பறிபோகும் 100 நாள் வேலை.. எகிறும் லேண்ட் விலை.. திடீர் அறிவிப்பால் 27 கிராம மக்கள் அதிர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 268

  • @krishnasamykannan8511
    @krishnasamykannan8511 2 หลายเดือนก่อน +158

    தூங்கும் வேலை தேவை இல்லை தயவு செய்து விவசாயம் காக்க வேண்டும் 😢😢😢😢😢

    • @senthilsan5080
      @senthilsan5080 2 หลายเดือนก่อน

      நீ வந்து ஒரு நாள் 100 நாள் வேலை பார் தெரியும் அங்கு ஒன்னும் chair table fan போட்டு கொண்டு யாரும் வேலை பார்க்கவில்லை குறிப்பாக சொல்லணும் என்றால் வாய்க்கால் ஓரங்களில் மலம் கழித்து வைக்கிறார்கள் அதை கூட கிளீன் பண்ற சூழ்நிலை வருகிறது

    • @SSenthil-cn4kh
      @SSenthil-cn4kh 2 หลายเดือนก่อน +3

      Nee vanthu our nal par evolu vela irukumnu thrincha pesu

    • @vadivelp2416
      @vadivelp2416 2 หลายเดือนก่อน

      அரசியல்வாதிகள் அதிகாரிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தாள் ஒன்னும் இல்லை பாவம் இந்த ஏழைகளுக்கு கொடுக்கும் காசில் ஒன்றும் ஆகி விடாது ப்ரோ

    • @kalimuthu1835
      @kalimuthu1835 2 หลายเดือนก่อน

      ​Een Nee Poi Peerakudthutu Ookantheruthtu Kuli Vangitupova .
      Naanga Therenjithanda Peesurom Eenavengayam.

    • @ManjuManjula-dc5fq
      @ManjuManjula-dc5fq 2 หลายเดือนก่อน

      ​@@SSenthil-cn4kh100 ku 1 percent place vena natakkalam,,,but balance 99 percent sathiyama ketaiyathu

  • @amirthalingamkumar4626
    @amirthalingamkumar4626 2 หลายเดือนก่อน +28

    அரசு 100நாள் வேலைவாய்ப்பை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் விவசாயப் பணிகளுக்கு பயன்படும்

  • @alexdurai2559
    @alexdurai2559 2 หลายเดือนก่อน +68

    நூறு நாள் வேலை தேவையே இல்லை. நூறு ஆட்கள் செய்யும் வேலையை ஒரு JCB ஒருமணி நேரத்தில் செய்துவிடும். நூறு நாள் வேலை செய்யும் ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்தினால் நல்லது.

    • @gurudev7506
      @gurudev7506 2 หลายเดือนก่อน +1

      அப்படியா? Sir என்ன வேலை பாக்குறீங்க?

    • @alexdurai2559
      @alexdurai2559 2 หลายเดือนก่อน +1

      @@gurudev7506 நான் விவசாயம் பார்க்கிறேன். அதோடு சேர்த்து ஆடு, மாடு, கோழி வளர்க்கிறேன். நீங்க வேலைக்கு வருகிறீர்களா?

    • @KaruppaSamy-sf5km
      @KaruppaSamy-sf5km 2 หลายเดือนก่อน

      மெஷின் வைத்து வேலை மனிதனுக்கு என்ன வேலை வேலை இல்லாதவர்கள் ஒரளவுக்கு வேலை பெறவும் அதன் மூலமாக பற்றாக்குறை போக்ககம்பெனிகளை பெரிய பணக்காரர்கள் வளர்வதற்காக
      அல்ல ஏழைகள் இல்லாதவர்கள்
      தன்னிறைவு அடைய. எத்தனை
      யோ முதலாளிகள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு
      ஓட
      வில்லையா மோசடி செய்யவில்லையா கஞ்சிக
      க்குத்தான யா
      விவசாயக்கூலிகள் வேலைக்கு போகிறார்கள்

    • @UmaGuru-qr9zr
      @UmaGuru-qr9zr 2 หลายเดือนก่อน +2

      ​@@gurudev7506 ஏன் சொல்ல மாட்டீங்க அங்க போய் சும்மா உட்கார வேண்டியது.. அடுத்தவங்க நிலத்துக்கு வரும்போது அதே மாதிரியே எதிர் பார்க்க வேண்டியது.. நாங்கள் விவசாயம் மட்டுமே செய்கிறோம்..

    • @gurudev7506
      @gurudev7506 2 หลายเดือนก่อน

      @@UmaGuru-qr9zr தம்பி உன் கண்ணு ல அது மட்டும் படுது.. 100 நாள் போக மீதி நாள் விவசாய வேலைக்கு தான் போறாங்க... என் பார்வையில் ஆதரவு அற்ற பாட்டி கள் வேலை செய்யுது

  • @munusamym5097
    @munusamym5097 2 หลายเดือนก่อน +7

    100 நாள் வேலை நிறுத்தினால் விவசாயிகள் வளரும் 🙏🙏🙏

  • @sevan5620
    @sevan5620 2 หลายเดือนก่อน +96

    100 நாள்வேலைஇவர்கள்வேளையேசெய்வதில்லை.விட்டிலேயேஉக்காவைத்துசம்பளம்கொடுக்காளம்இவர்களால்விவாசம்அளித்துவிட்டாது.

    • @Kumaran847
      @Kumaran847 2 หลายเดือนก่อน +1

      Thanthai periyar ku edhira sadhi panra 😅 America agathipathiyama nii

    • @tractorlikers1007
      @tractorlikers1007 2 หลายเดือนก่อน +1

      U a🥲🥲😂😒

    • @vadivelp2416
      @vadivelp2416 2 หลายเดือนก่อน

      நீங்க போய் ஒருநாள் வேலை செய்து பாருங்கள் அப்புறம் கஷ்டமா இல்லையா என்று சொல்லூங்க

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 หลายเดือนก่อน +44

    விவசாயம் நின்றால் இலவச அரிசி எப்படி கிடைக்கும்

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 2 หลายเดือนก่อน +2

      கர்நாடகவில் இருந்து வாங்கிவிடலாம் 😄😄

  • @SATHIS8977
    @SATHIS8977 2 หลายเดือนก่อน +82

    நியாயமான கோரிக்கை.....மாநகராட்சி வருவாயை அதிகபடுத்த மக்கள் பையில் இருந்து பிடுங்குவதா.....

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +3

      ஓசி பஸ்சுக்கு உங்க அப்பன பணம் தருவ

    • @dtube123
      @dtube123 2 หลายเดือนก่อน

      Soon they will increase the guideline value on those village which is burden for them for any purchase, sale, partition among them

    • @legendrams548
      @legendrams548 2 หลายเดือนก่อน

      திருட்டு திமுககாரனுங்க பண்ற வேலை. திமுகவை கை பற்றியுள்ள குடும்பம் அங்கே நிலத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கியிருப்பார்கள். அதனால் தான் கார்ப்பரேஷாக்க துடிக்கிறான். அப்பார்ட்மெண்ட் கட்டி நடுத்தர குடும்பங்களின் தலையில் கட்டி, பணம் கொள்ளையடிக்கு வேண்டும். திருட்டு திமுக திருட்டு திமுக திருட்டு திமுக

    • @legendrams548
      @legendrams548 2 หลายเดือนก่อน

      ​@@ikmkkhdsfgghhhஸ்டாலின் அவர் சொத்துல இருந்து ஓசி பஸ்ஸுக்கு பணம் தருகிறாரா? அது மக்களின் வரிப்பணம்!

    • @legendrams548
      @legendrams548 2 หลายเดือนก่อน

      திருட்டு திமுககாரனுங்க பண்ற வேலை. திமுகவை கை பற்றியுள்ள குடும்பம் அங்கே நிலத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கியிருப்பார்கள். அதனால் தான் கார்ப்பரேஷாக்க துடிக்கிறான். அப்பார்ட்மெண்ட் கட்டி நடுத்தர குடும்பங்களின் தலையில் கட்டி, பணம் கொள்ளையடிக்கு வேண்டும். திருட்டு திமுக திருட்டு திமுக திருட்டு திமுக

  • @kvrr6283
    @kvrr6283 2 หลายเดือนก่อน +36

    நூறு நாள் வேலைத் திட்டம் தேவை இல்லை..

    • @kvrr6283
      @kvrr6283 2 หลายเดือนก่อน

      @bharanidharan-y1c நீ சூத்த மூடினு இருவோய்

    • @kvrr6283
      @kvrr6283 2 หลายเดือนก่อน

      @bharanidharan-y1c யாருடா நீ கோமாளி

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +103

    இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +2

      ஓட்டலுக்கு சர்வர் வேலைக்கு போ

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 หลายเดือนก่อน +1

      வேலை எவன்டா செய்கிறான் வேலை கேட்கிறது எல்லாம் சும்மா இலவசமாக கள்ள சாராயம் குடிச்சு செத்துப்போன 10 இலட்சம் கொடுக்கிற உடனே செத்துத் தொலைங்கடா

  • @VelKumaran-qr5kr
    @VelKumaran-qr5kr 2 หลายเดือนก่อน +42

    சரியான பதில் சரியான முடிவு ஒன்றுபடுவோம் உரிமையாய் போராடுவோம் விவசாயம் வாழட்டும்❤

    • @periasamisami2444
      @periasamisami2444 2 หลายเดือนก่อน

      Parandur la poradi enna nadanthuchu

    • @RLVELU
      @RLVELU 2 หลายเดือนก่อน +1

      சரியான முடிவு
      உடனே அமல்படுத்த
      வேண்டும் போராடுபவர்களை
      சுட்டு தள்ள வேண்டும் 100 நாள்
      வேலை தொடர்ந்தால் விவசாயம் முற்றிலுமாக சிதைந்து விடும்
      தூங்க இடம் கேட்கிறார்கள் நூறு
      நாள் என்னும் வேலைய உதாரணம் காட்டி

  • @Ambiyaraja
    @Ambiyaraja 2 หลายเดือนก่อน +12

    விவசாய நிலங்கள் .....வீடு கட்டும் அரசியல்வாதிகள் மேலும் பயன் அடைவார்கள்

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 2 หลายเดือนก่อน +14

    100 நாள் வேலையால் விவசாயம் நாசமா போச்சு

  • @singaravelan2726
    @singaravelan2726 2 หลายเดือนก่อน +12

    100நாள் வேலை திட்டம் வீண் உழைக்கும் மக்கள் வரிப்பணம் வீண்

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 2 หลายเดือนก่อน +8

    ஏற்கனவே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டது மணச்சநல்லூரில்...

  • @sundial_network
    @sundial_network 2 หลายเดือนก่อน +20

    நியாயமான மக்கள் கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும்

  • @abdulbasheer5352
    @abdulbasheer5352 2 หลายเดือนก่อน +109

    நூறு நாள் வேலையே தேவை இல்லை,, இதனால் பாதிக்க படுவது விவசாயகளே,,

    • @HariIla-j3m
      @HariIla-j3m 2 หลายเดือนก่อน

      Ssss

    • @senthilsan5080
      @senthilsan5080 2 หลายเดือนก่อน

      எந்த விவசாயி பாதிக்கப்படுகிறான் இப்போ எல்லாத்துக்கும் மிஷின் கொண்டு வந்து வேலை பார்க்கிறான் அதுக்கு மேல ஹிந்தி காரனுங்கள கொண்டு வேலை செய்யுறான் கேட்டால் ஹிந்திகாரனுங்களுக்கு குறைவான சம்பளம் என்று சொல்றான்

    • @SSenthil-cn4kh
      @SSenthil-cn4kh 2 หลายเดือนก่อน +1

      100 nal velay adiku ammavasaikum tha tharaga ithunala eppadi paathiga padum vivasayam adumattum illa romba vayasanavagalum intha vela konjam use aguthu ungaluku athu oppalay

    • @makingseba807
      @makingseba807 2 หลายเดือนก่อน +1

      பனை மரங்கள் அழிந்து வருகின்றன 100 நாள் வேலையில் மண் வெட்டுவதை நிறுத்திவிட்டு மரம் நடுவது செய்யலாம் ஆனால் இந்த கூமுட்டை மாடல் அதை செய்யாது jcp யால் 10000 கொடுத்து பார்க்க வேண்டிய வேலையை ஒரு லட்சம் கொடுத்து மண் வேட்ட சொல்லும். இது தேவை இல்லாத அணி. நம்ம ஊர் குளம் குட்டைகளில் பனை மரங்களை வளர்த்தால் எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். சாராயம் இருப்பதிலேயே இன்றைக்கு கூ முட்டை மாடல் அக்கறை கொள்கிறது

    • @KaruppaSamy-sf5km
      @KaruppaSamy-sf5km 2 หลายเดือนก่อน

      60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு எத்தனையோ ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள்.

  • @paramasivanvairavan9499
    @paramasivanvairavan9499 2 หลายเดือนก่อน +23

    மக்களின் கோரிக்கை நியாயமானது.மாநகராட்சி தேவையற்றது.

  • @muthukani9730
    @muthukani9730 2 หลายเดือนก่อน +7

    100 நாள் வேலை திட்டத்தில் பணியாளரகளிடம் லஞ்சம் வாங்குதல், வேலை வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் வேலை இவ்வாறு பல கொல்லை நடைபெறுகிறது

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 2 หลายเดือนก่อน +17

    100நாள் வேலைத்திட்டத்தை பயனுள்ள வகையில் விவசாயம் செழித்தோங்க பயன்படுத்த கடுமை காட்டவேண்டும்.சும்மா மரத்தடியில் உட்கார்ந்து விட்டு நாலு புல்லை வெட்டிவிட்டு சம்பாதிக்க கூடாது.மாநகராட்சியுடன் கிராமத்தை இணைக்க கூடாது.ரியல்எஸ்டேட் தொழில் அதிபருக்கு சாதகமாக பண்ணக்கூடாது.

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 2 หลายเดือนก่อน

      நகரத்தையே கிராமமாக மாற்றவேண்டிய காலத்தில். கிராமத்தை நரகமாக மாற்றகூடாது. முதலில் பாதிக்கப்படுவது மரங்கள் அழிக்கப்படும். //நீர்நிலைகள் அழிக்கப்டும்// சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டு அடுக்கு மாடிகுடியிருப்புகள் //இடநெருக்கடி ஏற்ப்படும். சிறிது மழைபெய்தாலூம் சாலைகளும் வீடுகளும் ஏரிகளாக காட்சி அளிக்கும். இது தானே நாம் கண்ட நகரங்களின் மாற்றம் . ஒரே ஒரு நல்ல விஷயம் நிலத்தின் மதிப்பு உயர்ந்து அதனன விற்பவர்கள்// இடைதரகள்// வாங்குபவர்கள் மட்டுமே கோட்டீஸ்வர யோகம் கிடைக்கும்// அரசுக்கும்// அதிகாரிகளுக்கும் நல்ல வருவாய் பெருகும் அதை தவிர வேறு என்ன நடக்கும் நகரமயமாக்கல்? நல்லது செய்ய வேண்டும் என்றால் கிராமத்திலேயே செய்யலாமே. தரமான சாலைகள்// அரசுபள்ளிகள்// கல்லூரிகள்// அரசு மருத்துவமனைகள்// அரசு அலுவலகங்கள்// முடிந்தவரை விவசாயம் மற்றும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகள்.இது தானே தேவை.

  • @ravimurthy2041
    @ravimurthy2041 2 หลายเดือนก่อน +112

    Super திட்டம்! உடனே செயல்படுத்துங்கள்! 100 நாள் வேலையை ஒழித்துக்கட்டுங்கள்!! போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விரட்டியடியுங்கள்!

    • @stalins2813
      @stalins2813 2 หลายเดือนก่อน +3

      Podakanapu

    • @babismusicworld5111
      @babismusicworld5111 2 หลายเดือนก่อน +3

      SOOTHUKU YENATHDA THIPA NAYA

    • @kalimuthu1835
      @kalimuthu1835 2 หลายเดือนก่อน

      Sothuku Sunniyumbuda Keenapunnakku ​@@babismusicworld5111

    • @kalimuthu1835
      @kalimuthu1835 2 หลายเดือนก่อน

      ​@@stalins2813Suma Ookanthutu Kulivaangalmnu Nenaikerayda Mutheevi.

    • @legendrams548
      @legendrams548 2 หลายเดือนก่อน

      திருட்டு திமுககாரனுங்க பண்ற வேலை. திமுகவை கை பற்றியுள்ள குடும்பம் அங்கே நிலத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கியிருப்பார்கள். அதனால் தான் கார்ப்பரேஷாக்க துடிக்கிறான். அப்பார்ட்மெண்ட் கட்டி நடுத்தர குடும்பங்களின் தலையில் கட்டி, பணம் கொள்ளையடிக்கு வேண்டும். திருட்டு திமுக திருட்டு திமுக திருட்டு திமுக

  • @smurugans6373
    @smurugans6373 2 หลายเดือนก่อน +8

    விவசாயத்தை காப்போம்

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +15

    G square.சுடலை
    இடத்தை வித்துருவான்

  • @Suresh-u2r7h
    @Suresh-u2r7h 2 หลายเดือนก่อน +9

    இதற்கும் மத்திய அரசுதான் காரணம் என சொல்லுங்கள்

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 2 หลายเดือนก่อน +7

    மக்களுக்கான எந்தவித அடிப்படை வசதி இல்லாத நகரத்தை மாநகராட்சியாக அறிவித்து மக்களிடமிருந்து வரி வசூல் செய்வது ஆளுகின்ற அரசுக்கு அழகு அல்ல

    • @rameshkaliyaperumal1075
      @rameshkaliyaperumal1075 2 หลายเดือนก่อน

      உதாரணம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சின்ன மிளகு பாறையில் பாதாள சாக்கடை வசதி இல்லை.

  • @Rameshmsc00
    @Rameshmsc00 2 หลายเดือนก่อน +62

    100 நாள் வேலை எப்படி செய்யுறாங்கன்னு தெரியாதா 😂😂😂😂😂.... இதுக்கு சும்மாவே பணம் கொடுக்காலம்

    • @stalins2813
      @stalins2813 2 หลายเดือนก่อน +1

      Podapunda

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +4

      விவசாய வேலைக்கு வருவதில்லை
      100.வேலை.வாய்ப்பு.திட்டம்

    • @Rameshmsc00
      @Rameshmsc00 2 หลายเดือนก่อน

      @@stalins2813 உங்க அம்மா, அக்கா, தங்கச்சிதா

    • @Rameshmsc00
      @Rameshmsc00 2 หลายเดือนก่อน

      @@stalins2813 உங்க அம்மா, அக்கா, தங்கச்சிதா

    • @Rameshmsc00
      @Rameshmsc00 2 หลายเดือนก่อน

      @@stalins2813 எந்த தேவிடியா பை.... Comment delete pannuratha

  • @Selvarajaap
    @Selvarajaap 2 หลายเดือนก่อน +9

    சிந்திக்க வேண்டும் ......மண்ணை நம்பி வியர்வை சிந்தும் மக்களைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

  • @nanthakumar5268
    @nanthakumar5268 2 หลายเดือนก่อน +3

    முழங்காள் அளவு மழைக்காலத்தில் விவசாய நிலத்தில் தண்ணிர் நின்றால் பயிர் வீனாயிடுச்சி குடும்பத்தினரை எப்படி பாதுகாக்க பணம் இல்ல . இதுல வீட்டு வரி, குடி நீர் வரி, நில சொத்து வரி , கிராம வளர்ச்சி நிதி தடை, 100 நாள் வேலை தடை,

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் இப்படிதான் மக்கள் ஒன்றுபடவேண்டும் ஒற்றுமையெ வெற்றி

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி........
    மக்கள் பிரச்சினைகளை.......
    மக்கள் போராட்டங்களை.......
    பேசுவது ஊடக கடமை......
    நன்றி நன்றி நன்றி
    தந்தி தொலைக்காட்சி.....
    நெல்லை மா சி குட்டி.......
    தமிழ் தேசிய போராளி.......

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 หลายเดือนก่อน +1

    இந்த 100 நாள் வேலை வந்துதான் விவசாயம் வீனா போனது.

  • @mohamedyaseen.t4242
    @mohamedyaseen.t4242 2 หลายเดือนก่อน +6

    மக்கள் கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும்

  • @TharaKamalsahana
    @TharaKamalsahana 2 หลายเดือนก่อน +1

    மின்கட்டணம் கட்டமாட்டோம், அரசு பள்ளிகளில் குழந்தைகளை படிக்கவைக்கமாட்டோம், அரசு மருத்துவமனை போகமாட்டோம்,பொதுசொத்துக்களான சாலைகளைபராமரிக்கமாட்டோம், ஆனால் அரசு இலவசம் வேண்டும், அரசுவேலை வேண்டும்

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 2 หลายเดือนก่อน +3

    100நாள்வேலை இல்லைநல்லாகதைபோசிவிட்டுசம்பளம்வங்குகிறார்கள்

  • @SUBASH-207
    @SUBASH-207 2 หลายเดือนก่อน +14

    தமிழ்நாட்டை கார்பரேட் கம்பெனிக்கு விலைக்கு கொடுப்பான் ஊழல் மன்னன் ஸ்டாலின் 😂😂😂

    • @senthilsan5080
      @senthilsan5080 2 หลายเดือนก่อน

      டேய் லூசு

  • @natarajan2606
    @natarajan2606 2 หลายเดือนก่อน +5

    ரூபாய் 500 க்கும் 1000க்கும் ஓட்டு போடும் போது நினைத்து இருக்க வேண்டும் சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடித்தல் என்பது இதுதான் இனியாவது திருந்தி நல்ல மனிதர் யார் என்று பார்த்து ஓட்டு போடுங்கள் கட்சி சின்னம் பார்க்காதீர்கள்

  • @lalithsankar8353
    @lalithsankar8353 2 หลายเดือนก่อน +4

    100 நாள் ஒரு ஏமாத்து வேலை, சோம்பேறிக்களும், ஏமாற்காரர்களை ஊக்குவிக்கும் செயல், 100 வேலை தேவையில்லாத ஆணி.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 หลายเดือนก่อน +2

    04:11வேல செய்யுற லட்சனம் பாரு அத்தூண்டு இடத்துக்கு எத்தனை பேர்

    • @ManjuManjula-dc5fq
      @ManjuManjula-dc5fq 2 หลายเดือนก่อน

      Ayyo yeng na ninga vere,,,yevolo kaththunalum kathule vange matanga sile ticket,,,yenaku thonda Vali vnthuthutha micham,,,ni sambalam potriya nu kekranga,gvrtm ni kapathiriyanu kekranga,,,, sathiyama evinga seire anthe Ara mani neram velaiki 300rs salary theriuma,,,,kanakku yeluthure yengaluku 319rs tha salary 🤦,,,name soltre mesearment ku velai seirathu ella,,,vare officer kitte Nan thittu vanganum,,,athe officers makkal kitte sirichi pesittu poiranga karumam,,,work ku varle sonnalum Clark m president m vite matinkiranga,,,,yennale aalungale veche meikke mutile,,, summa ukkanthurukum pothu vairu yellam pathukittu yeriuthu yenaku,,,, sathiyama pakke mutile

  • @annamalaim8304
    @annamalaim8304 2 หลายเดือนก่อน +6

    காரைக்குடி மாநகராட்சியாக மாறினால், சுற்றுப்புர கிராமங்கள் பாதிக்கப்படும்

  • @senthilkumar-td7yp
    @senthilkumar-td7yp 2 หลายเดือนก่อน +4

    தி மு க ஒட்டு போட்டு அனுபவியுங்க

  • @kondalhari8424
    @kondalhari8424 2 หลายเดือนก่อน +2

    நாறு நாள் வேலைத் திட்டம், நாட்டின் மூலமும் முதுகெலும் ஆன விவசாயத்தை நாறடித்து விட்டது. விவசாய பணிக்கு ஆள் வராதுஃ வந்தாலும் சரியாக பணி செய்ய மாட்டார்கள். சம்பளம் அதிகமாக கேட்கிறார்கள்.

  • @infoksvtamil8966
    @infoksvtamil8966 2 หลายเดือนก่อน +1

    இந்த 100 நாள் வேலை தேவையே இல்லை. நாங்கள் விவசாயம் தான் செய்கின்றோம் இந்த வேலை ஆல் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டிக்கிறார்கள் 😢

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 2 หลายเดือนก่อน +8

    இந்த திராவிட மடல் அரசு எடுத்தேன் கவுத்தேன் என்று ஆட்சி முறையாக இருக்கிறது🎉 மக்கள் நலன் ஆராய்ந்து ஆட்சி புரிய வேண்டும் மு க ஸ்டாலின் . முதல்வரே

  • @SenthilKumar-zu2pm
    @SenthilKumar-zu2pm 2 หลายเดือนก่อน +9

    100 nall valei nirutha vaandom

  • @kvrr6283
    @kvrr6283 2 หลายเดือนก่อน +1

    தினமும் இந்த நூறு நாள் வேலை திட்டம் என்ற பெயரில் 6 பெண்கள் எங்கள் தெரு வேப்பமரத்தின் அடியில் காலை முதல் மாலை வரை படுதிருந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு செல்வார்கள்....வரும் பொழுது பிளாஸ்கில் டீ கொண்டு வருவதோடு, மொபைல் சார்ஜர் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் சார்ஜ் போட்டுக்கொண்டு யூடியூப் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 2 หลายเดือนก่อน +3

    நகரங்களை விட கிராமங்களில் அதி நவீனா வசதி உள்ளது.... நிறைய மில்கள் தொழில் நிறுவனங்கள் ஏராளம்.... சாதாரணமா 1 சென்ட் 2,3 லச்சம் வில போகுது. ஏக்கர் 40லச்சம்... ரோடு சைடு 1 கோடி... ம்.. என்னா சொல்ல.....

  • @saransaran9113
    @saransaran9113 2 หลายเดือนก่อน +1

    மக்கள் கருத்தை நீங்கள் அலட்சியபடுத்தினால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

  • @cfriend-yn8qb
    @cfriend-yn8qb 2 หลายเดือนก่อน

    உழைக்காமல் உண்டு கொடுத்தபின் திடீரென உழைக்க வேண்டிய நிலை வந்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? நல்லது. இனியாவது தழைக்கட்டும் விவசாயம்.

  • @kayelskadambam
    @kayelskadambam 2 หลายเดือนก่อน +5

    கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை இருக்கிறது அவர்கள் தன்னுடைய வேலையை சரியாக செய்தால் கம்மாய் தூர் வாரலாம் நீங்கள் சரியாக விவசாயம் செய்தால் ஏன் மாநகராட்சியாக போகிறது எல்லா விவசாயம் செய்றீங்களா மனசாட்சியோடு சொல்லுங்க விவசாயம் செய்பவர்களை நான் கூறவில்லை விவசாயம் செய்யாமல் பிளாக் போட்டு விற்கும் அந்த உரிமையாளர்கள் எங்கே போனார்கள் அவர்கள் அவர்கள் கையில் தான் இருக்கிறது மாநகராட்சி ஆவுறது அவர்களே காரணம் ரியல் எஸ்டேட்

  • @maha291265
    @maha291265 2 หลายเดือนก่อน +7

    Again vote for D M K .
    Give 500 rs go back fool's

  • @VpboobpathiVpboobpathi
    @VpboobpathiVpboobpathi 2 หลายเดือนก่อน

    திருச்சிசுற்றுவட்டார மக்களுக்கு நன்றி ஆனால் 100நாள் திட்டம் வேண்டாம் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் 1ஜேசிபி இருந்தாலே போதும்

  • @minirathinamt133
    @minirathinamt133 2 หลายเดือนก่อน +2

    Very good people saport all puplic

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 หลายเดือนก่อน +1

    Useless 100 days work this work should be used fir agriculture

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 หลายเดือนก่อน +1

    நூறுநாள் வேலை விவசாயிகள் வங்கிகணக்கில் பணம் வர வேண்டும் அப்பொழுதுதான் வேலை செய்ய முடியும்

  • @nanthakumar5268
    @nanthakumar5268 2 หลายเดือนก่อน +2

    ஏன் ஐயா கிராம் கிராமமாக இருந்தா தான் இருக்கும் சிறிதளவு விவசாய நிலம் பாதுகாக்கப்படும்.

  • @Selvaraj-gn5yu
    @Selvaraj-gn5yu 2 หลายเดือนก่อน +2

    நீங்க கத்துங்க கதறுங்க அப்படி தான் செய்யும் ,அரசு தேர்தல் வந்தால் 500 க்கு கூட 100 சேர்த்து கொடுத்தால் ஒட்டு இவர்களுக்கு தான் ஒட்டு போடுவீங்க மக்களின் மனநிலையை சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அனுபவியுங்கள்

  • @krishnamoorthy-ef5sf
    @krishnamoorthy-ef5sf 2 หลายเดือนก่อน

    Thank you for all. farmers are all happy

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 2 หลายเดือนก่อน +1

    ஒரு நாளைக்கு ஒரு நிமிட வேலை என பெயர் மாற்றம் பண்ணுங்கோ

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 หลายเดือนก่อน

    Super. Good decissions.

  • @kalimuthu1835
    @kalimuthu1835 2 หลายเดือนก่อน +3

    Muthalil Entha 100 NaalVeelaythittathay Arasu Kayvedaveendum.
    Ethanaleeye Vevashayam Alinthu Vedum 100 Naal Veelae Suthamaha Neruthaveendum.

  • @kscopier6792
    @kscopier6792 2 หลายเดือนก่อน

    நூறு நாள் வேலைசெய்பவர்கள் எங்கள் ஊரில் விவசாய நிலத்தில் வேலை செய்கிறார்கள் ஒருநாள் ஒருவிவசாயிக்கு எங்கள் ஊர் ஊராட்சிமன்றதலைவர் அனுப்புகிறார் இதே போல் எல்லா ஊராட்சியிலும் செய்தால் விவசாயம் அழியாது

  • @Sankar-dl1bq
    @Sankar-dl1bq 2 หลายเดือนก่อน +1

    மோடி ஆட்சி இருக்கும் டி 100 நாள் வேலை கிடைத்தது இது சத்தியம் சத்யா

  • @sathishkumar1023
    @sathishkumar1023 2 หลายเดือนก่อน

    Real estate values too high in Trichy... purchasing land is too difficult for middle class peoples..

  • @srinivasanvedantam7964
    @srinivasanvedantam7964 2 หลายเดือนก่อน +4

    All set to increase without any benefits to villagers. Keep the villages as it is and stop creating mega cities

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 หลายเดือนก่อน +1

    நாசமா போகட்டும் நாசமா போகட்டும்

  • @kittukrishnan3479
    @kittukrishnan3479 2 หลายเดือนก่อน

    வளர்ச்சி தேவை 🙏🙏🙏

  • @dysonraja2390
    @dysonraja2390 2 หลายเดือนก่อน +1

    100 நாள் வேலையை வேண்டாம் பாதி விவசாயம் அழிய காரணமே அந்த வேலைதான்

  • @SoundarpandiM
    @SoundarpandiM 2 หลายเดือนก่อน

    கிராமப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊர்வளர்ச்சி திட்டம் குறித்து ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை எந்த வகை கணக்கில் வைப்பார் ?இது ஒரு குளறுபடி திட்டம் மக்களை வஞ்சிக்கும் சதி திட்டம். கிராமமே இல்லாமல் எதற்கு இந்த கணக்கு நிதி எங்கு போகும்

  • @gmsistore1478
    @gmsistore1478 2 หลายเดือนก่อน

    மக்கள் அவரவர் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் பாதிப்பு வருவதை கண்டு அஞ்சுகின்றனர். அரசும் சற்று யோசித்து கிராமங்களை பாதுகாக்க வேண்டும். மக்களும் சற்று சுயநலம் இல்லாமல் யோசித்து கிராமம் வளர ஒத்துழைக்க வேண்டும்

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் சார்பாக நான் மிகவும் இந்த நிகழ்வை கண்டிக்கிறேன்

  • @suganthir7211
    @suganthir7211 2 หลายเดือนก่อน

    True absolutely correct 👌

  • @Suppuraj-ls9rr
    @Suppuraj-ls9rr 2 หลายเดือนก่อน

    4:34 4:35 4:36 4:37

  • @saravanansaravanan-b8n2s
    @saravanansaravanan-b8n2s 2 หลายเดือนก่อน

    100 நாள் வேலை திட்டத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் வேலைக்கு வரதவர்களை வேலைக்கு வந்த மாதிரி காட்டி வரும் காசில் உனக்கு பாதி எனக்கு பாதி என்று கொள்ளை அடிக்கின்றனர்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 2 หลายเดือนก่อน +5

    100 days work is totally Easter. No one is working sincerely Only one hour they are working and that too useless work. All workers are owning house having one lakh work bikes and they earn Rs.800 minimum after one hour but taking full time salary. In Tamilnadu what PTR says is correct
    No one is poor. Stalin has done correct thing

    • @sujithas4187
      @sujithas4187 2 หลายเดือนก่อน

      But many poor widows and aged people benefited.. Atleast they should be filtered and given work.

    • @gamingtamil6034
      @gamingtamil6034 2 หลายเดือนก่อน

      ​@@sujithas4187no one is poor he is right

  • @MageshVenkidu
    @MageshVenkidu หลายเดือนก่อน

    அரசு ஊளியருக்கு மாதம் ஒரு லட்சம் வாங்கராங்க பாவம் எல்லாருக்கும் நூருநாள் வேலைதான் காரணமா பாவம் வயதனா எவ்வளவு பேர் இந்த நூறுநாள் வேலையில் உயர் வாழ்கிறார்கள் யாரிடமும் கை ஏந்தாமல்

  • @SaradhaP-u4h
    @SaradhaP-u4h 2 หลายเดือนก่อน

    எவன் போட்டது இந்த திட்டம்

  • @durairaj5451
    @durairaj5451 2 หลายเดือนก่อน

    Super

  • @rrani66
    @rrani66 2 หลายเดือนก่อน

    தண்ணீர் கட்டணம் (வரி அல்ல)

  • @Krishnan34567
    @Krishnan34567 2 หลายเดือนก่อน +3

    Municipal panchayat or village panchayat no use for public, only collection OF TAX from voters. DMK scientist

  • @deivapal9420
    @deivapal9420 2 หลายเดือนก่อน

    Ok supar❤

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 2 หลายเดือนก่อน

    தூங்கும்.வேலை.வேண்டாம்

  • @lakshmiotr
    @lakshmiotr 2 หลายเดือนก่อน

    சிறப்புவேலயெதுபாக்குது

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec 2 หลายเดือนก่อน +1

    Good DMK government

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 หลายเดือนก่อน +2

    ஓட்டை போட்டு விட்டு இப்ப நடிக்காதீங்க.

  • @rajendranmoorthy5303
    @rajendranmoorthy5303 2 หลายเดือนก่อน

    சூப்பர் டா.... மக்களின் முன்னேற்றதுக்காக இன்னக்க வில்லை... இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு

  • @alisadiq80
    @alisadiq80 2 หลายเดือนก่อน

    விவசாயம் காக்கப்பட வேண்டும் மாநகராட்சி தேவையில்லை

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 2 หลายเดือนก่อน +1

    Kanner pugaiyai adiyungal intha saniyangalalthan vivasayame alinthathu

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 2 หลายเดือนก่อน

    Don't want Corporation and Municipalities🎉🎉🎉🎉

  • @duraidurai7312
    @duraidurai7312 2 หลายเดือนก่อน

    நீங்கதானே ஓட்டு போட்டீங்க சாவுங்க மக்களே

  • @muralisathyamuralisathya8130
    @muralisathyamuralisathya8130 2 หลายเดือนก่อน

    கிராமங்களை கிராமங்கலாகவே விடுங்கள்

  • @anandt8814
    @anandt8814 2 หลายเดือนก่อน

    திருச்சி கம்பரசம்பேட்டை மாநகராட்சியுடன் இணைந்து அங்க ரோடு வசதியே இல்லை

  • @nagarajr6374
    @nagarajr6374 2 หลายเดือนก่อน +11

    போராட்டம் சரியான முன்னெடுப்பு இது தமிழகமுழுவதும் பரவவேண்டும்.

  • @sundarsundar862
    @sundarsundar862 2 หลายเดือนก่อน

    Vgood

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 หลายเดือนก่อน

    Close this and do properly

  • @cholairaj1265
    @cholairaj1265 2 หลายเดือนก่อน +3

    😂 ஏழையின் வயிற்றில் அடிக்குவேலைஆரம்பம்யாருகையைஅருத்து100நாள்வேலைக்குதரவில்லைஇதில்உனக்குஏன்வயிர்எரிகிறது

  • @sankarsiva9426
    @sankarsiva9426 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 2 หลายเดือนก่อน

    Why not permit these villages to continue to remain as they are now. What is the benefit Tamilnadu Government will get by attaching the villages with Trichy Corporation, much against the wishes of the villagers. Some DMK mlas would make money?

  • @sasisasikala2261
    @sasisasikala2261 2 หลายเดือนก่อน

    Nalla visayatha makkal virumpamattaka

  • @venkateswarim6403
    @venkateswarim6403 2 หลายเดือนก่อน

    Policians and real estate owners வரி கட்டனும் இதுக்குதான் ஏழை மக்களை bayanpaduthikaranga. Enga vetla velai seiya all kidaipathillai 100 நாள் வேலைத் திட்டத்தால். North indians vechu than seiyarom, but tamil workers know better

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 2 หลายเดือนก่อน +1

    💯👍🌹🌹🌹🙏

  • @waterdivining6808
    @waterdivining6808 2 หลายเดือนก่อน

    Atha soliya mudichu vidutinga ponga