அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் அருள் கிடைக்க சங்கு வளையல் வாங்கினால் அதிர்ஷ்டம் !!!!!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- வலம்புரி சங்கு - அனைவருக்குமே தெரியும் சங்கு, மகாலட்சுமி, பெருமாள், சிவ பெருமானுக்கு உரிய மங்கள பொருள் என்று. அதிலும் வலம்புரி சங்கு மிகவும் அபூர்வமானது, மகாலட்சுமியின் அம்சமானதாகும்.
மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை மகாலட்சுமி தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.
சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். இதுதான் அதற்கு அர்த்தம். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழவேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்.
சங்கு வளையலை கையில் அணிந்து கொண்டு அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அந்த வியாபாரம் ஓஹோவென பெருகும். குறிப்பாக அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களுக்கு சங்கு வளைகளை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தை பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.
வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளைகளை கொண்டுபோய் வைத்து பாருங்கள். அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறையில் அரிசி பானையின் இந்த சங்கு வளைகளை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது. இந்த சங்கு வெறும் மகாலட்சுமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விஷ்ணு பகவான், சிவன், குபேரர், இவர்களுக்கும் இந்த சங்கில் பங்கு உண்டு.
ஆக மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தோடு விஷ்ணு பகவான் சிவன் பகவானின் ஆசீர்வாதத்தை பெற்று தரவும் இந்த சங்கு வளையல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சங்கு வளையல்களை அணிந்து கொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனை தரும்.
contact number
7904841580
freesia fashions
Kolkata
West Bengal
வலம்புரி சங்கு - அனைவருக்குமே தெரியும் சங்கு, மகாலட்சுமி, பெருமாள், சிவ பெருமானுக்கு உரிய மங்கள பொருள் என்று. அதிலும் வலம்புரி சங்கு மிகவும் அபூர்வமானது, மகாலட்சுமியின் அம்சமானதாகும்.
மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை மகாலட்சுமி தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.
சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். இதுதான் அதற்கு அர்த்தம். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழவேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்.
சங்கு வளையலை கையில் அணிந்து கொண்டு அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அந்த வியாபாரம் ஓஹோவென பெருகும். குறிப்பாக அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களுக்கு சங்கு வளைகளை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தை பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.
வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளைகளை கொண்டுபோய் வைத்து பாருங்கள். அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறையில் அரிசி பானையின் இந்த சங்கு வளைகளை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது. இந்த சங்கு வெறும் மகாலட்சுமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விஷ்ணு பகவான், சிவன், குபேரர், இவர்களுக்கும் இந்த சங்கில் பங்கு உண்டு.
ஆக மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தோடு விஷ்ணு பகவான் சிவன் பகவானின் ஆசீர்வாதத்தை பெற்று தரவும் இந்த சங்கு வளையல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சங்கு வளையல்களை அணிந்து கொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனை தரும்.
contact number
7904841580
freesia fashions
Kolkata
West Bengal 2:39
How to order ??
WhatsApp 7904841580/ freeshiping/ COD available