நீ தமிழரா? திராவிடரா? | மதிவதனி சிறப்பு வகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 125

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 4 หลายเดือนก่อน +11

    திராவிட பள்ளி நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை தோழர் மதிவதனி அவர்களின் இந்த உரை உணர்த்துகிறது.
    மிகச் சிறப்பு!
    தந்தை பெரியார் யாருடனும் ஒப்பிட முடியாத உயரத்தில் தலைவர்.
    அவரின் கருத்துக்கள் அனைத்தும் அவர் சிந்தனையில் உருவானது.
    ஒப்பில்லா சமூக சிந்தனை கொண்ட தலைவர்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +16

    தோழர் மதிவதனி 🌏⭐🎩
    The Living Legend

  • @HL-ITACHI
    @HL-ITACHI 4 หลายเดือนก่อน +8

    சிறப்பு வாழ்க

  • @narayanann892
    @narayanann892 4 หลายเดือนก่อน +1

    மிக செறிவான கருத்துகள்

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 4 หลายเดือนก่อน +10

    இன்றும் இணையர்கள், கூலி கேட்காத வேலைக்காரியாகத்தான் மேல்தட்டு வர்க்கம் நடத்துகிறது.மதிவதனி பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 4 หลายเดือนก่อน +9

    எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அறிவுலகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மதிவதனி..

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 หลายเดือนก่อน +5

    அருமை சகோ🎉🎉🎉

  • @rameshv2846
    @rameshv2846 3 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டை தமிழன் ஆலவேண்டும், தமிழ் நாட்டிள் திராவிம் என்பது சாராயபெக்டரி

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 4 หลายเดือนก่อน +15

    வாழ்க பெரியார் வளர்க திராவிடர் கழகம். நன்றி மதிவதனி.

  • @arjunpc3346
    @arjunpc3346 4 หลายเดือนก่อน +9

    Thanthai Periyar 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +7

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்நிய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

    • @RajanR-h8g
      @RajanR-h8g 4 หลายเดือนก่อน

      முருகன்.வெள்ள.தோலுக்கு.ஆசைபட்டவன்.முருகன் பாப்பானின்.படையில்
      தளபதி யாக.இருந்தவன்
      தமிழனையே.கொண்றவன்.

  • @SasiKumar-wq8sj
    @SasiKumar-wq8sj 5 วันที่ผ่านมา

    மகளே,மதிவதனி வாழ்த்துக்கள்! தொடருட்டும் உனது திராவிட பணி!

  • @arjunpc3346
    @arjunpc3346 4 หลายเดือนก่อน +7

    Welcome Tozhar Mathivathani 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾😊😊😊😊😊😊😊😊😊😊😊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @narayanann892
    @narayanann892 4 หลายเดือนก่อน +8

    சிறப்பு சகோதரி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +7

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 4 หลายเดือนก่อน +1

    மகள் மதிவதனி பேச்சு மிகவும் சரியானது வாழ்த்துக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +6

    பாம்பும் பாப்பானும் ஓண்ணு
    பாப்பார பாம்புகள்
    நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி

    • @ARRahmanLove
      @ARRahmanLove 4 หลายเดือนก่อน

      Inaveri pudicha kaatumirandi

  • @santhansdevan4145
    @santhansdevan4145 หลายเดือนก่อน +2

    ஊர்தோறும் சிலைகள் இவருக்கு . செக்கிழுத்தவருக்கு ஏதும் இல்லை

  • @arjunpc3346
    @arjunpc3346 4 หลายเดือนก่อน +10

    Always Support Dravidam 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +12

    பாரதியார் என்கிற பச்சை பாப்பான்
    பாரதியார் என்கிற பாப்பார பாம்பு
    பாரதியார் அணிந்தது பார்ப்பனியத்தின் மேல் போட்டுகொண்ட நயவஞ்சக
    தமிழ் முகமுடி
    பாரதியார் ஓரு சிறந்த சமஸ்கிருதவாதி
    பாரதியார் ராஜாஜி கமல்...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 4 หลายเดือนก่อน

      அந்த ராஜாஜி யைப் தான் பெரியார் தன்னுடன் வைத்து கொண்டார்

  • @Gnanam50
    @Gnanam50 4 หลายเดือนก่อน +1

    அருமை இளம் பெண்ணே. நல்ல கருத்துக்கள்.

  • @sundararamraja3145
    @sundararamraja3145 4 หลายเดือนก่อน +1

    சு ப வீ ஐ யா பாக்கெட்டில் மின்னும் நட்சத்திர பேனா தொழர் மதிவதனி,வாழ்க திரா விடம் வளரட்டும் திரவி ட கோட்பாடு........

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +9

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 หลายเดือนก่อน

      IIT இன்னும் அவர்கள் கடுப்பாட்டில்
      தொட முடியவில்லை
      ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி காலம் தொடங்கி இன்று வரை...

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 หลายเดือนก่อน

      ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி நிச்சயம் யாரோ பிராமண பெண்ணிடம்
      விளக்குமாறு அடி வாங்கி உள்ளான்

    • @ARRahmanLove
      @ARRahmanLove 4 หลายเดือนก่อน

      Not even a single seat out of 234 is occupied by Brahmin brothers and sisters. Yaaru aadikkam selutharanga. Neenga dhan oorai yemathareenga

  • @zakirhasan7165
    @zakirhasan7165 17 วันที่ผ่านมา

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஆரியர் ஜெயலலிதா

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 4 หลายเดือนก่อน +3

    Sirappu, pogavendiya dhooram adhigam, povom😢

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 4 หลายเดือนก่อน +1

    நூறாண்டு காலம் வாழ்க 🎉

  • @mkngani4718
    @mkngani4718 4 วันที่ผ่านมา

    நான் தமிழனா திராவிடனா கேள்வி கேட்ட மதிமாதனி தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தான்

  • @karivu4254
    @karivu4254 4 หลายเดือนก่อน

    you have delivered a long and elaborate speech with very interesting information to understand the audience. What is Dravidam? More informative. Congrats, madam!

  • @zakirhasan7165
    @zakirhasan7165 17 วันที่ผ่านมา

    இஸ்லாமே எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் மொழி
    இடையில் எதுக்கு திராவிடக் குழி

  • @lakshmid4482
    @lakshmid4482 4 หลายเดือนก่อน

    Great doing 👏👏👍 Thanks a lot for this great efforts 🙏🏼

  • @ChandraSegar-u7c
    @ChandraSegar-u7c 4 หลายเดือนก่อน +4

    நீ யாரும்மா மதிவதனியா
    காந்தலட்சுமியா.

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 4 หลายเดือนก่อน

      மதிவதினி தான்...!

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 4 หลายเดือนก่อน +3

    People living in Thamizh Nadu are not Dravidar but Thamizhargal.

  • @leoarima3067
    @leoarima3067 4 หลายเดือนก่อน

    11:42 👌

  • @santhansdevan4145
    @santhansdevan4145 หลายเดือนก่อน +1

    பல்லி அல்ல பள்ளி

  • @zakirhasan7165
    @zakirhasan7165 4 หลายเดือนก่อน +1

    இஸ்லாம் எங்கள் வழி
    இன்பத் தமிழே எங்கள் மொழி
    என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு.
    பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
    இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான்
    எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.
    1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.
    மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார்.
    இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது.
    அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
    ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
    சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத்.
    விடுதலை சிறுத்தைகளை தனது தலித் பிரிவாகவும், பாமகவை திமுக வன்னிய பிரிவாகவும் அடிமைகளாக இன்றைக்கு வைத்துள்ளதோ அப்படியே அன்றைக்கு முஸ்லீம் லீக்கை திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.
    1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.
    பாஜக எனும் விஷ விதையை இந்தியா முழுமைக்கும் விதைத்தவர்கள் தமிழகத்தின் இருபெரும் திராவிட தலைவர்கள் அதில் திமுகவிற்கு முக்கிய பங்கு உண்டு.
    *எச்.ராஜாவினை2001லேயே காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் வைத்ததுதான் தமிழகத்தில் எச்.ராஜாவிற்கு முதல் அரசியல் அடையாளம் தந்தது திமுக*
    *எப்பொழுது சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை சொல்லி தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கூறுகின்றனரோ.. *அப்பொழுதே உங்களை எப்பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம்* *அப்படி வைத்திருந்தால்* *மட்டும் அதைச்சொல்லி சொல்லி வாக்கு வாங்கி உங்களை வாக்கு வங்கிகளாக கடைசி வரை பயன்படுத்தி கொள்ள முடியும்*
    பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை.

    • @natarajans2055
      @natarajans2055 14 วันที่ผ่านมา +1

      திரு ஷாகிர்ஹாசன் (உண்மையான பெயர் தானே?) அவர்களுக்கு,
      தமிழ்நாட்டில் மத சிறுபான்மையின ராகட்டும் அல்லது சாதி பெரும்பான்மை / சிறுபான்மையி னராகட்டும் எந்தவொர் கட்சியுடனும் கூட்டு சேராமல் தமிழ்நாடு முழுக்க பயணித்து தங்களைத் தாங்களே அடையாளப் படுத்திக் கொண்டு எந்தவொரு கட்சியுடனும் கூட்டு சேராமல் தங்களை மட்டுமே முன்னிறுத்தி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முயற்சிக்கலாமே?
      தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சிக்கு வருகிற திராவிடக் கட்சிகள் மதக்கட்சிகளாகவோ சாதிக்கட்சிகளாகவோ நடந்து கொள்கின்றனவா என்று பாருங்கள். ஆட்சி வர முயற்சிக்கும் எந்த திராவிடக் கட்சியானாலும் சாதி மதத்திற்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் கூடுமானவரை மத சிறுபான்மை யினரையும் சாதி ரீதியாக பெரும்பான்மை யினராக மற்றும் சிறுபான்மை யினராக தங்கள் கட்சிக்குள்ளிருந்தே நியமனம் செய்வது எதார்த்தமான நடப்பு அரசியல் தானே?
      இல்லையென்றால் யாரெல்லாம் தங்களை சிறுபான்மை யினராகவும் பெரும்பான்மை யினராகவும் கூறிக்கொள் கிறார்களோ அவர்கள் இனிமேல் எந்தக் கட்சியின் வாசலிலும் நின்று தொகுதிப் பிச்சை கேட்காமல் தனித்து போட்டியிட்டு ஆளும் கட்சிகளுக்கு தொகுதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தங்கள் தேவைகளை சாதிக்கும் வகையில் செயல்படலாமே.

    • @zakirhasan7165
      @zakirhasan7165 14 วันที่ผ่านมา

      @@natarajans2055 #திமுக_என்றொரு_பாஜக!
      ஏன் எந்த அறம் உள்ள இசுலாமியரும் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது ?
      ஒரு காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக முஸ்லீம் லீக் இருந்தது உங்களுக்கு தெரியுமா?
      இஸ்லாம் எங்கள் வழி
      இன்பத் தமிழே எங்கள் மொழி
      என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு.
      பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
      இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான்
      எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.
      1967ல் அமைந்த அந்த திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. காங்கிரசின் துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார்.
      1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.
      1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.
      மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார்.
      தமிழர்களைப் பற்றி கவலைப்படாத கருணாநிதியோ “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடினார்.
      இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது.
      இன்றைய இத்தனை இஸ்லாமிய இயக்கங்களாக கட்சிகளாக ஒருமித்த அரசியல் சக்தியாக உருப்பெறாமால் சிதறிப்போனதற்கான தொடக்க புள்ளி அந்த நிகழ்வு.
      அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
      ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
      சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
      ஆரம்ப காலம் திமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை
      அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட
      அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள சக்தியாக உருவாகி விடாமல் மக்கள் ஆதரவை இழக்கச் செய்தவர் கருணாநிதி.
      முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகளை, கலைஞரும், திமுக முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

    • @zakirhasan7165
      @zakirhasan7165 14 วันที่ผ่านมา

      @@natarajans2055 #திமுக_என்றொரு_பாஜக!
      ஏன் எந்த அறம் உள்ள இசுலாமியரும் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது ?
      ஒரு காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக முஸ்லீம் லீக் இருந்தது உங்களுக்கு தெரியுமா?
      இஸ்லாம் எங்கள் வழி
      இன்பத் தமிழே எங்கள் மொழி
      என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு.
      பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
      இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான்
      எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.
      1967ல் அமைந்த அந்த திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. காங்கிரசின் துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார்.
      1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.
      1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.
      மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார்.
      தமிழர்களைப் பற்றி கவலைப்படாத கருணாநிதியோ “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடினார்.
      இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது.
      இன்றைய இத்தனை இஸ்லாமிய இயக்கங்களாக கட்சிகளாக ஒருமித்த அரசியல் சக்தியாக உருப்பெறாமால் சிதறிப்போனதற்கான தொடக்க புள்ளி அந்த நிகழ்வு.
      அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
      ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
      சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
      ஆரம்ப காலம் திமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை
      அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட
      அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள சக்தியாக உருவாகி விடாமல் மக்கள் ஆதரவை இழக்கச் செய்தவர் கருணாநிதி.
      முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகளை, கலைஞரும், திமுக முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

    • @zakirhasan7165
      @zakirhasan7165 14 วันที่ผ่านมา

      @@natarajans2055
      *1998 ல் கோவை கலவரத்தில்*
      *திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு*
      *கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.*
      *குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?*
      குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை?
      மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ?
      எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே..
      குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக!
      *1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி*
      அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார்.
      அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது.
      சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?
      *அப்பாவி சிறைவாசிகளை*
      *நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு விடுதலை செய்ய வில்லை. அதைவிட பச்சைத் துரோகம் அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகின்ற போது பாஜகவைவிட பத்து மடங்கு மோசமாக மனுதாக்கல் செய்து விடுத்லையை தடுத்து கெடுத்தது அயோக்கிய திமுக அரசு.
      *16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு*
      70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?
      மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?
      சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது?
      இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா?
      இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும்.
      பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
      திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை.
      திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது..
      திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை..
      திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது.
      திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது.
      பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. மாறாக our sweet enemy's என்று நாடாளுமன்றத்தில் மோடியின் முன்னால் புகழ் பாடியது!
      திமுக தங்களை சிறுபான்மை
      பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும்.
      திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல..
      திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்.

    • @zakirhasan7165
      @zakirhasan7165 13 วันที่ผ่านมา

      @@natarajans2055 தமிழ்நாட்டில் மூன்று வகையான அரசியல் சக்திகள் களம் கண்டு வருகின்றன, ஆரிய சக்திகள் (பாஜக), திராவிட சக்திகள் (திமுக) மற்றும் தமிழ்தேசிய சக்திகள் (நா.த.க).
      இதில் ஆரியரும் திராவிடரும் தமிழர் அல்லாதவர்கள் இவர்களது நோக்கம் தமிழர்களை அடிமை செய்து ஆள்வதே.
      தமிழர்களால் முன்னெடுக்கப்படும் தமிழ்தேசியத்தின் நோக்கம் மற்ற மொழிவழி தேசிய இனங்களை போல் தமிழ் மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதே!
      தமிழர்களின் உரிமைகளில் முதன்மையனது அவர்கள் நாட்டை அவர்களே ஆள்வது என்பது தான
      இந்த ஆரியம் திராவிடம் இரண்டுமே புரட்டுதான்
      சிறுபான்மை திராவிடர்களும் ஆரியர்களும் தமிழ் மண்ணில் தமிழர்களை அடிமை செய்து ஆள மற்றொரு சிறுபான்மையான ஆரியனை திராவிடனும் திராவிடனை ஆரியனும் பூச்சாண்டியாக காட்டி தமிழர்களை ஆள நினைக்கிறார்கள்.
      தமிழர்கள் தமிழ் தேசியத்தின் துணைக்கொண்டு தங்களுக்கான அரசியலை தாங்களே தீர்மாணித்துக்கொண்டு மற்ற தேசிய இனங்கள் போல அடிமைத் தளை நீங்கி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
      அப்படி தமிழர்கள் தங்கள் நாட்டின் ஆளும் உரிமையை கோரி நிற்கும் போது யார் தமிழர் ஒருவர் தமிழர் தான் என்பதற்கு எந்த லேப்பில் டெஸ்ட் எடுத்தீர்கள் என்கிற குதர்க்க வாதத்தை முன்வைத்தார்கள், அப்போ நீங்க ஆரியன் திராவிடன் என்பதற்கு எந்த லேபில் டெஸ்ட் எடுத்தீர்கள் என்பது தான் தமிழ் தேசியத்தின் கேள்வியாக வந்தது.
      கருணாநிதி எம் ஜி ஆரை மலையாளி என்றாரே அவர் எந்த லேபில் டெஸ்ட் எடுத்தார்?
      பெரியார் காமராசரை பச்சை தமிழர் அவர் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்றாரே அவர் எந்த லேபில் டெஸ்ட் எடுத்திருப்பார்?
      எம் ஜி ஆர் கருணா நிதியை தெலுங்கர் என்றாரே அவர் எந்த லேபில் டெஸ்ட் எடுத்திருப்பார்?
      70% தமிழக வேலைகளை தமிழர்களுக்கே வழங்க தேர்தல் வாக்குறுதி தந்தாரே சுடாலின் அவர் எந்த லேபில் டெஸ்ட் எடுப்பார் தமிழர்களை அடையாளம் காண?
      உகாதி, விஷூ கொண்டாடுகிறவர்கள், மொழி சிறுபான்மைக்கான சலுகைகளை பெறுகிறவர்கள் எல்லாம் எப்படி பெறுகிறார்கள்?
      எத்தனை திமிர் இருந்தால் தமிழ் நாட்டுக்குள் இருந்து கொண்டே யார் தமிழர் என்று கேள்வி கேட்க முடியும்? அத்தனை இடம் பிற மொழியாளர்களுக்கு இங்கு கொடுத்து வந்துள்ளார்கள் வந்தாரை வாழ வைத்ததில் தவறில்லை ஆளவும் வைத்ததில் தான் தவறு அதனால் தான் ஏறி மிதித்து எச்சில் துப்பிவிட்டு செல்கிறார்கள்.
      யார் தமிழர் யார் மலையாளி யார் தெலுங்கர் என்று உங்களுக்கு தெரியாதா? பிறகு எதற்கு இந்த கேள்வி? தமிழ் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று அனைத்து திராவிட தலைவர்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேசியிருக்கிறார்கள் தாங்கள் தமிழர் அல்லர் என்பது மக்களுக்கு தெரிந்தவுடன் இது போன்ற விதண்டாவாத கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
      திமுக தான் போட்டியிட்ட 173 இடங்களில் 97 ல் தெலுங்கர்களை நிறுத்தியிருக்கிறதே என்றால் யாருக்காக தமிழ் நாட்டில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள், யாருடைய வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கிறர்கள் ஆனால் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? திமுக வில் இருக்கும் தலைவர்களுக்கு எப்படி துல்லியமாக யார் தெலுங்கர் என்பது தெரிகிறது?
      திராவிடமும் ஆரியமும் இந்த மண்ணிற்கு சொந்தமில்லாத அரசியல் இதில் பயனற்ற கேள்விகளை கேட்டு ஆவதொன்றுமில்லை, தமிழர்கள் பிற மொழியாளர்களிடம் சொந்த மண்ணில் பல காலம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் அவர்கள் மண்ணை அவர்களே ஆள வேண்டும் என்றால் அவர்களது மொழி இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் வேளாண்மை சுற்றுச்சூழல் இவற்றை காக்க வேண்டுமானால் தமிழ் தேசிய அரசியல் இங்கு மலர்வதை தவிர வேறு வழியில்லை!

  • @leoarima3067
    @leoarima3067 4 หลายเดือนก่อน

    47:35 👌👍

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 หลายเดือนก่อน

    Kakkai குருவி (Kuruvi)
    Yengal Jaadhi YENDRU
    Declare Saidhavar, Maha
    Kavi, by birth may be
    Brahman but *JAADHI*
    Yendru Kadavul THOTTRU VITHA MANIDHA VARGHATHAI
    BRAHMANS YENDRU
    SELF DETERMINED USELESS THINKERS
    STILL MINDSETS UNCHANGED FELLOWS
    ARE NOT ELIGIBLE TO
    ABOUT MAHA KAVI
    MUNDAASU THALAIVAR!
    BHARADHI DASANIN
    BEST 👍FRIEND ...
    Humanity manidhanai
    Neysitha -- MAHA KAVI!!!
    kss/-😊

  • @ganesank8803
    @ganesank8803 4 หลายเดือนก่อน +1

    Dravidians Model Government and Dravidians political parties don't nominate Dalits in the open constituencies. This is called Dravidam

  • @josephalexander7223
    @josephalexander7223 4 หลายเดือนก่อน +1

    Can someone take these classes to EPS and few in AIADMK

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 หลายเดือนก่อน +1

    திராவிடம்?
    டோமில். நாட்டில்
    80+பெரிசுகள்
    14 வயது சிறுமிகள்
    தேடுவது.
    😂😂😂😂😂😂

  • @sundars3088
    @sundars3088 4 หลายเดือนก่อน +20

    மதிவதனி தமிழுக்கு கிடைத்த இளம் பெரியார்

    • @rameshv2846
      @rameshv2846 3 หลายเดือนก่อน +1

      மதிவதனி தெலுங்கருக்கு ,திருமலை நாயக்கர்,விஜயநகரவாரிசுக்கு, கருநாநிதி குடும்பத்து கிடைத்த பொக்கிஷம்?

    • @arulmano2074
      @arulmano2074 8 วันที่ผ่านมา

      True DK and DMK fought against Brahmins but ADMK elected a brahmin as CM. This state of affairs existed in TN.

  • @mohamedquthpudeen
    @mohamedquthpudeen หลายเดือนก่อน

    ALL INDIA DRAVIDATTHAMIZHAR( 95% THAMIZ PEOPLE) MUNNETRA KAZHZGAM (A.I.D.M.K) === YIPPADI ORU PEYAR MATRAM SEYDHAL IPPOTHAIYA SOOZHALIL PAYANULLADHAGA IRUKKUMA?

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 4 หลายเดือนก่อน

    இந்த சட்டனாதன் தான் கருணாநிதி தமிழர் அல்ல என்று துணிந்து முதன்முதலில் இந்த உண்மையை அஞ்சாமல் நாட்டுக்கு எடுத்துச்சொன்னவர். இந்த செய்தியையும் சேர்த்து கோர்த்து சொல்லவேண்டியதுதானே?

  • @KrpuKhalifa
    @KrpuKhalifa 4 หลายเดือนก่อน

    Jai bhim

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 4 หลายเดือนก่อน +3

    Nee muthalil sollu
    Koltiya
    Tamilara

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 4 หลายเดือนก่อน

      கொல்ட்டி லேடி.

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 4 หลายเดือนก่อน +3

      ​@@intelligentforcedivisionயார் எல்லாம் உங்களுக்கு பிடிக்காத கருத்தை கூறினால் அவர் கொல்டி.

    • @KirubakaranPalanaivel
      @KirubakaranPalanaivel 4 หลายเดือนก่อน

      ​@@shunmugasundaram9302இந்த மதிவதினி பேசுவது போல் பார்பனர்கள் மட்டும்தான் தமிழை நீச பாஷை என சொன்னார்களா?....தங்களுது ஈ.வே‌.ரா தமிழை பழிக்கவில்லையா?ஈ.வே.ரா வின் அசிங்கமான ஆரம்பகால வாழ்க்கை எங்கே துவங்கியது என்பதை இளைஞர்கள் விவரம் அறிந்தோர் தெரிந்துகொண்டு உள்ளனர்......எனவே அனைவரின் தலையில் மிளகாய் அரைப்பதை நிறுத்தவும்.....இந்த மதிவதினி அக்காலத்தில் பிறந்து ஈ.வே.ரா வை போன்ற அசிங்கங்களிடம் போயிருந்தால் இந்த வாயால் மதிவதினி இவ்வாறு பேச மாட்டார்கள்.....

  • @kavinbala5016
    @kavinbala5016 4 หลายเดือนก่อน

    Please someone inform to DMK second level leaders do not call Sv sekar kind of people to Meeting, how dare he show his threads publicly and speaking DMK stage, it is shameful. I knew this comment is not relevant here but I do not know where to say, sorry

  • @santhansdevan4145
    @santhansdevan4145 หลายเดือนก่อน

    திராவிட கோட்பாடு ?.?? வரையறுக்கவும்

  • @anonkasper7937
    @anonkasper7937 4 หลายเดือนก่อน

    Oh thats why dravidam forms alliance with caste parties?.in what way dravidam opposes aryam or parpanniam?.Caldwell himself specifically has mentioned in "History of Tirunelveli" that dravidam is a sanskrit word that was used in sanskrit to refer to tamils.Why are you then imposing it on tamils?.How is this different from aryam imposing sanskrit on us?.Hence its proved again RSS == Dravidar Kalagam

  • @rockstarsiva4974
    @rockstarsiva4974 4 หลายเดือนก่อน +3

    😂😂😂😂

  • @davidkannan
    @davidkannan 3 หลายเดือนก่อน

    Tamilan.phoda.tamilaji.vaanga.pranthavan.tamilan.telunganukum.aariyanukum.pranthavan.thiravidan..mathivathani.munda.teriyathaa.

  • @MASTERMARINER-q2x
    @MASTERMARINER-q2x 3 หลายเดือนก่อน

    THIDAL THARKURIES😄😄😄😄😄😄😄😄

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 หลายเดือนก่อน

    நடப்பது 21 ம் நூற்றாண்டு
    டுமீல் நாட்டு டொமிழர்கள் வாழ்வது
    12 ம் நூற்றாண்டில்
    😂😂😂😂😂😂

  • @sundars3088
    @sundars3088 4 หลายเดือนก่อน +3

    நான் திராவிட தமிழன்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 4 หลายเดือนก่อน +2

      நான் தமிழன். திராவிடன் அல்ல.

    • @geminira4743
      @geminira4743 4 หลายเดือนก่อน +2

      குடும்ப தலைவனா, கணவனா என்று ஒருவன் கேட்டால், அவன் குடும்பத்துடன் உள்ள உறவை பற்றி சொல்லும் போது நான் குடும்ப தலைவன்.மனைவியுடன் உள்ள உறவை குறிக்கும் பொழுது அவன் கணவன்.

    • @manimaran4894
      @manimaran4894 4 หลายเดือนก่อน +1

      திராவிட தமிழன் என்று ஒருத்தன் இருந்தால் ஆரிய தமிழன் என்று ஒருத்தன் இருப்பான் உங்களுக்கெல்லாம் தமிழன் என்று சொல்லி கொள்வதில் எங்கே வலிக்கிறது.
      திராவிடன் என்று தன்னை எவன் ஒருவன் சொல்லி கொள்வான் என்றால் பிற மொழியாளன் தன்னை தமிழன் என்று சொல்லி கொள்வதில் பிரச்சனை இருப்பதால் தன்னை திராவிடன் என்று சொல்லி கொள்கிறான்.
      தமிழ் நாட்டில் பிழைக்க தன்னையும் தமிழனையும் ஒரே இனத்தில் கொண்டு வருவதற்காக திராவிடன் என்ற ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி தமிழர்களை நம்ப வைத்து நம்மை ஆள்கிறான் தெலுங்கன் இதை ஆரம்பித்து வைத்தவர் பெரியார் அதனால்தான் இந்த ஜென்மங்கள் பெரியாரை தூக்கி வைத்து கொண்டாடுகின்றன.

    • @Pacco3002
      @Pacco3002 4 หลายเดือนก่อน +3

      நான் தமிழர். திராவிடர் அல்ல.

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 4 หลายเดือนก่อน +1

      ​@@intelligentforcedivisionஅப்ப பிரபாகரன் ஏன் ஐ. நா. சபையில் கொடுத்த affidavitil நாங்கள் ஈழ த் தில் வாழும் தமிழ் பேசும் திராவிடர் கள் என்று சொன்னார்?

  • @privateluxurysydneht2722
    @privateluxurysydneht2722 4 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @sivaprasad6079
    @sivaprasad6079 4 หลายเดือนก่อน +2

    கடைசி வரைக்கும் திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட அரசன் ,திராவிட பண்பாடு, ஒன்றுக்கும் பதில் இல்லையே , அடசாமி இல்லாத திராவிடத்துக்கு இந்த உருட்டா.

    • @renukadevikadirvelu9609
      @renukadevikadirvelu9609 4 หลายเดือนก่อน

      பார்ப்பனர் அல்லாதவர்கள் திராவிடர்கள்

    • @sivaprasad6079
      @sivaprasad6079 4 หลายเดือนก่อน +2

      @@renukadevikadirvelu9609 ஆதாரம் எங்கே. ஏமாற்று வேலை.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 4 หลายเดือนก่อน +1

      @@renukadevikadirvelu9609 தமிழர் அல்லாதவர் கள் திராவிடர்கள்

    • @renukadevikadirvelu9609
      @renukadevikadirvelu9609 4 หลายเดือนก่อน

      வரலாறு படிக்கவும்

    • @sivaprasad6079
      @sivaprasad6079 4 หลายเดือนก่อน +1

      @@renukadevikadirvelu9609 ஓஓஓஒஒஒ வரலாறு எங்கே

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 4 หลายเดือนก่อน

    நான் திறாவிட தமிழன்

  • @settusettu5648
    @settusettu5648 4 หลายเดือนก่อน

    ஏன்டி கூ.......,த்தி, சும்மா நச்சுன்னு இருக்க உன்னை வச்சி செய்தால் என்ன?

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 4 หลายเดือนก่อน +3

    காமராஜர் பெரியாரிடம் போய் நீங்கள் கேட்கும் திராவிடம் எங்கே இருக்கிறது அதை நான் முதல்வராக இருக்கும் போதே.நான் வாங்கி தருகிறேன் என்றார் பெரியார் சொன்னார்
    திராவிடம் இருந்தால்
    நான் ஏன் கேட்கிறேன் என்றார்.திராவிடம்
    இல்லாததால் தான் நான் கேட்கிறேன் என்றார் பெரியார்.

    • @subramanianv3793
      @subramanianv3793 4 หลายเดือนก่อน +1

      You laiyar.

    • @KirubakaranPalanaivel
      @KirubakaranPalanaivel 4 หลายเดือนก่อน +1

      ​@@subramanianv3793தாங்களே பொய்யர்கள்.....இல்லாத மாய வலை ஒன்றிற்கு எப்பேற்பட்ட மழுப்பு வாதம்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 4 หลายเดือนก่อน

      தமிழர் அல்லாதவர் கள் தான் திராவிடம்

  • @Raavana26
    @Raavana26 4 หลายเดือนก่อน

    இதுவோர் பழைய சீலை எப்படி கட்டினாலும் சர்ர்ர்ர் பிர்ர்ர் ன்னு தான் கிழியும்! ஆக கற்றிந்தோர் கடந்து சென்றிடுங்கள் !

    • @RajanR-h8g
      @RajanR-h8g 4 หลายเดือนก่อน

  • @ntagore6547
    @ntagore6547 4 หลายเดือนก่อน +1

    ஏலை ஏலை மதி மந்தி டுபாகூரு இவெரா பெரிய வெங்காயம் டுபவி எல்லாத்தையும் ஓடவிட்டவேங்கே நாங்க நீயோ நேத்து பேஞ்ச மழையிலே இன்னைக்கு முலைத்த விசகாளான் இவெராவெங்காயம் மடமந்தி நீ மது மந்தி டுபாகூரு மதுவதனி பிள்ளபூச்சியை நசுக்கிட்டு வீர வசனம் டுபாகூரு வீர பாண்டியன் பெரிய வெங்காயம் நீ சின்ன
    வெங்காயம் சின்ன வெங்காயம்காரம் ஜாஸ்தி
    ஏலை மந்தி கோலிநீ திராவிடம் வாணதி
    BJP RSS சாங்கி கூமுட்டை
    இதற்கு எழுத்தாணி கொண்டு
    பதில் சொன்னவன்

  • @HL-ITACHI
    @HL-ITACHI 4 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்க