பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எத்தனை பேரை வெட்டியுள்ளார்? மெய் சிலிர்க்கும் பேச்சு
ฝัง
- เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2017
- Tha Pandian Speech - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எத்தனை பேரை வெட்டியுள்ளார்? மெய் சிலிர்க்கும் பேச்சு - Tamil News Live
Tamil News Video
Tamil News
~-~~-~~~-~~-~
Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
• Tamil Short Flims - Mu...
~-~~-~~~-~~-~
வாழ்த்துக்கள் ஐயா 🤝🙏
உங்களைப் போன்ற முற்றிலும் கற்ற குருநாதர் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது 😭😭😭
உண்மை சகோதரா
அன்று தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக போராடிய ஒரே மனச்சாட்சியுள்ள மகத்துவமான மனிதர் பசும்பொன் ஐயா அவர்கள்தான்
Yaru evara oru vela erukalam
L
Crt👍✌️✌️
@@sindhusindhu5636 à
@@niviganabaganaba4573 b,
நமது வரலாற்றைப் புரிய வைத்த அருமையான உரை.
உங்கள் புகழ் ஓங்குக!
I❤️
அய்யா தா பாண்டியன் அவர்களை மிஸ் பண்ணுவதாக எண்ணுபவர்கள் இங்கே லைக்
அவன் கட்சியும் மிஸ்.இனி அவன் அந்த ஊர்பக்கம் போக முடியாது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உண்மையான அப்பழுக்கற்ற தேசிய தலைவர்
அய்யா தா பாண்டியன் அவர்களை நாம் மிஸ் பண்றோம்....
Aiya Pandian avarkal Chonna real story athanai pearucku therium.what a real speech.aiya ungalathu speechin unmai nilavaram.thank you for your explanation.
நாயக்கனாக இருந்தாலும் என் முதல் வனக்கம் தேவருக்குதான்.தேவரிசம் வாழ்க🙏🙏🙏
@zzzzenna solla varinga
Chaldra Thooyoli poda thelungu koodhiyaney😂
Tha Pandian Ayya a district leader always. Wish him Long life !
SARIYANAPATHIVU. AYYA
One of the honest and selfless leaders ever seen. His speeches were sharp, strong and firm. Only Communist party is able to produce such leaders. A true Indian and a stalwart who worked for upliftment of poors and lead a simple life.
திரு. முத்து ராமலிங்க தேவர் அவர்கள் தேசியமும் தெய்விகமும் எனது இரண்டு கண் கள் என்றார். இந்த டேவிட் பாண்டியன் பொது உடமை சிங்கம் இங்கே தேவர் ஐயா அவர்களை பற்றி பேச அருகதை அற்றவர்.
சார் பசும்பொன் தேவர் அவர்கள் இடதுசாரி சிந்தனையாளர் பசும்பொன்தேவர் அவர்கள் முதன்முதலாக சிறைத் தண்டனை பெற்றது மதுரை மகாலட்சுமி ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் தான்
தேவர் அவர்கள் தொடங்கிய இயக்கம் ஆதிக்க மனோபாவம் கொண்ட நபர்களுக்கு எதிராக பார்வர்ட் பிளாக்
தேவர் அவர்கள் மிக பெரிய அளவில் நிலவுடைமையாளராக இருந்தபோதிலும் அவர் அடித்தட்டு மக்களின் பிரதிநிதி யாகத் தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்கள்
He is a phenomenon and a Thmizhan. I am proud of Tha Pandian.
அருமை அருமை அருமையான பதிவு நன்றி ஐயா
Devar iyya avargalai oru jathikkul adaika kudadhu. He is for all tamilans and for our nation. He is such a great personality.
100% correct
@@navaneethakarthick2207 uu4yjj5435
நீங்க அம்மையாரை ஆதரித்ததைத்தவிர தாங்கள் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம்
*தேவர்அய்யாவின் புகழ் ஓங்குக* *அனைத்து சமூகமக்களிடையே அன்புசெலுத்திய மாமனிதர் தேவர்அய்யா*
Aka okanum
Thief & so may's , murders , from... bad... dacer.. muthuramalingam.. 🦮🦮🦮🐕🦺🐕🦺🐕🦺... past storts... + m g.r. + j . J...shobanbabu... oartys all , ministers ,,& servent --sasikala...1000-- murders , ours , periods.. !!! ( 2021 -- new leadders , ekected , from , tamil nadu , people's . ) ild , any , partys not , cimmings , from , elections.. 🙏🙏🙏🙏
@@sindhusindhu5636 வா நல்லா செய்கிறேன்
@@sindhusindhu5636 vaanga namma renduperum okkalam😍😁
உண்மையை உரக்க சொன்ன ஐயா
அருமையான பேச்சு
ஐயா, உங்கள் பேச்சு மிகவும் தீர்க்கமாய் இருந்தது. அதற்க்கு எங்கள் வணக்கங்கள்.
mohan krishna
super sir
ஐயாவின் பேச்சு கேட்க கேட்க இனிமை
Very good speech sir thanks
Ayyah vanakkam, kindly continue your contacts and respectful wordings on behalf of periy Ayyah Mithutamaligam Dever , thanks
Ayya Tha pa super 🙏
Super
அருமை தோழர்
Om vanakam very good 👍 👏 👌 🙏
I knew about Thevar of usilai region,,as i was old student,they are innocent but warriors and mankind
Super speech pandiyan sir
தலித்திற்காக 32 கிராமங்களை கொடுத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அவர் நிலங்கள் அனைத்தும் அவரிடம் கூலியாக வேலை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது........... அதில் பல சாதியினர் உண்டு........ இந்த செய்தி இரட்டிப்பு செய்யப்படுகிறது.
star gen நண்பா நான் நாடார் சமூகம்.ஒரு கேள்வி தலீத்திற்கா எப்போது எந்த கிராமத்தை கொடுத்தார் என்று சொல்ல முடியுமா சகோ
Kalaiselvan M.P நன்பா அவர் நிலங்களை கொடுத்தது 10 பேருக்கு தான் அதில் 8 பேர் மறவர். இரண்டு பேர் குடும்பர். அதுவும் சில மாதத்தில் திரும்ப பெறப்பட்டது.இதற்கு ஆதாரம் இருக்கு
பசும்பொன் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள்............ அதன் அருகாமை கிராமங்களில் வசித்த தாழ்த்தப்பட்டவர்கள்..........யார் யார் தேவரின் நிலங்களில் விவசாயம் செய்தார்களோ........... அவர்களுக்கு மட்டும் அந்த நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது உண்மை. வருடம் 1955 லிருந்து 1960க்குள் இருக்கும்............... என் பாட்டனார் உக்கிர பாண்டி தேவருடன் தொடர்பில் இருந்தவர்.. தேவருக்கும் அவர் தந்தைக்கும் நடந்த வழக்கு பற்றி குறிப்பிடுவார். ....... நான் தேவர் சமுதாயம் கிடையாது.
கமுதி மற்றும் அபிராமம் பத்திர பதிவு அலுவலத்திற்கு RTI போட்டு கேட்டு பார்க்கலாம். விபரம் கிடைக்கும்,
அருமையான பதிவு
அருமையான பேச்சு ஐயா.....🔥True about piraimalai kallars💪
Tha.pa.superThalaivat
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மக்கள் வாழ்வு உரிமைகளுக்கு போராடிய மாபெரும் தலைவர்களின் தகவல்களை
விவரமாக இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள ஐயா உங்களின்உரை
எங்களுக்கு மிகவும் உதவிகரமாக
இருந்தது
அருமை ஐயா
அருமை.சுப்பர்
உண்மையான அருமையான பேச்சு .வாழ்த்துக்கள் ஐயா.
I am nadar I salute
எப்போதுமே நன்கு பேசும் ஆற்றல் படைத்தவர்
Anpirkku ILakkanam..Aiyyaa Mutthuraamalingam..
சிறப்பான பதிவு ஐயா... இதுபோன்று உண்மையான வரலாற்று முறைகளை தாங்கள் போன்றவர்கள் எடுத்துறைப்பதற்கு நன்றி...
super speech
அருமை அருமை
Ayya ungal ponru pesa ingu ulla thalaivargal en sollikolbavargal katrukolla vendum vaazhga ( thanjai konar)
super
99999999999999909.
Unmai
Unmmai! The English Brought this Law to Make Sure, not another Puli Thevan or Velu Nachiar! I am not Thevar! But I may not agree with all the things said. Thiru Muthu Ramalinga Thevar Practiced Kudalini Yoga!
ஐயா இப்பத்தான நீங்கள் ஒரிஜினல் பாண்டியன் என்று நிருபித்துவிட்டீர்கள ஐயா
உண்மை உண்மை உண்மை
உண்மை
L
Good
👌👌🙏🏻🙏🏻
Tamilanai Yosi 🙏🙏🙏✍️✍️✍️🗣️🗣️🗣️💯👍👍👍👉👁️👁️💐🇲🇾🇲🇾🇲🇾
Iyya
🦁💪👍
Good politician pakka
தா பாண்டியன் உண்மை பேசும் மாமனிதர்
Super iya
I salute this man. He is telling the truth. Mukulothor are basic Tamil people just as vaniars, gounders and pallars and paryiars. Unfortunately they are kept diveded. If these companies come together and overcome the stupid ego and unite as a unite of people power I sincerely see a chance for Tamil community to start a progressive path. Can we please give it a chance, only time will tell.
Yes bro thats why seemsn call all tamils to come and Elect a thamizh leadership. But the stupid people not yet understood .
அறிவிலிகளே ஜாதி களைப்பேசாதீர்கள் எழுதாதீர்கள் நினைக்காதீர்கள்.வேறுநல்லனவற்றைப்பேசுங்கள் எழுதுங்கள் நினையுங்கள்
அருமைங்க
த.பா உன் நாவுக்கு போடு தாபா (தாழ்பாள்)
தரம் தாழ்ந்த பேச்சால் தாழ் இழந்து பாழாய் போனாய்.
தேவர் 👑ஐயா அவர்கள் பற்றி பேசினால் என்உடல்ஐஸ்ஆககுளிர்கிறதுஎன்பதுஅவர்ஆன்மா&அவர்வள்ளல்கரங்கள்என்னைதொடுவதனால்என்றார்கள்தெய்வீகமானவர்கள்அடியேன்ஏழைஅநாதைநாடார்தான்..சாதிபாக்காதவள்ளல்திருமகனார்👑👑😀😀😀🙏🙏🙏
அய்யா நீங்க உண்மையை சொல்லி அரசியல் செய்திர்கள் அதனால் தான் ஜொலிக்க முடியல ஆனால் மற்றவர்கள் பொய் சொன்ன பிராடு பண்ண பொழைக்குறன் அய்யா இங்கு பொய் சொன்ன தான் வாழ முடியுது.... உங்களை போல் நல்ல மனிதர்கள் இழந்து விட்டார்கள் 🙏🙏🙏
திமுக வை குறித்து பேசியதுக்கு நன்றி.தமிழ் நாசம் ஆகிவிட்டது.
🙏🙏🙏🙏
டெல்டா விவசாயி சொன்னது சரியே.
ஆமாம் அதை ஞாபகப்படுத்த தான் உங்கள் சின்னம் அருவாள்
வாழ்த்துக்கள் திரு தா. பாண்டியன் அகமுடையார் அவர்களுக்கு.
He is a Kallar
@@Alan-vt3ye who is kallar ?
Proud to be an Agamudaiyar!😡
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா!! எங்கள் பெற்றோருக்கு தன் வரலாறு கூட சொல்ல தெரியாத அப்பவிகளாக இருக்கிறார்கள்... நாங்கள் என்ன செய்ய ஆனால் எங்களுக்குள் அணையா நெருப்பு இருக்கிறது.. வருவோம்..
🙏🙏🙏👑👑👑
சிலர் உழைத்து வாழ்வார் சிலர் குறை சொல்லியே வாழ்வார் இதில் இவர் எந்த வகை சேர்த்தவர் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
All communities are important,equal and be protected, the one that attacks another,engages in unlawful arsonist attacks should be eliminated from the scene ,regardless of which community they belong, how powerful they are.
Looks good on words but not practical in today's condition.
தேவர் ஜயாவைப் பற்றியும் மக்களுக்கு நன்றாகத் தெரியும் உம்மைப் பற்றியும் தெரியும்.
அருமையான பேச்சுஐயா வெல்வோம் (DNT)
HI Parama Sivan Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
watch and let us know your Feed Back - Red Pix team
hi Parama Sivan please Subscribe Here goo.gl/bzRyDm
முத்துரமலிங்கதேவர்நல்லமனிதர்அனல்அவர்பெயரைசொல்லிகொண்டுஅலைபவர்கள்நேர்மையக இருக்கிரராகள
இவரது பேச்சு , அரை உண்மையும், அரை பொய்யும் கலந்த , ஒரு கலவை.
ஆழ்ந்த ஞானம் உள்ளவர்கள் மட்டுமே, இதனை புரிந்து கொள்ள முடியும்.
@@jrgprabhaharan1512 நீட் தோ்வு, மற்றும் பிற நுழைவுத் தோ்வுகளை பற்றி தா. பாண்டியன் அரை குறை உண்மைகளை , பொய் கலந்து கூறி உள்ளாா் , என்பதினையே, நான் குறிப்பிட்டேன்,
எனக்கு முத்து ராமலிங்க தேவரை பற்றி முழுமையாக தொியாது, எனவே, நான் சொன்னது, முத்து ராமலிங்க தேவரை பற்றியது, அல்ல.
@@subramaniyamkandasamy2811 Really Sorry. Mistaken Dear Brother
அந்த பாதி பொய்யை என்னவென்று சொல்லுங்களேன்!!!!
Thevar iya pugal valga valarga
தலைசிறந்த மக்கள் போராளி
நல்லதலைவர்
Namma la pathi nama therinjukara alavuku caste irundha podhum...family circle relations sonnen...ana adha vechu politics, mathavangaluku prichana kudukaradhu koodadhu
thevar is great...
Theivathirumaganaar!!!...
Thevar is Great
Muthuramalingath Thevar, matra mathinar endru kattaiyai kaiyil thookiyadhal vandhu erukkum bayam Nathiga kayavargalkku, andru avar adhaisaidhar. There is no mistake in what Muthuramalingath Thevar did. Endru pallaiudaikkum makkal erudhal themir pedithu medaipottu pesa thairiam varuma indha kayavarkalukku.
AYYA THA.PANDIYAN AVL MASATRA THOOYMAYANA
ARASIYAL VATHI. NAM KALATHIL
VAZHNTHADHU NAM SEYDHA BAKYAM
We miss you ayya
pasumpon thevar god
அதெல்லாம் சரி.... எங்க தேவரைய்யா எப்பவும் மாஸ் தாண்டா
அய்யா உங்கள் அருகில்,வலதுபக்கம் இரு பவன் திருச்சி திருடி கொண்டுதான் இருககிறார்கள் 😂😂😂😂
அய்யா தங்களின் பேச்சு அருமையானது. ஆனால் Neet பற்றிய தங்கள் கருத்து முரணாக உள்ளது. ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 85 சதவீதம் நீட் தேர்ச்சி பெற்ற தமிழர்களுக்கே . 15 சதவீதம் All India ஒதுக்கீடு. அந்த ஒதுக்கீட்டிலும் தமிழர்களும் இந்தியா முழுமைக்கும் உள்ள கல்லூரிகளில் சேரலாம். தவறான தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் அய்யா.
Nice Speech 👌
Sir we miss you
முத்து ராமலிங்கா தேவர் அவர் சிறந்த அரசியல்வாதி அ
முத்துராமலிங்க தேவர் அரசியிலுக்கு பக்கபலமாகயிருந்தவர்களில் சாயல்குடிபக்கமுள்ள
இலந்தகுளத்தைச்சேர்ந்த
வாதிரியாரும் அடங்கும்.
அந்தவரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
@@TV-ew1zu உண்மை அனைத்து சமூக மக்களின் ஆதரவு பெற்ற தலைவர் பசும்பொன் அய்யா அவர்கள்
குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அதிகம் உறுதுணையாக இருந்தார்கள்
@@muruganramaiyah474 உண்மையில் ஆரியத்தால் தாழ்ப்பட்டவர்கள் தமிழ் சாதிகள் தான் நீயும் தாழ்ந்த சாதி தான் நானும் தாழ்ந்த சாதி அவர்கள் வர்சினாரம கொள்கையில்
வாலாந்தூர் முதல் நாடு சொக்கத்தேவன்பட்டி சேர்ந்தவர் த.பாண்டியன் ரெம்ப பெருமையாய் இருக்கிறது
my good impression on urself is no more ..
great speech
It is all OK. But what is your original name?
Want to be named Pudukottai Ganesh Servai... Acheiever of Master of Lodge of Rock 260 EC ( England) & President of Rotary club of Tiruchirappalli Midtown amidst of Good Friends!😀
Very Very Good!!!
Good message sir
satiya vena sonra devaru.
avaru pera poda sathi pera tuge pedikara padupavikalum irukatha seiyaraga
They must educate them self rather than killing and violence.
ஓட்டு கேட்டு சென்றதில்லை
தேவர் ஒரு போதும் தோற்றதில்லை
நீ இங்கேயும் இருக்கியா??? Mr.. சாதி வெறியன்....
கண்ணன் ஒரு சாதி வெறியன்
@@kubenthiran.s8890 அட நாயே பெருமைமிக்க தமிழன்டா
மலம் சுமந்ததலித்வெறிநாயே
@@karnairulan9437 பன்றி மேய்த்த நாய்
மறத்தமிழனை பற்றி பேசாதே
@@KannanKannan-vj3fd உன்னை மாதிரி ஆளெல்லாம் கேரளா மற்றும் பெங்களூர் , போன்ற இடங்களில் கொண்டு போய் பேச விடனும்... அப்ப தெரியும் உன் யோக்கியதை என்ன என்று???? தமிழ் நாட்டில் குப்பை கொட்டலாம் ராஜா , வெளியூரில் இப்படி சொல்லி திரிந்தால் உணக்கு அடி நிச்சயம்.... குறிப்பாக நான் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள எர்னாகுளத்தில் இருக்கேன் , இங்கே வந்து சொல்லிப் பாரு உன் தேவர் பெருமை , செருப்படி கிடைக்கும்.... உணக்கு அவர் தலைவர் என்றால் அது உன்னோடு வைத்து கொள்..... அவர் ஒன்றும் இந்திய நாட்டின் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் இல்லை.... முட்டாள் முதலில் போய் படிடா???? இன்னும் மயிறு சாதியை பிடித்துக் கொண்டு அலையும் நாய் 🐶 நீ
Talaivar Immanuelvel murder casla 9 year jaila thevare irunthaga sollrangalye
Good speech of Shri D. Pandian,ex MP.🙏🙏🙏
Ntk 💪 abudhabi tamilan sekar