இக்காலத்தில் மெய் தேவனைப் பற்றிய நற்செய்தி கூற ஞானம் தேவை. பரிசுத்த ஆவியானவருடைய வழி நடத்தல் அவசியம் தேவை. பிறரை புண்படுத்தி இரட்சிப்புக்கு கொண்டு வருவது சிரமம். போதகரே, உங்கள் போதனை அருமை. 👍👌🙏
எங்கும் வியாபித்திருக்கிறார் நமது தேவன் ,நாம் வாழ்வதற்கான அத்தனை தகுதிகளையும் நமக்கு கொடுத்திருக்கிற தேவன் ,நாம் எங்கு எப்படி வாழவேண்டும் என்றும் நியமித்திருக்கிறார் ் ,அவரை நாம் எப்படியாகிலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்மை நினைத்திருக்கிற நமது் தேவன் நல்லவர் ,நாம் வேண்டாத வார்த்தைகளை தவிர்த்து அவர்களுக்கு சரியான சுவிசேஷத்தை அறிவிக்கும் பொழுது ஒருவேளை அவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட வர்களாக இருந்தால் நிச்சயமாக தேவன் சந்திப்பார் ஆமென் .🙏🙏
இந்த வருடம் இரட்சிகப்பட்ட குடும்பம் நாங்கள்...எனக்கு சுவிசேஷம் மற்றவரிடம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.... இப்பொழுது தெளிவாக புரிந்தது பாஸ்டர்... Thank you jesus.... Amen
அருமையான பதிவு சகோதரரே. ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர்ந்து செயல்படவேண்டிய காலம் தேவன் பட்சபாதம் உள்ள வர் அல்ல முன்பு கிறிஸ்துவிற்கு தூரமாக இருந்த நன்மை தேடி வந்து இரட்சிப்பை தந்து அவருடைய பிள்ளையாக மாற்றி இருக்கிறார். இது நம்முடைய கிரிகையால் வந்தது அல்ல தேவனுடைய ஈவு (கிருபை). நாமும் பாவிகளாய் இருக்கும் போது தேவன் நம்மை நேசித்த சேர்த்துக் கொண்டது போல நாமும் பிறரை அன்போடு நேசித்து தேவனுடைய அன்பை வெளிக்காட்டி அவர் அண்டையில் சேர்ப்போம் ஆமென்
அருமையான பதிவு.எல்லா இடங்களிலும் தேவன் இருக்கிறார்.எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசிப்போம்.அன்பான சகோதரர் அவர்களுக்கு நன்றி
*கடவுள் பூமிக்கு வரவில்லை. வந்தவர் கடவுள் இல்லை* என்று நம்புகிறவர்கள் யெகோவாவின் சாட்சிகள். இது வேதாகமத்திற்கு புறம்பானது. *கடவுள் பூமிக்கு வந்து விட்டார்.ஆனால் அவர் நித்திய பிதாவாகிய கடவுள் இல்லை.* என்று நம்புகிறவர்கள் CSI, Pentecost மற்றும் 7ஆம் நாள் சபையினர். இதுவும் வேதாகமத்திற்கு புறம்பானது. பூமியில் குமாரனாக வெளிப்பட்டவர்தான் நித்திய பிதா என்கிறது வேதாகமம்(ஏசாயா 9 : 6) ஆகவே *நித்திய பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவை தள்ளிவிட்டு இன்னொரு பிதாவை தேடுவது நியாயமானதல்ல* என்பதை இயேசு கிறிஸ்து கீழ் காண்கிற வசனத்தில் *எச்சரிக்கிறார்.* அதற்கு இயேசு: பிலிப்புவே, *இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?* என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், *அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?* யோவான் 14:9 The Word, the Word that already was in the beginning, the Word that was with God, the Word that was God, the Word became flesh. That’s the truth. That’s the truth. The true God became true man. You’ve got to talk about these things carefully. The true God became true man as one person, and He had a name: Jesus. நித்திய பிதாவாகிய தேவன் குமாரனாக இந்த உலகத்தில் வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக என்னுடைய உள்ளத்தில் வாழ்கின்றார்.அவரது பெயர் இயேசு கிறிஸ்து *என்கிறதான சத்தியமும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு* பிதா ஒருவர் குமாரன் ஒருவர் தூய ஆவி இன்னொருவர் என்று விக்கிரக ஆராதனை செய்கிற நிலை கிறிஸ்தவ மக்களிடையே தொடர்கிறது. இதைக்குறித்து வேதம் எச்சரிக்கை செய்கிறது. 1யோவான் 5 : 21
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
அப்பாலே போ சாத்தாநே என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சீசனை ப்பார்த்து சொல்கிறது விளக்கம் கேட்டு மிகவும் santhosam வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் God bless brother Praise God அல்லேலூயா ஆமென் .இயேசு கிறிஸ்து மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்
இந்த செய்தி இப்போது உள்ள அனேக ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மிக அருமையான செய்தி தேவனுக்கு மகிமை உண்டாக்கும் GOD BLESS YOU AND GOD BE WITH YOU Thankyou
It is a very good explanation you have given...there are so many superstitious things in all religions...humanity is more important. Usually everyone likes Jesus for His kindness, mercy etc..but when ppl who are called Christ followers criticise others beliefs it hurts.
உண்மையான கிறித்தவ மதிப்பீடூகள் உள்ளோர் பிற இறை நம்பிக்கை குறித்து விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் வேலையும் அல்ல. தேவையும் இல்லை. ஒரு சிலரின் மதியற்ற செயலை வைத்து மொத்தமாக முடிவுக்கு தயவு செய்து வர வேண்டாம்.
@@dharumi2 Even before dying on the cross, Jesus said, 'Father, forgive them for they do not know what they do'. Jesus Christ does not want any one to go to hell. He is a forgiving God 🙏
@@annapoornat.k.1144 //Jesus Christ does not want any one to go to hell// this is your "judgment'! to go further, my Q why a 'merciful god' created an eternal hell dont put your words into the mouth of J !!!
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your holy spirit and the word of God speaks in this message Acts :17 chapter 🙏 ❤
அருமையான சுவிசேஷத்தின் சுவிசேஷம் - தேவ ஊழியர் சாலமன் அவர்களை மெய்யாகவே தேவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு தேவ பொக்கிஷம் 👍🙏🙄! கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏அல்லேலூயா.
Beautiful message.... Do the double standard people need more than this....?! He has taken right words from the Bible with clear explanation. God bless you sir🙏 I'm so blessed to hear this message today.
I'm a converted Christian.நான் பார்த்த கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்யும் இந்துக்களை விட மிகவும் மோசமானவர்கள்.அவர்கள் சிலை வழிபாடு மட்டும் செய்வது இல்லை.மற்ற எல்லா தவறுகளையும் பாவங்களையும் செய்கிறார்கள்.இந்துக்கள்.சிலை வழிபாடு செய்தால் கூட மற்ற எல்லா வகையிலும் நிறைய நல்லதை செய்கிறார்கள்.so pls clarify me whether the non Christian will go hell.or the just name Christian will go to heaven?
நீங்கள் பார்த்த கிறிஸ்தவர்கள் மட்டுமில்லை எல்லா கிறிஸ்தவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஞாயிறு அன்று மட்டும் அன்னிய பாஷை,துதி ஸ்தோத்திரம், காணிக்கை, சுவிசேஷம் மற்ற வார நாட்களில் பொய்,புறம்,கோபம்,சாபம், இதில் ஊழியர்கள் இன்னும் ஒரு படி மேல். பேசாமல் இந்துவாகவே இருந்திருக்கலாம்.
அருமையான பதிவு சகோதரரே. ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர்ந்து செயல்படவேண்டிய காலம் தேவன் பட்சபாதம் உள்ள வர் அல்ல முன்பு கிறிஸ்துவிற்கு தூரமாக இருந்த நன்மை தேடி வந்து இரட்சிப்பை தந்து அவருடைய பிள்ளையாக மாற்றி இருக்கிறார். இது நம்முடைய கிரிகையால் வந்தது அல்ல தேவனுடைய ஈவு (கிருபை). நாமும் பாவிகளாய் இருக்கும் போது தேவன் நம்மை நேசித்த சேர்த்துக் கொண்டது போல நாமும் பிறரை அன்போடு நேசித்து தேவனுடைய அன்பை வெளிக்காட்டி அவர் அண்டையில் சேர்ப்போம் ஆமென் Why the " LAZERS ARE" not under standing such a thinks. There knows only the unwanted thinks of " PONGAL FESTIVEL ". Cheeting the puplic and makimg them as a foolishnes, fro money making mind.
Really people can find that Jesus is the real god who are seeking.nanum Jesus pathi theriyum munadi ipadi tha ore oru kadavul tha irukamudiyum.kadavulna ipdi tha iruparunu chinna vayasula think pani irunthen.In my teenage god meet me one day.and till he cleared everydoubt in Bible and in my life.Every day god learnt me newthing
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ❤️ சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
இக்காலத்தில் மெய் தேவனைப்
பற்றிய நற்செய்தி கூற ஞானம் தேவை. பரிசுத்த ஆவியானவருடைய வழி நடத்தல் அவசியம் தேவை.
பிறரை புண்படுத்தி இரட்சிப்புக்கு கொண்டு வருவது சிரமம்.
போதகரே, உங்கள் போதனை அருமை. 👍👌🙏
100/100% true👍praise the Lord🙏
எங்கும் வியாபித்திருக்கிறார் நமது தேவன் ,நாம் வாழ்வதற்கான அத்தனை தகுதிகளையும் நமக்கு கொடுத்திருக்கிற தேவன் ,நாம் எங்கு எப்படி வாழவேண்டும் என்றும் நியமித்திருக்கிறார் ் ,அவரை நாம் எப்படியாகிலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்மை நினைத்திருக்கிற நமது் தேவன் நல்லவர் ,நாம் வேண்டாத வார்த்தைகளை தவிர்த்து அவர்களுக்கு சரியான சுவிசேஷத்தை அறிவிக்கும் பொழுது ஒருவேளை அவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட வர்களாக இருந்தால் நிச்சயமாக தேவன் சந்திப்பார் ஆமென் .🙏🙏
இந்த வருடம் இரட்சிகப்பட்ட குடும்பம் நாங்கள்...எனக்கு சுவிசேஷம் மற்றவரிடம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.... இப்பொழுது தெளிவாக புரிந்தது பாஸ்டர்... Thank you jesus.... Amen
Nice God bless sister
கேட்பதில் மட்டுமல்ல.. வேதத்தை வாசித்து. தியானித்து சுவிசேஷத்தை செல்லவும்... ஆவியானவர் வழி நடத்துவாராக தேவனுக்கே மகிமை
Glory to Jesus
Super, கர்த்தர் நல்லவர், அவர் பெரியவர்... கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிபாராக
Praise the Lord. I am praying for your family. Grow more in the word.
சகோதர்ர் மிக தெளிவாகவும் அருமையாகவும் பேசுகிறார் கடவுளின் அருள் பார்வை இவர் மேல உள்ளது God Bless you bro
Prise the lord brother. உங்கள் பைபிள் விளக்கம் மிகவும் உதவியாக இருக்கிறது எங்கள் வாழ்க்கைக்கு
கடவுள் உங்களை மேலும் மென்மேலும் பயன்படுத்துவராக..
கடவுள் நாமம் மகிமைபடுவதாக..
அருமையான செய்தி..
Li
அருமையான பதிவு சகோதரரே. ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர்ந்து செயல்படவேண்டிய காலம் தேவன் பட்சபாதம் உள்ள வர் அல்ல முன்பு கிறிஸ்துவிற்கு தூரமாக இருந்த நன்மை தேடி வந்து இரட்சிப்பை தந்து அவருடைய பிள்ளையாக மாற்றி இருக்கிறார். இது நம்முடைய கிரிகையால் வந்தது அல்ல தேவனுடைய ஈவு (கிருபை). நாமும் பாவிகளாய் இருக்கும் போது தேவன் நம்மை நேசித்த சேர்த்துக் கொண்டது போல நாமும் பிறரை அன்போடு நேசித்து தேவனுடைய அன்பை வெளிக்காட்டி அவர் அண்டையில் சேர்ப்போம் ஆமென்
அருமையான பதிவு.எல்லா இடங்களிலும் தேவன் இருக்கிறார்.எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசிப்போம்.அன்பான சகோதரர் அவர்களுக்கு நன்றி
கடவுள் 3 பேராக இருக்கிறார் என்றல்லவா சகோதரர் சாலமன் போதித்திருக்கிரார்
*கடவுள் பூமிக்கு வரவில்லை. வந்தவர் கடவுள் இல்லை* என்று நம்புகிறவர்கள் யெகோவாவின் சாட்சிகள். இது வேதாகமத்திற்கு புறம்பானது.
*கடவுள் பூமிக்கு வந்து விட்டார்.ஆனால் அவர் நித்திய பிதாவாகிய கடவுள் இல்லை.* என்று நம்புகிறவர்கள் CSI, Pentecost மற்றும் 7ஆம் நாள் சபையினர். இதுவும் வேதாகமத்திற்கு புறம்பானது.
பூமியில் குமாரனாக வெளிப்பட்டவர்தான் நித்திய பிதா என்கிறது வேதாகமம்(ஏசாயா 9 : 6)
ஆகவே *நித்திய பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவை தள்ளிவிட்டு இன்னொரு பிதாவை தேடுவது நியாயமானதல்ல* என்பதை இயேசு கிறிஸ்து கீழ் காண்கிற வசனத்தில் *எச்சரிக்கிறார்.*
அதற்கு இயேசு: பிலிப்புவே, *இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?* என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், *அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?*
யோவான் 14:9
The Word, the Word that already was in the beginning, the Word that was with God, the Word that was God, the Word became flesh. That’s the truth. That’s the truth. The true God became true man. You’ve got to talk about these things carefully. The true God became true man as one person, and He had a name: Jesus.
நித்திய பிதாவாகிய தேவன் குமாரனாக இந்த உலகத்தில் வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக என்னுடைய உள்ளத்தில் வாழ்கின்றார்.அவரது பெயர் இயேசு கிறிஸ்து *என்கிறதான சத்தியமும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு* பிதா ஒருவர் குமாரன் ஒருவர் தூய ஆவி இன்னொருவர் என்று விக்கிரக ஆராதனை செய்கிற நிலை கிறிஸ்தவ மக்களிடையே தொடர்கிறது.
இதைக்குறித்து வேதம் எச்சரிக்கை செய்கிறது.
1யோவான் 5 : 21
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார்.
*உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*
அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*.
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
But *Bible சொல்வது என்ன?*
*நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்*
இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
*இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள்.
ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
மூன்று முறை இந்த வீடியோவை பார்த்தேன்....ரொம்ப தெளிவாக ஐயா அவர்கள் பேசியுள்ளார்.... thank you ஜீசஸ்.... ஆமென்...👌👌👌👌
தேவனுக்கே மகிமை நன்றி நண்பா மிகவும் சரியான விளக்கம்
தெளிவாக பரியும் படி கர்த்தருடைய செய்தியை கூறுகிறீர்கள்.கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா. ரொம்ப ரொம்ப நன்றி
உண்மையாகவே ரொம்ப பயனுள்ளதகவல் நன்றி அண்ணா, கடவுள் உங்களுக்கு இன்னும் நிறைய அரிய செய்திகளை வெளிப்படுத்துவார் 🙏
Such a wonderful eye 👁 opening explanation to share the gospel ,Thank you so much Pastor🙏🏽🙏🏽🙏🏽
உங்கன் வசளவிளக்கத்திற்கு மிகவும் நன்றி.
வானம் அவர் சிங்காசனம் பூமி அவர் பாதபடி யாரும் ஒன்றும் செய்ய முடியாது ஆமென் அல்லேலூயா
Well explained...God bless you pastor...
சுவிசேஷம் எங்கு எப்படி சொல்லவேண்டும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி இருக்கீங்க ஐயா, மிகவும் அற்புதமான விளக்கம் அனைவரும் கேட்க வேண்டிய பதிவு இது!!!!
Thank you so much pastor for your great guidance. God bless you
One of the best and correct messages from Theo's gospel
அவர் உமது ஆவியோடும் இருப்பாராக...நன்றி சகோதரரே..
No words to appreciate. A correct approach to Evangelism - This should be the base of each one's Ministry.
Praise God.
இதயத்தில் சிந்திக்க வைக்கும் தெளிவான விளக்கம் பாஸ்டர்.தே வன் தொடர்ந்து ஆ சீர் வதிப்பாராக.
அப்பாலே போ சாத்தாநே என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சீசனை ப்பார்த்து சொல்கிறது விளக்கம் கேட்டு மிகவும் santhosam வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் God bless brother Praise God அல்லேலூயா ஆமென் .இயேசு கிறிஸ்து மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்
Glory to God 🙏🙏🙏🙏🙏🙏
இந்த செய்தி இப்போது உள்ள அனேக ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மிக அருமையான செய்தி
தேவனுக்கு மகிமை உண்டாக்கும்
GOD BLESS YOU AND GOD BE WITH YOU
Thankyou
பிள்ளைகளே, *நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி,* உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
1 யோவான் 5:21
Ok
Thank you brother. Whatever you said is very good message and should be followed by others hereafter. Glory to God.
அருமையான விளக்கம் அண்ணா தேவனுக்கே மகிமை
தேவனுக்கே மகிமை மிகவும் பிரயோஜனம் உள்ள பதிவு
It is a very good explanation you have given...there are so many superstitious things in all religions...humanity is more important. Usually everyone likes Jesus for His kindness, mercy etc..but when ppl who are called Christ followers criticise others beliefs it hurts.
Praise the lord Pastor, you have given a Marvelous message, through the Bible verses , not in your own, it's great, God Bless you.
உண்மையான கிறித்தவ மதிப்பீடூகள் உள்ளோர் பிற இறை நம்பிக்கை குறித்து விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் வேலையும் அல்ல. தேவையும் இல்லை. ஒரு சிலரின் மதியற்ற செயலை வைத்து மொத்தமாக முடிவுக்கு தயவு செய்து வர வேண்டாம்.
//everyone likes Jesus for His kindness, mercy etc.// ... but why such a 'merciful' god created a perpetual hell for "us"?
@@dharumi2 Even before dying on the cross, Jesus said, 'Father, forgive them for they do not know what they do'. Jesus Christ does not want any one to go to hell. He is a forgiving God 🙏
@@annapoornat.k.1144 //Jesus Christ does not want any one to go to hell// this is your "judgment'! to go further, my Q why a 'merciful god' created an eternal hell
dont put your words into the mouth of J !!!
Arumaiyana ubatheysam.nalla bayanulla theyva seithi.great uziyam.god bless you...brother.
சிறப்பான செய்தி...புரியும் படியாக போதித்தீர்...ஆமென்..உங்களையும் உங்கள் ஊழியங்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
அருமையான பதிவை கொடுத்தி ர்கள் நாங்கள் எப்படி கிறிஸ்துவின் அன்பை சொல்ல வேண்டும என்று நண்றி சகோதரனே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென்
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார்.
*உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*
அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*.
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
But *Bible சொல்வது என்ன?*
*நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்*
இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
*இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள்.
ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
thank u brother God bless you
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your holy spirit and the word of God speaks in this message Acts :17 chapter 🙏 ❤
God is great
Well explained brother and God bless your ministry 🙏🙏
சரியான போதனை,சரியான விளக்கம்,
அருமையான வேத விளக்கம்
தெளிவான விளக்கமாக இருந்தது அண்ணா.
Praise the lord 🎉
அருமையான விளக்கங்கள் சகோ , நன்றி.
ஸ்தோத்திரம்,தேவா நாங்கள் உங்களின் சா யலைப் போல படைக்கப் பட்டு இருக்கிறோம்,உம்மோடு நாங்கள் ஐக்கியப் பட வேண்டும்🙏
Excellent explanation brother 💐💐👌 👌👌
Thank you brother
கர்தருக்கே மகிமை
ஆமென்
அல்லேலூயா
Migavum nandri ayya...👌👌endha seidhi migavum priyojanamaga erundhadhu...dhevanukea magimai undavadhaga....🙏🙏
Praise God brother, Beautiful explanation about preaching the gospel. Thank you so much. It will reach many people. May God bless you dear Brother
Let the Lord use you to spread his message too
Thank you lord Jesus christ for this day's message 🙏
Arumaiyana message !praise the Lord 🙏 I want pray thank you
Nalla villakkam koduthinga
Enaku puriyara madiri nandri
Brother
அருமையான சுவிசேஷத்தின் சுவிசேஷம் - தேவ ஊழியர் சாலமன் அவர்களை மெய்யாகவே தேவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு தேவ பொக்கிஷம் 👍🙏🙄! கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏அல்லேலூயா.
அருமையாக ஆண்டவருடைய வார்த்தைகளை பேசினீர்கள் ரொம்ப நன்றி சகோ 🙏
Amen Glory to Jesus
Beautiful message.... Do the double standard people need more than this....?! He has taken right words from the Bible with clear explanation. God bless you sir🙏 I'm so blessed to hear this message today.
God bless you to be a guide to the people who really want to know Christ.
Thank you Jesus, thank you pastor
I'm a converted Christian.நான் பார்த்த கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்யும் இந்துக்களை விட மிகவும் மோசமானவர்கள்.அவர்கள் சிலை வழிபாடு மட்டும் செய்வது இல்லை.மற்ற எல்லா தவறுகளையும் பாவங்களையும் செய்கிறார்கள்.இந்துக்கள்.சிலை வழிபாடு செய்தால் கூட மற்ற எல்லா வகையிலும் நிறைய நல்லதை செய்கிறார்கள்.so pls clarify me whether the non Christian will go hell.or the just name Christian will go to heaven?
நீங்கள் பார்த்த கிறிஸ்தவர்கள் மட்டுமில்லை எல்லா கிறிஸ்தவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஞாயிறு அன்று மட்டும் அன்னிய பாஷை,துதி ஸ்தோத்திரம், காணிக்கை, சுவிசேஷம் மற்ற வார நாட்களில் பொய்,புறம்,கோபம்,சாபம், இதில் ஊழியர்கள் இன்னும் ஒரு படி மேல். பேசாமல் இந்துவாகவே இருந்திருக்கலாம்.
Aaviyaanavare umakku sthothiram nanri sagothara karththar ummodu erukkiraar thodarttum kartharin ooziyam Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen praise God briefly explain pastor
Amen🙏
Thank you pastor very good explanation I got clear god bless you
Excellent 👌. Brother Excellent 👌👌👌
Praise the lord
Really really superb message Anna..❤️❤️❤️💖
Nice brother🙏
Praise the lord 🙏
Thankyou Brother great explanation God bless you all
Thx a lot,sooooooo good ,if we explain like that many unsaved people will come to our Christ.Millions Thanks
வாழ்த்துக்கள் பிரதர்....கடசி காலத்தைக்குறித்து M D ஜெகன். சொல்லுகிறார் எங்கயோ பாலைவனத்தில தண்ணீர் ஓடுதாம் இப்பதான் நிகழ்ந்கொண்டிருக்காம்
Praise The Lord Jesus Amen
Tq pas for your mes. True
சிறந்த விழிப்புணர்வு பதிவு பாராட்டுக்கள்
அருமையான பதிவு சகோதரரே. ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர்ந்து செயல்படவேண்டிய காலம் தேவன் பட்சபாதம் உள்ள வர் அல்ல முன்பு கிறிஸ்துவிற்கு தூரமாக இருந்த நன்மை தேடி வந்து இரட்சிப்பை தந்து அவருடைய பிள்ளையாக மாற்றி இருக்கிறார். இது நம்முடைய கிரிகையால் வந்தது அல்ல தேவனுடைய ஈவு (கிருபை). நாமும் பாவிகளாய் இருக்கும் போது தேவன் நம்மை நேசித்த சேர்த்துக் கொண்டது போல நாமும் பிறரை அன்போடு நேசித்து தேவனுடைய அன்பை வெளிக்காட்டி அவர் அண்டையில் சேர்ப்போம் ஆமென் Why the " LAZERS ARE" not under standing such a thinks. There knows only the unwanted thinks of " PONGAL FESTIVEL ". Cheeting the puplic and makimg them as a foolishnes, fro money making mind.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா!
Really people can find that Jesus is the real god who are seeking.nanum Jesus pathi theriyum munadi ipadi tha ore oru kadavul tha irukamudiyum.kadavulna ipdi tha iruparunu chinna vayasula think pani irunthen.In my teenage god meet me one day.and till he cleared everydoubt in Bible and in my life.Every day god learnt me newthing
Praise the Lord Amen alleluia hearttouching message brother God bless you and your ministry
Praise the lord Jesus Christ,brother God Jesus bless you and your ministry
Very good & useful explanation thank you brother
Very useful message thanking you paster god bless you
அருமையான விளக்கம்.brother.thanks
🙏🙏amen Appa 💖 sariyana answers koduthurikkinga Anna. ,💖💖
Amen
Praise The Lord Jesus Amen Praise
Very very touch full truth Pastor.
Praise the Lord amen
iya very good explanation
Thats preaching all religions can
Accepted ,god bless you sir
PRAISE the lord brother. It's so great message for all. Tq for the thought. God bless. ❤🙏
நல்ல வெளிச்சம்
Pastor,this is very important to Christian about right way to present gospel.
Clearly explained brother. Thank you.
அருமை brother நன்றிங்க
Wonderful and useful message. Thanks.
tq brothr
Very useful message.Thank u Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அருமையான நல்ல தரமான பதிவு சகோ.
Amen praise the lord thank you brother
Nice explanation pastor