திருவெற்றியூர் போனால் வித்தைகளை கற்றுக்கொள்ளலாம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ก.ย. 2023
- Website Link : www.railtourism.com/
Direct Package link : bookings.ularail.com/tours/ma...
For Booking : 7305858585
திருவெற்றியூர் போனால் வித்தைகளை கற்றுக்கொள்ளலாம் | #rajarajacholan | ஜோதிடர் பவானி ஆனந்த்
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - บันเทิง
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
மனம் + திறம் =மந்திறம்
மனம் + தரம் = மந்தரம்
காயம் + திரி = காயந்திரி
பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
சூலகம் என்றால் சூல் +அகம்.
அருட்சினை= அருள்+சினை
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
சூப்பர் சார் ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@@user-ve2ze3ff9q
ஐந்து வகை தமிழ் பூசை தெரிந்தவன் ஐந்தனர்.அதுவே மருவி அந்த நாரானது அந்தனர் ஐயர் ஆனது.மனதின் திறத்தை தரத்தை மேம்படுத்துவது மந்திரம் மந்தரம் ஆனது.
தமிழர்களே மனதை தரமாக தரமாக மந்திரத்தை கூறி காயத்தை திரியாக திரிக்க காயத்திரி மந்திரத்தை கூறினார்கள்.காயம் திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூண் நூல் அணிந்தனர்.
இதனைத் தான் இவர்கள் காயத்ரி மந்திரம் என்றும் நம்மைப் போல் பூணூல் அணிந்து நம்மையும் ஏமாற்றி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றனர் இந்தப் பிற மண்ணினர் என்னும் பிராமணர்.மனித குலத்துக்கு மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட வரலாறாகும்.அந்தன அண்ணல் ஞானச்சாரியார் இந்து மத தந்தை தத்துவ நாயகன் வரலாற்று நாயகமும் நான்குயுக நாயகமும் எல்லாம் வல்ல சித்தர் நிரஞ்சன் எமது குரு தேவர் அரசயோகி கருவூரார் அவர்களின் கருத்துக்கள் இவை.தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இந்து மத ஆச்சாரியார் கருவூரார் அவர்களின் விந்து வழி வாரிசாவார் நகைத்து நலிந்து போகாமல் சிந்தித்து சிறப்படையுங்கள்.தமிழே கடவுள் வாழ்க தமிழ் வெல்க தமிழ்.
- இங்கனம் நஞ்சுண்ட மேனியாரீசன் சன்னிதானம்,கொற்றவை சன்னிதானம் நால்வர் திருவடி சன்னிதானம் யாம்.
மதிப்பிற்குரிய ஐயா...நன்றி....
நீங்கள் படித்தது உண்மை தான் ஆனால் உங்கள் புரிதல் மற்றும் பார்வையில் உண்மை இல்லை, உங்களால் விவாதிக்க முடியும் ஆனால் படித்ததின் பயனை அடைய முடியாது...
@@thangaraj7104 தமிழ் புரிந்தாலே போதும் அனைத்தும் பொருள் விளங்கும்.சித்தர்கள் தமிழையும் தமிழ் வார்த்தைகளையும் சொற்களையும் நன்கு ஆராய்ந்து பின்பே வைத்தனர் ஆகையால் எத்தனை கயவர்கள் வந்தாலும் தமிழ் இருக்கும் வரை ஆன்மீகத்தின் அடிப்படையை ஒழிக்க முடியாதுஅளிக்க முடியாது தமிழே கடவுளாகும்.அடிப்படைத் தெளிவுற்றால் அனைத்தும் வெளிவரும்.
வாழ்க சோழர்கள். மீண்டும் வருக.
சிறப்பாக கதை சொல்வதில் வல்லமை வாய்ந்தவராக இருக்கிறார்.
இது ஆரியர்களுக்கு கை வந்த கலை
🙏
எமன்
உமன்
சிவன்
அருமை அண்ணா
வாழ்க வாழ்க 💐🙏🏻
Egypt, Japan வரை ராஜ ராஜ சோழன் படை சென்று வெற்றி பெற்றதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமோ இருக்கிறோம்.அதை பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும்.
I highly appreciate his way of speech...
Very clear pronunciation of tamil,clear, simple and without any unwanted sounds....
Welldone sir
தங்கள் அருளுரை கேட்டது அறிந்து கொண்டது எங்களின் பாக்கியம். வாழ்க வளமுடன்
Guruji... Suuuuuper....
U r knowledge Treasure....
Best wishes for all ur future endeavours
Valuable information sir thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes, True .
The science and Beyond the Science ;
As well as the Andom and Pindam ,
Eternal Secrets POSSITIVE THOUGHTS of Energy aswellas Internal Efforts of Positive Energy Need to be interlinking system Connection makes us to lead by Whole Universal. Your Team need to be Appreciated for the Dig out of our Ancient Technology Truth.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
Sir you having so many knowledge
குருவே சரணம் 🙇
Thank you sir good information 😊
Excellent explanations
அருமை அண்ணா
ராம் ராம் ராம் ராம் ராம் அண்ணா
YES CORRECT SIR THANK U ITS TRUE
சிவ சிவ BA அண்ணா 🙏
ஓம் நமசிவாய
Arumai Yana kathai
Ayya, neenga ellam enga irundhu vareenga!
Verum poi sonna maattipom nu, unamaya oda kalandhu yennamma kadha solreenga. Ayya ungalukku scripting la bright future irukku 🙏
Thanks🙏🙏🙏🙏
Rombha pramaadham, Namaskaram
Sir superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good information
ஓம் சரவணபவ...
🎉
அரை குறையாக அறிந்து கொண்டு உளர்கிறார்
How
The raising of chola empire the powerful tamilnadu
Om namah shivaya 🙏💯
Miracle mongering is Maha Weakness! JUST word play!GREAT indeed!
Chandrakanta stone installed in thanjavur Thitai (guru parikara sthalam) Sivan koil in karuvarai
Another one is yet to reveal ayya
Explain pls
Antha temple la tha irukka bro antha stone
@@rockforttrichysiva5012 It extracts water from atmospheric air and drop it over the lingam
Also in ponparappi near chinna salem district of kallakurichi and 75 km from salem district chandrakantha lingam which worshipped by sidhar kakapujandar was taken 2 decades for prathistha.
IVAR THAN KARUR SITHAR TIME MACHINE KANDU PIDIKUM POLUTHU ELECTRICAL WORK SEITHAVAR
super
இராஜராஜ சோழன் கடைசி காலத்தில் வயதுதாகி இறந்தது கம்போடியாவில்.. அங்குள்ள அவர் கட்டிய சிவன் கோவில் அருகில் அவர் சமாதி இருக்கிறது... ஆனால் அவர் சுமார் 1000 வருடங்களுக்கு மேலாக தஞ்சாவூர் கோவிலில் ஆவி ரூபமாக இருக்கிறார் என்று ஈஸ்வரபட்டர் என்ற சித்தர் (,பழனியில் வாழ்ந்தவர்) தன் நூலில் குறிப்பிட்டு இருக்கிரார்.
Where did u get this info
Ommmmm
One liner ready for our Directors ayya🎉
Ram Ram Ram
Rajaraja cholan history tamil Tamil history 📚📚📚📚📚📚🚣🚣🚣🚣🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐋🐋🐋🐋🐋🐋🐋⛴️⛴️⛴️⛴️⛴️⛴️
Danvantri nadi where we can see sir?
Sir good morning
பண்டிட் விஜய் காணொலிகளில் மட்டும் கமண்ட் போட முடியாமல் ஆப் செய்வது ஏன்?
He is fraud
Yes 100%
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
Ama.apdinna avar solvathu ellam poyya..en off panringa
அவன் fraud paid promotion pandranga pandid Vijay fraud
anchor nalla thalaya aatreenga
Om namah shivaya Om
🙏🏼💐🙏🏼💐🙏🏼💐
,Guindy sangusithar also navakanda sithu
Womanai nadathe ,Sivanai Nadu 🙏
🔥கரூர்🔥உண்மையா இருந்தா பொழச்சீங்க, இல்லைனா ஜலசமாதிதான்.🌳🛖☝🏼
💯🙏
🙏🙏🙏
Nice story for School kids. Put him in Play school for lullaby
Highly agreed
He made the anchor sleep 8.14 to 8.17 . poor anchor
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
First vandha advt over noisy, Saibaba Shirdi Yatra advt, which paradesi pannada directed it?
3 second tha video pathen. Athulaye purinjikita. Karuvur sithar nu oru charector first unmaiye Ila. Unmai Theda muyarchi seinga. But poina Kattu kathai namabatheenga parapatheenga
😂 அய்யோ பாவம்
Please check volume before posting videos.....train sound was too high.....
அந்த டைம் மெசின் எங்கு உள்ளது..மனித மூளையில் உள்ளதா
Time mechine iruntha avaru sagamaye irunthurukalamay
மனித பிறவியின் ஆயுள் 120 ஆண்டுகள் மட்டுமே...
🔱
Namaste namaste 🙏 + std
Sir i am having daughter name abinaya age thirty she is having ragu and kethu dosam what we do it is difficult to mappillai search pannuvathu kalasarpa dosam neenga parigaram sollavum from mrs.sumathidampath dont bother me karurdasar potri
Thiru Sirupuliyurtemple is of special significance for relief from Naaga Dosha and Kaala Sarpa Dosha
Sri Adikesava Perumal Temple, Sriperumbudur
Visit any one temple from the above. Visiting both also is good. Marriage will happen as soon as your daughter visit this temple
Go to Thirupampuram temple do rahu ketu homam negative vibration decrease
Mam go to kalahasti Temple
😅
பாபர் மற்றும் அக்பரிடம் எந்த சந்திரகாந்த டைம் மிஷின் இருந்தது? தஞ்சை கோயில் பிரமிடை விடவும் தாஜ்மகாலை விடவும் சிறப்புடைதா? இல்லையென்று உலகம் சொல்கிறது.
உனக்கு செருப்பு பின்ஞ்சிடும்
அய்யா தஞ்சை பெரிய கோவில் 1000 ம் வருடம் பழமையான ஒன்று தாஜ்மஹால் 400 முதல் 500 வருடங்களே ஆகிறது பிரமீடு யார் கட்டியது என்பது தெரியுமா அதுவும் தமிழனே ஆனால் எகிப்திய அரசர்கள் அதை கண்டறிந்தார்களே தவிற அதை கட்டவில்லை வரலாறை சரியாக படியுங்கள் அய்யா குறிப்பு ( தாஜ்மஹால் காதலிக்காக கட்டப் பட்டது ஒரு நபருக்காக மேலும் பிரமீடு அரச குடும்பத்திற்காக மட்டுமே கட்டப் பட்டது. ஆனால் தஞ்சை பெரிய கோவில் அனைவருக்காவும் கட்டப் பட்டது என்பதை நினைவில் வையுங்கள் ) சித்தர்கள் நாம் நினைப்பதை விட கற்பனைக்கு எட்டாத விஷயங்களை செய்பவர்கள் ஒவ்வொரு பிரசத்தி பெற்ற கோவில்களில் ஒரு சித்தரின் ஜிவ சமாதி இருக்கும் அது எதற்கு என தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் சந்தேகம் நீங்கும்
@@kamalkannan4551
துன்பப்படும் ஏழை எளிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும், உண்ண உணவு வசிக்க வீடு கட்டித்தர மனமில்லாமல், அவர்களிடம் கிஸ்தி கப்பம் பிடுங்கியும் கொடும் வேலைகளை வாங்கி துன்புறுத்தியும் வந்த கொடூர குணமுள்ள அரசர்கள் கட்டிய கட்டிடங்களால், எந்த புண்ணியமும் யாருக்கும் எப்போதும் இருக்கப்போவதில்லை.
வெள்ளைக்காரன் பார்வைல உலகத்தை பார்த்தா தாஜ்மகால், எகிப்து மட்டுமே பெருசா தெரியும்.
2023_1010 😅
மக்களை முட்டாளாக்கும் வேலை...
Miskin😅
அந்த பொண்ணு சிறிப்பு அடக்கமுடியல
Oru tamilan avan talentala panna visayatha. Yetho oru kallalatha pannanu solra parthiya
புரடா விடுவதில் நம்மை அடிக்க ஆள் இல்லை.....
ஆ ன்னு வாயை பிளந்துகொண்டு கேட்டவும் நம்மை அடிக்க ஆள் இல்லை.....
வாழ்க தமிழன்....!!!
😡
நேரா பாத்தராம்...... எத்தனை பேர் டா இப்படி இருக்கீங்க...... சோறு தண்ணி இல்லாம டிக்கி காஞ்சா இப்படி பேச்சு வருமா...... Thumbnail பார்த்து உடனே unlike பண்ணனும்டா....... அள்ளி விட அளவு இருக்கு
பைத்... ம்