தோழர் பொன்பரப்பி தமிழரசன்! |வாழ்க்கை வரலாற்று புத்தகம். | உருவான பின்னணி! | இயக்குநர் வ.கௌதமன்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- #tamilarasan #தோழர்தமிழரசன்வரலாறு #ponparappitamilarasan
#periyavartamilarasan #seeman #thanthaikaliyaperumal #vanthiyarkaliyaperumal
தோழர் பொன்பரப்பி தமிழரசன்! |வாழ்க்கை வரலாற்று புத்தகம். |உருவான பின்னணி! |இயக்குநர் வ.கௌதமன் தமிழ்ப் பேரரசுக் கட்சி, பொதுச் செயலாளர்'
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
தோழர்கள் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோரின் எண்ணங்கள் எதிர் காலத்தில் நிறைவேறி தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற என்னுடைய அவாவை தெரிவித்து மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தக வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள் மற்றும் பாராட்டுகள். முனைவர் இரா. பக்தவச்சலம்.
தமிழ் சமூகங்களை இனிமேலும் ஜாதி சண்டை போட வைத்து அரசியல் செய்யலாம் என்று திராவிடர் நினைத்தால் இனிமேல் நடக்காது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் தமிழ்தேசியம் பக்கம் தமிழ் இளைஞர்கள் வந்து விட்டோம் தமிழ் தலைவர்கள் தமிழ்தேசிய அரசியல் செய்ய வேண்டும் அதுதான் தமிழனுக்கு பாதுகாப்பு
Super.. very good,...
❤❤❤❤ Tamilan inimelum thoooonka kooodathu❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤😢🎉
அருமை, தலைசிறந்த நேர்காணல், வாழ்க தமிழ், தமிழ்தேசியம்
தமிழர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும் 😊😊
ஐயா திரு ஏகலைவன் அண்ணன் திரு கௌதமன் இருவருக்கும் நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
சரியான பதிவு.
சரியான நேரத்தில்.
இரு பெரும் சமூகம் ஒன்றாக இருந்தால் தமிழன் ஆளலாம்.
தோழர் பொன்பரப்பி தமிழரசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளிவர வாழ்த்துக்கள்.
ஏகலைவன் அய்யாவுக்கும்
வ.தோழர் கவுதமன் இருவருக்கும் நன்றி.
சகோதரர் ஏகலைவன் அவர்களுக்கும்... திரு கௌதமன் அவர்களுக்கும் வணக்கம்...
இருவரின் நேர்காணல்...பதிவு... மிகவும் அருமை....
கடினமான காரியங்களை திறம்படச் செய்வதில் உங்கள் இருவரும் கைதேர்ந்த கடும் உழைப்பாளிகள்.... என்பதில் ஐயமில்லை.... வாழ்த்துக்கள்...
திரு கௌதமன் அவர்களிடம் திரு ஏகலைவன் அவர்கள் வினவிய.... ஐய்யம் ததும்பிய கேள்வி.... கவனிக்கும் படியாக பதில் அளித்த திரு கௌதமன் அவர்களுக்கு... பாராட்டுக்கள்....
தமிழ் இனங்களில் பிறந்த ஒவ்வொரு குடி வாழ் தமிழர்கள்...அவரவர் பிறந்த குடியை பாதுகாப்பதும்...வேற்றுமைகளை களைய முற்பட்டுவதும்...
ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்று ஓங்கி அடித்து உரக்க சொல்லிய உங்கள் இருவருக்கும்.... நன்றி....
யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காணும் உங்கள் கருத்துக்கு நன்றி....
தமிழ் இனத்திற்க்கான தொண்டு அதை அரசியல் ஆக்கும் நபர் நபர்கள் எவராயினும்..... அவர்களின் அறியாமையே.....என்று உறுதிபட கூறிய கெளதமனுக்கு வாழ்த்துக்கள் ...
வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் தொண்டை இடைவிடாது செய்க.... நன்றி வணக்கம்...
இந்த பதிவை கொணர்ந்த ராவணா விற்க்கு.... வாழ்த்துக்கள்.....
தமிழினத்தின் மாபெரும் ஆளுமை நமது தோழர் பொன்பரப்பி தமிழரசன்... இவண் தமிழ்நாடு விடுதலைப்படை
மாபெரும் உண்மை......
நீங்கள் தான் சந்தனகாடு கதை எடுத்தீர்களா சூப்பர் தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா கதை பார்க்கவே எங்கள் ஊரில் பலபேர் டீவி வாங்கினார்கள். தருமபுரி மாவட்டம்
Enda avan oru kolaikaran Intha gowthaman oru jaathi verriyan.. 😂😂
@@krithikat1625 நீ எப்படி... *தி வெறியனா?
Please check your dna maybe you mixed some one entered into your home few years ago @krithikat1625
மிக சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள்.
நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வெகு விரைவில் அரியணையில் ஏறினால் தான் எமது மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்.
தோழர் தமிழரசனின் நினைவு நாள் இன்று வெளியிடப்படும் அந்த புத்தக நிகழ்ச்சியை நமது ராமண்ணா தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்
சிறப்பு வாழ்த்துகள் ஐயா ஏகலைவன் மற்றும் அண்ணன் கௌதமன்
ராவணவிற்கு நன்றி you are the genius i hope
சாதி, மதங்களைக் கடந்து தமிழர்களாக - இனமாக விழித்தெழுவோம். நிச்சயம் நாம் தலைநிமிர்வோம்.
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.நனறி
தமிழ் தேசியம் வாழ்க🌹🌹🌹
சிறப்பு அண்ணா தொடர்ந்து பயணிகள் நம் மண்ணுக்காக .......
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அய்யாவீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
தான் நிலை thalaamaiyum🥰அன்னிலை தாழ்த்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்
எங்கள் அண்ணன் வ.கௌதமன் அவர் ஆகச்சிறந்த பணியை செய்து வருகிறார் .தமிழ்க்குடிகளை ஒருங்கிணைத்து தமிழ்தேசியம் வெல்லவேண்டும். தமிழர் நாடு தமிழர் கையில் வரவேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணன்
அருமை அண்ணா அருமை இந்த தகவலை தெரிய வைத்ததற்கு என் மனமார நன்றி ஏகலைவன் அண்ணன் நன்றி அண்ணா தமிழுக்காக போராடும் எல்லோரும் நபர்களையும் இந்த மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் ஐயா ❤️🔥🔥💪 நாம் தமிழர் அண்ணன் பிரபாகரன்
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!
"எழுக தமிழனே!
இனநலன் கருதுக!
இழிவுக்குத்தீவை!
ஏற்றப்படியமை!
சாதியக்குப்பைகளைச்
சாம்பலாக்கு! _பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
நிகழ்வு வெற்றிபெறவும்
சிறக்கவும் வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
தெலுங்கு ராமசாமி நாயுடு பிராடு த்தனத்தை முறியடிக்க வேண்டும் கருணாநிதி துரோகி குடும்ப ஆட்சி பீடை தமிழ் நாட்டு க்கு உதவாது
நல்ல முயற்சிஅனைவருக்கும். பாராட்டு
அருமையான பதிவு ஐயா
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்...
தமிழ் வாழ்க...
கெளதமனை எனக்கு பிடிக்கும் வீரப்பனார் நாடகம் எனக்கு தெரிந்த வரை அதிகமானோர் இந்த நாடகத்தை பார்ப்பாங்க அதில் நிறைய பேர் பட்டியலின மக்கள்
Kowthaman avargaluku valthukkal 🎉🎉🎉
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
Excellent brother your work very hard worked . congratulations
சிறப்பு
🔥🔥🔥
❤❤❤❤
Great effort by Gowthaman and Aiya Sicasubramanian for this great work on Aiya Thamilarasan a selfless tamil nationalist and warrior. Thanks Aiya Eagalaivan fir this interview
Thambi ayya pulavar kaliya perumalum annan thamizharasanum intha 2 samugaam onna irrukunam paddupattargal.
🙏🙏🙏🇲🇾
அருமை அண்ணா அருமை 37:10
இன்றைய தமிழ்தேசியம் வன்னியர்களிடமிருந்து விலகி வெகுதூரம் செல்கிறது என்பது மிகவும் வேதனையாகவும் வலியாகவும் இருக்கிறது ☹️
தோழர் அவர்களை புறகணிக்க நினைத்தது பாமகவா அல்லது விசிக வா என்ற சந்தேகம் எனக்கு இருந்தாலும் அது விசிக என்பதற்கு சாத்தியங்கள் தான் அதிகம். 🕺🕺
ஆம்ஸ்ரோங் நிலை வரும் திமுக..வினால்.
தி. மு. க. பூண்டற்று ப் போகும் ☠️
இருவரின் தமிழர்,தமிழ் தேசியம் வெல்லட்டும் வெல்லும் 👍👍👍
Shiva media fans
புத்தக வெளியீட்டு விழா செப்டம்பர் 1 சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டர்...
பதிப்பக விவரம் மற்றும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று பகிரவும். நன்றி.
அண்ணாவின் கருத்துக்கள் அருமை
ரெண்டு தற்குறிகள்
நீங்க இஸ்ரேல் பலஸ்டின் பத்தி பேசணும் தப்பா நினைக்காதீங்க நான் முஸ்லீம் இல்லை ஆனால் எல்லாம் உயிர்
நீ தமிழனா
@@amsphari72இனத்துக்கும்
மதத்துக்கும் வித்தியாசம் உனக்கு தெரியுமா?
தமிழன் அல்லாமல் வேறென்ன...வெங்காயமா ....போடா வெங்காயம்@@amsphari72
திரு பா ஏகலைவன் அவர்கள் கவனத்திறகு! வங்கத்தில் பாடம் கற்ற இந்தியா எனும் புத்தகத்தை ஃப்ளாட் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான சந்ததியார் வெளியிட்டார் உடன் உமா மகேஸ்வரன் தலைமையிலான கூலிப்படை சந்ததியாரை சுட்டுக் கொன்றதுடன் மூவாயிரம் புத்தகங்களை தீயிட்டு கொளுத்தினார்கள் இந்தியாவின் நலன் கருதி! ஆகவே வங்கத்தில் பாடம் கற்ற இந்தியா எனும் புத்தகத்தை பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கி கோவலன் மரகதகுடில் காவிரி நதிக்கரை அகரப்பேட்டை தஞ்சாவூர்
எப்பொழுது புளட் அமைப்பினர் "வங்கம் தந்த பாடம்" என்ற புத்த்கம் வெளியிட்டதோ.....
அன்றிலிருந்து ஹிந்தீயா உசாராகி புளட் அமைப்பை உடைத்து சிதறடிக்க திட்டம் போட்டு அதை கச்சிமாக செய்தும் முடித்தது.....
உங்கள் வட்ஸ்சப் இலக்கம் அல்லது முகநூல் விலாணம் தாருங்கள் ..... நான் ஒருவரை அறிமுகப்படுத்தி தருகிறேன் அவர் மூலம் நீங்கள் அநத நூலையோ அல்லது நூல் பற்றிய தொகுப்பையோ பெற்றுக்கொள்ளலாம்.... நன்றி......
இந்த புத்தகத்தை எவ்வாறு பெறலாம் ஐயா....
ஏர்போர்ட் மூர்த்தி ஆவர்களையும் அழைக்க வேண்டும்
❤
அண்ணன் சிவா எழுதி வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் படிச்சவங்களுக்கு தெரியும் அவரோட உழைப்பும் நேர்மையும்...
அதன் வாசகர்களின் சார்பாக வாழ்த்துகள்...
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
@@arunaa1832
Sep 1 வெளியீடு...
Gowthaman should consider to join naamthamilar instead running alone. Think 🤔
Nam Thamizhan da
சந்தனக்காடு படைப்பாளி கவுதமன் சார்றால் தான் வீரபானை நிறைய பேர் தெரிந்துகொண்டார்கள் அடுத்து சிவ சுபாரமணி சார் 👍
Gutham please do not underestimate or prahabakaran or TA and both of them socialist and America against Tamil Liberation because of communist ideology.
Iam talking about this video...
ஆரிய திருமா திராவிட கொத்தடிமை திருமா இருக்கும் வரை தமிழினம் ஒன்று சேராது.....ஏகலைவன் அண்ணா வ.கெளதமன் அண்ணா தமிழரின் அன்புக்குரியவர்கள்
அந்ம தெருமா மழுவன் திருந்தவே மாட்டானுங்க....
Dmk telugu are so scared to see another tamil desiyam vijay party .Telugu stalin is very worried and prayed to l murugan and want support from tamils and protection for his power and money
Only human rights commission can help ntk members and seeman.
அய்யா book ah எப்படி வாங்குறது. ஆன்லைன் la கிடைக்குமா
❤❤❤❤❤❤❤SSSSSSSSSS
எப்படி கலந்து கொள்வது
Seeman... காதல் மன்னன்...
Book enga vaangurathu
எது அந்த கட்சி ?
VCK
@@tamilcinemarasigan663 நன்றி.
What happens to the temple donations money did it go to uyirnithi racing car events.
Tamils are around the world and now they know how important our tamils to have a land and a good leader like seeman.
If telugu get beaten they got stalin and keralian get beaten in tn they git keralian cm and karnatakan they git karnatakan cm but tamils get beaten by stalin police or get killed and abused by vanteris no one to complain to but seeman.
Veeralachumi naidu tamil vanniyar blood is boiling because seeman said why telugu l murugan got ministers job in bjp but not a tamil. Vanniyar Veeralachumi git very angry l don't know why she is angry seeman called l murugan a telugu. So we are right Veeralachumi got telugu blood other wise it won't boil like telugu durai murugan. Even l murugan so happy and speak in telugu and called himself telugu why telugu people are angry about.
Recap thevaya batangas bore...
I think ITamilarasan looted SBI & also killed the bank cashier.
His wife is appointed in S. B. I. Clerk post.
Velmurugan sadhi unarvalan.....anal indha gowthaman sadhi veriyan..........
வழ வழ கொழ கொழ....கவுதமா சொல்ல வர்ரது ஒழுங்கா சொல்லுயா
கௌதமன் சாதி வெறியன்
மிகவும் சிறப்பு மகிழ்ச்சி, நாம் தமிழர் 🙏.
I beleieve that Maniarasan is more honour and respectable
1985 to 89 ends TA often staying at zNeyveli and Cpi ml l comrades financially helped him and he was former cpkml member.
I beleieve that spritual socialism or Mertocracy or zorba the Buddha onlt solution as OSHO mentioned.
நாம் தமிழர்
❤❤❤
Aryam and Dravidam or Muslims And Christians againsr Tamils and they have to say sorry to Tamils.
கடைசி வரை யார் அவர் கூற வில்லையே
ஆளாளுக்கு பிரபாகரன வச்சி கதை விடுங்கடா
Dai nee sollatha
🎉🎉🎉🎉🎉
❤❤❤