மரியாவுடன் கூடி வாழ்ந்தாா் அதாவது தாம்பத்திய"வாழ்வு வாழ்ந்தாா் என்று நான்கு நற்செய்தி நூல்களிலோ பைபிளில் மற்ற நூல்களிலும் இல்லை. மேலும் புரட்டு கிறிஸ்தவனே லூக்காஸ் 1 ல் 26 வது வசனம், மத்தேயு 13 - 55, 27 - 56 வசனங்களை படிக்கவும் மாற்கு 15 - 40, யோவான் 19 - 25 வது வசனம் படித்தால் புரியும். இயேசுவின் தாய் மரியாள் என பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. மற்றவா்கள் மரியாளின் தங்கை அவா் பெயரும் மரியாள் என உள்ளது. இதனை படித்துவிட்டு இன்னும் புரட்டு கிறிஸ்தவனே மக்களை ஏமாற்றாதே. அருட் தந்தையிடம் மன்னிப்பு கேள்

    • @alexpouline5722
      @alexpouline5722 หลายเดือนก่อน

      இந்த பெந்தகோஸ்து நார்தாரி லூசிபர்க்கு பிறந்த நார்தாரி ஜீசஸ் தாஸை
      திருவெளிப்பாடு அதிகாரம் 12 வசனம் 17 வாசிக்கவும்
      முடிந்தால்
      அதிகாரம் 12 ஜ குறைந்தது 10 முறை படிக்க சொல்லவும்.

  • @user-ev9de4yq6u
    @user-ev9de4yq6u หลายเดือนก่อน

    Have mercy on our family members and with Prayers

  • @nirmalat2017
    @nirmalat2017 หลายเดือนก่อน

    Praise thé Lord. Ave Maria 💐

  • @marygobitha6397
    @marygobitha6397 หลายเดือนก่อน

    Ave mariya superb father

  • @benjaminsam2742
    @benjaminsam2742 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @user-rb8eo8yv5b
    @user-rb8eo8yv5b หลายเดือนก่อน

    Thank you Father for you're great expilantion for our Mother Mary, nearly for 2 years I hadn't been getting Holy Communion in my hands.
    I saw a vidio, a Rev Father cried for 20 mintues in midle of the mass, because Jesus, let him to know, how much Jesus suffed when people getting His body in their hands.
    Can you please, bring a habit to give Holy Communion on toung only.
    Some churchs are bring back to normal but not all them.
    This is my consern. Thanks

  • @gaitangomez6777
    @gaitangomez6777 หลายเดือนก่อน

    தந்தை அவர்கள் ஜான் கென்னடி அவர்கள் இன்றைய இரண்டாம் வத்திக்கான் சங்க நவின வாத குருக்களில் இருந்து விசுவாசத்தில் சிறப்பாக கத்தோலிக்கர்க்கு உபயோகமாக விசுவாச பாதாயாகிய தேவ மாதா வழி சேசுவின் பாதையை அமைத்து மகிழ்விக்கிறார்.
    தேவ மாதா பற்றிய அநேக அநேக காட்சிகளை விசுவாசிகளுக்கு வழங்கி நன்மை செய்து வருகிறார்.
    நன்றி. 5:52

  • @josephinebenedict245
    @josephinebenedict245 หลายเดือนก่อน

    Whatever message how many people really confess for their sins I ask from the top to bottom. The holy spirit should be showered. All must pray for that.

  • @jeevaranijeevarani5764
    @jeevaranijeevarani5764 25 วันที่ผ่านมา

    .yes.mihavum.kuraivuthaan..makkalukku.panam.mukkiyam.mass.mukkiyam.illay.😮😮😮

  • @jeevaranijeevarani5764
    @jeevaranijeevarani5764 25 วันที่ผ่านมา

    ..ilaggalum.athuthaan.nadakkuthu.

  • @powerofgod762
    @powerofgod762 หลายเดือนก่อน

    திருமணம் சீரழிந்து.......😢😢😢

  • @powerofgod762
    @powerofgod762 หลายเดือนก่อน

    😮 தஞ்சையில் உள்ள ஒரு ஆலயத்தில் நற்கருணையை பெற்றுக் கொண்ட பிற சமயத்தை சேர்ந்த ஒரு சகோதரி தான் உண்டு விட்டு தன் பிள்ளைகளுக்கு கொடுத்தபோது அதை அவர்கள் கீழேயும் மேலேயும் போட்டதைப் பார்த்த ஒரு சகோதரி என்னிடத்திலே வந்து சொன்னார்கள். நான் அருட்தந்தை இடம் சென்று அதைப் பற்றி சொல்லி அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன்

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 หลายเดือนก่อน

    வெற்றி மாதாவே என்னுடைய கணவருக்கு ஒரு project கொடுங்கம்மா

  • @mathiass5665
    @mathiass5665 หลายเดือนก่อน +8

    ❤தந்தைக்கு வணக்கம் நற்கருணை கையில் கொடூப்பது மிக தவறு இதனால் தான் கையில் வாங்கி வெளியே கொண்டு செல்கிறாா்கள் இதிலும் லத்தீன் கத்தோலிக்க ஆலயங்களில் சாதாரண பங்கு மக்கள் வரை பலிபீடம் திவ்ய நற்கருணை பேழை வரை செல்ல அனுமதிப்பது பெண்கள் கூட பலிபீடம் வரை தடையின்றி செல்கிறாா்கள் இன்று பெண்கள் ஆலயத்தில் ஆண்கள் பக்கமும் ஆண்கள் பெண்கள் பகுதியிலும் இருக்கிறாா்கள். பெண்கள் முக்காடு போடூவதில்லை ஆனாலும் திவ்ய நற்கருணையை அருட் தந்தை எதுவும் கேட்காமல் வழங்குகிறாா்கள் சிறியன் கத்தோலிக்க தேவாலயங்களில் நற்கருணை வாயில் வழங்கப்படுகிறது பொதுமக்களை பலிபீடத்தில் அனுமதிப்பதில்லை அருட்தந்தையா்கள் ஆலயத்தின் ஒழுங்குகளை விட்டுக்கொடுக்காமல் வழிநடத்த வேண்டும் நன்றி

    • @mathiass5665
      @mathiass5665 หลายเดือนก่อน

      இயேசுவே நன்றி மரியே வாழ்க

    • @danamalar
      @danamalar หลายเดือนก่อน

      Please note, reception of the Holy Eucharist requires holiness without any mortal sin of the person who approaches this sacrament. Receiving at hand doesn't make the sacrament inappropriate as many consider so. In fact, Jesus gave the First Eucharist at the Last Supper to the hands of his Apostles. However, one should be very careful to consume all the Eucharist without allowing anything to spill with great love and fervor. Priests should also insist the people to consume the Host then and there itself before leaving the place.

    • @jenistanaijay768
      @jenistanaijay768 25 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் சகோதரரே நீங்கள் கூறுவது சிலவிடயங்கள் மாற்றவேண்டும்தான் ஆனாலும் பெண்களுக்கான உரிமையை ஆண்டவரே கொடுத்துவிட்டார் சொல்லபோனால் ஆண்டவரின் இறுதிக்காலத்தில் பெண்கள்தான் ஆண்டவரோடு கூட இருந்தார்கள் இப்போது பிட அலங்காரம் செய்வது அவர்களே, ஆனாலும் ஆண்டவரின் உடலை அவசங்கபடுத்துவது கவலையே தருகின்றது செபிப்போம்😢😢😢😢

  • @CCSPEREZHILPRADHAPSINGH
    @CCSPEREZHILPRADHAPSINGH หลายเดือนก่อน

    அன்னை கடவுளிடம் கூட்டி செல்ல மாட்டார் ஆனால் இயேசுவிடம் அழைத்து செல்வார் என்றால்

    • @Veronica25315
      @Veronica25315 หลายเดือนก่อน +1

      அன்னை மரியாள் தன் மகன் இயேசுவிடம் கூட்டிச்செல்வார். இயேசு கிறிஸ்து விண்ணக தந்தையிடம் கூட்டிச்செல்வார்.
      மரியாயே வாழ்க...

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 หลายเดือนก่อน

    இயேசுகிறிஸ்துவிக்குப்பிறகு
    மேரிக்கு ஆறுகுழந்தைகள்
    உள்ளனர்
    மேரிக்குப் பிறந்த இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்தார்
    இயேசுகிறிஸ்துவிக்குப் பிறகு
    பிறந்த மற்ற ஆறு பிள்ளைகளும்
    அற்புதங்கள் செய்தார்களா ?
    அவர்கள் உயிருடன் உள்ளார்களா ?
    பிள்ளைகள் இருந்ததற்கான ஆதாரம்
    மாற்கு 6 : 2- 3
    மத்தேயு 12 :46

    • @alexpouline5722
      @alexpouline5722 หลายเดือนก่อน

      ஆதாம் ஏவாளை ஒரு சாத்தான் ஏமாற்றியது போல
      இன்றைய காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தினரின் சாபகேடாக சாத்தானாக இந்த பெந்தக்கோஸ்து சபையை வழிநடத்தும் பாஸ்டட் ( pasted) இருக்கிறார்கள்.
      மரியாளின் எஞ்சிய குழந்தைகள் யார் யார் என்று திருவெளிப்பாடு அதிகாரம் 12 முழுவதும் குறைந்தது 10 முறை படிங்கடா சாத்தான் லூசிபர்க்கு பிறந்த நார்தாரி பெந்தகோஸ்து.

    • @celeenflowrence601
      @celeenflowrence601 21 วันที่ผ่านมา

      Dear brother Jesudas, if there are children after christ, why should jesus handed over HIS mother to his disciple John before HIS death?
      இறைவார்த்தைகளை திரிப்பது அலகையின் செயல். பாவத்திற்கு உள்ளாகாதீர்கள்.

  • @gaitangomez6777
    @gaitangomez6777 หลายเดือนก่อน +1

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.