வவுனியா சிறைச்சாலைக்கு போகும் DR.அர்ச்சுனா🟥⁉️❌️5 நாள் சிறைச்சாலையில்⁉️🔴❌️
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- வவுனியா சிறைச்சாலைக்கு போகும் DR.அர்ச்சுனா🟥⁉️❌️5 நாள் சிறைச்சாலையில்⁉️🔴❌️ #no1trending #germany #london #londontamilnews #canada #france #canadatamilnews #francetamilnews #tamilyoutuber #canadavisitvisa
டேய் பேயா உன்னால் தான்டா அவர் சிறை போக ஏற்பட்டது
நன்றி
அது தான் உண்மை😢❤
@@mrlocalaravinth2324 ரம்பாட புருஷன் அடிச்ச copy right strike போதாது. இவனுங்களை இந்த யூட்டியூப்பையே விட்டு துரத்தனும்
Dr.அருச்சுனா கைது தவறானது. ஒடுக்குமுறையாளர்களும் ஊழல்வாதிகளும் பிழை செய்தவர்களும் இவ்வாறுதான் நல்லவர்கள் மீது வழக்குப்போட்டு அச்சுறுத்துவார்கள். ஆனால் அநீதியை எதிர்ப்பவர்கள் இதைக்கண்டு பயப்பட மாட்டார்கள். Dr.அருச்சுனாவும் அவரது வழக்கறிஞர்களும் சர்வசாதாரணமாக இவ்வழக்குகளை வெல்வார்கள். எனவே இது ஒரு பெரிய சம்பவமில்லை. இந்த youtuber ஐ குற்றம் சொல்வதில் எந்த நியாயமுமில்லை. அவர் தனது கடமையை ஒழுங்காக செய்துள்ளார். உண்மையை மக்களுக்கு ஆவணப்படுத்தியுள்ளார். இது தான் உண்மையான ஊடக சேவை. அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உங்களைப்போல்தான் மற்ற youtubers உம் மக்கள் பக்கமும் நீதியின் பக்கமும் என்றும் இருக்க வேண்டும்.
Aravinth stands with true. We support u
அத்துமீறி சென்றார் என்கிறார்களே. Dr.Archchuna சென்றதால்தான் அங்கு நடந்த வைத்தியர்களின் கவனயீனம் மக்களுக்கும் தெரிந்தது. இல்லாவிட்டால் யாழ் வைத்தியசாலைகளில் நடந்த சம்பவங்கள் எவ்வாறு வெளிவராமல் மூடப்பட்டதோ அவ்வாறே இதுவும் மூடப்பட்ட ஒன்றாக ஆகி இருக்கும். DR.ARCHCHUNA SIR உங்களுக்கு தான் வாழ்த்துக்கள். ❤ ❤❤
சிங்கத்தை சிறையில் அடைந்தாலும் அதன் கர்ச்சிக்கும் குணம் குறையாது ஏன் எனில் இது பிறந்த பிறப்பும் வளர்ந்த வளர்ப்பும் அப்படி. இது தனக்கு துன்பம் வந்தால் சிரிக்கும் மற்றவர்களுக்கு துன்பங்கள் வந்தால் தான் கவலைபடும். தடைகளை உடைத்து தர்மத்தை நிலைநாட்ட வாழ்த்துக்கள் ❤
குற்றம் செய்தால் வெளியே.. நல்லது செய்தால் உள்ளே... இது தான் இலங்கை சட்டம்
சிவாஜி படத்தில ரஜனிக்கு முதியவர் சொல்லுவார் நாட்டுக்கு நல்லது செய்தால் உள்ள தான் இருக்க வேண்டும் என்று சொன்ன மாதிரித் தான் இருக்கின்றது.
உண்னமதான்.அக்கா
Ithuku ellam mudivu ennathan kadavule 😢😢
,100% உண்மை....
இலங்கை அல்ல சுயநலமுள்ள யாழ்ப்பாணம்
புடம் போடுதல் தான் நடை பெறுகிறது. எதிலும் ஜெயிப்பார் அவருக்கான ஆதரவு மேன்மேலும் வளரட்டும் வாழ்க அர்சனா
எல்லா மக்களும் Dr க்கு ஆதரவு குடுக்க வேண்டும்.
அர்ச்சனாவுக்கு துணையாக அந்த இரவு நின்றீங்கள் தம்பி மனிதநேயத்துடன்.🙏🏼
support not for him,for youtube duration
ஏங்கேயும் நீதிக்கும் நேர்மைக்கும் இடம்மில்லை அதேவிடையம்தான் Dr க்கும் நடந்துருக்கு மக்கள்தான் இதற்கு முன்னிற்க வேண்டும்
மன்னார் மக்களே விழித்திருங்கள் நல்ல மனிதர் மன்னர் மக்களுக்காக அவர் சிறைச்சாலைக்குள் செல்கிறார் நீங்கள் நினைத்தால் அவரை வெளிக்கொண்டு வர முடியும்..
தம்பி வணக்கம். ஒருவர் வரச்சொல்லி கேட்டதற்கு உடன் ஓடிவந்தார். அதேபோல் எனக்கும் ஒன்று நடந்தால் அவர் வருவார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும். எதற்காக நான் சொல்லுகிறேன் என்றால் மக்கள் டாக்டர் கைவிட்டு போவதாக வெளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் ஒரு தனி மனிதனுக்காக வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார். தம்பி தயவுசெய்து உங்கள் வாயால் மக்களுக்கு எடுத்து சொல்லவும் அவரை கைவிட்டு விலகி போகவேண்டாம் என்று.நன்றி வணக்கம்.
தமிழர்களுக்குள்
ஒரு ஒற்றுமை இல்லாததே இவ்வளவு பிரச்சனைகள். வேறு என்னத்த சொல்ல. 👍😊❤️🇮🇳
தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாது அண்ணா. ரொம்பவே வேதனையா இருக்குது.குற்றங்கள் செய்தவங்கள் வெளியே. மனிதாபிமானம் நிலையில் இருந்து. சமுகத்துக்கு நல்லதை செய்ய நினைச்ச உங்களுக்கு இது என்ன நிலைமை. இதுதானா இலங்கையின் சட்ட நீதி அண்ணா.
மக்களே அவரை காப்பாற்றுங்கள்
இலங்கையை பொருத்த வரை அநேகமாக நேர்மையான அனைவரும் சிறைச்சாலைக்கு செல்வது சகஜம் தானே..,
மிகவும் உண்மையான விடயம்
மன்னார் மக்கள் தங்கள் ஆதரவை காட்டவில்லை என்பதை அழகா மூடிமறைக்கிறது அப்பட்டமாக தெரிகிறது
அரவிந்த் உங்கள் இந்த ஊடகப் பணிக்காக வாழ்த்துக்கள். மன்னாரில் சிறந்த,பிரபலியமான TH-camr நீங்கள் தான். அதனால் மருத்துவர் அர்ச்சுனா தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரியாக வழங்க வேண்டும். வேறு மாவட்ட ஊடகங்கள் யாரும் உங்கு வருகைதராத படியால் நீங்கள் மட்டுமே தகவல்களை வழங்க வேண்டும். யாரும் புல்லுருவிகள் உங்களை மிரட்டினால் பயப்பட வேண்டாம். நீங்கள் செய்வது மக்களுக்கான தீர்வைப் பெறும் போராட்டத்துக்குரிய சேவையே.
இப்போ சந்தோசமாடா, உங்களுக்கு உதவி செய்ய வந்ததுக்கு இது தேவையா, உங்கட மக்கள் என்னடா கிழிக்கிறாங்க
இந்த காலத்தில் நல்லது செய்ய நினைத்தால் இது நடக்கும் இதையும் கடந்து போக வோண்டும்
தம்பி அவரை கைவிட்டு விடாதீர்கள் பாவம்.மன்னார் மக்களே.இது சில நேரங்களில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு இருக்கலாம்.இரு நாட்கள் விடுமுறை என்பதால்.அவர் ஏதும் தப்பு பண்ணல பாவம் அவர் குழந்தை.😢😢😢😢
உன்மை நெஞ்சம் ஒன்றுக்கும் அஞ்யாது.அவர்தான் டாக்டர் அர்ச்சுனா.அவருக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தைதான்.மாபியா கூட்டத்தின் சதிகள் இன்னும் Dr அர்ச்சுனாவின் போரட்டத்திற்கு வலு சேர்க்குமே தவிர வீழ்ச்சியடைய விடாது.மன பலமும் மக்கள் பலமும் கூடியவர்தான் டாக்டர் அருச்சுனா அவர்கள்.உன்மை வெல்லும் நிச்சயம்.👍👍👍👍👍👍👍👍
அரவிந் மிக்க மிக்க நன்றி. கால தாமதத்தால் ஒரு உயிரே போய்விட்டது. மருத்துவர்கள் யாராவது உடனே பார்த்து சரியான சிகிச்சை அளித்திருந்தால் இந்த மரணம் நிகழ்வதற்க்கான சந்தர்ப்பம் இருந்திருக்காது. உடனே சரியான சிகிச்சை செய்யாத அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த குடும்பத்திற்க்காக என்ன நடந்து என்று துணிந்து கேட்க்கப்போன மருத்துவர் அருச்சுணாவை கைது செய்திருக்கின்றார்கள். அவர் அறிவை பயன்படுத்தி சட்டத்தின் மூலம்தான் எந்த நீதியையும் எடுக்கலாம் என நம்புகின்றவர். அவர் யாழ் மருத்துவப்பீடத்திற்க்கே நீதிமன்றம் சென்று, வென்று தன் கல்வியை தொடர்ந்தவர், ஆகையால் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு சட்டம் தெரியும் எனவே அதை மதித்துத்தான் அவர் செயல்பட்டிருப்பார் என நம்புகின்றேன். விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். இறந்த குடும்பத்தின் பதிவினை பார்த்தேன் அக்குடும்பத்தின் அண்ணாமார்கள் கடினமான வேலை செய்துதான் தன் தங்கையை பல கனவுகளோடுதான் படிக்கவைத்திருக்கின்றார்கள். அந்த குழந்தை தாய் இல்லாமல் வளரப்பு போகின்றது. தாய் இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடியும். எதையும் திரும்ப பெற்றிடலாம், ஆனால் உயிரை திரும்ப பெறமுடியாது. போதிய பணம் இல்லாத பாமரமக்களுக்குத்தான் அரச மருத்தவமனை மிக மிக முக்கியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது. இந்த குடும்பத்திற்க்கு உதவுவதற்க்காகத்தான் சுயநலமற்று, மனித நேயத்தோடு இவ்வாறு மருத்தவர் அருச்சுணா செய்தவர். அவரைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்டால் இலங்கையை புனித நாடாக மாற்ற முடியும். இக்குடும்பத்திற்க்கு சரியான நீதி கிடைத்தால், இப்படியான தவறு யாருக்கும் நடக்காது, மருத்துவத்துறை மிக மிக கவனத்துடன், பயத்தோடு செயல்ப்படும். எல்லாம் நல்ல படியாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக
எல்லாம் நன்மைக்கு !! இறைவன் நீதியுள்ளவர் ❤🙏
நல்லவர்களுக்கு காலம் இல்லை வடமாகாணத்தில் ஒரு சில மேதைகள் கூலிப்படைகள்
இலங்கை சட்டம்
நல்லவர்களை கொள்வது வழக்கம் 😢😢
நல்லதை செய்யத் தொடங்கும்போது இப்படி யான தடைகள் சிறைச்சாலை வாழ்க்கை ( நெல்சன்மண்டேலா தீவிரவாதி என்று 25வருடங்கள் சிறை பின்னர் நாட்டின் ஜனாதிபதி, சமாதானதிற்கான நோபல் பரிசு. ) பொல்லா நரிகளுக்கு மத்தியில் நிதானத்துடன் செயற்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். Always Jesus Christ is with you.
எதிர் காலச் சிறுவர்கள் பிழை செய்ய தயங்க மாட்டார்கள்
உண்மை, எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
Dr. அர்ச்சுனா இராமநாதான் செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர் அத்து மீறி அங்கு சென்றாராவிடில் அங்கு என்ன நடந்தது என்று வெளி உலகுக்கு தெரிந்திராது. 🪷👍🏾🌹💐
Really Really true 💯 Dr Archuna 💪💪👌💯💯
Unmai❤❤❤❤
மன்னார் மக்கள் அனைவரும் கூடி நகரக் கோயிலில (church) அவருக்காக விசேட ஆராதனை செய்யலாமே.....
Oh my god தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாது. அநீதி செயல்.
மன்னார் மக்களுக்காக குரல் கொடுக்க போனது Dr.அருச்சுனாவின் தப்பு. அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் நிலைபாட்டில்தான் அங்குள்ள மக்களும் இருக்கிறார்கள் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது
டாக்டர் பாதுகாப்பா இருக்கிறார்.அதுவும் நல்ல விஷயம். அவர் எங்கு சென்றாலும்.மேலும் சில கற்காத வற்றை கற்றுக் கொள்கின்ரார். எல்லாம் நன்மைக்கே. நல்லவர்களை நிறைய சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார்.
உழ ல்வதிகள் சந்தோஷப்படுகிறார் நீ தி கேடப்பவன் அடைக்கப்படுகிறான் நீதி ஒருபோது ம் சாக்காது , இப்போ அராஜகம் தலைதூக்கும் காலம் பொறுமையாக இருந்து பார்ப்போம்.
நல்லவேளை! மன்னாரில் வேறு ஒருவரும் இல்லை
One and only you tuber❤❤
Keep up your good work brother 💪🙏❤️
நீதி, நியாயம். பாவம், மனிதாபிமான அர்சுணாவை இப்படி சிறை வைப்பது நீதி அற்ற செயல். பணம் சம்பாதித்தவர்களுஎக் இவர் இருப்பது தடையாக உள்ளது. இதனால் தான் மாறி மாறி குற்றம் சுமத்தி உள்ளே அனுப்பினாலும் உண்மை தான் வெல்லும்
Doctor அர்ச்சுனா விடுதலைக்கு மக்களை முடிவெடுங்கள்
ஊழல் செஞ்சு கிடைக்கும் பணத்தை நான்கு பங்காக பிடித்து குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் சமூகத்துக்கு இடையில் நீங்கள் ஒருவர் சமூகத்தில் நல்லவராக இருந்து நல்லது செய்ய முடியாது மக்களும் அவரவருக்காக ஓடி கொண்டு இருப்பார்கள் உங்களுக்காக வர மாட்டார்கள் தயவுசெய்து டாக்டர் சார் நீங்க உங்களோட வேலைய பாருங்கோ குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவும் நாட்டை திருத்த முடியாது இது மக்கள் தட்டிக் கேட்க வேண்டிய விஷயம் மக்களை ஊமையாக இருக்கும் போது தனி மனிதன் உங்களால் எதுவும் செய்ய முடியாது வெளிச்சத்துக்கு எல்லாம் கொண்டு வந்து விட்டேன் அந்த தூங்குறதுக்கு நன்றி ̓̓🙏🙏🙏🙏
மக்கள் அவருடன் இருக்க வேண்டும்
Really true 💯
நீதி என்பது விலை போகுமா.....அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்...ஊழல்கள் நிறைந்த உலகமடா தம்பி..
கொடுமையான விசயம். நீதிக்கு காலமில்லை.
குற்றம் இழைக்கப்பட்ட இடங்களில் தான் நிற்கின்றார்.அங்கு குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
என்ன விநோத உலகமடா இது!
அப்படியல்ல, போலீசுக்கு முறைப்பாடு கொடுக்காமல் அவர்கள் யாரையும் கைது செய்ய மாட்டார்கள்.
மன்னார் வைத்திய சாலையில் நடந்தது அநீதி!
அதை தட்டிக்கேட்கும் உரிமை அர்ச்சுணாவுக்கு உண்டா இல்லையா?
தயவு செய்து யாராவது வைத்தியர் அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுவதற்கு முன்வருவீர்களா?
வைத்தியரால் ஒன்றும் செய்யஇயலாது சட்டத்தரணியால்தான் முடியும். மன்னாரில் திறமையான சட்டத்தரணிகள் உள்ளனர் அவர்கள் முன்வந்தால் கண்டிப்பாக முடியும். அவர்கள் முன்வருவார்கள் கவலை வேண்டாம்.
@@colinfelix994🙏🙏🙏🙏🙏
வைத்தியசாலையில் Dr. அர்ச்சுனா சென்று பேசிய காணொளியில் அவர் அனுமதிபெற்று வந்ததாகத்தானே கூறியிருக்கின்றார். 🤔🤔🤔
இலங்கையில் இருப்பது நீதிமன்றம் இல்லை கைப்புள்ள மன்றம் உள்ளே இருப்பது நீதிபதியல்ல (வடிவேல்)கைப்புள்ள😂😂
உங்களுக்கு நன்றி தம்பி
நல்லவனுக்கு காலம் இல்லை. இவருக்கு ஆதரவாக மக்கள் ஒன்று பட வேண்டும். சகோதரி மரணம் அதற்கும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
உண்மையை போசினால் உள்ள போக வேண்டும் என்ற உண்மைய உணர்த்தும் அரசு நீதிமன்றுகள்
அர்ச்சுனனுக்கு ஆதரவாக தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் சென்றது தவறா.
டாக்டருக்கான ஒரு நீதிமன்றம் கிடைக்க வேண்டும்க்
பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் .. மன்னார் காவல்துறைக்கு முறையிட்டு... வவுனியா நீதிமன்றுக்கு கொண்டு செல்லாம்...சட்வாளர்களுக்கு அது தெரியும்..... அங்கு மதிப்புக்குரிய நேர்மையான திரு இளஞ்செளியன் அவர்கள் உள்ளார்.......❤❤❤❤
எல்லாம் நல்லதற்கே.சிறைமீண்டவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும்
இந்த மக்களுக்காக போராடும் உண்மையான மனிதர்😢😢😢😢😢😢
Ippidis solli sollije anthala kollapporinkal
உனது தங்கைக்கு நடந்தால் இப்படி சொல்லுவியா.....ஈனபிறவியே
இந்த அநீதிக்கு எதிராக மன்னார் மக்கள் கிளம்ப வேண்டும். சாவகச்சேரி மக்கள் போராடிய மாதிரி ஏன் மன்னார் மக்கள் போராடவில்லை?
மக்களே உடனே செல்லுங்கள் பெண்ணின்மரணம் கண்டிக்க தக்கது
Criminal are outside innocent Dr going inside. So sad SRI LANKA???? Dr Archuna is A Hero .
தம்பியா நீங்க கூட இருங்க கைவிட வேண்டாம்
என்றும் தகவலுக்கு நன்றி தம்பி அர்ச்சுனாவின் விடுதலைக்காக 7ம்திகதி வரை பொறுமையுன் மக்கள் ❤❤❤❤❤
அதிகமாக மக்கள் ஆதரவு வரும். அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளுகிறது. தமிழ் கட்சிகள் இன் சரிவுகள் ஆரம்பத்தில்
வழக்கறிஞர்கள் காசி காசி என்று அலையாமல் தாமக முன்வந்து போராடுங்கடா
இந்த செயல்களை பாராளுமண்றம் அனுப்பிய மக்கள் புரிந்து கொள்வது
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
மன்னார் மக்கள் எல்லோரும் எங்ஙே
அவருடைய நோக்கம் நல்லதாக இருந்தாலும், சட்டத்தை மதிக்க வேண்டும்.. சரியான முறையில் பிரச்சனைகளை அனுக வேண்டும்.
என்ன தம்பி மன்னார் மக்கள் எங்கே ????
They are sleeping
நல்லவர்களுக்கு காலமில்லை 🙄☹️☹️☹️
நல்லவருக்கு எப்போதும் சோதனை
God is with Archchuna Ramanathan
தம்பி நீங்கள் நலமா? உங்களுக்கும் ஏதாவது சிக்கல் கொடுத்தார்களா?
மருத்தவர் பற்றிய எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து எங்களை பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல🙏
அவருக்கு அடிக்கடி urine போகுதாம். உங்களிடம் ஏதாவது கொலைமாத்திரை இருந்தால் கொடுங்கோ
நடிகர் திலகத்தின் படம் பார்த்து... உணர்ச்சி வசப்பட்டு அழுதது போல் அழாமல் பாருங்க... இதுவும் நாடகத்தின் ஒரு காட்சியே
மன்னாரில மக்களே இல்லயா?
எதற்கும் அஞ்சமாட்டோம் வீரத்துடன் வெளியில் வருவார் அண்ணா❤❤❤
யாரும் எங்க நாட்டில் அநீதியை தட்டி கேட்ட முடியாது கேட்டால் இதுதான் நிலை என்பதற்கு இந்த நீதித்துறையின் செயலும் ஒரு காரணம்.
Thank you Thambi for all the information and the updates.
Please give big publicity for our Doctor's case.
He is for us and we are for him ❤️
பிணையில் வெளியே வந்திருக்கிறார். வேற ஒரு இடத்துக்கும் போய் மாட்டிக்க வேண்டாம் அவரது சட்டத்தரணி கூறவில்லையா?
கவலையாக உள்ளது
நீதிகாக்கும் தலைமகன் ஐயா இளஞ்செழியன் அவர்களே
உண்மைக்காகக் குரல்கொடுக்கும் எங்கள் மகன்
வைத்தியர் அர்ச்சுனாவை மனுநீதிப்படி விடுவித்துக் காத்துக்தர்மத்தை நிலைநாட்டுங்கள்.
பாத்தீங்கன்னு சொன்னா, பாத்தீங்கன்னு சொன்னா என்னும் வார்த்தைப் பயன்பாட்டை குறைத்தால் நன்று என நினைக்கிறேன்.
மன்னார் மக்களே இன்று ஒரு குடும்பம் நாளை?
சுடச்சுடத்தான் சங்கு வெண்மை தரும்.
கொலைகார வைத்தியர் வெளியே ...... நெர்மையான வைத்தியர் 😢😢😢😢
Drஅர்ச்சனா மக்களுக்கு தேவை❤❤
இந்த விடயங்களை எங்களுக்கு பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி தம்பி🙏
மனசுக்கு கஸ்ரமா இருக்கு தம்பி அர்ச்சனா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது்்்்்்்
Our congregation pray for him. He will be released and Our Lord will use Arujna in mighty way.💖
தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய போய் கிடைத்த பரிசு. எதிராக வழக்கு போடுவதும் தமிழ் இனம் தான். எங்க போய் சொல்ல
Dr.arsuna doing great job
🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹நல்லா வினோதமான உண்மை செய்திகளை சிறந்த முறையிலே தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்😁😁😁🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
தம்பி அவருக்காக எல்லரும் விழித்திருங்க பாவம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நல்லது விழித்திருக்கலாம் ஆனால் உங்களுடைய emogi இப்படி இருக்கவேண்டும் 😢
இது என்னடா , அநியாயம் ?
Majiru niyayam
Enka enkada irukku nijaajam
ஏன் இப்படி நடக்கிறது...
உண்மையும்,நேர்மையும்இறந்துவிட்டது
ஊடகம் எல்லாம் எங்கே
ஊடகங்கள் எல்லாம் எந்த பிழையும் செய்யாத மனிதாபிமாக தங்கள் கடமைகளை மக்களுக்கு வழங்கும் குடிகாரரிடம் மைக் குடுத்து பேச வச்சு வீடியோ எடுக்கினம்
😂😂😂😂😂😂😂
He is facing lot for people .no other political parties. They don't care about people
ஆண்டவா உன் கண்ணைத் திற 🙏🙏🙏🙏🙏
ஐயா.. அலுவலக நடைமுறைகள். தெரியாததால். வந்த வினை. நீதிமன்றத்துக்கு உள்ளேயும். போய். Video. எடுங்கோ
ஐயா! அந்த பெண்ணை கொலை செய்த அலுவலகதுக்கும் ஒரு முறை இருக்கோ
Big salute thamby. Useful infor
இதுவும் நாடகத்தின் ஒரு காட்சியே
டாக்டர் வைத்தியசாலையில் செல்ல அவசியம் இல்லை. டாக்டர் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர் கூட்டி கொண்டு காவல்துறை முதல் அறிக்கை செய்த பிறகு மருத்துவ சங்கத்தின் முறைப்பாடு செய்ய வேண்டும். இதை தான் அவரது வழக்கறிஞர் கூட சொல்லுவார்கள்.