என் குரலைப் பத்தி எனக்குதான் தெரியும் - Isaignani Ilaiyaraaja Rare Unseen Interaction - Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
- Part 1: • பாடறியேன் படிப்பறியேன்...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ilayaraja #ilayaraaja #ilayarajamusic #ilayarajabiopic #isaignaniilayaraja #isaignani #raja #musicdirector #untoldstory #tamilcinema #kollywood #birthday - บันเทิง
48 ஆண்டு காலம் இசை அரசனாக விளங்கும் இசை ஞானி இளையராஜாவை வீழ்த்த பல்வேறு படைகள் வந்து கொண்டு தான் இருக்கும்❤
அறிவு ஜீவிகள் மட்டுமே இவரை ரசிக்கமுடியும்.
அறிவு ஜீவிகள் ரசிக்க இந்த ஆள் அளவுகோல் அல்ல ... ஒரு இசை அமைப்பாளர்.. அவ்வளவுதான் ...
புனித உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே ஐயாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.
எருமைகள் பெருமை பேசுது.வார்த்தை இல்லை என்றால் நீ ஏன் பேசுற சைகை காட்டு சை..
@@moutainlover vera yaaru bro?
Super
மிகவும் அற்புதமான பேச்சு
True human being! The most sincere disciplined human !
Illayaraja sir is our pride ❤
Great speech👏👏👏
அய்யா தங்களின் பக்தியும் ஞானமும் கோடி வணக்கம் n🙏 🙏
God of music #maestro_ilaiyaraaja❤
#என்றும்_ராஜா_இளையராஜா
Maestro has spread the unique emotions of Tamizh people through his musical scores around the world instead of bringing other developed nations music into our country and burying our own identity !! Greatness of Maestro is that he was obsessive with spreading my soil's music across the world and making the developed nations to look with awe when listening to our music and scores !! Maestro is great great !! No one can replace him in the next few centuries .
இசைக்கடவுள் இளையராஜா வாழ்க நீடூழி❤
Happy birthday raaja sir ❤❤❤
Really superb speech sir
Good speech great Ilaiyaraja
❤❤❤❤ great speach
உங்கள் இசையை சுவாசித்து தான்... உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது காற்று..👍
சந்துரு.. ஆரணி
ஐயா இளையராஜா,
தயவு செய்து அரசியல் துறவறம் பெறுங்கள். தயவு செய்து உங்களது ரசிகர்களை மறக்காதீர்கள். உங்களைப் பற்றி அவதூறாக பேசும் போது எனக்கு உள்ளம் கொதிக்கிறது. கடைசியாக ஒரு விண்ணப்பம். காப்புரிமையைப் பற்றி நீங்களாக முன்வந்து தன்னிலை விளக்கத்தை தரும்படி பணிவுடன் கேட்கிறேன்.
தயவு செய்து அவர் இசை கேட்கவும்..
பெற்ற அன்னை ஒருபுறம்❤❤❤❤❤❤❤❤❤ இசையால் நம்மை ஆசுவாச படுத்தும் இசை அன்னை மறுபுறம் ❤❤❤❤❤ உண்மையில் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் ❤❤❤❤❤❤❤
பதிவிட்டதற்கு நன்றி
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இவன் நல்லவன் வல்லவன் இசை விஞ்ஞானி இவனை வெல்ல இன்று யாரும் இல்லை
தமிழே இசை தான். அருமையான பதில். இசை என்றால் அது இளையராஜா தான். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
Ilayaraja is one of the best music director in the world.
இசை சித்தன் எங்கள் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Old speeches coming back as new speeches.
Anyways, words matter. Raaja himself quoted the lyrics of a Susheela song as being inspirational to think of his future when he was 16 or something.
இசைத் தமிழும் இயற்றமிழும்
சண்டை இட்டுக் கொள்கின்றன
என்ன சொல்ல?
வார்த்தையால்தான் ஒருமனிதனை அடையாளங்காணமுடியும் ! எல்லாமனிதருக்கும் இசைதெரியவேண்டிய அவசியமில்லை ! ஆனால் எல்லாமனிதருக்கும் வார்த்தை அவசியம் ! இவரே மாணிக்கவாசகரை அவரது பாடல்களால்தான் அறிகிறோம் இசையால் அல்ல ! அந்த இசையை வார்த்தைகளினால்தான் வெளிப்படுத்துகிறார் இளையராஜா ! பாமரவெண்பா என்ன வார்த்தைகளில்லாமல் இசையாலவெளிப்படுத்தப்பட்டதா ? ஞானி என்பவன் அதிகம் பேசமாட்டான் ! மற்றவர்களால் தனது செயல்பாடுகள் நடத்தைகள் மூலம் பேசப்படுபவனே ஞானி ! 0தலைக்கனமில்லாதவன் ஞானி ! இளையராஜா இசையில் வேண்டுமானால் ஞானிகளில் ஒருவராக இருக்கலாம் ! இசை ஒரு பெருங்கடல் !இவரே கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது ! அதுபோக மீதம் 63 ஆயகலைகள் இன்னும் இளையராஜாவுக்கு தெரியாமல் இருக்கிறது ! இதைஎல்லாம் கற்றுத்தேர்ந்தவன் ஞானியாவான் அல்லது இறைவன் அருளால் உள்ளொளி பெற்று ஞானியாவோரும் உண்டு !தன்னடக்கமும் அமைதியும் எளிமையும் அன்பும்தான் ஞானிகளின் இயல்பு ஆகும்
உண்மை யே
Great wisdom
Great head weight
Right my ilayaraja
❤
Ilayaraja avargal Solvathellam Unmai neen marukkum adhikaram yaar koduthathu
Enga Kula Saami Raaja appa 😘😘😘😘😘🍫🎵🙌💐🙏
Namaskarum
2014ல் பதிவு செய்யப்பட்டது
கெட்டவன் கருணாநிதி 95 வயது வாழ்ந்தாரே எப்படி?
ஜி... ஏன் பாட்டு எழுதினீங்க.. அதையும் வெறும் இசையாக கொடுத்திருக்கலாமே என்று கேள்வி வருமே..
இசையில் மட்டுமே நீங்கள் அரக்கன் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் சொற்பொழிவிலும் அரக்கன் தான்
Ramanabhagavan Namah
எப்பவும் ஞானி.....
நல்லவர்கள் ரொம்ப நாள் வாழ மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் ரொம்ப நாள் வாழ்கிறீர்கள் நீங்கள் கெட்டவர் தான் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்
ஆமாம் ..ஏதோ மற்றவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு, பிறகு ஏண்டா இதைச் சொன்னோம் என்று இந்த ஆளே தடுமாறுவதை பார்க்க முடிகிறது ..
@@moutainlover
அவர் சொல்ல வந்ததின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்ளாமல் நீங்களாக அர்த்தம் பன்னிக்கொள்ளும் இந்த கேடுகெட்ட புத்தியை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லையா?
ரமனரைப் போற்றும் ராசா ...
(மௌனம் முக்கியம் ராசா)
மெய்ப்பொருள் காண்பதறிவு....
(இளையராசா உட்பட)
இளையராசா இசையோடு நின்றால் நல்லது.
அறிவு இவருக்கு எட்டாத்து.
Indha fundaikku ettittu
@@karunakarankanakraj9829 இது தான் பறைத்தனம்.
கடவுள்
வார்த்தைகளில் ஜீவன் இல்லையென்றால் பாடல்களில் சுவை இருக்காது
வெறும் தன தன தன என்று இசை அமைப்பில்
உயிர் இல்லை.
இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு
இனிமை.
ஒருவருக்கு தலைக் கணம்
இருக்கலாம்
தவறில்லை
ஆனால்
இளையராஜாவுக்கு இருப்பதோ என்னை போல் யாருமில்லை என்ற கர்வம்.
எஸ்பிபி விஸ்வநாதன் ஏ.ஆர் ரஹ்மான் இவர்களிடம் பணிவு என்பதை என்னவென்று
இளையராஜா கற்றுக் கொள்ள வேண்டும்
இளையராஜா போல் குணம் படைத்தவர்கள் வென்றுமென்றால்
இளையராஜாவை இசைஞானி அறிவாளி என்று புகழ் கொண்டிருக்கலாம்.
விஸ்வநாதன் மகாதேவன்
ரஹ்மான் பாடல்களில்
செய்யாத புதுமை என்ன
செய்து விட்டார்.
இவர்களிடம் இருக்கும்
பணிவு
இளையராஜாவிடம் துளிக்கூட இல்லை
ஆனால்
கர்வமும் தற்பெருமையும்
தாராளம் ஏராளம்
என்பது உண்மை ✍️
Inime endha kaviganum ivanukku pattu ezuthathingaiah Ivan musical enna pudunguranu pappom
Pakalam da..neenga nakkanu...
Salavai nila nu eludhinaan kaamugan, IR ilaya nila nu maaththunaaru. Oru fundaiyum theriyadhu thamilanukku. Maththavanga kottaiya kadikkathaan laayakku
மலத்தோடு கிடந்தோமா....
கர்ப்ப்பையை கேவலப்படுத்தும் ராசா உன் இசை போதும
எவற்றியடைந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கேட்பதற்கு பலர் இருப்பார்கள். ஆனால் பேசுவது அத்தனையும் சரி என்று எண்ணிவிடக் கூடாது. இசையைக் கடந்து பொருளால் நிலைக்கும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. சொல்லப்போனால், சரியான பொருள் அந்தப் பாடலை இயற்றியை கவியைத் தவிர வேறு யாராலும் கூறமுடியாத பாடல்களும் பல உள்ளன. பொருள் பெரிதாக ஒன்றும் இல்லாமல் வெறும் இசையால் நின்ற பாடல்களும் உள்ளன. திரைப்பாடல் என்பது கூட்டு முயற்சியே.
ரொம்ப சரியா சொன்னீங்க ! கூட்டு முயற்சியின் பலனுக்கு தனியாக தனக்கு மட்டும் மறுபடி மறுபடி பணம் கேட்பது சரியானது அல்ல.
@@Vasanth10413
இந்தக் கூட்டு முயற்சியில் இவரைத் தவிர மற்றவர்கள் சத்தங்காட்டாமல் பணம் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்வது உங்களைப்போன்ற அறிவிலிகளளக்குப் புரியவில்லை என்பதே ஒரு பரிதாபத்துக்குறிய விஷயம்!
@@subash9726 அவர்கள் மட்டுமா பணம் வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டார்கள். இவர் இசை அமைத்ததுக்கு இவர் என்ன தேங்காய் மூடியா வாங்கி கொண்டார். லட்சம் லட்சமாக கறந்து விட்டார் அல்லவா ? ஒவ்வொருவர் பங்குக்கும் அவர்களது உழைப்புக்கு பணம் கொடுக்க பட்டு விட்டது. மொத்தத்தில் ஒரு பாடல் உருவாக உழைத்த அனைவருக்கும் பணம் செட்டில் செய்து அதை சொந்தம் ஆக்கி கொள்வது தயாரிப்பாளரான அவருக்குத்தான் முழூ உரிமை உள்ளது. இவர் இசைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டு இந்த இசை உருவாக்க பட்டது என்று நிறைய பேருக்கு தெரியும். ஒருசில அறிவீலிகள்தான் கண்மூடித்தனமான ஜால்ராக்களாக இருக்கின்றனர். காப்பி அடித்து ஒரே மாதிரி அடிப்படை இசையில் வேறு வேறு பாடல்களுக்கு இசை அமைத்து விட்டு தற்பெருமை பேசி பேசி தன் பெருமையை குறைத்து கொள்கிறார் !!!
உன்னை நீயே புகழ்ந்துகொள்,நீயே அறிவாளி என தலைகானம்உனக்கு உன்னைவிட தலைசிறந்த இசைஞானம் பெற்ற மேதைகள் தமிழ்சினிமாவில் இருந்தார்கள் உன்னைமாதிரி திமிர்பிடித்த பாணபத்தரர் கதையை தெரிந்துக்கொள்
Sooththaiyum kaadhaiyum poththu
தயவு கூர்ந்து அவர் இசை கேட்கவும்...
@@senaa55 இசையால் வசமாகும் இதயம் இது. நாம் இசையை ரசிப்போம் , சொன்னது நீதானா ,சொல் ,சொல், என்னுயிரே என்ற பாடலை கேளுங்கள், கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்ட போதும் சென்றன அங்கே,என்ற பாடலை கேளுங்கள் அந்த மேதைகள் அடக்கத்தோடு சென்றார்கள் மண்ணை விட்டு வன்னிக்கு சென்றார்கள் ஆனாலும் நம்மோடு வாழ்த்துக்கள் இருக்கிறார்கள்
@@dandanakka23 சார், பாமர வெண்பா என்றாள் என்ன, பாமர மக்களுக்கு அதன் பொருள் சென்றடைய வேண்டும் அதற்க்கு குரல் வேண்டும் ஆனால் அவர் சொன்னார் இசைக்கு குரல் தேவையில்லை என்று தென்றல் வந்து தீண்டும்ப்போது என்ன பன்னுமோ மனசுலே என்ற பாடலின் வரிகள் கேட்கும்போது நம் செவிகள் ரசிக்கிறது இதுதான் உண்மை, இவர் பாடலை எழுதியவர்களை இழிவுபடுத்தி விட்டு தன்னுடைய சந்ததால் தந்த தானே தானே என்று ராகத்தில் பாடிவிட்டு பாட்டு எதற்க்கு பாடல் வரிகள் என்று கேட்கிறார் பாமரனுக்கு பாடல்தான் புரியும் நண்பரே தயவு செய்து அரசியல் வேண்டாம்
Nandri. Ilayaraja’s music reached the least initiated common people, including slum dwellers and villagers, irrespective of caste and class that no one can deny and he has written saranam for most of his songs. At this age at least he should not self trumpet. Whatever be the issue only after Modi presented honorary doctorate and things like that hatred started
கன்றாவியான குரல்.சுயதம்பட்டம்,உங்களை விட சிறந்த இசை அமைப்பாளர்கள் உங்களுக்கு முன்னாளும்,சமகாலத்திலும், பின்னாளும் உண்டு.
உன்னுடைய குரல் எப்படி என்று பார்ப்போம்?
எங்க... சொல்லு.. சொல்லு...!
அம்மா... தாயே... பிச்சை போடுங்க!
@@subash9726 நீ செய்யுற வேலையை (பிச்சை) பத்தி நீயே சொல்லிட்ட.அப்போ உன்னோட குரலும் அந்த வேலைக்கு பொருத்தமா தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.
@@o.anandhakumar5641
வா
சேர்ந்தே பிச்சை எடுப்போம்!
நிறைய ஜால்ராக்கள் நம்ம ஊரில் உள்ளனர் என்று நல்லா தெரிகிறது !!!
Sorry Ilayaraja sir! You better be composing and releasing tracks. Please stay away from speeches.
இளையராஜா அவர்கள் பேசப்பேச, கெட்ட பேரு எடுத்துக்கிட்டே இருக்குறாரு.. பாவம்பா.. அவரைப் பேச வைக்காதீங்க
😅
உண்மை பலருக்கு பிடிக்காது.
உண்மை. நிஜ உலக நடப்பு புரியவில்லை பாவம். ஆனால் ஓன்று. இவ்வளவு இழப்புகளையும் தாங்கி கொண்டு எப்படி இப்படி?????
நல்லவர்கள் ரொம்ப நாள் வாழ மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள் நீங்கள் ரொம்ப நாள் வாழ்கிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் கெட்டவர் தான் என்று ஒப்புக் கொண்டீர்கள்
youtube.com/@anbazhagananbazhagan9547?si=tU0CTh97nZe2M6xH
தற்பெருமை ! புளுகு மூட்டை. !! பாட்டு இவன் எழுதினால் ஏன் மற்றவர் பேர் போடப்படுகிறது !!! ???
Umaku enneyaa prachanai...
@@inigoremigius5260 எனக்கு மட்டுமல்ல பண்பு தெரிந்த நல்ல மனங்கள் எல்லோருக்கும் அவர் பேச்சும் செய்கையும் பிரச்சினைதான்.
நல்ல ஒரு கனவு தொழிற்சாலையில் இப்படிபட்ட தற்பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டும் பேச்சு இதெல்லாம் ஒரு நாள் அவருக்கும் பிரச்சினைதான். புரிகிறதா பிரச்சினை ?
சில ஜடங்கள் ராஜா சாரின் சாதனைகளை மறைத்து கவிஞர்கள் தம்பட்டம் அடித்து கொண்டு அவரை நக்கல் அடிப்பதால் அவரே உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது
என்ன தவறு
உன் எழுத்தில் தெரியுது உன் பண்பு.
@@janaling7405 என் எழுத்தில் என்ன பண்பு இல்லாமை கண்டாய் தம்பி ?
80 வயது இசைக்குழந்தை
முதலை கதை கற்பனை இட்டுக்கட்டிய பொய்