சுகி சிவம் அவர்களின் இறை நேசம் அனைவரும் அறிந்ததே தற்போதைய சூழலில் இறைவன் அவருக்கு மேலும், மேலும் தைரியமும், தன்னம்பிக்கையும், முயற்சியும் தர வேண்டுகிறேன்.
அய்யா ஆயிரம் இடைஞ்சல்கள் வந்தாலும் உங்கள் புகழ் என்றும் சிறக்கும்.. மனதளவில் உண்மையாக மத நல்லிணக்கம் பேணும் உத்தமர் தாங்கள்.. உங்கள் பதிவுகளே என் போன்றோருக்கு சிந்திக்க உதவுகிறது.. நீங்கள் பல்லாண்டு நீடித்த நலத்துடன் புகழுடன் வாழ வேண்டும்.. தமிழ்தாயின் மகுடத்தில் நீங்கள் வைரக்கல்.. தொடரட்டும் உங்கள் மனித குலத்துக்கான சேவை.. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே..
உண்மையைப் போட்டு உடைத்து விட்டீர்கள். ஆனால் நமக்கென்று உள்ள மெய்யியலையும் மண் சார்ந்த வாழ்க்கை முறைகளையும் ஏன் ஆரியத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டும்
Because of man made disasters, war etc. Natural calamities, people have to take shelters at various parts of the world for survival. So none can claim any piece of Land, languages..all culture, civilization, languages etc are a mixture compound only. Live and let live, love and love all, lead a exemplary ways of Life should be the guiding factors. Pity and help the have nots and oppressed whoever it may be.
Please let me know touching your heart...are we speaking Tamil in the homes..are we dressing as true tamizhan does....all Vote Banks politics and looting Only. All are living in all places...
மறுப்புகளும், மூட எதிர்ப்புகளும் உங்களை சுனக்கிவிடாமல் இருக்க வேண்டுகிறேன். மிரட்டல்கள் மூலம் உண்மையைச் சொல்லும் ஒரு சில ஆண்மீக குரல்களையும் முடக்கிவிட்டு மக்களை மூடர்களாகவே வைத்திருக்க முனைகிறார்கள். பகுத்தறிவாளர்களையெல்லாம் கிறுத்தவர்கள், வாடிகன் கைக்கூலிகள் என முத்திரை குத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். உள்ளிருந்து பேசி கொஞ்சம் மக்களை காக்கும் உங்களைப் போன்ற சிலரையும் தாக்கி வாயை அடைப்பது வருத்தமளிக்கிறது.
Joining is the best thing man... joining diff religion make many philosophy stop religious tolerance ..take example of akbar akbar join all religious in his period known as din i ilahi check it in google so he called as the great
மிக்க நன்றி ஐயா, தெளிவு பிறந்தது.... அருமையான விளக்கம். உண்மையை ஏற்றுக்கொள்ள முதலில் மனம் மறுக்கும். கொஞ்ச நாள் கழித்து ஏற்றுக்கொள்வார்கள். தளர வேண்டாம். உங்கள் பயணம் தொடரட்டும்...
நன்றி திரு சுகி சிவம் , இந்த உண்மையை மக்களிடத்தில் சென்று சேர்த்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே.. என்பதில் எனக்கு பெருமை.... மக்கள் உணர சில காலம் ஆகும், மீண்டும் தமிழர் வழிபாடு தொடரும் சமத்துவ முறையில்....நாம் தமிழர்...💪
நீங்கள் கூறுவது இரண்டையும் இணைக்கவேண்டும் என்று ஏன் இணைக்க வேண்டும் தமிழர்களின் வாழ்வியல் வேறல்லவா....???? இதில் சமரசம் எதற்க்கு..... !!! ஆனால் தங்களின் எண்ணம் எனக்கு புரிகிறது....
ஐயா உங்கள் பேச்சு தெளிவாகவும் தகவல்கள் எளிமையாகவும் மிகவும் அறிவு செறிவு மிக்கதாகவும் உள்ளன. சிறப்பு. அதே சமயம் ஆரிய திருடர்கள் தமிழ்க்கடவுள் முருகனை திரித்து சொல்லும் கருத்தியலை அறிவார்ந்த தமிழர்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை.
சொல் veanther சுகி சிவம் சர் ஒரு நல்ல மனிதர் அவர் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் கடந்த 30.anduku முன் ooty இல் maryaman கோவில்il அய்யா வின் பிரசங்கம் கேட்டன் எந்த மணத்தை யும் எந்த manithariyo புண் படும் bady ஓரு சொல் கூட பேசியது கிடையாது அய்யா பல்லாண்டு வாழ்க என்றும் அன்புடன் sayed ameer ooty nielgire tamilnadu
அன்புள்ள ஐயா, தங்களுடைய இந்த பதிவிற்கு திரு அரவிந்தன் நிலகண்டன் அவர்கள் பதிலலித்துள்ளார்கள். அவருடைய சில வார்த்தைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவருடைய பதிலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். திரு அரவிந்தன் நீலகண்டனுடைய பதில்: சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது. திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம். மெலும் படிக்க இந்த லிங்குக்குள் நுழையவும்: facebook.com/sundarironic/posts/2379569268787815
கலப்பு நடந்தால் திரிபாகிறது..... தனித்துவமாக இருப்பதே சிறப்பு... ஆரியதுவம் செய்த நல்லது என்ன.. இதிகாசம் அருமையாக இருக்கும்.... செய்த வேலை... இப்பொழுது செய்கின்ற வேலை... தமிழுக்கு அனைத்துமே உண்டு .... அறிவுமதி அய்யா புத்தகத்திற்க்கு பிறகு யோசனையின் பதிலே இது... நடப்பு நிகழ்வை புரிந்துகொண்டு..அந்த உண்மையை புரிந்து கொண்டு அதை அசை போட்டு சொல்வதை வரவேற்கிறேன்.... ஆனால் உங்களால் உண்மை பேச இயலாது.... அரசியல் பற்றி பேசுங்கள்.... மழுப்பலே மிஞ்சும்..... தமிழன் ரொம்ப பக்குவபட்டவனாக இருப்பதை உங்களிடம் பார்கிறேன்.. நீங்க சொல்லுரிங்க ... இப்போ என்ன கெட்டு போச்சு, வேதபாட்டும் பாடுவோம், தமிழ்பாட்டும் பாடுவோம் என்று... சரி நாங்கள் தயார்.... என் மொழி அங்க வடக்கில் பாட படுமா.... இதற்கு பதில் வேண்டும்.... இப்படி கலந்துதான் தென்பகுதியில் பல மொழி தோன்றி அவர்களுக்குள் இப்போது பிரச்சனை....
சுகி அவர.... அப்படி பாக்கல... யாரும் சொல்லாதப்ப ....அவர் ஒரு புத்தகத்தையோ... ஒரு உண்மையையோ.. படித்து உணர்ந்து பேசுவது பாராட்டதக்கது.. ஆனால் ... எனக்கு கலப்பில் உடன்பாடு இல்ல அத தான் பதிவு செய்தேன்..... சுகி அவர்களின் பேச்சு....சமிபகாலமாக.....வரலாறு, எதார்த்த உண்மையும் கலந்துதான்...வருகிறது.... வாழ்த்த வேண்டும் அவரை
@@-arutselvan981 வர வர உண்ணையை ஒத்துக்கொள்வதே பெரிய விடயமாக பார்க்கிறீர்கள் பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை.. அவரும் உண்மையை கூறுவது போல் கூறி இருட்டடிப்பு செய்ய பார்க்கிறார்...
உலகில் எதுவுமே vacuum ல் வளர்வது இல்லை. அப்படி நினைப்பது முதிர்ச்சி இல்லை. வெறும் உணர்ச்சியே. இதை பாருங்கள். இன்னும் தருகிறேன். th-cam.com/video/C0KMXbtoTcg/w-d-xo.html அரிய திராவிடம் என்று ஓன்றுமே கிடையாது. வெள்ளையன் விதித்ததை கட்டிக்கொண்டு பிரிந்து கிடக்கிறோம் th-cam.com/video/1bsyi4zYHP0/w-d-xo.html th-cam.com/video/jyz_SLEXr2w/w-d-xo.html th-cam.com/video/CUgoCNtldcQ/w-d-xo.html
When my professor Subramanian visited Scotland to teach there, his colleagues and students pronounced his name as submarine. In a year the orthodox Brahmin professor from Chennai forgot the sanctity associated with Subramanian.
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்..............
This is very much like the reaction of the mother for King Solomon's judgement. Two mothers claimed a child to be their own. King ordered to divide equally into two pieces and give one to each. The real mother broke into tears but the other smiled. Suki Sivam praise the solution Murugan is yours pooja is ours. What a conning one. Muruga devotes want theirs as whole. Is it too much to ask.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
அருமை ஐயா. உங்கள் விளக்கம் மனதில் கலக்கம் இல்லாமல் பதிந்தது. நீங்கள் பேச்சாளர் இல்லை, எப்பேற்பட்ட விசயங்களையும் எளிதாக மனதில் பதிக்கும் பதிப்பாளர்..நன்றி ஐயா.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
பணிவான வணக்கங்கள் ஐயா. ஐயாவின் ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சுக்கு கட்டுப்பட்டவன். இருந்தாலும் தாங்கள் முருகப்பெருமானை பற்றி கூறிய கருத்தை ஏற்க முடியவில்லை. நமக்கு திருப்புகழில் சுப்பிரமணியன் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு நமக்கு பிரமாணமாக இருக்கிறதே. சமீபகாலமாக வாழ்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சுப்ரமண்ய வியாசம் என்ற நூலை இயற்றியதோடு பல இடங்களில் இந்த மதத்தை பயன்படுத்தி உள்ளார் என்பது தாங்கள் அறிந்தது தானே. வினாயகர் தகுதியாக விளங்கும் முதல் பாட்டிலேயே முருகனாகிய சுப்ரமணியனை குறிப்பிட்டு பிறகு குறத்தியை மணந்தான் என்றும் கூறுகிறாரே. அவ்வாறிருக்க தாங்களின் வாதம் புரியவில்லை. ஐயா இதற்கான தெளிவான விளக்கத்தை கொடுத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
முருகன் என்பதே தமிழர்களின் பாரம்பரிய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கடவுள். (ஸ்) கந்தன்,சுப்ரமணியன் ,என்பது சமஸ்கிருதம் சொல்லும் பிராமினர்களால் உருவாக்கப்பட்டது.பின்பு சிவன் வரலாற்றுடன் சேர்த்து கொள்ளப்பட்டது
முருகன் என்பது தமிழ்ச்சொல். சுப்பிரமணியம் என்பது தமிழ் தெய்வத்தை தனதாக்கியவர்களின் வடமொழிச்சொல்.. சுத்தப்ராமணன் என்று பொருள்... உண்மையை உணர வேண்டும் எனில் தமிழ் சிந்தனையாளர் பேரவை யூடியூப் சேனல் பாருங்கள்..
I love what you say at 3:50. What matters is the purity of the thoughts and deeds of the person who is praying and not whether he prays to Murugan or Subramanian or just empty space.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
அடியேன் ஜேர்மனியில் உள்ள குமஸ்பார்க் குருஞ்சிக்குமரன் முருகன் கோயில் தேர்த்திருவிழாவில்( 21.07.2019) முருகனை வழிபட்டு விட்டு வீடு வந்து கைதொலைபேசியைப் பார்ததும் ஐயாவின் விளக்கத்தை கேட்கும் பாக்கியம் இறை அருளால் கிடைக்கப்பெற்றேன்....ஓம் முருகா...
Very good explanation , with positive vibes. From a worshipper point of view ,It is better to filter and accept good rituals from different social sections rather than sticking to origin. This is a mindset, which results in unwanted argument & political polarization
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
Suki sivam is correct! But we have to respect both vedic and Tamil practices because both sides didn't say "our God is superior to yours". Live and let live is the best policy
கடவுள் உன் னுடையது பூசை என்னுடையது.This was the phrase by which we Tamils were deceived in the past and present. Now is the right time that we Tamils have to wake up to the truth behind this phrase and dig and delve deep into the history of our Lord Murugaa and worship him in unadulterated Tamil form of Worship instead of Brahminical form of worship which we were made to believe so far as if it is the the only true and correct form of worship. It is the right time that we shed sanskrit names of our dear Lord Murugan like Skandan, Karthikeyan, Subramaniyan Shanmugan and take upon the rightful Tamil names Murugan, Vadivelan, etc... Thanks so much Suki Sivam sir for spilling the beans...In the name of blending, the brahmins have ousted the Tamil priest of our Lord Murugan who conducted worship in Tamil and made brahmin priest to do பூசை to our dear Lord Murugan, Once our Lord Murugan's Sanctum sanctorum was resonating with Tamil poems (செய்யுள்கள் ) but after the so called blending occurred Tamil was slowly replaced by Sanskrit which our dear Lord himself does not understand( because He is our தமிழ் கடவுள்).
ஐயா நீங்கள் கூறுவது முற்றி லும் சரி ஆனால் இங்கு உள்ளவர்கள் எங்களிடம் பகுத்தறிவு நிறைய உள்ளது என்ற நோக்கில் எதையும் ஆராயமாட்டோம் ஆனால் ஆன்மீகத்தையும் யாராவது இலவசமாக கொடுத்தாலும் அதையும் பாடு படாமல் பழத்தின் சாறுடன் தந்தால் மட்டும்போதாது அதையும் தனது வாயில் ஊற்றினாலு ம் விஷம் என்று வெளியே துப்பிவிடுவார்கள் பாவம் என்செய்வது ! ஊழ் வினை அனுபவித்துதான் தீரவேண்டும் ,,,,இதை கூறினாள் நீ பிராமணன் என்பார்கள் ,,இருப்பினும் இங்கு அருளாளர்கள் தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!என்று கூறுவதும் அறியார் ,பிறகு சர்ச்சை வருவதில் வியப்பு இல்லை !!!!!!!!!👌👌👌👌👌
பக்கத்திலிருந்து பார்த்தது போல எவ்வளவு இளக்காரமான பதில். இந்த சானல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தீ போல வேலை செய்ய வைக்கிறதே...!! அறிவுமதி யார்..? ஆயிரம் நூற்றாண்டுக்கு முந்தைய சித்தரா..? யோகியா..? பைத்தியக்காரத்தனமான பேச்சு. சுகி சிவம் எனும் உண்மையான ஒரு ஆசாமி இருந்தார். எப்படியும் அவர் திரும்பப் போவதில்லை. சாமி உன்னுது. பூசை என்னுதா..? என்னே ஒரு இளக்காரமான பிரிவினைக்கு வித்திடும் விசமான பேச்சு. இந்த வேலை செய்து சம்பாதிப்பதை விட....
Subramaniar ( in samaskratham) is deiva mozhi. Murugan ( in Tamil) for Manisha mozha for common people. In tamilnadu all temples registered name is like subramaniar, skanthar, shanmugar, kuigar( kugar), kumara , kumara kaduvul in srilanka. Both terms are same.
இரண்டு பேருடைய பேச்சை கவனிக்கின்ற போது ஒன்று நன்றாக புரிகிறது. இருவருக்கும் ஒரு விடயம் புரிய. வில்லை.. 1.யார் பார்ப்பனர் 2.யார் பிராமணர் 3.யார்அய்யர் பார்ப்பு என்றால் இருபிறப்பு.அதாவது ஒரே உடலில் இறந்து இருமுறை பிறக்க வேண்டும்.அப்படி பிறந்தவர்கள் இன்று எவரேனும் இருக்கிறார்களா.ஒருவர்கூட இல்லை.இல்லை என்பதற்காக இந்த வார்த்தை அர்த்தமற்ற து என்று கொள்ளுதல் கூடாது.இயேசு அதே உடலில் உயிர்த்தெழுந்தார்.லாரஸ் மீண்டும் உயிர்தெழுந்தான். ஞானசம்பந்தர் பூங்காவை மயிலையில் உயிர்த் தெழச் செய்தார். சிறுதொண்டரின் குழந்தை அடுத்து அப்பரடிகள் அப்பூதியடிகளின் குழந்தையை உயிர்பித்தார் இப்படி இன்னும் புராணத்தில் முருகன் மன்மதன். சாலமோன் எலிஸா எலியா இருவரால் எழுப்பப்பட்டவர்கள் யோபுவின் குழந்தைகள் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இப்படி இருபிறப்பு கண்டவர்கள் பார்ப்பனர் எனப்பட்டனர்.எனவே இன்று ஒருபார்ப்பனர் கூட உலகில் இல்லை.இதுதான் உண்மை.அப்படியானால் ஏன் உயர்குடி வகுப்பினர் என்ற முறையில் அய்யர்கள் தனக்கு உள்ள பட்டமாக அங்ககீரித்துக்கொள்ள போராடி தனக்குரியதாய் போட்டுக் கொண்டனர். இதில் என்ன உயர்வு என்ற நிலை வந்தது.இங்குதான் முருகன் உண்மை வரலாறு உலகறிந்த வரலாறாய் மாறிப் போனதுதான் காரணம்.ஒவ்வொரு கல்பத்திலும் இறுதிகாலத்தில் முருகன் முக்கிய இடம் பெறுகிறார்.அந்த காலமும் தொடங்கப் போகிறது. இன்றைய இந்துமதத்தில் சிவன் என்ற இறைவன் மகாவிஷ்ணு அவர் மகன் பிர்மா. இந்த இறைவனோடு இந்த இரு தேவ ஆன்மாக்களின் பிறப்புகள் விஷ்ணு பிர்மா. இந்த இருவரை வைத்துதான் இறைவன் இந்த கல்ப விளையாட்டை விளையாடுகிறார். இப்போது பரபரப்பாக. பேசப்படும் Immortal ruler ஒருவரைக்குறித்தது அல்ல.இந்த இருவரைக் குறித்த பிர்மா என்கின்ற முருகத்துவம் கொண்ட முருகன் இறந்து எழுப்பப்பட்டு சுப்ரமணியாக. நிற்கும் காட்சியும் வானத்திலிருந்து வந்த இறைவனுடன் மகாவிஷ்ணுவுடன் பி.ப்மா என்கின்ற முருகன் நிற்பார்.அவரை சார்ந்த 120 பேரும் எந்த மதத்தையும் சார்ந்து நில்லாமல் நின்றதால் அவர்கள் அத்ததனை பேரும் மறுரூபம் ஆக்கப்படுவர் அதா து கண்ணிமைக்கும் நேரத்தில் இறந்து அதே உடலில் எழுப்பப்படுவர்.எனவே இவர்கள்தான் பார்ப்பனர்கள் என அழைக்கப்படுவார்கள்.இவர்களின் தலைமை சேனாதிபதி முருகன் என்கின்ற சுப்ரமணியனே. நோஸ்டிராடமஸ் மாபெரும் குருமனிதனும் எல்லோரையும் நடுங்க வைக்கும் ஆட்சியாளனும் இவர்கள் இருவருமே இந்து மதத்தில் மகாவிஷ்ணு முருகன் என்பர். கிருத்துவத்தில்இரண்டாம் வருகை இயேசுவும் மானுடமகனும் என்பர் முஸ்லீம்கள் இயேசு வும் மகதியும் என்பர் சித்தர்கள் போகரும் கோரக்கரும் என்பர். பௌதத்தில் இயேசு வும் புத்தரும் என்பர்.எவர் எப்படி நோக்கினாலும் அந்தநாள் நெருங்கி விட்டது. போகரும் அகத்தியரும் என்பர்.யூதர்கள் யோனாவும் யோனாவின் மகனனும் என்பர்.எப்படியோ முதல்வருகை முருகனும் இரண்டாம் வருகை சுப்ரமணியனும் ஒருவரே. அந்த நாளை நோக்கி காலம் வெகு வேகமாக வருகிறது.வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
கடவுள் கொள்கையை ஆராயும் சுகி சிவம் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், இஸ்லாமியர்களின் கடவுள் வழிபாடுகள் குறித்தும் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கடவுளுக்கு மனித வரைவிலக்கணம் சொல்கிறீர்களே தவிர கடவுள் அவனைக் குறித்து அவனே சொல்லும் விவரணங்களை அறிய முற்படவில்லை.
Stories of God and Goddesses are made to understand the speciality of them. We can appreciate their specialities. But imbibing those specialities bring positive changes in our lives. Our religion expect positive thoughts and feelings to be inculcated in our lives to bring positive changes in us
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
அனைத்தையும் படைத்த தேவனே என்று படைத்த ஒரே தேவனை வேறு எந்த பெயரையும் குறிப்பிடாமல் கடவுளை வானத்தை அண்ணாந்து பார்த்து ஜெபம் செய்தால் தவறின்றி கடவுளை அடையலாம். பெயர் குறிப்பிட்டால் ஒரு வேளை தவராகி விட வாய்பு உள்ளது
@@johnudayarajm9651 பாருங்கள். கிறிஸ்தவர்களுக்கு தீனி போடவே சுகி சிவம் இப்படி பிதற்றுகிறார் Enslaved இந்திய கலாச்சாரத்தை கீழ் தரமாக காண்பிக்கும் அங்கிலேயனே வேதம் BCE 1350 க்கு முன் வந்தது என்கிறான். வேதம் எந்த மொழியில் இருக்கிறது?
சுகி சிவம் அவர்களின் இறை நேசம் அனைவரும் அறிந்ததே தற்போதைய சூழலில் இறைவன் அவருக்கு மேலும், மேலும் தைரியமும், தன்னம்பிக்கையும், முயற்சியும் தர வேண்டுகிறேன்.
நீங்க சொல்ற எல்லா கருத்துக்களும் என்னால் சரியாக உணர முடிகிறது.
சார் தயவு செய்து குறுகிய மனப்பான்மையுடன் கேள்விகேட்கும் திரு பாண்டே போன்றோர்களிடம் இனிமேல் கலந்துரையாடவேண்டாம்.
சிறப்பான பதில்.. பிராமணர்களால் எற்று கொள்ளமுடியாது இந்த கருத்தை. உங்கள் நேர்மையை வணங்குகீரேன்.
Why Brahmins cant accept. it is the fact and we have to ...
முருகனை வணங்கு வாழ உனக்கு சக்தி யும் நல்ல புத்தியும் தருவார் கடைசி யா மேல போக முக்தியும் கிடைக்கும் ஆராட்சி எதற்கு மனமே அடங்கு நன்றி ஐயா
அய்யா ஆயிரம் இடைஞ்சல்கள் வந்தாலும் உங்கள் புகழ் என்றும் சிறக்கும்.. மனதளவில் உண்மையாக மத நல்லிணக்கம் பேணும் உத்தமர் தாங்கள்.. உங்கள் பதிவுகளே என் போன்றோருக்கு சிந்திக்க உதவுகிறது.. நீங்கள் பல்லாண்டு நீடித்த நலத்துடன் புகழுடன் வாழ வேண்டும்.. தமிழ்தாயின் மகுடத்தில் நீங்கள் வைரக்கல்.. தொடரட்டும் உங்கள் மனித குலத்துக்கான சேவை..
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே..
உண்மையைப் போட்டு உடைத்து விட்டீர்கள். ஆனால் நமக்கென்று உள்ள மெய்யியலையும் மண் சார்ந்த வாழ்க்கை முறைகளையும் ஏன் ஆரியத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டும்
Because of man made disasters, war etc. Natural calamities, people have to take shelters at various parts of the world for survival. So none can claim any piece of Land, languages..all culture, civilization, languages etc are a mixture compound only. Live and let live, love and love all, lead a exemplary ways of Life should be the guiding factors. Pity and help the have nots and oppressed whoever it may be.
Please let me know touching your heart...are we speaking Tamil in the homes..are we dressing as true tamizhan does....all Vote Banks politics and looting Only. All are living in all places...
மறுப்புகளும், மூட எதிர்ப்புகளும் உங்களை சுனக்கிவிடாமல் இருக்க வேண்டுகிறேன். மிரட்டல்கள் மூலம் உண்மையைச் சொல்லும் ஒரு சில ஆண்மீக குரல்களையும் முடக்கிவிட்டு மக்களை மூடர்களாகவே வைத்திருக்க முனைகிறார்கள்.
பகுத்தறிவாளர்களையெல்லாம் கிறுத்தவர்கள், வாடிகன் கைக்கூலிகள் என முத்திரை குத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். உள்ளிருந்து பேசி கொஞ்சம் மக்களை காக்கும் உங்களைப் போன்ற சிலரையும் தாக்கி வாயை அடைப்பது வருத்தமளிக்கிறது.
Joining is the best thing man... joining diff religion make many philosophy stop religious tolerance
..take example of akbar akbar join all religious in his period known as din i ilahi check it in google so he called as the great
@@TheSenthil2012
எச்சை மூடுடா..
முதலில் வேதத்தை படிடா....
அப்புறம் தமிழ் சமயத்தை பேசலாம்
பிராமண நாய்களா***
மிக்க நன்றி ஐயா, தெளிவு பிறந்தது.... அருமையான விளக்கம். உண்மையை ஏற்றுக்கொள்ள முதலில் மனம் மறுக்கும். கொஞ்ச நாள் கழித்து ஏற்றுக்கொள்வார்கள். தளர வேண்டாம். உங்கள் பயணம் தொடரட்டும்...
Ayya Our speech so Sweet.
சுகி சீவம் ஐயா கூறுவது மிக உண்மை,முருகன் வேறு சுப்ரமணியன் வேறுதான்,தென்னாட்டுசிவன் வேறு அகோரிசிவன் வேறு
நன்றி திரு சுகி சிவம் , இந்த உண்மையை மக்களிடத்தில் சென்று சேர்த்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே..
என்பதில் எனக்கு பெருமை....
மக்கள் உணர சில காலம் ஆகும், மீண்டும் தமிழர் வழிபாடு தொடரும் சமத்துவ முறையில்....நாம் தமிழர்...💪
சென்னிமலையில் தரிசனம் முடிந்து அடுத்த நாள் கறி விருந்து நடைபெறுகிறது !! இப்போதும் !!
அருமை ஐயா . . . மிகத்தெளிவாக ஆரிய பார்ப்பன வந்தேரிகளின் வழிபாட்டு முறையையும் தமிழர்களின் வழிபாடுகளையும் தெளிவாக கூறிவிட்டீர்கள்.
நீங்கள் கூறுவது இரண்டையும் இணைக்கவேண்டும் என்று ஏன் இணைக்க வேண்டும் தமிழர்களின் வாழ்வியல் வேறல்லவா....???? இதில் சமரசம் எதற்க்கு..... !!! ஆனால் தங்களின் எண்ணம் எனக்கு புரிகிறது....
ஐயா உங்கள் பேச்சு தெளிவாகவும் தகவல்கள் எளிமையாகவும் மிகவும் அறிவு செறிவு மிக்கதாகவும் உள்ளன. சிறப்பு. அதே சமயம் ஆரிய திருடர்கள் தமிழ்க்கடவுள் முருகனை திரித்து சொல்லும் கருத்தியலை அறிவார்ந்த தமிழர்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை.
ஐயா வணக்கம் தாங்களின் காணொளி காண கிடைத்த மறமைக்கும் தாங்களின் விளககத்திற்க்கும் நன்றி 💪 💪💪💪💪💪.
Suki sivam iyavin pechchu enakku pidikkum iam from Srilanka 🇱🇰👍 Tamillan super iya
சொல் veanther சுகி சிவம் சர் ஒரு நல்ல மனிதர் அவர் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் கடந்த 30.anduku முன் ooty இல் maryaman கோவில்il அய்யா வின் பிரசங்கம் கேட்டன் எந்த மணத்தை யும் எந்த manithariyo புண் படும் bady ஓரு சொல் கூட பேசியது கிடையாது அய்யா பல்லாண்டு வாழ்க என்றும் அன்புடன் sayed ameer ooty nielgire tamilnadu
அருமை... வாழ்த்துக்கள்... 💐
அன்புள்ள ஐயா, தங்களுடைய இந்த பதிவிற்கு திரு அரவிந்தன் நிலகண்டன் அவர்கள் பதிலலித்துள்ளார்கள். அவருடைய சில வார்த்தைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவருடைய பதிலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
திரு அரவிந்தன் நீலகண்டனுடைய பதில்:
சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.
திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.
மெலும் படிக்க இந்த லிங்குக்குள் நுழையவும்: facebook.com/sundarironic/posts/2379569268787815
அருமை
கலப்பு நடந்தால் திரிபாகிறது..... தனித்துவமாக இருப்பதே சிறப்பு... ஆரியதுவம் செய்த நல்லது என்ன.. இதிகாசம் அருமையாக இருக்கும்.... செய்த வேலை... இப்பொழுது செய்கின்ற வேலை... தமிழுக்கு அனைத்துமே உண்டு ....
அறிவுமதி அய்யா புத்தகத்திற்க்கு பிறகு யோசனையின் பதிலே இது...
நடப்பு நிகழ்வை புரிந்துகொண்டு..அந்த உண்மையை புரிந்து கொண்டு அதை அசை போட்டு சொல்வதை வரவேற்கிறேன்.... ஆனால் உங்களால் உண்மை பேச இயலாது.... அரசியல் பற்றி பேசுங்கள்.... மழுப்பலே மிஞ்சும்.....
தமிழன் ரொம்ப பக்குவபட்டவனாக இருப்பதை உங்களிடம் பார்கிறேன்.. நீங்க சொல்லுரிங்க ...
இப்போ என்ன கெட்டு போச்சு, வேதபாட்டும் பாடுவோம், தமிழ்பாட்டும் பாடுவோம் என்று... சரி நாங்கள் தயார்.... என் மொழி அங்க வடக்கில் பாட படுமா.... இதற்கு பதில் வேண்டும்....
இப்படி கலந்துதான் தென்பகுதியில் பல மொழி தோன்றி அவர்களுக்குள் இப்போது பிரச்சனை....
பாவம் இவர் பிழைப்பு நடத்த வேண்டாமா அவருக்கும் அரை சாண் வயிறு இருக்குல்ல....
சுகி அவர.... அப்படி பாக்கல... யாரும் சொல்லாதப்ப ....அவர் ஒரு புத்தகத்தையோ... ஒரு உண்மையையோ.. படித்து உணர்ந்து பேசுவது பாராட்டதக்கது..
ஆனால் ... எனக்கு கலப்பில் உடன்பாடு இல்ல அத தான் பதிவு செய்தேன்..... சுகி அவர்களின் பேச்சு....சமிபகாலமாக.....வரலாறு, எதார்த்த உண்மையும் கலந்துதான்...வருகிறது.... வாழ்த்த வேண்டும் அவரை
@@-arutselvan981 வர வர உண்ணையை ஒத்துக்கொள்வதே பெரிய விடயமாக பார்க்கிறீர்கள் பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை..
அவரும் உண்மையை கூறுவது போல் கூறி இருட்டடிப்பு செய்ய பார்க்கிறார்...
உண்மைதான்...... அவருக்கு புரிய வரும்....
உலகில் எதுவுமே vacuum ல் வளர்வது இல்லை. அப்படி நினைப்பது முதிர்ச்சி இல்லை. வெறும் உணர்ச்சியே. இதை பாருங்கள். இன்னும் தருகிறேன்.
th-cam.com/video/C0KMXbtoTcg/w-d-xo.html
அரிய திராவிடம் என்று ஓன்றுமே கிடையாது. வெள்ளையன் விதித்ததை கட்டிக்கொண்டு பிரிந்து கிடக்கிறோம்
th-cam.com/video/1bsyi4zYHP0/w-d-xo.html
th-cam.com/video/jyz_SLEXr2w/w-d-xo.html
th-cam.com/video/CUgoCNtldcQ/w-d-xo.html
இன்று இதுவரை அறிந்திடத உண்மையை தெளிவாக அறிந்துகொண்டேன் உங்களால்.அழகு,சிறப்பு,தெளிவு
நன்றி ஐயா
Very well explained !
அற்புதமான விளக்கம் ஐயா
தெய்வம் சார் நீங்க
மனிதனாக பிறந்த காரணம் என்ன? எதேனும் கடமை இருக்கிறதா? இல்லை சிறிது காலம் வாழ்ந்து இறப்பது மட்டும் தானா?
கருணாநிதி போல் வாழாமல், வேறு எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள். நீங்கள் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும், மோட்சம் கிடைக்கும்😁😁😁🙏🙏
அருமையான பதிவு, எனக்கும் இதே கேள்வி தான்
சிறப்பு பதிவு நன்றி ஐயா
When my professor Subramanian visited Scotland to teach there, his colleagues and students pronounced his name as submarine. In a year the orthodox Brahmin professor from Chennai forgot the sanctity associated with Subramanian.
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
கணினியில் எழுதிட:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
...
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்..............
நன்றி ஐயா
அருமையான தெளிவான விளக்கம்
தவறு இருந்தால் மன்னிக்கவும். ருத்ரன் சிவன் வேறென்றால், திருமால் விஷ்ணு வேறென்றால் புராணங்கள், அவதாரங்கள், சஹஸ்ரநாமங்கள் யாரை குறிக்கிறது.
எல்லாம் புருடான்னு குறிக்குது
அவதாரம் என்பது உண்மையள்ள. பலராமன் வரும் இடத்தில் பிற்காலத்தில் புத்தரை அவதாரமாக சேர்த்த கதையே அதற்கு சான்று.
Wonderful definition sir.
Very clear explanation.
மிக சிறந்த ஆன்மீக பகுத்தறிவுவாதி சுகிசிவம் ஐயா அவர்கள்...கருத்துகளை உள்வாங்கி யோசிக்க வேண்டும் தமிழர்கள்...
அப்படியானால் இந்த கருத்து சொன்னவர் தமிழரில்லையா?
தெளிவான தகவல்கள்,, நன்றி ஐயா,,
I like your historical information, thanks sir
This is very much like the reaction of the mother for King Solomon's judgement. Two mothers claimed a child to be their own. King ordered to divide equally into two pieces and give one to each. The real mother broke into tears but the other smiled. Suki Sivam praise the solution Murugan is yours pooja is ours. What a conning one. Muruga devotes want theirs as whole. Is it too much to ask.
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
Tq sir
Aryan and Dravidian are Distinct but the fusion produces Hinduism. This is great. I am happy that north and south are united with Muruga worship.
Fusion makes one receiver and another donor.
அருமை ஐயா.
உங்கள் விளக்கம் மனதில் கலக்கம் இல்லாமல் பதிந்தது.
நீங்கள் பேச்சாளர் இல்லை, எப்பேற்பட்ட விசயங்களையும் எளிதாக மனதில் பதிக்கும் பதிப்பாளர்..நன்றி ஐயா.
மிக அருமை ஐயா... இந்த நேர்மை யை உண்மை யில் நான் எதிர்பார்க்க வில்லை.. அதற்கு தற்போது வருந்துகிறேன்
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
மிகச்சிறப்பு ஐயா... தமிழர் வழிபாட்டு முறை என்பது தனித்துவமானது... நல்ல தெளிவான விளக்கம்... நன்றி...
Ayya you are a legend, don't scare to say truth.
பணிவான வணக்கங்கள் ஐயா. ஐயாவின் ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சுக்கு கட்டுப்பட்டவன். இருந்தாலும் தாங்கள் முருகப்பெருமானை பற்றி கூறிய கருத்தை ஏற்க முடியவில்லை. நமக்கு திருப்புகழில் சுப்பிரமணியன் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு நமக்கு பிரமாணமாக இருக்கிறதே. சமீபகாலமாக வாழ்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சுப்ரமண்ய வியாசம் என்ற நூலை இயற்றியதோடு பல இடங்களில் இந்த மதத்தை பயன்படுத்தி உள்ளார் என்பது தாங்கள் அறிந்தது தானே. வினாயகர் தகுதியாக விளங்கும் முதல் பாட்டிலேயே முருகனாகிய சுப்ரமணியனை குறிப்பிட்டு பிறகு குறத்தியை மணந்தான் என்றும் கூறுகிறாரே. அவ்வாறிருக்க தாங்களின் வாதம் புரியவில்லை. ஐயா இதற்கான தெளிவான விளக்கத்தை கொடுத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
the moola mantram of Shiva "Namah Sivaya" is found in Sri Rudram.
stop wasting your time here this DMK stooge Tamizh seperatist is been heavily paid
@@MANIKANDAN-lw4nq but it's always better to say our fact Also sir. Let the readers know.
Great Sir
அருமை அருமை. மிக தெளிவான விளக்கம்.
சாமி கும்பிட்டுபவர்களுக்கு இரண்டும் ஒன்றாகாது. தாங்கள் ஏமாற்றப்படுவதை தமிழ் இனம் அறிந்து நம் இனம் காத்த முன்னவன் முருக வழிபாடே சிறந்தது என்பதை உணரும்
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
@@somethingaboutyeverything8708 இருக்கலாம்
Thanks Sir
Sir don't be afraid of threats and continue your good work. We all love your speech .
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
Excellent speech and explanation..
ஐயா அருமையான செய்தி நன்றி
சுயமரியாதை கருத்துக்கள் அருமை அய்யா 🙏🙏.
முருகன் என்பதே தமிழர்களின் பாரம்பரிய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கடவுள். (ஸ்) கந்தன்,சுப்ரமணியன் ,என்பது சமஸ்கிருதம் சொல்லும் பிராமினர்களால் உருவாக்கப்பட்டது.பின்பு சிவன் வரலாற்றுடன் சேர்த்து கொள்ளப்பட்டது
Yenna 1ru paithiyakarathanama villakkam...
Subramanyan 1ru brahmana kadavulaam...
So avar 1ru kurathi pennai thirumanam seithu kolla aruvaruppu paduvaram...
Avar thaan kadavulache piragu yenna Jaathi pedham...
Madathanamana vilakkam...
Lol ungala madhiri sila perukku yeriyathaan seiyum.. Adhuku dhaan avaru pesuraaru..
முருகன் என்பது தமிழ்ச்சொல். சுப்பிரமணியம் என்பது தமிழ் தெய்வத்தை தனதாக்கியவர்களின் வடமொழிச்சொல்.. சுத்தப்ராமணன் என்று பொருள்... உண்மையை உணர வேண்டும் எனில் தமிழ் சிந்தனையாளர் பேரவை யூடியூப் சேனல் பாருங்கள்..
ஆள் மனதில் இருந்த கேள்வி நீங்கள் இன்று பேசிய விசயம். நன்றிங்க சார்
நான் இத்தன நாளா எந்திரன் படத்துல வந்த ரசினியும்,2.0 படத்தில வந்த ரசினியும் ஒண்ணுனு நெனச்சுட்டு இருந்தேன்,
அய்யா உண்மய உணர்த்தி விட்டீர்,நன்றி ஐயா
I love what you say at 3:50. What matters is the purity of the thoughts and deeds of the person who is praying and not whether he prays to Murugan or Subramanian or just empty space.
So no need of god
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
அடியேன் ஜேர்மனியில் உள்ள குமஸ்பார்க் குருஞ்சிக்குமரன் முருகன் கோயில் தேர்த்திருவிழாவில்( 21.07.2019) முருகனை வழிபட்டு விட்டு வீடு வந்து கைதொலைபேசியைப் பார்ததும் ஐயாவின் விளக்கத்தை கேட்கும் பாக்கியம் இறை அருளால் கிடைக்கப்பெற்றேன்....ஓம் முருகா...
Super
Sir your information good. Pl. Hats of respect. Pl.ignore other things. U put a full stop this contravercies . thank you
Very good explanation , with positive vibes. From a worshipper point of view ,It is better to filter and accept good rituals from different social sections rather than sticking to origin. This is a mindset, which results in unwanted argument & political polarization
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
@@somethingaboutyeverything8708 Very nice reply ,Thank you!. Versatility of this great language is unlimited
Suki sivam is correct! But we have to respect both vedic and Tamil practices because both sides didn't say "our God is superior to yours". Live and let live is the best policy
கடவுள் உன் னுடையது பூசை என்னுடையது.This was the phrase by which we Tamils were deceived in the past and present. Now is the right time that we Tamils have to wake up to the truth behind this phrase and dig and delve deep into the history of our Lord Murugaa and worship him in unadulterated Tamil form of Worship instead of Brahminical form of worship which we were made to believe so far as if it is the the only true and correct form of worship. It is the right time that we shed sanskrit names of our dear Lord Murugan like Skandan, Karthikeyan, Subramaniyan Shanmugan and take upon the rightful Tamil names Murugan, Vadivelan, etc... Thanks so much Suki Sivam sir for spilling the beans...In the name of blending, the brahmins have ousted the Tamil priest of our Lord Murugan who conducted worship in Tamil and made brahmin priest to do பூசை to our dear Lord Murugan, Once our Lord Murugan's Sanctum sanctorum was resonating with Tamil poems (செய்யுள்கள் ) but after the so called blending occurred Tamil was slowly replaced by Sanskrit which our dear Lord himself does not understand( because He is our தமிழ் கடவுள்).
அழகான விளக்கம்
ஐயா நீங்கள் கூறுவது முற்றி லும் சரி ஆனால் இங்கு உள்ளவர்கள் எங்களிடம் பகுத்தறிவு நிறைய உள்ளது என்ற நோக்கில் எதையும் ஆராயமாட்டோம் ஆனால் ஆன்மீகத்தையும் யாராவது இலவசமாக கொடுத்தாலும் அதையும் பாடு படாமல் பழத்தின் சாறுடன் தந்தால் மட்டும்போதாது அதையும் தனது வாயில் ஊற்றினாலு ம் விஷம் என்று வெளியே துப்பிவிடுவார்கள் பாவம் என்செய்வது ! ஊழ் வினை அனுபவித்துதான் தீரவேண்டும் ,,,,இதை கூறினாள் நீ பிராமணன் என்பார்கள் ,,இருப்பினும் இங்கு அருளாளர்கள் தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!என்று கூறுவதும் அறியார் ,பிறகு சர்ச்சை வருவதில் வியப்பு இல்லை !!!!!!!!!👌👌👌👌👌
பக்கத்திலிருந்து பார்த்தது போல எவ்வளவு இளக்காரமான பதில். இந்த சானல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தீ போல வேலை செய்ய வைக்கிறதே...!!
அறிவுமதி யார்..? ஆயிரம் நூற்றாண்டுக்கு முந்தைய சித்தரா..? யோகியா..?
பைத்தியக்காரத்தனமான பேச்சு.
சுகி சிவம் எனும் உண்மையான ஒரு ஆசாமி இருந்தார். எப்படியும் அவர் திரும்பப் போவதில்லை.
சாமி உன்னுது. பூசை என்னுதா..?
என்னே ஒரு இளக்காரமான பிரிவினைக்கு வித்திடும் விசமான பேச்சு.
இந்த வேலை செய்து சம்பாதிப்பதை விட....
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
Subramaniar ( in samaskratham) is deiva mozhi. Murugan ( in Tamil) for Manisha mozha for common people. In tamilnadu all temples registered name is like subramaniar, skanthar, shanmugar, kuigar( kugar), kumara , kumara kaduvul in srilanka. Both terms are same.
இரண்டு பேருடைய பேச்சை கவனிக்கின்ற போது ஒன்று நன்றாக புரிகிறது. இருவருக்கும் ஒரு விடயம் புரிய. வில்லை..
1.யார் பார்ப்பனர்
2.யார் பிராமணர்
3.யார்அய்யர்
பார்ப்பு என்றால் இருபிறப்பு.அதாவது ஒரே உடலில் இறந்து இருமுறை பிறக்க வேண்டும்.அப்படி பிறந்தவர்கள் இன்று எவரேனும் இருக்கிறார்களா.ஒருவர்கூட இல்லை.இல்லை என்பதற்காக இந்த வார்த்தை அர்த்தமற்ற து என்று கொள்ளுதல் கூடாது.இயேசு அதே உடலில் உயிர்த்தெழுந்தார்.லாரஸ் மீண்டும் உயிர்தெழுந்தான்.
ஞானசம்பந்தர் பூங்காவை மயிலையில் உயிர்த் தெழச் செய்தார். சிறுதொண்டரின் குழந்தை அடுத்து அப்பரடிகள் அப்பூதியடிகளின் குழந்தையை உயிர்பித்தார் இப்படி
இன்னும் புராணத்தில் முருகன் மன்மதன். சாலமோன் எலிஸா எலியா இருவரால் எழுப்பப்பட்டவர்கள் யோபுவின் குழந்தைகள் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இப்படி இருபிறப்பு கண்டவர்கள் பார்ப்பனர் எனப்பட்டனர்.எனவே இன்று ஒருபார்ப்பனர் கூட உலகில் இல்லை.இதுதான் உண்மை.அப்படியானால் ஏன் உயர்குடி வகுப்பினர் என்ற முறையில் அய்யர்கள் தனக்கு உள்ள பட்டமாக அங்ககீரித்துக்கொள்ள போராடி தனக்குரியதாய் போட்டுக் கொண்டனர். இதில் என்ன உயர்வு என்ற நிலை வந்தது.இங்குதான் முருகன் உண்மை வரலாறு உலகறிந்த வரலாறாய் மாறிப் போனதுதான் காரணம்.ஒவ்வொரு கல்பத்திலும் இறுதிகாலத்தில் முருகன் முக்கிய இடம் பெறுகிறார்.அந்த காலமும் தொடங்கப் போகிறது. இன்றைய இந்துமதத்தில் சிவன் என்ற இறைவன் மகாவிஷ்ணு அவர் மகன் பிர்மா. இந்த இறைவனோடு இந்த இரு தேவ ஆன்மாக்களின் பிறப்புகள் விஷ்ணு பிர்மா. இந்த இருவரை வைத்துதான் இறைவன் இந்த கல்ப விளையாட்டை விளையாடுகிறார்.
இப்போது பரபரப்பாக. பேசப்படும் Immortal ruler ஒருவரைக்குறித்தது அல்ல.இந்த இருவரைக் குறித்த பிர்மா என்கின்ற முருகத்துவம் கொண்ட முருகன் இறந்து எழுப்பப்பட்டு சுப்ரமணியாக. நிற்கும் காட்சியும் வானத்திலிருந்து வந்த இறைவனுடன் மகாவிஷ்ணுவுடன் பி.ப்மா என்கின்ற முருகன் நிற்பார்.அவரை சார்ந்த 120 பேரும் எந்த மதத்தையும் சார்ந்து நில்லாமல் நின்றதால் அவர்கள் அத்ததனை பேரும் மறுரூபம் ஆக்கப்படுவர் அதா து கண்ணிமைக்கும் நேரத்தில் இறந்து அதே உடலில் எழுப்பப்படுவர்.எனவே இவர்கள்தான் பார்ப்பனர்கள் என அழைக்கப்படுவார்கள்.இவர்களின் தலைமை சேனாதிபதி முருகன் என்கின்ற சுப்ரமணியனே.
நோஸ்டிராடமஸ் மாபெரும் குருமனிதனும் எல்லோரையும் நடுங்க வைக்கும் ஆட்சியாளனும் இவர்கள் இருவருமே
இந்து மதத்தில் மகாவிஷ்ணு முருகன் என்பர்.
கிருத்துவத்தில்இரண்டாம் வருகை இயேசுவும் மானுடமகனும் என்பர்
முஸ்லீம்கள் இயேசு வும் மகதியும் என்பர்
சித்தர்கள் போகரும் கோரக்கரும் என்பர்.
பௌதத்தில் இயேசு வும் புத்தரும் என்பர்.எவர் எப்படி நோக்கினாலும் அந்தநாள் நெருங்கி விட்டது. போகரும் அகத்தியரும் என்பர்.யூதர்கள் யோனாவும் யோனாவின் மகனனும் என்பர்.எப்படியோ முதல்வருகை முருகனும் இரண்டாம் வருகை சுப்ரமணியனும் ஒருவரே. அந்த நாளை நோக்கி காலம் வெகு வேகமாக வருகிறது.வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
கடவுள் கொள்கையை ஆராயும் சுகி சிவம் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், இஸ்லாமியர்களின் கடவுள் வழிபாடுகள் குறித்தும் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கடவுளுக்கு மனித வரைவிலக்கணம் சொல்கிறீர்களே தவிர கடவுள் அவனைக் குறித்து அவனே சொல்லும் விவரணங்களை அறிய முற்படவில்லை.
நான் சுகி சிவம் அய்யா அவர்களின் தீவிர ரசிகன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆதரவானவர் என்பதும்....
சரியாக சொன்னீர்கள் சகோதரரே
சகோதரரே.. அவர் எங்கே பார்ப்பனருக்கு ஆதரவாக பேசினார்...
Good explanation
அருமையான விளக்கம் ஐய்யா.......
Super super super
Stories of God and Goddesses are made to understand the speciality of them. We can appreciate their specialities. But imbibing those specialities bring positive changes in our lives.
Our religion expect positive thoughts and feelings to be inculcated in our lives to bring positive changes in us
Sirappu.. Thodarga nim pani
Very good delivery in simple language . I am an atheist and historian . But I am subscribing you for your genuineness
சரியான விளக்கம் இதே போதூமான செய்தி தெற்கே சமத்துவம் வடக்கே பிரித்தாலுவது நன்றி
Excellent sir .... Beautiful, broad perspective...
முருகன் தமிழ் கடவுள் வடமொழி காரன் அல்ல
தெளிவாகிட்டய்யா... மாமா. (தெளிவாக்கிட்டானுங்க தமிழனுங்க) நேர்மையானவர் நீங்க. உங்களை போன்றோரே தேவை.
You are 100% correct and you are telling the fact
So Avaal getting angry
வாழ்துக்கள்
இவர் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இப்போது நிச்சயமாகி விட்டது...
Ena doubt bro?
Evar miga periya niyani endru santhegam erunthathu eppothu nichayam aagi vittathu 😌
Enna doubt nee mental maas
உண்மை சொன்னால் அப்படி தான் இருக்கும்... ஆரிய வந்தேறி களுக்கு..
தமிழ்கடவுள் முப்பாட்டன் முருகன்.........
இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.
@@somethingaboutyeverything8708 நன்றி...🙏
Excellant
Nice..
Sir i accept what you said... Even i have one doubt why Murugan temple is not available in north India or we are not aware.. kindly explain
Migavum arumaiyaga sonnirgal
அனைத்தையும் படைத்த தேவனே என்று படைத்த ஒரே தேவனை வேறு எந்த பெயரையும் குறிப்பிடாமல் கடவுளை வானத்தை அண்ணாந்து பார்த்து ஜெபம் செய்தால் தவறின்றி கடவுளை அடையலாம். பெயர் குறிப்பிட்டால் ஒரு வேளை தவராகி விட வாய்பு உள்ளது
அதை ஒரு கிறிஸ்டியன் சொல்லவேண்டிய தேவையில்லை.. கிளம்பு
Super supero super
super sir ...நீங்கள் மிக அருமையான தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்
அதர்வண வேதம் சதபத பிராமனம், சங்க காலத்திற்கு1000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது, கார்திகேயனை சிவனின் மகன் என்று குறிப்பிடுகிறது
கி.பி. 350 ல் தான் சமஸ்க்ருத மொழி உருவானதாக ஒரு கருத்து இருக்கிறதே?
@@johnudayarajm9651 பாருங்கள். கிறிஸ்தவர்களுக்கு தீனி போடவே சுகி சிவம் இப்படி பிதற்றுகிறார்
Enslaved இந்திய கலாச்சாரத்தை கீழ் தரமாக காண்பிக்கும் அங்கிலேயனே வேதம் BCE 1350 க்கு முன் வந்தது என்கிறான். வேதம் எந்த மொழியில் இருக்கிறது?
Where is the proof for the Vedas written before so and so199 years back ? "Proof" means scientific archeological evidence.
Sign of Aaseevagam !
நல்லதை ஏற்றுக்கொள்ளும் உங்களின் நேர்மை எனக்கு பிடித்துள்ளது இதுபோல் திசைகளை தன்டிய இஸ்லாத்தில் உள்ள நல்லதை எடுத்துப்போட்டு super காபியா குடிக்க தயாரா
மிக்க நன்றி ஐயா...
அருமையா பதிவு ஐயா
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊணும் உருகுதடி
கிளியே
It is Subramanyan and Murugan mixed
தமிழ்க்கடவுளுக்கு எதற்கு சமஸ்கிருத சாமரம்.
@@johnudayarajm9651 jesus vantheri
Nalla uruttu...