ஏக்கருக்கு 35 மூட்டை... குறைவான நாற்றில் அதிக விளைச்சல்... அசத்தும் விவசாயி!
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- #thooyamalli #organicfarming #mappillaisamba
கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் தாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தூயமல்லி மற்றும் மாப்பிள்ளை சம்பா சாகுபடி குறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...
Credits:
Reporter: Durai.Vembaiyan | Camera: N.Rajamurugan | Edit: V.Sridhar |
Producer: M.Punniyamoorthy
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
🎉
புரியா வார்த்தைகள்
Vazhga valamudan iyya.
மிக்க நன்றி அய்யா
நாட்டுரகம் மட்டும்தான் இப்படி விலையுமா மற்றநெல் இயற்க்கை முரையில் பயிர் செய்ய முடியாதா