திரு. ராஜேஷ் சார் உங்கள் சரவணபவ காணொளி மூலம் பல அருமையான மனிதர்களை நாங்கள் தேட ஆரம்பித்திருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர் திரு.நந்தகோபாலன் அவர்களையும் தேட ஆரம்பித்துவிட்டோம்...தங்களது சேவை தொடரட்டும். நன்றி🙏
???????? :பறவைகள், மிருகங்கள், இவைகள் இன்றும் அவைகளாகவே இன விருத்தி செய்யும் போது மனிதன் மட்டும் எவ்வாறு குரங்கிலிருந்து வந்தவன் என்று எப்படி ஏற்றுக்கொள்வது???
திரு. ராஜேஷ் அவர்களுக்கு நீங்கள் ஒரு கருத்தை படித்ததாக கூறினீர்கள் அதில் முரண்பாடு வுள்ளது மனிதனுக்கு தட்டை பற்கள் மட்டும் வுள்ளது என கூறினிர் ஆனால் கோறை பற்கள் 4 மறைத்து வீட்டிர்கள் vegetarian animals மட்டும் வியற்கும் என்று கூறிநீர் ஆனால் பன்றி pure vegetarian but அதற்கு வியர்வை சுரப்பி இல்லை
மருத்துவ ஞானி நந்தகோபாலன்அப்பா இறையருளால் மிக மிக மிக கடின உழைப்பிற்குப் பிறகு அறிந்த பேருண்மைகளை மனித குலம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உலக ஜீவர்களுக்காக சொல்லிக்கொண்டிருக்கிறார்.நந்தகோபாலன் அப்பா தங்கள் திருவடிகளை வணங்குகிறோம்.
தமிழர்களுகும் தமிழ் படித்தவர்களுக்கும் ஒன்றும் தெரியாது எனும் மாயை உடைத்தெரிந்து விட்டார். இரு மொழியியலையும் நன்கு கையாளுகின்றார் ஆழமான, விசாளமான கருத்துரைகளுடன்.நன்றி நன்றி நன்றி.
நந்தகோபால் ஐயா டார்வினின் கருத்தையும், பிற கிரகங்களில் இருந்து மனிதன் வந்திருப்பான் என்பதையும் மிக அருமையாக மறுத்துக் கூறினீர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
ஐயா, இன்னும் பல நல்ல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், இது போன்ற நல்ல தகவல் களஞ்சியம் உள்ள ஒரு மனிதரை, வெளிக்கொண்டுவந்த ஐயா, ராஜேஷ் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கம்.
திரு. ராஜேஷ் சார் உங்கள் சரவணபவ காணொளி மூலம் பல அருமையான மனிதர்களை நாங்கள் தேட ஆரம்பித்திருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர் திரு.நந்தகோபாலன் அவர்களையும் தேட ஆரம்பித்துவிட்டோம்...தங்களது சேவை தொடரட்டும். நன்றி🙏
நீ உண்டதெல்லாம் மலமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே திருவருட் பிரகாச வள்ளலார், great doctor
???????? :பறவைகள், மிருகங்கள், இவைகள் இன்றும் அவைகளாகவே இன விருத்தி செய்யும் போது மனிதன் மட்டும் எவ்வாறு குரங்கிலிருந்து வந்தவன் என்று எப்படி ஏற்றுக்கொள்வது???
திரு. ராஜேஷ் அவர்களுக்கு நீங்கள் ஒரு கருத்தை படித்ததாக கூறினீர்கள் அதில் முரண்பாடு வுள்ளது மனிதனுக்கு தட்டை பற்கள் மட்டும் வுள்ளது என கூறினிர் ஆனால் கோறை பற்கள் 4 மறைத்து வீட்டிர்கள் vegetarian animals மட்டும் வியற்கும் என்று கூறிநீர் ஆனால் பன்றி pure vegetarian but அதற்கு வியர்வை சுரப்பி இல்லை
அசைவம் என்பது அசைபோடும் நிலை. சைவம் என்பது அசைபோடாமல் சிவம்மா இருக்கும் நிலை
ஏற்ருக்கொளமுடியாது
ஆடு மாமிசம் சாபாபிடும் ஐயா எல்லாம் பழக்கம் தான் சூழ்நிலைதான் உணவை தீர்மானிக்கும் பிறர் மனதை வறுத்தாமையே சைவம் மனதைவறுத்தினால் அசைவம்
நவீன சித்தர் இரண்டாம் பட்டினத்தார் திரு நந்தகோபால் சித்தர் பெருமான் அவர்களுக்கும் திரு அண்ண் அவர்களுக்கும் வணக்கம்
மருத்துவ ஞானி நந்தகோபாலன்அப்பா இறையருளால் மிக மிக மிக கடின உழைப்பிற்குப் பிறகு அறிந்த பேருண்மைகளை மனித குலம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உலக ஜீவர்களுக்காக சொல்லிக்கொண்டிருக்கிறார்.நந்தகோபாலன் அப்பா தங்கள் திருவடிகளை வணங்குகிறோம்.
தமிழர்களுகும் தமிழ் படித்தவர்களுக்கும் ஒன்றும் தெரியாது எனும் மாயை உடைத்தெரிந்து விட்டார். இரு மொழியியலையும் நன்கு கையாளுகின்றார் ஆழமான, விசாளமான கருத்துரைகளுடன்.நன்றி நன்றி நன்றி.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர். இவர் "உடலை ஆராய்ந்து ஞானத்தை அடைந்தவர் போல" அருமை
நந்தகோபால் ஐயா டார்வினின் கருத்தையும், பிற கிரகங்களில் இருந்து மனிதன் வந்திருப்பான் என்பதையும் மிக அருமையாக மறுத்துக் கூறினீர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
சார் இருவருக்கும் வணக்கம் தங்களின் தயவால் நிறைய தெரியாத விடயங்களை அறிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
சைவம்=உண்ணாநிலை ,அசைவம் =உண்ணும் நி லை . What an explanation ! Takes you to a different level ! Great !
ஐயா, இன்னும் பல நல்ல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், இது போன்ற நல்ல தகவல் களஞ்சியம் உள்ள ஒரு மனிதரை, வெளிக்கொண்டுவந்த ஐயா, ராஜேஷ் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கம்.
பார்பனன் பரத்தை, (பிரம்மத்தை) அறிந்தவன் பார்பனன், அருமையான விளக்கம்
100 வீதம் உண்மை ஐயா. வார்த்தைகள் இல்லை உங்கள் பணிக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இந்த சேனலை இன்று தான் பார்க்கிறேன் கடவுளுக்கு நன்றி உங்களுக்கு நன்றி
❤️ நல்ல தரமான உரையாடல் அய்யா.
அற்புதமான உரையாடல். மிக்க நன்றி!!! டாக்டர் ஐயா அவர்களுக்கும் மற்றும் தொகுப்பாளர் ஐயா விற்கும். 🙏