நல்ல மனிதர். அறிவாளி, பல இளைஞர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற உதவியவர். உண்மையான தமிழ் பற்று கொண்ட இவரை ஆதரிப்பது நன்று. நிட்சயம் மக்களுக்கான சேவையாற்ற கூடியவர். நேர்மையானவர். எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது.
நன்றி ஐயா 1970 ஆண்டு தமிழரசு கட்சி யில் இருந்து தமிழரசு கட்சியின் மூலை என்று அழைக்கபட்ட திரு வ நவரெட்டிணம் அவர்கள் வெளியே வந்து சுயச்சை கழகம் துவங்கி யது போல் நிங்களும் வெளியில் வந்து இருக்கீங்க வாழ்த்துக்கள்
ஐயா, எப்படி வளர்ச்சி பெற்ற கட்சி. மிக வருத்தம் தேர்தலில் கட் டுப்பணம் எடுக்க கூடாது தேசிய பட்டியலில் கூட ஒருவரும் உள்ளே போக விடக்கூடாது. உங்களால் இயன்றதை செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🌹🙏😔 Lon. Uk.
நீங்கள் சொல்வது உண்மை சுத்துமாத்து தன்னுடன் 8 ஜால்றாக்களையும் பட்டியலில் இணைத்துள்ளார் இவரது நோக்கம் எப்படியாவது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதுதான் தேர்தலில் தோற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவரே சொல்லியுள்ளார் பொறுத்திருந்து பார்ப்போம்
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻 நன்றி
0:50 கலந்துரையாடல் வேறு தீர்மானம் எடுத்தல் என்பது வேறல்ல, கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானம் எடுக்கப்படும் என்பது சர்வசாதாரணமாக ஓன்று ஆனால் ஒரு சட்டத்தரணிக்கு இது புரியாமல் போனது மிகவும் கவலைக்குரியது. அடுத்தவிடயம் மாவை வரவில்லை என்ற கூற்று, மாவை ஏற்கனவே இந்த கலந்துரையாடலுக்கு வரும் படி அழைப்பு விடப்பட்ட பொது அவர் சுகஜீனம் காரணமாக தான் வரமுடியவில்லை என்று அறிவித்து இருந்தார் ஆகவே மாவை பற்றி இப்போது இங்கு கதைக்கவேண்டிய தேவை இல்லை. அதே போல, சிறிதரன் அந்த காலப்பகுதியில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றதே தமிழ் வேற்பாளர் நேந்திரனுக்கு ஆதரவு தேட தான், அப்படியான முடிவில் இருக்கும் சிறிதரன் கலந்துரையாடலின் போதோ அல்லது தீர்மானம் எடுக்கும் நாளில் இல்லை என்பது எல்லாம் ஒரு விடயமே அல்ல, அவர் கழுவுற நீரில் நழுவிற மீன், அவரை பற்றிய விளக்கமும் எந்த அர்த்தமும் இல்லை. நல்லூர் தேர்விழாவிற்ற்கு தவராசா போனாரா என்ற கேள்வியை யாரும் இருந்து வரை கேற்கவில்லை நாம் அடித்து சொல்கிறோம் அவர போகவில்லை போகாத தேர்த்திருவிழா பற்றி எதற்கு இங்கு விளக்கம். அது அனாவசியமானது வாக்காளரை திசை திருப்பும் செயல். ஐயா தவராசாவிடம் ஒரு கேள்வி, நியமன குழு தேர்வின் போது 9 பேர் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கவில்லையா? தெரிந்து இருந்தால், அதை அந்த குழு தேர்வாகும் போதே சொல்லி இருக்கலாம், உங்கள் ஆர்ட்பேசனையை செய்து இருந்து இருக்கலாம். ஏன் செய்யவில்லை? ஒருவேளை அந்த ஒன்பது பெரும் சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று உங்களுக்கு அன்று தெரியவில்லை என்றால், இப்போது எப்படி தெரிந்தது? என்ற விளக்கத்தை தரமுடியுமா? ஆனால் அதை விடுத்து தங்களின் பெயர் நியமன பட்டியலில் இடம் பெறாமையை கண்டபின் தான் அது சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று தெரிந்ததா? எல்லாம் பித்தலாட்டமாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் தமிழ் வேர்ப்பாளர் தெரிவில் உங்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்ட்தாக ஊடகம் வாயிலாக அறிந்தோம், எப்படி அது நடந்தது? தமிழரசு கட்சி தமிழ் வேற்பாளரை ஆதரிக்கவில்லை, அப்படியான நிலையில் அதே தமிழ் வேற்பாளருக்கு உங்கள் பெயர் எப்படி ஆலோசிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுக்கமுடியுமா? அப்படியானால் நீங்கள் தமிழரசு கட்சிக்கு உண்மையான ஒரு தொண்டன் இல்லை அப்படியான உங்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என்றால் அது சரியான முடிவாகவே எடுக்கவேண்டும். புதுசா ஒரு கட்சியா நல்லது நல்லது வாழ்த்துக்கள்...............😆😆😆
ஐயா தமிழரசுக்கட்சி இதற்குமுதல் எத்தனையோ தமிழர்விரோத நிலைப்பாடு எடுத்தபோது விலகாத நீங்கள் இப்பொது யூனலுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியில் இருந்து விலகுவது உங்கள் சுயநலம் இல்லையா ? மக்கள் என்ன மந்தைகள?
Good luck to the new democratic party. Hope all Tamils vote to this party to teach the ITAK party a good lesson. Because it was a one man show all these 14 yrs or so by giving lot of agony to all Tamils. This new party should progress by publishing before election about its vision and other developmental programmes such as industries fir employment etc. New and young staff interested in politics should be employed as a team to work now onwards for future progress with the help of diaspora. These youngsters should be given a chance for future political involvement.
Everyone blames each other Jaffna Tamil MPs... you guys have no bowls to talk to parliament for Tamil people... MPs.. only cheating the Tamil people you guys
இவர் போய் என்ன? இருந்தென்ன? எல்லாம் ஒன்றுதான். போனதால் இன்றைக்கு பத்திரிகைக்கு ஒரு செய்தி கிடைக்க உதவியிருக்கிறார். இவர்தான் தமிழர் பிரச்சினையை பெற்று தர இருந்த திறமையான மனிதர் என்று சொல்ல முனைகிறார்கள். வானம் இடிந்து விழாது.
நீங்கள் ஏற்கெனவேயுள்ள கட்சிகளுடன் இணைய மாட்டீர்கள் ஆனால் அவர்கள் சிறு மணிநேரமேயான உங்களுடன் இணைய வேண்டும்?? இதைத்தான் ஒப்பாரும் மிக்காரும் மிக்க தலைவரும் எதிர்பார்த்து கடைசியில் மேதகு மன்னிக்கவும் 2009ல் மே தகனமானார்.
நீங்கள் சரியாக தீர்மானம் எடுத்த மிகவும் சரியானது வாழ்த்துகள்.🎉🎉🎉🎉
நீங்கள் சரியாக தீர்மானம் எடுத்த மிகவும் சரியானது வாழ்த்துகள்.🎉🎉🎉🎉
3
Antworten
தமிழரசு கட்சி என்பதை விடுத்து வி நவரட்ணம் ஐயாவின் தமிழர் சுயாட்சி கழகம் கட்சியை மீளுருவாக்கம் செய்யுங்கள் !!
நல்ல மனிதர். அறிவாளி, பல இளைஞர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற உதவியவர். உண்மையான தமிழ் பற்று கொண்ட இவரை ஆதரிப்பது நன்று. நிட்சயம் மக்களுக்கான சேவையாற்ற கூடியவர். நேர்மையானவர். எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது.
I know I still in case.
நீங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் மக்களைச் சிந்திக்க வைக்குமென நினைக்கிறேன்.
வாழ்த்துகள் ஐயா உங்கள் சேவை தமிழ்தேசியத்துக்கு அவசியம் தேவை வீறுகொண்டு எமுவோம் போலிதேசிய வாதிகளுக்கு எதிராக
வாழ்த்துக்கள் தவராஜா ஐயா பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் 👍
சிவில் சமூகம் பல்கலைக் கழகம் வர்த்த சமூகம் ஆதரவு வழங்கி இவர்கள் வெற்றிக்கு பலம் சேர்ப்போம்
நல்ல மனிதர் பலன் எதிர் பாராமல் எங்கள் பிள்ளைகளை விடுவிக்க வாதம் செய்தவர்கள் இவரும் இவரின் துணைவியும்
ஐயா சொல்வது சரிதான் மிகவும் சிறப்பாக உள்ளது
ஐயா எங்களது நல்வாழ்த்துக்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டும்
ஐயா நீங்கள் எடுத்த முடிவு சரியானது இம்முறை தேர்தலுடன் தமிழரசுக் கொம்பனியன் ஆட்டம் முடிவுக்கு வரும்
தமிழரசு கட்சி எனி 0 புதிய கட்சியை தொடங்கவும் சுமந்திரனை தவிர்த்து
சுமந்திரன் வென்றாலும் தோற்றாலும் தேசிய பட்டியல் எம்பி இதுதான் சுமந்திரனின் திட்டம்.
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
நன்றி🙏🏻
சங்குதப்பினா கணபதி ஒரு உரிமையும் வேண்டாம் திசைகாட்டிதான் தீர்வு.
நன்றி ஐயா 1970 ஆண்டு தமிழரசு கட்சி யில் இருந்து தமிழரசு கட்சியின் மூலை என்று அழைக்கபட்ட திரு வ நவரெட்டிணம் அவர்கள் வெளியே வந்து சுயச்சை கழகம் துவங்கி யது போல் நிங்களும் வெளியில் வந்து இருக்கீங்க வாழ்த்துக்கள்
உங்களில் உண்மை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கான பணி செய்யவேணும். மக்கள் ஆதரவு தருவார்கள் 🫡
வடமாகாண த்தில் பெரும் பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்துக் தவராசாசெல்லவேண்டும்
ஐயா வுக்கு வாழ்த்துக்கள்
ஐயா,
எப்படி வளர்ச்சி பெற்ற கட்சி.
மிக வருத்தம்
தேர்தலில் கட் டுப்பணம் எடுக்க கூடாது
தேசிய பட்டியலில் கூட ஒருவரும் உள்ளே போக விடக்கூடாது. உங்களால் இயன்றதை செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஐயா
🌹🌹🌹🌹🙏😔
Lon. Uk.
இருண்ட வானத்தில் ஒரு ஒளி நட்சத்திரம் தெரிகின்றது அதை நீங்கள் தான்
நீங்கள் சொல்வது உண்மை சுத்துமாத்து தன்னுடன் 8 ஜால்றாக்களையும் பட்டியலில் இணைத்துள்ளார் இவரது நோக்கம் எப்படியாவது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதுதான் தேர்தலில் தோற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவரே சொல்லியுள்ளார் பொறுத்திருந்து பார்ப்போம்
வாழ்த்துக்கள் ஐயா
இப்படி ஒரு மாற்றத்தை எதிர் பார்த்தேன் உயிர் உள்ளவரை துறை நிற்பேன்
நியாயமற்ற நியமனத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்து நியமனதாரிகளை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே
அதுசரி.சிறீதரனின்நாடகம்என்னமாதிரி
மானமுள்ள தமிழனாக சுமோ இருந்தால் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறவே கூடாது.
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻
நன்றி
வெற்றி நிச்சயம். நாங்கள். ஒன்று திரள்வோம்.
எங்கள் ஆதரவு அனுராவுக்கே👍
பல நல்ல மனிதர்கள் சிதறிக் கிடக்கின்றனர் ஒரு சேர வாருங்கள்
நேர்மையான நல்ல அரசியல்வாதிகளே❤எமக்குத் தேவை
மிகச் சரியான முடிவு
0:50 கலந்துரையாடல் வேறு தீர்மானம் எடுத்தல் என்பது வேறல்ல, கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானம் எடுக்கப்படும் என்பது சர்வசாதாரணமாக ஓன்று ஆனால் ஒரு சட்டத்தரணிக்கு இது புரியாமல் போனது மிகவும் கவலைக்குரியது. அடுத்தவிடயம் மாவை வரவில்லை என்ற கூற்று, மாவை ஏற்கனவே இந்த கலந்துரையாடலுக்கு வரும் படி அழைப்பு விடப்பட்ட பொது அவர் சுகஜீனம் காரணமாக தான் வரமுடியவில்லை என்று அறிவித்து இருந்தார் ஆகவே மாவை பற்றி இப்போது இங்கு கதைக்கவேண்டிய தேவை இல்லை. அதே போல, சிறிதரன் அந்த காலப்பகுதியில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றதே தமிழ் வேற்பாளர் நேந்திரனுக்கு ஆதரவு தேட தான், அப்படியான முடிவில் இருக்கும் சிறிதரன் கலந்துரையாடலின் போதோ அல்லது தீர்மானம் எடுக்கும் நாளில் இல்லை என்பது எல்லாம் ஒரு விடயமே அல்ல, அவர் கழுவுற நீரில் நழுவிற மீன், அவரை பற்றிய விளக்கமும் எந்த அர்த்தமும் இல்லை. நல்லூர் தேர்விழாவிற்ற்கு தவராசா போனாரா என்ற கேள்வியை யாரும் இருந்து வரை கேற்கவில்லை நாம் அடித்து சொல்கிறோம் அவர போகவில்லை போகாத தேர்த்திருவிழா பற்றி எதற்கு இங்கு விளக்கம். அது அனாவசியமானது வாக்காளரை திசை திருப்பும் செயல். ஐயா தவராசாவிடம் ஒரு கேள்வி, நியமன குழு தேர்வின் போது 9 பேர் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கவில்லையா? தெரிந்து இருந்தால், அதை அந்த குழு தேர்வாகும் போதே சொல்லி இருக்கலாம், உங்கள் ஆர்ட்பேசனையை செய்து இருந்து இருக்கலாம். ஏன் செய்யவில்லை? ஒருவேளை அந்த ஒன்பது பெரும் சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று உங்களுக்கு அன்று தெரியவில்லை என்றால், இப்போது எப்படி தெரிந்தது? என்ற விளக்கத்தை தரமுடியுமா? ஆனால் அதை விடுத்து தங்களின் பெயர் நியமன பட்டியலில் இடம் பெறாமையை கண்டபின் தான் அது சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று தெரிந்ததா? எல்லாம் பித்தலாட்டமாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் தமிழ் வேர்ப்பாளர் தெரிவில் உங்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்ட்தாக ஊடகம் வாயிலாக அறிந்தோம், எப்படி அது நடந்தது? தமிழரசு கட்சி தமிழ் வேற்பாளரை ஆதரிக்கவில்லை, அப்படியான நிலையில் அதே தமிழ் வேற்பாளருக்கு உங்கள் பெயர் எப்படி ஆலோசிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுக்கமுடியுமா? அப்படியானால் நீங்கள் தமிழரசு கட்சிக்கு உண்மையான ஒரு தொண்டன் இல்லை அப்படியான உங்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என்றால் அது சரியான முடிவாகவே எடுக்கவேண்டும். புதுசா ஒரு கட்சியா நல்லது நல்லது வாழ்த்துக்கள்...............😆😆😆
Supper
வாழ்த்துக்கள் ஐயா
தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சாதிக்கொரு கட்சியெல்லோ உருவாக்கியுள்ளார்கள்
எமது வாக்கு தவராஜாவுக்கே வாழ்க வளர்க
Your rivalry against Sumanthiran is the primary cause to stir up and being disunity
ஐயா தமிழரசுக்கட்சி இதற்குமுதல் எத்தனையோ தமிழர்விரோத நிலைப்பாடு எடுத்தபோது விலகாத நீங்கள் இப்பொது யூனலுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியில் இருந்து விலகுவது உங்கள் சுயநலம் இல்லையா ? மக்கள் என்ன மந்தைகள?
நாங்கள் இணைகின்றோம்.
நீங்கள் விலகாமல் அவன அனுப்பி இருக்க வேணும்
Good luck to the new democratic party.
Hope all Tamils vote to this party to teach the ITAK party a good lesson. Because it was a one man show all these 14 yrs or so by giving lot of agony to all Tamils.
This new party should progress by publishing before election about its vision and other developmental programmes such as industries fir employment etc.
New and young staff interested in politics should be employed as a team to work now onwards for future progress with the help of diaspora.
These youngsters should be given a chance for future political involvement.
ஐயா என்ன பொறுத்த மட்டில் நீங்கள் எடுத்த முடிவு மிகவும் தவறானது நீங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டு அவர்களை கலைத்திருக்க வேண்டும்
14. ஆண்டுகளும் மற்றவர்கள் மேல் குறைசொல்லிக்கொண்டே இருந்தீர்கள். 😂
Everyone blames each other Jaffna Tamil MPs... you guys have no bowls to talk to parliament for Tamil people... MPs.. only cheating the Tamil people you guys
அவர்களுக்கு தண்டனை நல்லூரான்தண்டனைவளங்குவான்
இவர் போய் என்ன? இருந்தென்ன? எல்லாம் ஒன்றுதான். போனதால் இன்றைக்கு பத்திரிகைக்கு ஒரு செய்தி கிடைக்க உதவியிருக்கிறார். இவர்தான் தமிழர் பிரச்சினையை பெற்று தர இருந்த திறமையான மனிதர் என்று சொல்ல முனைகிறார்கள்.
வானம் இடிந்து விழாது.
Great lawyer .
குப்பைக்குள்இருந்துவெளியேறியதற்குவாழ்த்துக்கள்
Ungalukku Valthukkal, veliyil vanthu solvathakku
You must join together with NPP-AKD❤🎉
அடே எங்கப்பா
Euphoria Euphoria Euphoria Euphoria Euphoria......ITAL closed//////
AKD KKU VALTHUKKAL❤❤❤❤❤❤
Valthukal thamil thersiyam malarka!
ஐயா சின்னம் அறிவிக்கவும்
You could have requested another date if you were not happy with it or mentioned that it was Nallur theer.
Good
Dr arjuna ❤❤❤❤
தமிழ் மக்களின் சாபக்கேடு
உங்களுக்கு ஒட்டு போட தமிழர்கள் இளிச்சவாய்கள் இல்லை. சிங்களவர்களிடம் சலுகை பெற்று உரிமை பேசும் கூட்டம். இனியும் வேண்டாம்.
Your left and right are going to leave you very soon and join with other parties If you do not give them what they want.
The funny thing is there is said to be more than 100 contestants for nearly 1.6 mn voters
இலங்கையில் தமிழர்கள் இல்லை ஆனால் பல கட்சிகளுக்கு
Join with AKD don't believe this political tamil wolf's
Wishy-washy. Airy-fairy.
Neenga eallam veedda ponga sumanthiranumthan veedu veandam
.
Sumatharan ex wife 2 girl candidate
Ningkal vetty nichcham uruthi !
நீங்கள் ஏற்கெனவேயுள்ள கட்சிகளுடன் இணைய மாட்டீர்கள் ஆனால் அவர்கள் சிறு மணிநேரமேயான உங்களுடன் இணைய வேண்டும்?? இதைத்தான் ஒப்பாரும் மிக்காரும் மிக்க தலைவரும் எதிர்பார்த்து கடைசியில் மேதகு மன்னிக்கவும் 2009ல் மே தகனமானார்.
தவராஜா நீ தற்போது கிழவன் வீட்டுக்கு போ கதைக்க இடமில்லை இளம் வாலிபர்களைக் கொண்டுவா
கட்சி வேலை செய்வதற்கு ஏன் வரப்பிரசாதம்?
Oththvan!!!