சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக இருந்த அதியமான் | Suvadugal | Aditya Karikalan | Ashokar | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக இருந்த அதியமான் | Suvadugal | Aditya Karikalan | Ashokar | IBC Tamil
    Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar. Grand Launch on Oct 9th
    #adityakarikalanhistory #rajendran #ibctamil #ashokarhistory #Suvadugal #cheran #cholan #pandiyan #athiyaman #athiyamanbook #hindu #vetrimaran #sundarachola #ponniyinselvan
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Chapters:
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 452

  • @IBCTamil
    @IBCTamil  ปีที่แล้ว +7

    *Join Our Telegram Group >> **t.me/ibctami*

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 7 หลายเดือนก่อน +12

    தமிழனாய் பிறந்தது எனது பாக்கியம் மிகவும் பெருமையாக இருக்குறது 🙏❤️❤️❤️❤️❤️🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 หลายเดือนก่อน +13

    எங்கள் தருமபுரி மாவட்டத்தின் அடையாளம் அதியமான் மாமன்னர் ❤

  • @muthukumar4994
    @muthukumar4994 ปีที่แล้ว +55

    திராவிடர்கள் என்று சொல்லாதீர்கள். அது தமிழ் இனத்தை அவமானப் படுத்தும் சொல்.தமிழர்கள் என்பதே நமது பெருமை.

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 ปีที่แล้ว +13

      ஆமாம் தமிழர் என்று தமிழிலேயே சொல்லலாம்.

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +6

      சங்ககாலத்தில் விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழர் என்றே அழைப்பட்டனர்! கிருஷ்ணா நதிக்கு தெற்கே வாழ்நதவர் செந்தமிழர் எனப்பட்டனர்! தொல்காப்பியம் இதை உறுதி செய்கின்றது! தமிழர் பொதுப் பெயர்! நல்ல தமிழை பேசிய தமிழ் மக்கள் செந்தமிழர் (சேர சோழ பாண்டிய பல்லவ நாட்டினர்!) மற்றவர்கள் கொடுந்தமிழர் (கன்னட துளுவ ஈழவர்) எனப்பட்டனர்!

    • @murugasenalager8871
      @murugasenalager8871 ปีที่แล้ว

      கரிகாலன் பரையர் இதான் உன்மை

    • @RajkumarR-st9jc
      @RajkumarR-st9jc 11 หลายเดือนก่อน

      Super

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 5 หลายเดือนก่อน

      ​@@aalampara7853sir app telungu kodunthamil la ilati sentamizh

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 ปีที่แล้ว +48

    மிகவும் சரியான பதிவு சார். தமிழரிடம் மதமே இல்லை என்பது மிகவும் சிறப்பு உதாரணம் கீழடி மற்றும் அதியமானிடமும் நமது சேர சோழ பாண்டியர்களிடமும் இரும்பு ஆயுதம் இருந்தது அசோகரிடம் அவ்வளவு இரும்பு ஆயுதம் இல்லை என்பதே உண்மை.கி.மு‌ வில் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டது என்பது மிகவும் சிறப்பு மற்றும் இரும்பு ஆயுதம் இருந்ததாலே‌ பாண்டிய அரசர் புருஷோத்தமனால் அலெக்சாண்டர் தோற்கடிக்கபட்டார் என்பதே உண்மை வரலாறு. அப்பொழுது தங்கத்தைவிட இரும்பிற்கே மதிப்பு அதிகம் இரும்பிற்காகவே அலேக்சாண்டர் இந்தியா மீது படைஎடுத்தார் என்பதே உண்மை. வடநாட்டினரால் நமது வரலாறு இதிகாசகதைகளால் மறைக்கப்பட்டது என்பதே மிக மிக உண்மை. நன்றி.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 ปีที่แล้ว

      உலகம் முழுவதிலும் ஆண்டவர்கள் தமிழர்கள்தான்
      இனக்கலப்பு ஏற்பட்டு இனம்
      அழிந்தது

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +3

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 ปีที่แล้ว

      @@user-st3fu1ot9f நாயக். நாயக்கர். நாயுடு. நாயக்கே.நாயர் இவையனைத்தும் நாடார்களை
      கலப்பு

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +1

      @@murugarajpalpandian6690
      மலையாள மொழி பேசும் பனையேறும் புளுக்கச்சாணான்..
      கள்ளச்சாணான்... இவர்கள் யார்????

    • @smartprakash809
      @smartprakash809 ปีที่แล้ว +1

      ​@@user-st3fu1ot9f நீ கொல்டி தான

  • @rockmurugan1970
    @rockmurugan1970 ปีที่แล้ว +8

    இமயம் வரை வென்ற மாவீரன் கரிகாலன் பாதுகாப்பாக வளர்ந்த ஊர் கரூர் என்பதில் பெருமை அடைகிறேன் 🙏💐💐💐 உங்கள் தகவல்களுக்கு நன்றி ஐயா 💐

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +11

    கல்லணை கட்டியது எந்த கரிகாலன் என்று இன்னும் நமது தெரியவில்லை இருந்தாலும் 2000 வருடங்களாக மிக கம்பீரமாக நிற்கும் கல்லணை கட்டியது ஒரு தமிழன் என்பதை நாம் புரிந்து கொள்வோம்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +26

    எங்கள் தருமபுரி அடையாளம் மாவீரன் அதியமான் மாமன்னர் 🔥👑

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 ปีที่แล้ว +27

    மிக சிறப்பு
    எமது முன்னோர்களின் வரலாற்றை கேட்கும்போது மிக பெருமையாக இருக்கின்றது
    நாம் யார் எமது பலம் பெருமை என்ன என்பதை மறந்து மேற்கத்தயே மோகத்திலும்
    மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றது தமிழினம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw ปีที่แล้ว +130

    அசோகர் பயந்ததற்கு காரணம் அப்போதே தமிழன் இரும்பு தொழில் நுட்பத்தை கற்று வைத்திருந்தது தான் காரணம்.

    • @jaijupopas7006
      @jaijupopas7006 ปีที่แล้ว +10

      Uruvaakiyathe tamizhar thaane!

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว +4

      @@jaijupopas7006 Aana pattern rights 🥲

    • @manface9853
      @manface9853 ปีที่แล้ว

      Om diva jai hind

    • @mass6692
      @mass6692 ปีที่แล้ว

      தவரு திட்டம் இன்று சொன்னால் ஸ்கெட்ச் சரியான திட்டம் இட்டால் வெற்றி நிச்சயம் உண்டு தமிழர்கள் அறிவந்தவர்கள் அவரகள் வெற்றிக்கு அவர்கள் வழ்கை முறை

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும்
      இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....

  • @thamaraiboopa
    @thamaraiboopa ปีที่แล้ว +45

    தமிழால் இணைவோம்..
    ❤️💛 நாம் தமிழர் ❤️💛

    • @vanniarasu5668
      @vanniarasu5668 ปีที่แล้ว

      தமிழால் இதைவோம் சூத்திரபயலே பள்ள பரையருக்கு பெண்கொடுடா இணையலாம் முட்டக்கூதி

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன..‌‌

    • @kuttalamgnanasekar3081
      @kuttalamgnanasekar3081 ปีที่แล้ว

      B

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +8

    நாம் திராவிடர் இல்லை தமிழர்கள்

  • @barathg2403
    @barathg2403 ปีที่แล้ว +32

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +3

      இலங்கையில் கண்டியை ஆண்ட இறுதி தெலுங்கு மன்னனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இறந்தவுடன் தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டிய கருணாநிதி
      நாயக்க மகாலை புதுப்பித்த திராவிடம்
      திருக்குறள் மலம் தமிழ் காட்டு மிராண்டி மொழி வேலைக்காரியோடு கூட தமிழில் பேசாதீர்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லி தமிழர்களை இழிவுபடுத்திய விபச்சார தரகர் கன்னட மலம் ராமசாமிக்கு ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சிலை வைத்த திராவிடம்
      ஊழல் பெருச்சாளிகளுக்கு மெரினாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கல்லறை கட்டிய திராவிடம்
      தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட பல நாசகார திட்டங்களுக்கும் ஊழல்களுக்கும் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிய கருணாநிதிக்கு வான் உயர பேனா சிலை வைக்க துடிக்கும் திராவிடம்
      மெரினாவில் தமிழச்சி என்ற காரணத்தால் கண்ணகி சிலையை அகற்றிய திராவிடம்
      தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் களவு போவதையும் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் திராவிட தெலுங்கு கன்னட வந்தேறிகளுக்கு
      உலகை ஆண்ட மன்னன் ராஜராஜன் கல்லறை கண்களுக்கு இத்தனை வருடமாக தெரியவில்லை??
      வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழன் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழா சிந்திப்பாய்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      உங்களுக்கு தமிழர்கள் வரலாற்றை பேசினால் கசக்கத்தான் செய்யும்

    • @ravir6424
      @ravir6424 ปีที่แล้ว

      விவசாயிகள் உழைத்து வாழ்பவர்கள் அவர்களை கெடுத்துவிடாதீர்கள் மற்றவர்கள் போல் இலவசத்திற்கு இழுத்துவந்துவிடாதீர்கள் உரம் , விளைந்தநெல்லை பாதுகாப்பாக வைக்க கட்டுமானம் போன்ற அதிமுக்கியமானவைகள் அரசு செய்து தரவேண்டும் டீசல் டிராக்டருக்கு பெட்ரோல் எதற்கு

    • @muthusamyvelu6355
      @muthusamyvelu6355 ปีที่แล้ว

      @@சுரேஸ்தமிழ் அருமை அருமை

    • @ramumunu6413
      @ramumunu6413 ปีที่แล้ว

      @@சுரேஸ்தமிழ் ஆமாம் வந்தேறிங்களுக்கு கசக்கத்தான் செய்யும் bro.

  • @kirubakaranjayabalan5038
    @kirubakaranjayabalan5038 ปีที่แล้ว +16

    எம் தலைவன் பிரபாகரன் இவருக்கும் காலில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போதே கரிகாலன் என பெயர் வந்தது.

    • @rajkumarn9639
      @rajkumarn9639 ปีที่แล้ว +2

      ஆம்...
      நம் தலைவன் "மேதகு பிரபாகரன்" பெயர் கரிகாலன் என நானும் அறிந்தேன்.

    • @aadhisivan1996
      @aadhisivan1996 ปีที่แล้ว

      It's called call sign. they use this name in radio communication

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว

      கரி என்றால் யானை
      காலன் என்றால் எமன்
      யானைகளுக்கும் எமனாகும் வீரம் இருந்தது அவனிடம்
      அதனால்தான் அவனுக்கு
      கரிகாலன் என்ற பெயர் வந்தது
      நெருப்பில் அவன்கால் கருகி இருந்தால் கரிகால் சோழன் என்றுதான் பெயர் வந்தது இருக்கும்

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue ปีที่แล้ว +1

      @@SelvamSelvam-um9on மெண்டல்.. கரிகால் தான்.. காலன் கிடையாது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு...சிதம்பரம் கிழக்கு கோபுரவாசலின் வலப்புறத்தில்கோப்பெருஞ்சிங்கனின் திருவுருவச்சிலை உள்ளது...சிதம்பரம்நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரம்கட்டியவர் இவரே...பல்லவர் வம்சா வழி காடவராயர்,சம்புவராயர்..
    மூன்றாம் ராசராசனின் மருமகன் இவர்...சொக்கபல்லவன் வாய்செல்லும் வன்னிய மணாளன்...அன்னமங்கலம் கல்வெட்டு.....நல்ல அருமையான தகவல்களை ராசேந்திரன் அய்யா சொல்லி உள்ளார்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +9

    தயவுசெய்து எங்கள் அடையாளம் 🔥 தருமபுரி அடையாளம் மாவீரன் அதியமான் மாமன்னர் வரலாறு சொல்லவேண்டும்

    • @senthilr8580
      @senthilr8580 ปีที่แล้ว

      அருந்ததியர் குலத்தை சார்ந்தவர்

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

      @@senthilr8580 அப்போது வன்னியர்கள் நாங்கள் தான் அதிகம் தருமபுரி மாவட்டத்தில் அதியமான் எப்படி அருந்ததியர் அதியமான் மன்னர் ஆட்சிகாலத்தில் ஜாதி என்பது ஒன்று இல்லை

    • @user-yo6vk8sp1j
      @user-yo6vk8sp1j ปีที่แล้ว

      @@senthilr8580 lusu punda serupala adipan

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 ปีที่แล้ว

      Daii telungu punda mavanea 😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 หลายเดือนก่อน

      @@aruleditingofficial1698 telungu tan ena epo
      tamiLan ketu kettavana

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว +5

    Very very true speech

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว +3

    மூவேந்தர்களில் கரிகால் பெருவளத்தான், இமயவரம்பன் சேரலாதன், கரியாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பு மிக்கவர்கள்.

    • @vanniarasu5668
      @vanniarasu5668 ปีที่แล้ว

      அவர்கள் எல்லோரும் பரையர் பேரினம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      @@vanniarasu5668 முனிசிபாலிட்டில கக்கூஸ் கழுவுற பறையன் பேரினமா??? நல்ல ஜோக்‌..

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว +6

    ஐயாசொல்லுவதுசரியாக இருக்கிறது.தம்பி வரலாறு அறிந்தவராக இருக்கிறார்.வாழ்த்துக்கள்.

  • @arulmozhi4863
    @arulmozhi4863 ปีที่แล้ว +4

    செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

  • @CaesarT973
    @CaesarT973 หลายเดือนก่อน

    Good explanation 👍🏼
    Carelessly, family divisions, we lost, so we lost protection against invaders

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 2 หลายเดือนก่อน

    பாரதம்

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 หลายเดือนก่อน

    ஆதித்த கரிகாலன் தலைநகர் பூம்புகார்,தந்தை போரில் இறந்த போது இவர் கருவில் இருந்த காலத்தை குறித்தே "கருகாலன்"என்பது,கருவியே கரிகாலன் என்று வந்தது என்றும் படித்துள்ளேன்.அதே போல் வென்னிக்கோவில் போர் என்பதில் சேர,பாண்டிய,எரமையூரன் போன்ற மன்னர்கள் சேர்ந்து போரிட வந்தனர் ,கரிகாலன் போருக்கு தேர்வு செய்த இடம் புதுக்கோட்டை அருகே ஆலங்குடி என்ற ஊர்.வென்னிப் போரில் வென்ற ஆதித்த கரிகாலன் தனது வாளை ரத்தத்தை கழுவி கொண்டாடிய இடமே "நீளமங்களம்"அதுவே நீடாமங்கலம் ஆக மருவியது என்றும்,இவைகள் அனைத்தும் நான் படித்ததே.ஆய்வாளர் அவர்கள் கருத்தல்ல.

  • @tamilkanavintam
    @tamilkanavintam ปีที่แล้ว +1

    சிறப்பு அருமை மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 ปีที่แล้ว +6

    முற்காலச் சோழர்கள் புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். கண்ணகி-கோவலன் காவியம் நிகழ்ந்த காலம். கிள்ளி வளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, கலிங்கத்துப்பரணி, க௫ணாகரத்தொண்டைமான்... போன்ற வா்கள் காலம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +1

      கலிங்கத்துப் பரணி குலோத்துங்க சோழன் காலத்தில் தோன்றியது..
      இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.. இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்.....

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 ปีที่แล้ว +2

    Vaazhthuvoam Vaareer 🙌 VAAZHATTUM THALAIMURAI 👍

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +3

    வரலாற்றில் பல கரிகாலன் கள் இருந்திருக்கிறார்கள்.

  • @kuilthasan8640
    @kuilthasan8640 ปีที่แล้ว

    சிறந்த வரலாறு. நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 5 หลายเดือนก่อน

    Ipporu irukkira Ayyar Aiyyangar ellaam....unmaiyaagavae Anthanargal illai....adhuvea podhum. Nandri.

  • @logunathan3546
    @logunathan3546 ปีที่แล้ว +14

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்... 👍

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 ปีที่แล้ว

      Valakku podamaleye Ambedkar photo vai police station lum court lum munnadiye vaithirukka vendum.indha ellame thappahathan nadakirathu.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +4

      இலங்கையில் கண்டியை ஆண்ட இறுதி தெலுங்கு மன்னனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இறந்தவுடன் தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டிய கருணாநிதி
      நாயக்க மகாலை புதுப்பித்த திராவிடம்
      திருக்குறள் மலம் தமிழ் காட்டு மிராண்டி மொழி வேலைக்காரியோடு கூட தமிழில் பேசாதீர்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லி தமிழர்களை இழிவுபடுத்திய விபச்சார தரகர் கன்னட மலம் ராமசாமிக்கு ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சிலை வைத்த திராவிடம்
      ஊழல் பெருச்சாளிகளுக்கு மெரினாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கல்லறை கட்டிய திராவிடம்
      தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட பல நாசகார திட்டங்களுக்கும் ஊழல்களுக்கும் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிய கருணாநிதிக்கு வான் உயர பேனா சிலை வைக்க துடிக்கும் திராவிடம்
      மெரினாவில் தமிழச்சி என்ற காரணத்தால் கண்ணகி சிலையை அகற்றிய திராவிடம்
      தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் களவு போவதையும் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் திராவிட தெலுங்கு கன்னட வந்தேறிகளுக்கு
      உலகை ஆண்ட மன்னன் ராஜராஜன் கல்லறை கண்களுக்கு இத்தனை வருடமாக தெரியவில்லை??
      வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழன் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழா சிந்திப்பாய்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      தமிழர்கள் இல்லாதவர்களுக்கு தமிழ்நாட்டில் படம் வைக்க வேண்டும் சிலை வைக்க வேண்டும் என்று போராடுவது தான் வந்தேறிகளின் குணம்

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว

      டேய் லூசு புண்ட
      சங்கிலி சுத்த தமிழ் மண்ணன்டா

  • @jaitour
    @jaitour 5 หลายเดือนก่อน +1

    அசோகர்‌ ஒற்றையாக வந்தார்..அதுவரையில் தனித்தனியாக இருந்தவர்கள்
    அவரை எதிர்க்க மட்டுமே மூன்று பேர் கூட்டணி அமைத்தார்கள்....
    அன்று அவரை எதிர்த்து இருந்தால் மக்கள் தப்பிக்க வேறு வழியின்றி மடிவார்கள் என்று‌ கருதியே அவரிடம் நட்பு பாராட்டினார்கள்...
    அந்த நட்பின் காரணமாக தான் இலங்கை முழுவதும் புத்த மதம் பரவியது தமிழகம் வழியாக...
    அசோகர் காஞ்சிபுரம் வரை வந்துள்ளார்....தான் தெற்க்கில் கைப்பற்றிய எந்த பகுதியினையும் அவர் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரவில்லை....
    அன்று போர் நடந்து இருந்தால் மூன்று பக்கமும் கடல்களை எல்லையா கொண்டுள்ள சேர சோழ பாண்டிய ஆட்சி பகுதி உணவிற்க்கு என்ன செய்து இருப்பார்கள்????
    மேல இருப்பவர்கள் மொத்தமாக துண்டித்து விட்டால் இங்குள்ளவர்கள் கொடூர நிலை கண்டு அன்றே மூன்று பேரும் சமாதானம் செய்து கொண்டார்கள்....
    இது கூட தெரியாமல் கெத்துடா
    கத்துடா னு தற்பெருமை பேச்சுக்கள்...

    • @esanyoga7663
      @esanyoga7663 4 หลายเดือนก่อน +2

      உங்களதுகருத்து, உங்கள்,"கற்பனை,"

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @deivendrannadar7007
    @deivendrannadar7007 ปีที่แล้ว

    அந்தணர் என்போர் முனிவர்
    மக்கள் நலம் பேணுவோர்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 ปีที่แล้ว +1

    வரலாற்று பாடத்தில் தமிழக வரலாறு சேர்க்க பட வேண்டும். 30 வருடங்களுக்கு முன் வரலாறு பாடத்தில் இருந்தது.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว +4

    அருமையான நேர்காணல். பழுவேட்டையர் பற்றி கேட்கும் தொகுப்பாளர் இராஜராஜன் இறப்பு பற்றி சொன்னால் நன்றாக இருக்கும். அவர் இறப்பு பற்றி கல்வெட்டு ஆதார செய்தி உண்டா?

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 ปีที่แล้ว +1

    எத்தனையோ வரலாற்று ஆய்வாளர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அதில் எல்லாம் ஒரே குழப்பமானவையே அதிகம் ஆனால் இவர் சொல்வது மிகவும் தெளிவான வரலாறாக உள்ளது

  • @profdrsiva
    @profdrsiva 9 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    தமிழர்களின் பெருமை

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 11 หลายเดือนก่อน +1

    Super history Tamil history super iya real speech iya tamilan da

  • @user-dk4qm8hi3m
    @user-dk4qm8hi3m ปีที่แล้ว

    அருமையான பதிவு ங்க

  • @ragavan8200
    @ragavan8200 ปีที่แล้ว +5

    அறிவுக்கு செவிக்கும் தெளிவான விளக்கம் கொடுத்த நீங்கள். வரலாற்றை உணராத இன்றைய இளைய தலைமுறை வரலாற்றை அறிய ஊக்கம் கொடுத்தது க்காணொளி அன்றைய பிரதேசங்களை இன்றைய ஊர் பெயரை குறிப்பிட்டுச் சொல்லுங்கள் அது எங்களுக்கு வரலாற்றுடன் பயணிக்க உதவும்...🙏

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...

  • @profdrsiva
    @profdrsiva 9 หลายเดือนก่อน

    Rajendan அவர்களின் செல்பேசி வேண்டும்

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 ปีที่แล้ว +1

    Vaazhthukkal Ayyaa 🙏

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq ปีที่แล้ว +1

    அந்த கரிகாலன் தான் உழவர் குடிபெண்ணை மணந்தார் இரும்பிடர்தலையார் கரிகாலனுக்கு தாய் மாமன் உறவு சோழர் குடிக்கு போர் கலை பயிற்சி கொடுக்கும் பரம்பரை இரும்பிடர்தலையார் வம்சம் ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 6 หลายเดือนก่อน

    One of the last great battles fought by a Tamil king against the invaders before the English period
    This authentic source from a famous missionary from Rome throws light on the war events because the Pandya was against the spread of other religion.
    Through this record, one comes to know the following things:
    1. Maravarman Sundara Pandya Thevar alias Vettumperumal Pandyan, younger son of Tenkasi Pandya Abirama Thevar, Tenkasi, fought with The Vijayanagara Empire
    2. He fought with The Cheras
    3. He fought with the rebel Baduga leader named Vengalarasa
    4. The Parathavars of Tuticorin were helping the enemies of the Pandya king.
    5. All his enemies were united in fighting against Maravarman Sundara Pandya Thevar, the Pandya prince of the later Pandya dynasty.
    6. Baduga Vengalaraja had the support of the Portuguese, Vijayanagara empire, Cheras of kerala and inspite of all these external support, he was killed by a Kondaiyankottai Marava of the Pandya army in Ilevelangal war

  • @nesh_19
    @nesh_19 ปีที่แล้ว +3

    Post More conversations with mr.rajen. tq

  • @kaaliraj166
    @kaaliraj166 ปีที่แล้ว +2

    அருந்ததியர் இன அதியமன்

    • @senthilr8580
      @senthilr8580 ปีที่แล้ว

      ஆம் உரக்கச்சொல்

  • @ranganathanv5365
    @ranganathanv5365 ปีที่แล้ว

    these are very informative discussions on very interesting facts and little known even within Tamilnadu

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    4:23 உருவ Pagarer Illanjetchenni

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 7 หลายเดือนก่อน +1

    Asoka the Great reached the present Andhra Pradesh during summer /hot sun. Being unbearable hot sun in TN, Samrat Asoka, the Great, returned to his palace with his force without invading present TN and Kerala. This is historical truth.

    • @iii0988
      @iii0988 6 หลายเดือนก่อน +1

      Sangi thory 🍑🍑🏌️🏌️🏌️

    • @M.DENIALM.DENIAL
      @M.DENIALM.DENIAL หลายเดือนก่อน

      இது என்ன புது வகையா இருக்கு

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi ปีที่แล้ว +1

    தமிழன் டா...

  • @vetrivelveeravel
    @vetrivelveeravel ปีที่แล้ว +4

    mannar mannan spoke a lot about this

  • @sunmathirajs.a.6446
    @sunmathirajs.a.6446 ปีที่แล้ว +5

    இன்றும் சமணத்தில் தமிழ் சமணத்தில் வடகிறுதல் இன்றும் உண்டு போளூர் அருகில் திருமலை சமண மடம் உள்ளது இங்கு போல வடகிறுதல் நடை பெறுகிறது வந்தவாசி அருகில் பொண்ணுர் மலையில் சமண மடம் உள்ளது சமீபத்தில் அங்கு வடகிறுதல் நடை பெறுகிறது

    • @ramumunu6413
      @ramumunu6413 ปีที่แล้ว

      Bro, நான் பொன்னுர் தாண்டி தான் எங்கள் ஊருக்கு செல்வேன் வழியில் பொன்னுர் மலை இருக்கா? எந்த இடத்தில் bro நான் பார்த்ததே இல்லை

  • @sivasubramaniamt8215
    @sivasubramaniamt8215 ปีที่แล้ว

    ,அருமை

  • @sudhasubbaiyan891
    @sudhasubbaiyan891 ปีที่แล้ว +4

    அயோத்தி தாசரின் கூற்றுப்படி நாகர்கள் வலம் வந்த தீவு.(நாவலந்தீவு)

  • @ChinappaDass-zf2gl
    @ChinappaDass-zf2gl 6 หลายเดือนก่อน

    நெறியாளர் வரலாற்று அறிவு என்பது சற்றும் இல்லை.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +22

    சந்தோசப்படுவார் என்று திராவிடர் என்று பொய் சொல்ல முடியுமா.... தமிழர் என்று உண்மையைச் சொல்லலாமே...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 ปีที่แล้ว +3

      தமிழர் என்று தமிழிலேயே சொல்லலாம் .

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +1

      @@user-st3fu1ot9f .. ஓங்கோலில் கண்டெடுக்கப்பட்ட திராவிட மாடல் புருடா கல்வெட்டில் உள்ள கதைகளை நம்பி மோசம் போகாதே.....

  • @drafter4981
    @drafter4981 ปีที่แล้ว

    👍👍யவன ராணி நாவலில் இது பற்றிய குறிப்புகள் உள்ளது 👍👍

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 2 หลายเดือนก่อน

    கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிநம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்

  • @barbiegalata1787
    @barbiegalata1787 ปีที่แล้ว

    ஐயர் எனும் சொல் தொல்காப்பியத்திலேயே உள்ளதே ஐயா உங்கள் விளக்கம்.

  • @balrajsubbiah-kh7bb
    @balrajsubbiah-kh7bb 9 หลายเดือนก่อน

    கரி காலன் - பாண்டிய நிலம் சாராதவன்

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 ปีที่แล้ว +4

    One small observation geologically. The Indian sub continent about 100 million years aga was an island. The present day Himalayas was a sea.
    Because of subducton of indian subcontinent into the Asian plate the land rised and Himalayas became an mountain.
    That's why Himalayas is a young mountain geologically speaking.
    How come india was called jambu dweepa? How did modern day people knew that india was a island?

    • @PHUSriRanjit
      @PHUSriRanjit ปีที่แล้ว

      Our ancestors was not that knowledgeable to know Indian landmass is a peninsula than an island

  • @jerungmas1651
    @jerungmas1651 ปีที่แล้ว

    Iruvarukum valthukal

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +29

    பல்லவர் அதியர்களும் மூவேந்தருக்கு இணையான தமிழ் மன்னர்கள்!

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 ปีที่แล้ว +3

      சேர. சோழர். பாண்டியர்.அவர்களுடையவம்சம்
      தான்பல்லவர். அதியமான் அனைவருமே

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +2

      @@murugarajpalpandian6690 பல்லவர்கள் சோழர்கள் நெருங்கிய தொடர்புடைய ஆனால
      இருவேறு அரச குடிகள்! சேரர் - அதியர் நெருங்கிய தொடர்புடைய இருவேறு அரச குடிகள்! பாண்டியர் - ஈழவர், சிங்களவர் நெருங்கிய தொடர்புடைய ஆனால் இருவேறு அரச குடிகள்! அனைவரும் ஒன்றல்ல!!

    • @Arasa왕
      @Arasa왕 ปีที่แล้ว

      @@aalampara7853 Pallavargal Cholar + kambooja Nagar inathin kalapu

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +2

      @@Arasa왕 They’re are mixed Naga tribe of Jaffna!

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +2

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว +2

    இருக்கலாம் என்று சேர சோழ பாண்டியர்களை குறிப்பிடும் தாங்கள் ஆரியர்கள் மட்டும் வந்தவர்கள் என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தாங்கள் ஏதேனும் ஆராய்ச்சி மேற்கொண்டீரா ஆரிய வருகை குறித்து?

    • @esanyoga7663
      @esanyoga7663 4 หลายเดือนก่อน

      ஆரியன் யார்?பூம்புகாரில் பிறந்தவரா?

    • @natarajankalyan7892
      @natarajankalyan7892 2 หลายเดือนก่อน

      ஆரியன் என ஒரு வம்சமே இல்லை. பொய். ஆரியன் என்பதன் அர்த்தம் திரிக்கப்பட்டு மேக்ஸவெல் வந்தேரியால் புனையபட்ட கற்பனை. ஆரிய என்னபதற்கு "மேலான, மதிக்கதக்க, ஆரியதேசமென்றால் மேலுள்ள நாடு - வடநாடு".

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว +1

    சேரர்கள் அந்த பக்கம் போய்டாங்க என்றால் என்ன என்று தெளிவாக கூறவில்லை.

  • @devikakumar2321
    @devikakumar2321 3 หลายเดือนก่อน

    Saivam is being practised here far more than 20,000 years

  • @venekhavene6657
    @venekhavene6657 ปีที่แล้ว

    Thank Alex tamilargal varalaru thodara vaalthukkal ...

  • @RajaTamilan137
    @RajaTamilan137 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி💪

    • @vanniarasu5668
      @vanniarasu5668 ปีที่แล้ว +1

      ஊம் தமிழர்கட்சி முட்டாக்கூதி

  • @ratheeshrajendran2660
    @ratheeshrajendran2660 ปีที่แล้ว +1

    ஐயா தமிழர் என்ற சொல்லே சரி. திராவிடம் என்ற கொச்சையான யாரோ வைத்த இழிவான பெயரை நாம் என்றும் பயன்படுத்தக்கூடாது.
    தமிழர்களை பார்த்து யாராவது இனி திராவிடர்கள் என அழைத்தால் தமிழர்கள் அதை மிகப்பெரிய கடுஞ்சொல்லாக கருதி அப்படி அழைத்தவனை சாட வேண்டும்.

  • @arulmozhi4863
    @arulmozhi4863 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். அதியமான்களின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். அதியமான் கோட்டை தகடூரில்(தர்மபுரி) உள்ளது.
    மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாட்டை பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும்.அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. "நெடுந்தேர் அஞ்சி", "நெடு நெறி குதிரை கூர்வேல் அஞ்சி", "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி" என்றும் புகழப்படுகிறான். இப்பேர்ப்பட்டவன் அமைதியே உருவமாகவும் இருப்பான். சீறிக் கிளம்பினால் பெரும் காட்டையும் கணத்தில் சுட்டெரிக்கும் ஊழித் தீயையும் போல் இருப்பான். இவனது தூசிப் படைமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் மாற்றரசர் புறமுதுகிட்டு ஓடுவர். அதியமான் புகழும் வீரமும் பலவாறும் சங்கப் பாடல்களில் போற்றப் பட்டுள்ளது. இவன் பெற்ற வெற்றிகளில் இரண்டு சிறப்பாகக் கூறப்படுகின்றன. ஏழு அரசர்களுடன் போரிட்டு ஒருமுறை இவன் பெரும் வெற்றி கண்டான். இப்பெரும் வெற்றியை பாடும் அளவுக்கு ஆற்றல் படைத்த புலவர் அன்று இல்லை.

  • @devikakumar2321
    @devikakumar2321 3 หลายเดือนก่อน

    Saivam is here long before; for example silapadigarm.

  • @muthalaichamyp3699
    @muthalaichamyp3699 5 หลายเดือนก่อน

    Kari maens elephant
    Kal is leg
    Filariasis common in
    Kaveri river bed of tanjor kumba konam
    So it's corry to call him ad filariasis leg
    Cholan _ele phantisis leg cholan it's correct

  • @rajeshfirm
    @rajeshfirm ปีที่แล้ว

    Our people followed Shivan during those period

  • @rocky13419
    @rocky13419 9 หลายเดือนก่อน

    தமிழர்கள் ✅

  • @NmariypanNadarajan
    @NmariypanNadarajan 4 หลายเดือนก่อน

    திராவிடர்.என்றால்.தனிமனிதன்.திராவிடர்.மனைவி.இருக்க.குடாது.தனிமனிதன்.

  • @plainspeaking8885
    @plainspeaking8885 ปีที่แล้ว

    super sir

  • @karthikeyanm3736
    @karthikeyanm3736 ปีที่แล้ว

    Please tell about vellir vellalar hostory

  • @srinivasbalu5085
    @srinivasbalu5085 ปีที่แล้ว

    In bagalore many place is called palli were only one community leave in early

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @siva-ww3xh
    @siva-ww3xh 9 หลายเดือนก่อน

    10:05 காணொளி காண்பதை தவிர்த்து வெளியேறுகின்றேன். திராவிடம் தமிழற்கு கேடு நன்றி.

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 ปีที่แล้ว +2

    Namadhu Pokkishangal Ivargal

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 ปีที่แล้ว +3

    Anchor dont interrupt....reduce ur words....allow guest to talk...dont stop them....ur stopping....

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 ปีที่แล้ว +1

    பாரம்பரியகுடும்பத்தில்
    முன்னோர்பெயர்பேரனுக்கு
    வைப்பார்கள்

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan ปีที่แล้ว +1

    மகாவீரருக்கு அப்பறம் தான் சமணம்,
    அப்போ அவருக்கு முன்னாடியே வழிபாட்டு முறை இருந்தது, ஆக சமணம் தமிழரின் பூர்வீக சமயமல்ல,

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      உலகின் மூத்த சமயம் சனாதன இந்து சமயம்...

  • @aktamilinfo8248
    @aktamilinfo8248 ปีที่แล้ว

    Chozhagalileye enaku karikalan than migavum pudikum avarthan siranthavar

  • @dramakunnathurmuthusamy
    @dramakunnathurmuthusamy 7 หลายเดือนก่อน

    சாண்டில்யனின் யவன ராணி நாவல் கரிகாலனைப் பற்றியது

  • @kannankannan4328
    @kannankannan4328 ปีที่แล้ว +2

    இந்திரன் ஆண்ட பகுதி இந்தியா பெயர் வந்தது

  • @sunmathirajs.a.6446
    @sunmathirajs.a.6446 ปีที่แล้ว +2

    சமணம் வடகிரிதல் தான் அன்று சமணம் மதம் தான் இருந்தது

  • @murthys5095
    @murthys5095 3 หลายเดือนก่อน

    Arundhadiyargal Adhiyaman vamsamdhavara Thelugu pesiyavara appadiyaanal Thelugu mozhi endha nortraandil pirandhadhu.sariyana aadharam thevai.

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 ปีที่แล้ว

    அதியமான் என்பவர்கள் அது இது என மக்கள் அல்லவா அவர்கள் அருந்ததியர் வம்சம் தானே

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว

    தாங்கள் கூறுவதுபோல் இந்தியா தீவு அல்லவே. அப்போது நாவலந்தீவு என்பது வேறுதானே.

  • @ravisubbaiah3184
    @ravisubbaiah3184 ปีที่แล้ว

    Aadhiyamankottai kalabyravarTempe Pandiyargalodhathu

  • @saravanang399
    @saravanang399 ปีที่แล้ว +1

    The next title of the film is "THRAMILA SANGATHE" direction Manirathinam. Ashoka hates three Southern Kings.

  • @Eesanshiva
    @Eesanshiva ปีที่แล้ว

    Satyaputra is AY Dynasty, They were more philosophers than war mongers.

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว

    தாங்கள் கூறும் ஆதாரங்கள் படி பார்த்தால் தமிழ் தமிழர்கள் என்பது சுமார் 3000 ஆண்டுகளுக்குட்பட்ட வரலாறுடையவர்கள் என்பது தெளிவாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v ปีที่แล้ว +4

    பழுவேட்டரையர்கள் வாழ்ந்த இடம் கிழப்பலுர் , மேலப்பலுர் அரியலுர்மாவட்டம்.
    சேர நாட்டி இருந்து வந்த மறவர்கள்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +1

      பழுவேட்டரையர்கள் பல்லவர்கள் வம்சம்

    • @user-rb9bq1tk8v
      @user-rb9bq1tk8v ปีที่แล้ว +2

      @@thamizhchelvansangaran7110 பல்லவர்கள் வம்சம் அல்ல பல்லவர்கள் வசம் இருந்தவர்கள்

    • @Vanniyars
      @Vanniyars ปีที่แล้ว +5

      😁😁😁
      எதே மறவர்களா எப்போ சாமி மறவன் அப்படிங்குறது பேரு அவன் கல்வெட்டு மகரிஷி வம்சத்து சத்திரியன் கல்வெட்டு சொல்லூது
      மறவன் சாதினா சுருதிமான் மறவன் இருக்கே அது உன் சாதியா 😁😁😁
      பழூவூர் அப்போவும் இப்போவும் வன்னியர் தான் அங்க மறவர் எல்லாம் இல்ல

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว

      @@user-rb9bq1tk8v இல்லை கல்வெட்டு ஆதாரங்கள்

    • @dingdong5790
      @dingdong5790 ปีที่แล้ว +5

      மறவர் ன்னா வீரர்.. கல்வெட்டில் சாதி இல்லை

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 ปีที่แล้ว

    தகடூர் சீமை அதியமான் டா 😎

    • @vanniarasu5668
      @vanniarasu5668 ปีที่แล้ว

      அவர் பரையர்குடி

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว +1

      @@vanniarasu5668 Nalla Nagaichuvai 🤣🤣🤣

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +1

      @@vanniarasu5668 அதியமான் அருந்ததியர் குடி என்று கூறப்படுகிறதே..

    • @senthilr8580
      @senthilr8580 ปีที่แล้ว

      அதியர்கள் அருந்ததியர் குடியே. பாவம் நண்பருக்கு எந்த வரலாறும் இல்லை என்பதால் இங்கு வலை வீசுகிறார்

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว

      @@senthilr8580 நான் தகடூர் சீமைனு தானே போட்டேன் பாவம் நண்பருக்குப் படிக்கத் தெரியாது போல 🤣

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว +1

    சத்யபுத்ரன் என்பது தமிழ் பெயரா