செல்லப்பிராணியாக இதை வளர்த்தாலே வாஸ்து சீராகும்! - Vasthu Master Dr. Ravi Ramana | Kumudam Bakthi
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ค. 2024
- #raviramana #vastu #rentalhomes #vastuclasses #vastutips #vastuforhome #vastuformoney #learnastrology #வாஸ்து #vastushastra #kumudambakthi
Follow📲 bit.ly/KumudamWhatsApp
Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
Follow us
________________________________________
Facebook - / kumudambakthi
Instagram - / kumudambakthiofficial
Twitter - www.x.com/KumudamBakthi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com
எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் வீட்டுபெண்களை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் அனைத்தும் சந்தோஷம் தான் அம்மா உட்பட...
😅
Yes correct 💯
உண்மைதான்.... ஆனால், 99% ஆண்கள் ஜாதகத்தில்,
தாய் ஸ்தானமான 4ஆமிடத்தில், மனைவி ஸ்தானமான 7ஆமிடத்தில், தங்கை ஸ்தானமான 3ஆமிடத்தில், மாமியார் ஸ்தானமான 10ஆமிடத்தில்
சகட்டுமேனிக்கு பகை க்ரஹங்கள் இருக்கின்றன.அல்லது அந்த ஸ்தானங்கள் பகை க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும்.
அல்லது அந்த ஸ்தானங்களில் சில நீச்சமாயிருக்கும் அல்லது திதிசூன்யம் பெற்றிருக்கும் அல்லது நீச்ச-க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும்.
அல்லது லக்னப்படி இயல்பிலேயே பாதக ஸ்தானங்களாக பிறப்பிலேயே அமைந்திருக்கும்.
இவையனைத்திலும் 100கோடியில் ஒருவர் தப்பித்தால், காலபுருஷ தாத்வத்தில், தாம்பத்யத்துக்கான & சகோதரிக்கான செவ்வாய் 8க்கும் 12க்கும் உரியவராக அனைவருக்குமே இருப்பார்.
இது போதாதென்று, 2, 7, 8 11 ஸ்தானங்கள் மரணம் தரும் மாரக ஸ்தானங்கள் & அவற்றின் அதிபதிகள் ஒவ்வொருவரும் மாரகாதிபதிகள்.
அதுவும் போதாதென்றால்,
கோச்சார தொடர் ப்ரயாணத்தில் க்ரஹங்கள் இடம் மாறிக்கொண்டே இருந்து சித்ரவதை செய்து வேடிக்கை பார்க்கும்.
ஜோதிடம் எந்த
Escape Routeஐயும்
தர மறுக்கிறது என்பதே உண்மை.
பகை க்ரஹம் இருக்கும் அல்லது பகைவீடாக இருக்கும் அல்லது பகை பார்வை பெறும்
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஸ்தானங்களுக்குரிய
தாய், மனைவி, சகோதரி, மாமியார் ஒவ்வொருவரும் அந்த ஜாதகனுக்கு பகையாளிகளாகவே செயல்படுவார்கள்.
அவர்கள் உபகாரம் என்று நினைத்து செய்வது அனைத்தும் ஜாதகனுக்கு உபத்ரவாகமாகவே முடியும்.
அவர்கள் பாசவெளிப்பாடாக செலுத்தும் உறவுஉரிமையில்
ஜாதகனுக்கு தேர்ந்தெடுக்கும் அனைத்துமே : மனைவியை தேர்ந்தெடுப்பது - வீட்டுமனை வாங்குவது, படிக்கும் பள்ளியாக &அதில் படிக்க வற்புறுத்தும் கோர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உட்பட :
ஜாதகனுக்கு துன்பத்தையும் நஷ்டத்தையும் மகிழ்ச்சியற்ற நிலைகளையும் போராட்டகரமான நிம்மதியற்ற வாழ்க்கையையே பரிசாக தந்து கொண்டே இருக்கும்.
இப்படி இருக்கும் போது,
ஜாதகன் எப்படி தன் வீட்டுப் பெண்களை நன்றாக நடத்த முடியும்?
இதோடு, சந்த்ரனோ சுக்ரனோ ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ நீச்சம் பெற்றிருந்தாலோ உச்சம் பெற்றிருந்தாலோ பாதக அதிபதியாக அமைந்தாலோ
வீட்டிற்கு வெளியே உள்ள, பணிபுரிகின்ற இடத்திலுள்ள மற்றும் எந்த இடத்திலும் உள்ள எந்தப் பெண்ணோடும் சுமுகமான உறவு இருக்காது. தகராறு மட்டுமே வந்த வண்ணம் இருக்கும் ஏதாவது ரூபத்தில்.
இதெல்லாம் பத்தாது என்று, பலருக்கு அப்பா ஸ்தானமும் பகைஸ்தானமாக லக்னப்படி (உதாரணம்: மகர லக்னத்தாருக்கு அப்பா ஸ்தானம் 8ஆமிட கொடும்பகை ஸ்தானம்) அமைந்திருக்கும். அப்போது அப்பா மட்டுமில்லாமல் அவரது அப்பாவான தாத்தாவும் பகை ஆவார்.
ராகு-கேது இருவரையுமே
மஹாமோசக்காரர்களாக ஜோதிடம் சித்தரிப்பதால், அம்மா-அப்பாவழி தாத்தா-பாட்டி யாருமே
ஜாதகனுக்கு
நல்லது செய்யமுடியாது, சிக்கல்களையும் சிடுக்குகளையும் ப்ரயோஜனமில்லாத அறிவுரைகளையும்
ப்ரச்னைகள் தரும் சொத்துக்களையும்
தர மட்டுமே முடியும்
எனும் போது,
ஒரு மனிதன் என்னதான் செய்வது?
பிறப்பெடுத்ததே போனபிறவிகளின் பாவத்தைக் கழிக்கத்தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவருக்குமே பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இதில் எதையும் நான் சொல்லவில்லை.
ஜோதிடம் தான் மேற்சொன்னவை அனைத்தையும் சொல்கிறது!
எப்படி மீள்வது இதிலிருந்து?
மீள்வதற்கு வழி தான் என்ன?
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாமே அருமையாக உள்ளது
வாஸ்து என்பது அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல அறிவு இல்லாதவர்களுக்கும் சேர்ந்துதான் சொல்லப்படுகிறது அதன் மீது நம்பிக்கை வைத்தால் நன்மையே நடக்கும் அதனால் சொல்பவர்களுக்கு எந்த விளைவு கிடையாது அதைக் கேட்டு நடந்தால் நமக்குத் தான் நன்மை வாஸ்து பார்த்தால் மூத்திரம் கூட விட முடியாது என்பார்கள் ஆனால் ஓரளவுக்கு நம்மால் முடிந்ததை கடைபிடிக்கலாம் இதை நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த அனுபவித்தது தான் எழுதி வைத்திருக்கிறார்கள் அதைப் போய் இது மூடநம்பிக்கை என்றால் அது நம்முடைய அறியாமையை குறிக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏.
இவர் கூறுவது 90 சதவீதம் பொய்
நாலு மூலைகள் அதிபதி யார் என்று கூறவில்லை
கூறினால் தான் சமையல் அறை எங்கு வைக்க வேண்டும் என்று இவருக்கு தெரியும்
கேரளாவில் 15 சதவீதத்திற்கும் குறைவானக தான் நாயன்மார்கள் ( சூத்திரங்கள்) உள்ளனர் ஆதனால் எல்லோரும் கேரளாவில் பெண்கள் தான் ஆணை திருமணம் செய்தவர்கள் என்று கூறுவது தவறு
அதிலும் இப்போது 1 சதவீதம் கூட கிடையாது
Super sir
You great sir
Super sir valga valamudan
Nice
Sir super.kerala Vada kizhaku kitchen.sonnath anaithum unmai
Sir vadakizhkkil jannal vaikka mudiyaatha nilai.atharkku bathilaaga vadakizhkkil ceiling ai open panni velichathirku kannaadi vaithaal sariyaguma?so please discuss ,I Will pay for. That.thank U.
Super iyya
Super sir useful information 🙏
Supar sar
Nair na nalu kozhanthaiku 4 appa VA ena pesareenga apo gents initial pota andha ponuku oru purushana? Idellam edit panna matengala , oru ponnunku munnirimai kudutha ipdi pesareenga, and amma name lam initial ila andha veetoda name than initial, paathi kathukitu oru samugatha asingama pesareenga. En veetoda name na namellam uravu nu oru vishayathukaga.. sila varshathuku munnadi namma elarume pen vazhi samugama than irunthom, pen veetaruku panam porul koduthu kalyanam nadanthuchu..
Beautiful Explanation
Malasikkal problem vasthu sollunka sir. Thanks sir.
❤
நீண்ட ஆயுள் உடன் வாழ்க ஐயா.நன்றி
உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாரிக்க இது நல்ல வழி ,
வாஸ்து நன்றாக உள்ள நன்றாக இல்லாத கட்டிடங்களை வீடியோவாக வெளியிடலாமே
அது புரியாது
❤ x8
@@KalpanaMs-vg9wq
Tell in short about vastu parihara
Thanks sir toilet bathroom patri sollunga sir
சர்க்கரை நோயை வாஸ்து மூலம்
குணப்படுத்த முடியுமா அய்யா.
😂😂😂
In Kerala, there are many castes not only Nairs. For the last 75 years a lot of changes have happened in the nair communities. He is taking the culture that happened before the 1950s...now totally outdated.
Absolutely true...
S🎉
Super
❤❤❤
Tamilnattukku.sollunga.keralavula.kaluthaiyamekkirangaennamu.seirangA
பதிவு அருமை மிக்க நன்றி
எங்கள் வீட்டிற்கு அருகில் 20 வருடங்களாக வடகிழக்கில் வேண்டாத பொருட்கள் குப்பைகள் மட்டுமே போட பயன்படுத்துகிறார்கள். நன்றாக உள்ளார்ஙள்
Sir or mam, use compass to check the direction. If it's exact north east then it will reflect in different aspect.
Sandhanam/Gold- Guru
Diamond/ Silver- Sukran
Direction Planet
East Sun
West Saturn
North Mercury
South Mars
North-East Jupiter
South-East Venus
North-West Moon
South-West Rahu
இன்று அந்தப் பொண்ணு கேட்ட கேள்விக்கு தேவையில்லாத விஷயங்களை தான் இவர் எப்பவுமே அதிகமா பேசுறாரு வாஸ்து பற்றி கிளியரா சொல்றதே இல்ல
Yes
Anna from kgf
Docdor ravi ramana valka trichy Dhanndapani
அப்பாவுக்கு ஒரு திசை, மகனுக்கு ஓரு திசை, அம்மாவுக்கு ஒரு திசை, மகளுக்கு ஒரு திசை அப்போ நாலுபேர் இருந்தால் நாலு வீடு கட்டனுமா?
😂😂😂😂
Open spacela vazhanum.
மிக ஆழமான சிந்திக்க வேண்டிய கருத்து, இவர் கூறுவது அனைத்தும் TH-cam channel பார்வையாளர்களை அதிகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கூறுவது போல் இருக்கிறது. எந்த ஒரு விடயத்திற்கும் சரியான தெளிவான விளக்கம் இல்லை. வாஸ்த்தினால் இவ்வளவு நன்மை தீமை இப்படி செய்தால் இப்படி எந்த பிரச்சனையும் இன்றி இருக்கலாம் என்று கூறும் இவரே பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கின்றார் போன்று இருக்கிறது........!!!!!
Odi poorathu ku veedu karanam ma 😮
Please continue
Munadilam vada kizhakkula than enga oorla kitchen irukum ellar veetlayum ipo new veedu katrapo south eastla katikuranga ellarum
Unakku vastu nalla irukka
மீன் வளர்கலாமா
நல்ல பலன் கிடைக்கும்
சார் நீங்க வேற லெவல்
Ll
Hi
வடக்கு மூடப்பட்டு உள்ளது பிரச்சனையா சார்?
ஐயா வணக்கம்
ஐரோப்பிய நாடுகளிள் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்களா
M
what animal
100%unmaai
வணக்கம் சார். என் வீடு கிழக்கு பார்த்த வீடு. 4 ஆண்டுகளுக்கு முன்பு பைக் நிறுத்த மழை வீட்டிற்குள் வராமல் தடுக்க தாழ்வாரம் அமைத்தேன். ஆனால் அப்படி செய்த 1 ஆண்டில் வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறேன். நான் என்ன மாற்றம் செய்தால் மீண்டும் அங்கு செல்லலாம்.
நடு வீட்டில் - அதாவது ஹாலில் - கக்கா உச்சா அனைவரும் போகவும்.... கக்கூசில் சமைத்து சாப்பிடவும்.... நீங்கள் நினைத்தது நடக்கும்.
😇
ஐயா வாஸ்துக்கு பரிகாரம் இல்லை என்று சொல்றாங்களே
*Portico, Cantilever, Balcony எப்படி இருக்கணும் என்று சொல்லுங்க ஐயா*
விடில் கிழக்கு பகுதி முழுவதும் மூடப்பட்டு இருக்கு அதற்கு என்ன வழி
Vera vittukku maarunga
Keep water in north east corner👍
அறிவாளிகளுக்கா மடையர்களுக்கா வாஸ்த்து
மடையர்களுக்கு.
Mudal
சிறிய வீடுகளுக்கு வாஸ்து தேவை இல்லை. சைவ உணவு சமைப்பதற்கு வடகிழக்கு உத்தமம். அசைவ உணவுக்கு தென்கிழக்கு சமையலறை உத்தமம்.
நீங்க சைவமா?
வீட்டில்செப்டிடேங்க்எந்தபகுதியில்அமைப்பது
North west or north east
Only north west
North East bore well
மரம் வைப்பதில் பிராணிகள் வளரப்பதில் வாஸ்த்து என்றால் இன்னும் எதர்க்கெல்லாம் வாஸ்த்து கண்டுபிடிப்பார்களோ.
வாஸ்து வாஸ்து என்று இப்பொழுது மக்களை குழப்புகிறார்கள் இவர்கள் நிறைய பணம் சம்பாதித்து முன்னேறுகிறார்கள் இன்னொன்று நகரப்பகுதிகளில் நெருக்க நெருக்கமாக வீடு உள்ளது அங்கெல்லாம் வாஸ்து பார்க்கவே முடியாது ஆனா நல்லா தான் இருக்குறாங்க
வாஸ்துக்காரர் நம்பர் வேண்டும்ங்க
😄
நோ வேஸடு
Yes100
கேரளா பத்தி தெரியாம பேசாதீங்கய்யா
எல்லா ஊர்லயும் அப்பா பேர்தான்
இன்ஸியல்
இன்னும் 1000 பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது....
😇
ஈ.வே.ராமசாமி நாயக்கர் எதைப் பெரிசா சாதிச்சிட்டார் அவரைப் பெரியார்னு கூப்பிட?
You are recommending pet animals. People are living at flats in city. Neighbours are suffering by these animals. Don't recommend it.
தாங்கலடா சாமி
Vastu is just a money making field.vastu is the reason why east and north facing plots are in demand. This scam statrted from 1990's. This field feeds on your fears .
வேஸ்ட் ஆன குப்பையை பாக்குறதுக்கு எதுக்கு
How can I get your appointment sir your contact number
என்12 வயசு குழந்தை இறந்து விட்டது
😢.கவலை படாதே..கடவுள் உன் பக்கம் irukkiraar..விதி
Total waste, blabbering about Kerala culture
Super sir
Super sir