இயேசு கிறிஸ்து ஒருவரே நம் பரிகாரி தீராத சாபங்கள் நோய்களிலிருந்து நம்மை காத்திடுவார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
    @GOBW #gloryofbiblewords @gloryofbiblewords
    "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
    என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

ความคิดเห็น • 20

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 4 หลายเดือนก่อน

    ஆமென் இயேசப்பா என் பாவங்களை மன்னித்து என்னை இரச்சியும் இயேசுவே ஸ்தோத்திரம் அன்பு தகப்பனே நன்றி அப்பா 🎉🎉🎉

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @rossyrose3967
    @rossyrose3967 4 หลายเดือนก่อน

    Amen🙏🏻♥

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน +1

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 4 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் பிரதர் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா நல்ல சுகம் தாங்க அப்பா🙏🙏🙏🙏🙏📕📘📕📘📕📘📕📘📕📘📕📘🪴☘️🌼🍁🌻🍂🏟️🍄🍏🦜✝️🇦🇮🇺🇳

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd 3 หลายเดือนก่อน

    Praise the lord iyya 🙏

    • @GOBW
      @GOBW  3 หลายเดือนก่อน

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 4 หลายเดือนก่อน

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢sapda vaiga appa😢😢😢amen

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 4 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மனைவி வட்டி தொழில் பண்ணுகிறார். அதனால் எல்லாரையும் கடும் சொற்களை பேசுகிறாள். இந்த வட்டி தொழிலை விட்டு விட வேண்டும். நீங்கள் தான் அற்புதம் செய்ய வேண்டும். ஆமென்🎉🎉🎉🎉🎉

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 4 หลายเดือนก่อน

    Viduthalai thanga appa 😮

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน +1

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @thayanantharaja4718
    @thayanantharaja4718 3 หลายเดือนก่อน

    Jesappa i can not walk due to diabatic pray for me

    • @GOBW
      @GOBW  3 หลายเดือนก่อน

      நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
      1 யோவான் 5:14,15

  • @alexdaniel5478
    @alexdaniel5478 4 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen🙏

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน +1

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5

  • @THILLAI-raj
    @THILLAI-raj 4 หลายเดือนก่อน

    எதிர் கிட்ட இருக்கிற வீடியோ எரிக்க படி எனக்கு எதிரி வீடியோ வைச்சு என்னை மிராட்டல்பண்ணுறஜயா😂 இயேசு வே ஐயா

    • @GOBW
      @GOBW  4 หลายเดือนก่อน

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:1,5