கற்பனை + உணர்ச்சி பெருக்கு = பக்தி.107 - 108 திவ்ய தேசங்களை நாம் நேரில் சென்று தரிசித்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் காணொலிக்கு குரல் கொடுத்தவர். பக்தி பரவசமான வருணனை.
நமக்கெல்லாம் இந்த வாய்ப்பு எங்க கிடைக்க போகுது. மனிதனுக்கே உரிய ஆசபாசத்துல விழுந்து கிடக்கிறோம். இந்த வீடியோ பார்த்ததே அங்கலாம் போனமாதிரி இருக்கு இதுவே போதும் Nice video Thanks ஓம் நமோ நாராயணா
சரணாகதி ஒன்றுதான் கலியுக மக்களுக்கு ஒரே வழி. நான் பண்ணின பாவத்தை எல்லாம் மன்னித்து என்னை உன் திருவடில சேர்த்துக்கோன்னு மனமுருகி வேண்டினாலே போதும். பெருமாள் நம்மைத் திருத்தி பணிகொண்டு தன் திருவடியில் சேர்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்.
இறைவா சரணம் நமோநாராயணா பரம பத நாதா போற்றி தங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களது பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏 இன்று புரட்டாசி மாதம் சனி வாரம் அமாவாசை திதி இந்த சம்சார பந்தத்தில் சிக்குண்டு துன்பத்தை அனுபவித்து எந்த திவ்விய தேசத்திற்கும் செல்ல முடியாத சூழலில் உடலாலும் மனதாலும் கலங்கிய போது தங்களின் 108 திவ்விய தேசங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பகவானின் கருணை என் மீதும் விழுகிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே நன்றிகள் 🎉🎉🎉🙏🙏🙏
அற்புதம் ஐயா இதுவரை யாரும் எங்களுக்கு சொல்லாத அரிய செய்திகள். கூறிய மைக்கு நன்றி. கண்கள் பனிக்க வைத்து விட்டீர்கள். அங்கு போகும் நாளை எண்ணி ஏங்குகிறேன். இத்தனை நேரம் கேட்டதே பெரும் புண்ணியம். நாராயண நாராயண நாராயண
வீடியோ மிகவும் அருமை உண்மையான கதையையும் அதற்கான விளக்கங்களும் முழு வீடியோவுடன் பதிவிட்டதற்கு நன்றி அண்ணா மிகவும் பக்தி சிரத்தையுடன் கதையை வீடியோ ஓடு கேட்கும்போது பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் இருந்தது போல் ஓர் உணர்வு தோன்றுகிறது அண்ணா வாழ்த்துக்கள் தங்களுக்கு
ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றிOM SRI KSHEER SAGARA NAMAHA OM SRI KSHEER NAMAHA OM SRI KSHEER NAMAHA ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் திருப்பாற்கடல் நாதனே போற்றி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் நாதனே போற்றி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் நாதனே போற்றி
ஆழ்வார்களில் ஷீராப்தி நாதனை (பாற்கடல் )பாடாதவர் திருப்பாணாழ்வார் அல்ல திருமதுரகவி ஆழ்வார் ஆகும் இவர் நம்மாழ்வாரை மட்டும் கண்ணின் சிறுத்தாம்பினால் என்னும் 11பாசுரங்களினால் பாடியுள்ளார்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் இராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீண்ட நாள் கோரிக்கை அண்ணா விரைவில் வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
There are many Vaikunda lokas.Brahma comes out of The lord of Garbhodaka ocean, not from the lord of milk ocean.Srimad Bhagavatam is clear about this. Top of all Vaikunda planets is Goloka vrindavana, where lord Krishna is tending His cows.This is clear in Brahma samhita.
@@UkranVelan Thanks for the reply bro...Actually the story of deity is very interesting...Thiruvizha nadakum bodhu amman maraimugama 3 ellai la kaavu vaanguvanga nu solluvanga..Andha alugura sound keta dhan saami kudi pogum nu solluvanga..actually the deity is baby version of Goddess kali...Thiruvizha time la Pregnant womens yaarum oorla irukkamaatanga...3 oorku sondhamana koil bro..and it is very famous temple in trichy district. This is just a small information i gave..innum neraya iruku bro..Kindly unga channel la pota innum famous aagum nu thonuchu so i recommend
அய்யா, எனக்கு சந்தேகம், கட்டறும் பெருமாள், மாசனம் இந்த இரண்டு ஸ்வாமியும், வாதைகலில் தான் வருமா ஐய்யா, மன்னராஜா ஸ்வாமி மற்றும் கட்டேரும் பெருமாள், மாசனம் இதில் யார் மூத்தவர், பெரியவர் அய்யா
கற்பனை + உணர்ச்சி பெருக்கு = பக்தி.107 - 108 திவ்ய தேசங்களை நாம் நேரில் சென்று தரிசித்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் காணொலிக்கு குரல் கொடுத்தவர். பக்தி பரவசமான வருணனை.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
This is not imagination. U go refer in vedas srimad bhagavatham
Very very realistic and the truth illustration.very gòod video.very very thanks to the illustrator.
நமக்கெல்லாம் இந்த வாய்ப்பு எங்க கிடைக்க போகுது. மனிதனுக்கே உரிய ஆசபாசத்துல விழுந்து கிடக்கிறோம். இந்த வீடியோ பார்த்ததே அங்கலாம் போனமாதிரி இருக்கு
இதுவே போதும்
Nice video
Thanks
ஓம் நமோ நாராயணா
சரணாகதி ஒன்றுதான் கலியுக மக்களுக்கு ஒரே வழி. நான் பண்ணின பாவத்தை எல்லாம் மன்னித்து என்னை உன் திருவடில சேர்த்துக்கோன்னு மனமுருகி வேண்டினாலே போதும். பெருமாள் நம்மைத் திருத்தி பணிகொண்டு தன் திருவடியில் சேர்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்.
இறைவா சரணம் நமோநாராயணா பரம பத நாதா போற்றி தங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களது பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே
ரொம்ப அழகா அற்புதமாக ஆனந்தமா சொன்னீர்கள். உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள். நன்றி.
மாதவா அடியேனையும் இப்பிறவியின் இருதியில் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டும் 🌺❤🙏🏻
பெரிய complicate ஆன விஷயத்தை இவ்வளவு சுலபமா எல்லாருக்ககும் புரியும்படி சொன்ன விதம் மிக அத்புதம். மிக்க நன்றி. 🙏🙏
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
இன்று புரட்டாசி மாதம் சனி வாரம் அமாவாசை திதி இந்த சம்சார பந்தத்தில் சிக்குண்டு துன்பத்தை அனுபவித்து எந்த திவ்விய தேசத்திற்கும் செல்ல முடியாத சூழலில் உடலாலும் மனதாலும் கலங்கிய போது தங்களின் 108 திவ்விய தேசங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பகவானின் கருணை என் மீதும் விழுகிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே நன்றிகள் 🎉🎉🎉🙏🙏🙏
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
அற்புதம் ஐயா இதுவரை யாரும் எங்களுக்கு சொல்லாத அரிய செய்திகள். கூறிய மைக்கு நன்றி. கண்கள் பனிக்க வைத்து விட்டீர்கள். அங்கு போகும் நாளை எண்ணி ஏங்குகிறேன். இத்தனை நேரம் கேட்டதே பெரும் புண்ணியம். நாராயண நாராயண நாராயண
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
அருமை மிக மிக அருமை.மனிதப் பிறவி எடுத்த நமக்கு ஒரு உன்னத நிலையை எவ்வாறு அடைவோம் என்ற உண்மையை விவரித்தமைக்கு மிக்க நன்றி.வாழ்க உங்கள் சாஸ்திர ஞானம்.
க்ஷீ கிருஷ்ண ஜெயந்தி யன்று இந்த காணொளியைக் கண்டது பெரும் புண்ணியம்.ஓம் நமோ நாராயணாய.
ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
மெய் சிலிர்த்தது! ❤😍
🙏🙏 Sri Ranga, Sri Ranga.very nice spritual explanation.
Excellent information Namo Narayana
கிடைத்தற்கரிய அதி அற்புதமான காணொளி. ஓம் நமோ நாராயணா
அருமை அருமை அருமை
இந்த நிலை அடைய நாம்
மனம் பக்குவ பட பரமபத நாதனை
வேண்டுவோம்
Om Namo Narayanaya Namaha.
வீடியோ மிகவும் அருமை உண்மையான கதையையும் அதற்கான விளக்கங்களும் முழு வீடியோவுடன் பதிவிட்டதற்கு நன்றி அண்ணா மிகவும் பக்தி சிரத்தையுடன் கதையை வீடியோ ஓடு கேட்கும்போது பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் இருந்தது போல் ஓர் உணர்வு தோன்றுகிறது அண்ணா வாழ்த்துக்கள் தங்களுக்கு
சாதாரண
எளிய மக்களுக்கான
விளக்கம்
அருமை
சகோதரரே
Really great explanation 🙏
Om namo narayana.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ஓம் ஷிரி லட்சுமி நாராயணர் போற்றி போற்றி 🙏🙏🙏
So sweet
Naa oru vaishnavan Om namo bagavathe vasudevaya Om namo Narayanaya ❤❤❤❤❤
🚩🚩ஓம் நமோ பகவாதே வாசுதேவயா.. 🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றிOM SRI KSHEER SAGARA NAMAHA OM SRI KSHEER NAMAHA OM SRI KSHEER NAMAHA ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் ஸ்ரீ பரமபத நாதனே போற்றி ஓம் திருப்பாற்கடல் நாதனே போற்றி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் நாதனே போற்றி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் நாதனே போற்றி
ஓம் நமோ நாாயணாய.❤❤❤❤❤💐💐💐💐💐🙏☘️🙏🙏🙏🙏
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
Yan nadhan ranga nadhan paathi sonnathuku tnx anna ❤❤❤❤❤❤2 koveil ku pona feel yaillarum kadachirukum anna ❤❤❤
அருமையான பதிவுநன்றி
Govinda Govinda 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 Great service
Nalla padaipu, anbu maganku asigal...
உங்களுக்கு மிக நன்றி. வாழ்க நலமுடன்.
திருவட்டார் ஆலயத்தில் ஆதிசேவ பொருமாள் நமிக மலத்தில் பிரம்மா இல்லை என்று ஒரு கூற்று உள்ளது அதை பற்றி கூறவும்
Simply super
நம்.நமோ.நாரயன..உங்களை.பார்க்க.அனுமதி.கொடுங்கள்.ஜெய்.ராம்
ரொம்ப அருமையான பதிவு.நான் எதிர்பார்த்த பதில் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் சார்.
மிகவும் அருமையான வீடியோ.
திருபார் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
What a beautiful knowledge you have now Namaste
Blessed. Incomparable.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வரலாறு வீடியோவாக போடவும் கேட்டுக்கொள்கிறேன்
Super. கிருஷ்ணா
Super .... 108 Thanks 🦚Jai Sri Krishna 🦚
நன்றி வணக்கம் வாழ்கவளமுடன. ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரே
Om namo mayilada perumalappa swamiye namo namaha
சிறப்பான உரை
Jai Sri ram
இன்னைக்கு புரட்டாசி 24 ம் தேதி இந்த மாதத்தில் நாராயனின் இந்த வீடியோ பார்ப்பது புண்ணியமாக இருக்கட்டும் 🙏🙏🙏
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் வரலாறு போடுங்க
3:01 3:03 3:04
ஆழ்வார்களில் ஷீராப்தி நாதனை (பாற்கடல் )பாடாதவர் திருப்பாணாழ்வார் அல்ல திருமதுரகவி ஆழ்வார் ஆகும் இவர் நம்மாழ்வாரை மட்டும் கண்ணின் சிறுத்தாம்பினால் என்னும் 11பாசுரங்களினால் பாடியுள்ளார்
Arumaiyaaga irukku
நாம இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ இந்த திவ்விய தேசங்களுக்கு செல்ல 🙏🙏🙏🙏🙏🙏🌹
அருமை சகோதரரே🙏
ஹரி ஓம் தத் ஸத்....
ஓம் நமோ நாராயணாய நம:
ஓம் வாசுதேவாய நமோ நமஹ 🙏🙏
Wonderful. A very nice video and explanation.
Super very nice expalnation
Super Anna Good Explain 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thiruchi urayur vekkaliyamman. Kovil varalaaru podunga
சிறப்பு
Nanreegal pala nanree ungal nerathukku
4:41 வாரி வரம்பணுகி சொல்லாமல் இருக்க காரியமாய் பள்ளி கொண்டார் பாற்கடலில் என் அப்பன்
Arputhamana thagaval arumai
Nandri Aiyaa❤
Thq bro om namo narayana 🙏🙏🙏
Very interesting
Excellent video
Really super
குருவாயூரப்பா காப்பாய்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Tirupathi kovil history solluga
ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் பூஜை போடுங்க ஐயா
சிவ. சிவ
Good Good
🙏🙏
அண்ணா வணக்கம் இராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீண்ட நாள் கோரிக்கை அண்ணா விரைவில் வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
Rakachi amman history venum
Thottiyathu chinnan samey history video podunga Bro
Superb om namo Narayanaya 21:13 😂
There are many Vaikunda lokas.Brahma comes out of The lord of Garbhodaka ocean, not from the lord of milk ocean.Srimad Bhagavatam is clear about this. Top of all Vaikunda planets is Goloka vrindavana, where lord Krishna is tending His cows.This is clear in Brahma samhita.
Unmaiyana 108 divyadesam engku irruku endral Unmaiyana Anbu,pakthi suyanalam illa Manam irrundhal eraivanai naam irrukum edadhul irrundhu mana kannal 108divyadesam🛐kanalam 😇🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா பராபரம் என்ற கடவுளை பற்றி கூறுங்கள்
Anna navathirupathy kovil story podunga pls
Muthal koil and 106 I have worshipped. My age is 77 I don't know Perumal give opportunity to worship more.🙏🙏🙏🙏🙏
வைஷ்ணவம் கூறும் பஞ்ச தத்துவ நிலை பரம் வியுகம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை
Kindly Put about Karumbayi Amman History in Pettavaithalai, near Trichy...Where the deity came from kerala
Noted bro. Thanks
@@UkranVelan Thanks for the reply bro...Actually the story of deity is very interesting...Thiruvizha nadakum bodhu amman maraimugama 3 ellai la kaavu vaanguvanga nu solluvanga..Andha alugura sound keta dhan saami kudi pogum nu solluvanga..actually the deity is baby version of Goddess kali...Thiruvizha time la Pregnant womens yaarum oorla irukkamaatanga...3 oorku sondhamana koil bro..and it is very famous temple in trichy district. This is just a small information i gave..innum neraya iruku bro..Kindly unga channel la pota innum famous aagum nu thonuchu so i recommend
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
Brother. Rasipuram pakathula R.Pudhupatti village la "Thulukka soodamani amman" temple irukku. Andha temple varalaru podunga.
Thulukka soodamani name ae different ah irukku bro.
Oruvarai vedanai paduthi Azhavaithu Vaikundam pogamudiyuma. Ennai Azhavaithu Vaikundam poga oruvar kathirukkinrar.
Anne please tell about Pazhavoor Thirumeni Azhagar Sastha Temple
🙏🙏🙏🙏🙏
🙏🌹💐
ராதே கோவிந்தா
இறுதியில்...என்றுஎழுதவேண்டும்.தம்பி
Anna mayana kali history ponnunga please
சிவயால ஒட்டம் பற்றி கூறுவும் (கன்னியகுமாரி
Supeè
அய்யா, எனக்கு சந்தேகம், கட்டறும் பெருமாள், மாசனம் இந்த இரண்டு ஸ்வாமியும், வாதைகலில் தான் வருமா ஐய்யா, மன்னராஜா ஸ்வாமி மற்றும் கட்டேரும் பெருமாள், மாசனம் இதில் யார் மூத்தவர், பெரியவர் அய்யா
Arputhamana vazhi kann edhirè theriyum vannam uraitha swamikku pallandu pallandu
வத்தலகுண்டு காளி கோவில் சொல்லுங்க