Maaveerar Maruthupandiyar | மாவீரர் மருதுபாண்டியர் பாடியவர் : பரவை முனியம்மா
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ค. 2017
- Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu - เพลง
மருது வம்சத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.....
சிவகங்கை சீமையின் வெல்ல முடியாத வீரர்கள். மருது பாண்டியர்கள் வாழ்க.
திணந்தோறும் நான் இந்த பாடலை கேட்கிறேன்!
முத்துகிருஷ்ணன் அகமுடையார் கோவை
மருது சகோதரர்கள் பாடல் அருமை பாட்டி பரவை முனியம்மா
மருது வம்சத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤💪💪
மஹ
Mmm
Yes bro
🙏🇺🇦
@@bhagavathi.bbhagavathi1868 j
மருது பாண்டியர் பக்த்தன் என்பதில் பேருமை உண்டு.....🔰
,
வயதின் முதிர்ச்சியில் மரணம் நிகழ்வது சகஜமான ஒன்று தான் ஆனால் இந்த கொடிய கொரோனா தாக்கத்தின் பீதியில் மக்கள் கூடமுடியாத சூழ்நிலையில் பாட்டியின் மரணம் நிகழ்ந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது😔😓
#ஆதன்_அமைதி_பெறட்டும்
*மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மருது சகோதரர்களின் பாடல்கள்*
It's true
வீரமருது வீரம் !
வீழ்ந்திடா மானம் !
தாழ்ந்திடா தரம் !
தலைவணங்கா இனம் !
தமிழாலே வீரதாலாட்டு !
பாடிய பரவையம்மாவுக்கு !
பாதம் பணிந்து வணக்கம்!
அய்யா மாமன்னர் மருதரசர்களும் இன்று இல்லை அவர் வீரத்தை பாடலாக்கிய ஆத்தா பரவை முனியம்மா அவரும் இன்று இல்லை ஆனால் என்றும் அழியாத வீரமும் இசை செல்வமும் நம் நினைவில்
Àqa11
🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
எக்குலமும் வாழலாம் ஆனால் முக்குலம் தான் ஆளனும் வாழ்க மாமன்னர் கள்🎉🎉
சிங்கம்புணரி மக்கள் சார்பாக வணக்கம்.... மாமன்னர்க்கு....
காளீஸ்வரர் ஆலயம் கட்டி காத்த எங்கள் தேசிய தலைவர்களை போற்றுவோம்.
இவன்
காளீஸ்வரன் தேவர்🔰🔰
Agamudaiyar pugal valarga... Maruthu pandiyar vazhga 🔰🔰🔰
மாவீரன் மருது பாண்டியர் அவர்.. அவரை ஜாதியில் அடைக்காதீர்.... வீர தமிழன்.. 🔥🔥💪💪
நல்ல தூய சிந்தனை
Super
Ruban Rocky , naanga jaathi Kula adaikala , ungala maathiri ,pesuravanga yaaraatchum Oru avar ninaaivu naal anru ,ninatchu kooda paarka maatinga , naanga dhaan avar a ninaikirom ,avar a naanga mukulathornu sonaa , ungaluku ean ivlo kastamaana iruku ,naanga ellaam jaathikum ethiraanavargal illai,
மிகவும் சரியாக சொன்னீர்கள் பங்காளி
வீரத்தமிழன் மருது....🙏💪🔥🔥🔥 என்றும் இத்தமிழினம் உள்ள வரை மருதிருவர் தியாகத்தை மறக்க மாட்டோம்....
நன்றி
Maruthupandiyar.... I liked....👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💪my... God....
மறைக்கப்பட்ட வரலாறு மருதுபாண்டியர்.புகழ் பரப்புவோம்.தமிழகம் எங்கும்
வீரம் பொங்கும் பாடல்.......வாழ்க மருது புகழ்
மருது பாண்டியரே என் தெய்வமே
🙏 வாழ்க "மருது பாண்டியர்களின்" 🐆 புகழ் ...
நான் எந்த சாதிக்கும் எதிராவன் இல்லை. ஆனால் இராஜகுல அகமுடையான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
என் பாட்டன்கள் தன் இனத்துக்காக போரிட்டு உயிர் துறக்க மடியவில்லை. தன்னை நம்பி தஞ்சம் அடைந்த நண்பனுக்காக தன்னையும் தன் இனத்தவரையும் அழித்துக் கொண்ட அகம் உடைய ஆன்மாவாக வாழும் தெய்வங்கள். இந்த வையகம் உள்ளவரை அவர்களது பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.
ஆத்தா பரவை முனியம்மா அவர்களுக்கு தமிழக மக்கள் என்றும் கடன் பற்றிருப்பார்கள்.
வாழ்க வாழ்கவே மருதிருவர் புகழ்.
Nambi vanthavungalukku uyira kudutha மாமன்னர் மருதிருவர்
மருது பாண்டி...தெய்வம்
ஓம்சக்தி மருதுபாண்டியர் புகழ் ஓங்குக
மருது வம்சத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏🔥🙏
🔰🔰மருதுவே தெய்வம் 🔰🔰
கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊💊
மதுரை ரமேஷ் வெள்ளையனே வேட்டையாடிய என் பாட்டன் பூட்டன் புகழ் இந்த உலகம் இருக்கும் வரைக்கும் இருக்கும்
மருதிவரே எங்கள் குல தெய்வம்
மருது வம்சம் என்பதில் பெருமிதம் கெள்கிறேன்
Valka maruthu pugal . valarka maruthu kulam.
சோ்வை பாட்டு அருமை சக்திமருது
Padalin varigalai eluthiyavar engal iyya avargal.... 🙏🏿.. varisaiyur மணி...💪
மாமன்னர் மருது பாண்டியர் வாழ்க வளமுடன் 🔰🔰
Maruthupandiyar vamsamda 💯👑
நீ யாரா வேண்டுமானாலும் இரு
நீ எவனானாலும் இரு
எங்க கிட்ட ஒழுங்கா இரு
V
Unga amma kita oluga irupan
*அருமையான பாடல்*
பெரிய தம்பிக்கிழான் (நாடு) *சேர்வைக்காரர்கள்*
மாமன்னர் மருது அவர்களின் பாடல் சூப்பர் வெள்ளைனை வேறட்டிய வளரி
ஓம் எம்மருது பாண்டியர் புகழ் ஓங்குக
மன்னர்களை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர் புகழ் என்றும் ஓங்குக
பரமக்குடி கார்த்திக் namaba Vera baddu
Super nanba ...ungaliku enta area....
மிக அருமை
ரொம்ப அருமை தேவர் வம்சத்தில் பிறந்ததற்கு மிகவும் பெருமை கொள் கிறேன்
அருமை ஆத்தா
மருதுபாண்டியர் வம்சம் 🙏🙏🙏🙏
எங்க.......... மருது பாண்டியர் வரலாறு காணாத வீர songe
Singam
Asdfghjkl
Marudhu vamsamda🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Anna 🔥🔥
மாமன்னர்களீன் பாடல் அருமை வாழ்த்துக்கள்
Super,Enga,mannar,pugal,valka
மருது சகோதரர்கள் பாடல் வரிகள் அறுமை
மருது சகோதரர்கள் போல் இந்த நாட்டில் வேறு யாராலும் வீர வித்தைகளை செய்யமுடியுமோ பாகுபலியை மிஞ்சிய சாகசம் நிஜத்தில் ஒரு பாகுபலி மருது சகோதரர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் இலுப்பை தண்டலம் . வாசுதேவ முதலியார் மகன்.J.V. குமரேசன்6382193274
மருது பாடல் அருமை
மதுரையில் புகழ்மிக்க தெற்கு வாசல் பள்ளிவாசல்
சிவகங்கையை சுற்றிலும் உள்ள ஊர்களில் மசூதி கிறித்தவ தேவலாயம் சைவ வைணவ கோயில்கள் கட்டி குளங்கள் வெட்டி தந்தது மருதுபாண்டிய ஆன்மீக சகோதரர்கள்.
ஏழை எளிய மக்களுக்கு நிலங்களை குறிப்பாக தலித்மக்களுக்கு நாட்டு அரசு நிலங்களை இனாமாக எழுதி கொடுத்த மனித நேயமிக்க மன்னர்கள்.
மருதிருவர்.
கங்கை ஆறு இரத்தமாக ஓடினால்
அது போல கங்கையை சிவ(இரத்த)கங்கையாக ஆக்கி வெள்ளையனின் இரத்த ஆறை ஓடவிட்ட மருதிருவர்
வீர மறத்தி வேலு நாச்சியரின் வீர தளபதியாய்
இழந்த பகுதிகளான
திருப்புவனம் காரைக்குடி தேவகோட்டை திருப்பத்தூர் சிவகங்கை என ஒவ்வொரு பகுதியாக கும்மாளமிட்ட வெள்ளையன் படை யிலிருந்தவர்களின் தலைகளை வெட்டி வெட்டி சாய்த்து உருட்டி உருட்டி விளையாடி வெள்ளையனின் இரத்தத்தில் நமது தமிழ் மண்ணை வெள்ளமென குளிப்பாட்டி வீரமண்ணாக்கி ஈர இரத்தமண்ணாக்கி போர் வேடிக்கை காட்டிய வீர அகம்படியர் மருதிருவர். இறுதியில் வெள்ளைய தலைவன் ஆடை இழந்து அடிபட்டு இரத்தம் ஒழுக வழிந்து தர தர என தெருவில் இழுத்து வந்த போது மானமிழந்து வெட்க மிழந்து நமது வீரதமிழச்சி வீரமறத்தி வேலுநாச்சியின் இருகால்களையும் கட்டிபிடித்து கும்பிட்டு வணங்கி மண்டியிட்டு
மன்னிப்பு கேட்டான்.
ஐயோ என்னை விட்டு விடுங்கள்.
இந்த பக்கமே வரமாட்டேன். இந்த பக்கம் இனி தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என உயிர்பயத்தால் நடுங்கி கெஞ்சி கேட்டான்.
தேவர்கள் மாவீரர்கள். இது போன்ற வெறிபிடித்த வீரர்களை கண்டதில்லை. மண்ணுக்கும் பெண்ணுக்கும் உயிரை தந்து மானம் காக்கும் தேவர்கள் நீங்கள் என நன்றாக புரிந்து கொண்டேன் என கத்தினான் கதறினான்.
தேவர்கள் மாவீரர்கள்
காலைப்பிடித்தால் உயிரை தந்தும் காப்பவர்கள்.
கயவனே ஓடிப்போ திரும்பிகூட பார்க்காதே என துரத்தி விட்டனர்.
செய்து முடித்தது யாரு சேர்வை மருதுபாண்டியர் இராஜகுல அகம்படியர் தேவர் என்பதே பேரு.
அதுவே உலக வரலாறு.
வீரத்தமிழர்களின் உலகமகா வரலாறு.
துரோகத்தால் ஜெயித்த அந்நிய வெள்ளையனை துடிதுடிக்க கொன்று ஓட விட்ட உலக மகாவீரம் அகம்படிய தேவர் வீரம்.
உலகின் பெரிய ஆயுதங்கள் கொண்ட வெள்ளையனை
தேவர் இனம் வீரத்தால் மாவீரத்தால் மட்டுமே வென்றது.
மீன்குஞ்சுகளுக்கு நீச்சல் தானாக வந்தது
புலிக்கு பாய்ச்சல் தானக வந்தது
வீரம் அஞ்சாநெஞ்சம் அகம்படிய தேவர்களுக்கு தானாக வந்தது.
பிறக்கும்போதே உடன் பிறந்தது வீரம். வாழ்க தமிழ் இனம்.
அந்நியர்கள் இங்கே ஆள கூடாது வாழலாம்.
Super...
Kannan Kannan 🙏
அருமையான பதிவு. இனமானமும், மொழி மானமும் காத்து மதநல்லினக்கம் பேணி சாதிய உணர்வுகளையும் தவிர்த்து இம்மண்ணில் தமக்கென தன்னிகரற்ற இடம் பெற்ற மருது சகோதரர்கள் வாழ்க்கை சாதிக்கு அப்பால் போற்றர்க்குரியது.
இதை நான் ஒரு ஒரு அகமுடையனாக இருந்தும் அல்லாது போல் பார்க்கிறேன். மருது சகோதரர்களை சாதிக்கு அப்பால் பார்க்க வேண்டும். தேச விடுதலைக்குப் போரிட்ட போராளிகள் அவர்கள். அவர்களைப் போற்றிப் புகழ்வோம்.
Kanan ayya vea
Valthuvom 🔥 arumiya solliringa 🙏
மருதுதேவர் ஐயா வழியில்
நான் மருதுபாண்டியர்கள் கால்களுக்குச் செருப்பாக இருக்கும் பாக்கியம் கிடைக்காமல் போனதென்று அழுகிறேன்.
Yes, bro, avargal, deivangal, avargalukku, seruppaga, iruppatharkku, naam, punniyam, seithirukka, vedum.sivagagai, agamudayar
மருது சகோதரர்கள்
Maruthu vamsam
மருதுபாண்டியர்.ராஜா
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் வடக்கிலிருந்து மருது விட்ட ஈட்டி (ஜாவ்லின் துரோ)
குளத்தின் மைய மண்டப உச்சி கோபுர உயரத்திற்கும் மேலான மிக உயரமாக சென்று தெற்கு கரையில் இருந்த எதிரி மன்னனின் உயிரை பறித்தது. உடல் வலிமை உள்ள வலிமை. அது அகம்படிய தேவர்களின் போர் திறம்.
அரசர் குலம்.
டேய்! மடையா மதுரையின் வரலாறு தெரியுமாடா மடைப்பயலே மதுரைக்கு வந்து இருக்கிறாயாடா மடையா தேவையில்லாமல் பேசாதேடா மடைப்பயலே!
@@prabhubose7367 loosu punda mathiri pesathada varalaru theriuma unakku
@@prabhubose7367 தமிழர் வரலாறை படி
@@prabhubose7367 unaku teriuma da eena tevudiya ku porantavane madura enga kottai da koothi mavane
பாட்டி பாடல் அருமை பாராட்டுகள்
வீரர்கள் அகமுடையார்
அகமுடையார் இனம் ஆவியூர்
மாமன்னர் ஐயா மருது பாண்டியார் பாடல் சூப்பர்
Arumaiyana varalaru padal
Miss u Patti rip 😢
Super song maruthu vamsamda.....
*மக்களுக்காக உயிர் நீத்த மன்னர்கள் இன்று சாதிய வலையில் உள்ளார்கள்* 😒😒
True
maruthu vamsam da 💪💪💪
Engal Kulatheivam marudhu pandiyargal....🔰
Super super super super...,.....
Maruthu song super
Super maruthu pandiyar pugal valgaa
அருமையான பாடல்
Sema songs ayya veramaruthu pandiyarkal ...
Mm Mm vera m.
suppar
MATHI .
Maruthu pandiyarkal god
Maravan
முக்குலம் வீரம் 💪
maruthu Pandiargal😍💖
இது ஜாதி பாடல் இல்லை இது எங்க சாமி பாடல்
Hi
Mm 🥰🥰🥰👍
Super anna
love you anna
Summa sis
அகமுடையார் இணம் வாலாந்தரவை
அகமுடையார் இனம்.. ராமநாதபுரம்,ராமேஸ்வரம், பாம்பன்,சந்திரகிரி தெரு
நன்றிஅ ண்ணன்
Agamudaiyar Vamsam..Paravaakkotaai...🔰
Valandharavai Karthi Anna Yenakku therinjavar dhaan erandhuttaru 🥺
அகமுடையார் 🙏🦁💪🏻❤️இனம் மதுரை 💯😎👑🔥🔥🔥🔥🔥🔥🔥
Mamannar marudhu puzhal 😍😍😍
Marudhu pandiyar mass
மருதுபாண்டியர் சாதி சொள்ளாதிர் அவர் சிவகங்கை மக்களின் மன்னர் அவர் புகள் வாழ்க ஓங்குக. சிவகங்கை மக்கள் நல்ல தமிழனை தேர்ந்து எடுங்கள் வாழ்த்துக்கள் தெண்ணீர்வயலான்
agamudaiyar na veeramthane uravugale
Super amma nice sung
Song for our Great Maaveerar Maruthupandiar! Nam kulathar. Great!
King of kings Maruthu brothers 🔥
வீர அகமுடையாள் பாட்டி பரவை முனியம்மாள்
S
Maruthu pandiar song super
arumai amma
சூப்பர்
மருது அஜித் இராம்நாடு
மருது பாண்டியர் வம்சம் டா
Very super mam mannar marudhu pandiyarkal peravai muniamma padalgal rompa super I like it
Chellappan R .mat
Maruthupandiyar varalaaru vaalga
கொங்கு வெள்ளாள கவுண்டர் /தேவர் ஒற்றுமை ஒங்க வேண்டும்⚔️⚔️
மருது வம்சத்தின் வளரிகளை
❤💚super Arumai
மானம் காத்த மருதிருவர் புகழ் வரும் சந்ததிகள் எடுத்துரைத்து நம் இனம் மானம் காப்போம்
சக்திமருது
சொல்லு என்ன சொல்ற மாதிரி தவிர சூப்பர் பரவை முனியம்மா பாடல் சூப்பர் சூப்பர்
சூப்பரா பாடல். மருது. புகழ் ஓங்குக
மருதுபாண்டியர்கள் தான் எங்க தெய்வம்
Maruthu pandiyar 🗡️🔰🔥
அ.குமார் மருது
அக்டோபர் மாதத்தில் 27 ஆம் தேதி அன்று மாமன்னர் மருது பாண்டியர்கள் தினம் அன்று எனக்கு பிறந்த நாள் மிகவும் மகிழ்ச்சி இருக்கு
Marava nattu mannar maruthu pandiyar pugal Onguka .
மருது valzha