பாதிரியாரை கைது செய்யக்கோரி சர்ச்சில் உள்ளிருப்பு போராட்டம்!
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
- கோவையில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் சர்ச்சில் இந்துக்கள் குறித்து பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியது சர்ச்சையானது.
பிரின்ஸ் கால்வினுக்கு எதிராக இந்து அமைப்பினர் கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் புகாா் அளித்தனர்.
புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
சா்ச்சைக்குரிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
தனது பேச்சுக்கு பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.# #pastor #church #protest
இது ஒரு நல்ல ஆரம்பம் யாரும் யாரையும் இழிவு படுத்தகூடாது😊
@@anandkumars4837 ஈன பிறவிங்க மத்தவங்க ல இழிவு படுத்தும்
நான் ஒரு உண்மையான இந்து நல்ல கிறிஸ்தவர்களை பாராட்டுகிறேன் மதமாற்றம் செய்யாதீர்கள் இந்து கடவுளை பழி சொல்லாதீர்கள் அவரவர் கடவுள் அவரவருக்கு பெருமை
அருமையான பதிவு நன்றி நண்பரே
🙏 unmaiyana karuthu
@@VijayKumar-sr3wy அவன் ஒரு ஆளுனு கெஞ்சி க்கிட்டு போடா பு...ண்.......ட.. சொல்லு
@lightning18726 mirrati panam ketpavarkal unmaiyana hindhukal alla christiyans kittaye Muslims kittaye Kovil katturen nu ethukku amount kekkanum kovilkalai matha mathathinar etrukolla mattarkal
@lightning18726மிரட்டி பணம் கேட்பவனை செருப்பால் அடித்திறுந்தால் திரும்ப வர மாட்டான் இதில் மதம் ஒரு கேடா
அடுத்த மததிற்க்காக கண்டனம் தெரிவித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
Yaarupaa nee ivvalavu appaaviyaa irukira
All set up.to.escape😮
மிக அருமையான நடவடிக்கை
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கிறிஸ்தவர்களே கண்டிப்பது வரவேற்கத்தக்கது.
Innumaa nee avanukala nampura.
அவர்களின் உள்கூத்து அரசியல் அது
நம்பாத. அவர்கள் சொன்ன காரணங்கள் வேறு. அவன் நிதி கையாடல், பெண் தொடர்பு, நிர்வாக சீர்கேடு endrubthaan சொன்னார்கள். இந்துக்களிடம் மன்னிப்பு கோர சொல்லவில்லை. எல்லோரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டை தான். கேவளமானவங்க. ஜாக்கிரதை
Anga kaasu pogavendiya idathukku poirukkadhu adhu dhan poraatam
எல்லாம் திராவிடர்கள் கொடுக்கும் தைரியம்.
திராவிட நாத்திக கருத்துக்களுக்கு கிறிஸ்தவ மத வழிபாட்டில் பேச என்ன தேவை இருக்கிறது?
நண்பர்களே
கிறித்துவர்கள் இந்துவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று எண்ணி ஏமாறாதீர்கள்
பணம் மற்றும் பதவிக்கான போட்டியில் இந்த சம்பவத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்
அவ்வளவே
True
@@muthuramanBalu yes
உண்மை 👍
100 percentage true. Kaaddaan kaaddaan thaan
அதே
ஒற்றுமையாக இருக்கும் இந்தியா ❤❤❤❤❤ ஐ லவ் இந்தியா ஜெய் கிந்த் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Great 👍
எந்த மதத்தையும் தவறாக பேச அனுமதிக்க விடக்கூடாது...
ஏற்கனவே அவரை வெளியேற்ற முடியாமல் இருந்தவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். இதில் இந்துக்களுக்கு ஆதரவு என்ற மேற்பூச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
Idhuthan unmai
லுங்கிய வெள்ளை அங்கிய எப்போதும் நம்ப முடியாது. இருவரும் பெரும்பாலும் மதம் மாற்றும் தேச விரோத கும்பல்
இதை சொன்னால் நம்மைத்தான் மத வெறியர்கள் என்று சொல்ல இந்து பெயர் தாங்கிய நடுநிலை நக்கி இந்துக்கள் வரிசை கட்டி வருவார்கள்.
மதத்தையோ இனத்தையோபற்றி பேச யாருக்கும் உரிமை கிடையாது இவனுக்கு அந்த உரிமையைக்கொடுத்து ஏசுநாதரா?
Stalinnaathar
😂
கிருத்தவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
சாத்தான் வேதம்(மன்னிப்பு) ஓதுகிறது
இப்படிப்பட்டவனை மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும்
* தன்மானமுள்ள உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கிறித்தவ மக்களுக்கு பாராட்டுக்கள் ! நமது சகோதரத்தவம் வளரட்டும் ! நன்றி !
இந்த ஒற்றுமை இருந்தால் போதும். ஜெய்ஹிந்த்.❤
Really appreciable...we all need united india...
அருமை ❤❤❤❤
நல்ல மனம் வாழ்க மதநல்லிணக்கத்திற்கு எடுத்து க்காட்டாக விளங்கும் உங்கள் பாதை தொடரட்டும்
சூப்பர்
அனைவருக்கும்நன்றி வாழ்கவளமுடன்
பசுவை தப்பா பேசினான் ஆனா அவன் எரும மாரிகீரான்
Panni Mari
Hippopotamus mathiri irukkan .
Good nalla seyal valthukkal
😅 இது நல்லா இருக்கே..
This is an awakening act. Let other communities learn from this
அவர் பேசினது சரிதான்.
அவன் திமுக துணை தலைவர் பாதிரியார் சர்ச் பத்திரமாக திரும்பி வரும் வரையில் பார்க்கவும் 😅😅❤
தமிழகத்தில் காவல் துறை காணாமல் போய் பல ஆண்டு ஆகிறது
இதுபோன்று எல்லா மதத்தினரும் அவரவர் மதத்தலைவர்களை சீர்படுத்த துவங்கி விட்டால், சமுதாயம் நன்றாக இருக்கும். மக்களிடையே வெறுப்பையும் துவேஷத்தையும் ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கிறிஸ்தவர்கள் மதபோதகருக்கு ஆயர் என்று கூறுகிறீர்களே ஆயர் என்றால் அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியுமா? உண்மையான அர்த்தம் தெரியுமால் தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள்.
Super
பாராட்டிற்குரிய செயல்
இந்து மதம் பற்றிய தரக்குறைவான விமானங்கள் செய்யும் போது தங்கள் மத குருமாரை எதிர்த்து போராட முஸ்லிம்களும் முன் வர வேண்டும்.
சாபாஷ் கிருத்துவ சகோதரர்களே. இந்த சமத்துவ உணர்வை எப்போதும் கைவிடாதீர் கள்.
om namaha shivaya
Super ❤❤
உயா்ந்தபண்புஅடுத்த
மதத்தவரைசகோதரணாக
நேசிப்பதுதான்.
Appadi iruntha un vamsam irukkaathu. Ithu kali kaalam.usaraa iru
@@ruthiramoorthybalasunthara2544 யாரை சொல்றீங்க? என்ன சொல்றோம் எதுக்கு சொல்றோம்னு புரிஞ்சு தெளிவாக பதிவிடுங்க.
இதைதான் பார்த்தேன் இதுபோல் செய்தால் மதநல்லிணக்கம் வளறும்
he is absolutely undeserved
தவறு செய்பவர்கள் தண்டிக்க ப்படவேண்டும்.
மிக அருமை.
இந்த போராட்டத்தை முன்னெடுத்த, அனைத்து நல்லெண்ண கிறித்தவ சமய உண்மையான மக்களை மனதார பாராட்டுகின்றோம்🎉 நன்றி🎉
Nee vellenthi.paavamaiyaa nee.yaaru peththa pillaiyo ivvalavu appaaviyaa iruku
அவர்களின் உள்ளடி அரசியல் இந்த மாதிரி நேரத்தில் தான் வெளிவரும். அதுவரை அவர்கள் அனைவரும் யோக்கியர்களே. 🤦🏼♂️
கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்
நன்று
இப்பதான் எனக்கு குளூகுளூ என்று இருக்கிறது❤❤❤❤
Yes
Ulagin yettaavadhu adhisayam pa....first time Christians are against Hindu-bashing.🥺🥺🥺🙏
Matha maatrathai nirunthenghal, appathaan mulu nambikai varum.
Great
சமயம்பார்த்து வஞ்சத்தை கக்குகிறார்கள்
jai hind
இறைவன் வெல்வார்
இந்துக்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என நம்புவோம்
Thanks to true Christians ❤
He should be never forgiven , should be put in jail for 5 years , then will know
காத்திருந்ததாம் கொக்கு
வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்.
காசுக்கு பீ தின்னும்
ஜென்மங்கள் என்று
கிராமங்களில்
சொல்வார்கள்.
அது இப்பொழுது
நினைவிற்கு
வருகிறது.
CSI don't have priests. They have (Iyer like) Married man serve to God.
மிக நல்லது
இவனெல்லாம் ஒரு பாதிரியாராக இருக்க தகுதி இல்லை.
Tamil naaddil paathiriyaaraa. Yaarudaa avanunga
Justice for michael patti lavanya
இறையாமைக்காக குரல் கொடுக்கும் சகோதரர்களுக்கு நன்றி.
திருச்சபையில் உள்ள இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் ஆயருக்கு விரோதமாக எதை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
ஆமா அவங்க கருப்பு ஆடு நீ ஒரு எச்ச ஆடு
கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆயர் என்றால் அர்த்தம் என்னவென்று தெரியாமல் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?
கிறிஸ்தவம் தமிழை அழிக்கும் துஷ்ட சக்தி கிறிஸ்தவம் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டால் தால் தமிழை காப்பாற்ற முடியும்.
நல்ல இருக்கு சகோதர்களே ஆண்டவர் பார்த்துகொண்டு தான் இருக்கிறார்.இந்த பேலியாளின் மகன் தினமலருக்கு அல்வா கொடுத்து சாபத்தை பெற்றவன் யார்?
@@yaathumanavan70981சாமுவேல் 24 : 1 - 7 வரை படியுங்கள் சவுல் செய்தது தவறுதான் அதற்காக தாவீது சவுலை பழிவாங்க நினைக்கவில்லை.
திருச்சபையில் அரசியல் செய்து ஆயர்களுக்கு வீரோதமாக செயல்பட்டவரின் சந்ததி எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
Pls file Police Compliant against the Church and person under recently enacted new Laws.
Why not arrested so far if bjp men talks immediate arrest
Every one should respect other religions so that people in the society will live together in harmony.
பாதிரியார் மன்னிப்பு கேட்டால் விட்ட விடலாமா பிற மதத்தவர் கிறிஸ்தவ மதத்தை தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கலாமா இது தவறு இல்லையா
intha paavadai echai porukkigalai Rome anupungal. Ange intha dravida paadrigal kakoosu kazuvikondu irukirargal.
Varravan ellam Hindu matathai umpatan varran
இந்துக்கள் விழிப்பு ணர்வு பெற இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.இனிமேலும் இந்துக்கள் விழித்து எழா விட்டால் யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள்.
😂இந்தப்பாதிரியாரை சாப்பாடு இல்லாமல் நான்கு நாட்கள் ஏசுவின் முன் மண்டியிட்டு ஜபம் செய்யசசொல்லலாம்.
All problems sre only DMK.
?
This is only politics
Loosa father😂😂😂😂
Nothing will happen.... govt declares 2ml alcohol free with every bottle...public forgets
எதையும் நம்பாதீர்கள் முழுமையாக
Superb
இதை விட மேலாக முன்பு ஒருவர் ஊர் ஊராகப் போய் பேசினார் இந்துக் கடவுள் உருவப் படங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று பொது வெளியில் செருப்பாலும் அடித்தார் செருப்பு மாலையும் போட்டார் ஆனால் அவரைப் பெரியார் என்று ஏன் சொல்கிறார்கள் என்று புரியவில்லையே ???
Ads over pa Dinamalar
he is absolutely undeserved,he insulted himself by criticising other religions
❤At philosophical and ideological level there are several commonolity between hinduism and christianity. Sri Ramakrishna paramahamsa, Swami Vevekanand, swami yoganand paramahamsa and many others have held Lord Jesus in high esteem. This cannot be treated as superiority or inferiority of two religions, but because of love and affection. Yet certain people in churches speak ill about hinduism within the prayer hall itself though hindus or hindu priests do not indulge in such practices in the premises of temples, never. Many of these people lay importance on material comforts including luxuries forgetting the teachings of Lord Jesus who lead a frugal life and died on cross for the sins of this kind of people. Where is the self respect ?
சமத்துவம்பேசும் வாடகை வாயனுங்க எங்கேப்போனானுங்க குருமா வைகோ முத்தரசன் எங்கேடா போனிங்க
பாதிரியார் அல்ல பாஸ்டர்
He is in CSI Protestant church. He should be called pastor or pathiriyar.
In Catholic Church priest is called ADIGALAR or Swamigal.
He is in CSI Protestant church. He should be called pastor or pathiriyar.
In Catholic Church priest is called ADIGALAR or Swamigal.
Common people don’t know that in CSI and Protestant churches the pastors and Bishop can have married life.
In Catholic Church priests and. bishops should not marry They should totally dedicate to religious duties.
Only to divert this he talked about Hindus.
Raja KURUMA???????*
Super jihudu ❤
Vetti veesungada
இவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்
😂😂😂we become laughing thing we. Good secular people open just open and see and admit the fact
😊
Acting school?
Community certificate check pannunga...hindu nu iruka poguthu...ivolo seiravan athuvm seiya chance iruku
Avaru enna pesunarunu pathutu vanthu comment panunga da
இவனுங்க இந்த மாதிரி பேசி இந்துவ அடக்க பாக்கரனுங்க..நான் இந்த மாதிரி நிறைய அனுபவிச்சு
சண்ட போட்டு மன உளச்சளுக்கு ஆள் ஆகி இருக்கேன்
வாழ்த்துக்கள். விடமுயற்சி மிக அவசியம்.
இவங்க பிரச்சினை தான் பண்ணுவாங்க. நான் நிறைய அனுபவிக்கிறேன். வம்பு சண்டைக்கு வருவாங்க.
Ennda velinattukku poranthavane
Indiyavil ennada velai
Evanai kundar sattathil kaithiu
sei 😂😂😂😂😂😂😂😅😅😅😅
ராகுலின் வேலை ஆரம்பித்தாகிவிட்டது
நாடகம் சூப்பர்
திமுக நாடகம்
😊 Prince you want my😅 take him
'Man is the extension of the animal only-Yuval Noah Harari '
Kaaddu vaasiyai mathamaatram seithu paster aakiyathan vilaivu ithu.