பலன் தரும் பிரார்த்தனை - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • ஸ்ரீ கர்மயோகி அவர்களின் ஸ்ரீ அன்னையைப் பற்றிய அருளுரைகள் என்னும் நூலில், பலன் தரும் பிரார்த்தனை என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ள கருத்து இந்தப் பதிவு.
    நம்மால் முடியாத காரியத்தைத் தெய்வத்தை நாடி முடிப்பது பிரார்த்தனை.
    எல்லோருக்கும் முடியும் காரியம் எனக்கு முடியவில்லை என்பது முதல் வகைப் பிரார்த்தனை.
    நம் மனதில் உண்மை இருந்தால் அன்னை அருள் செயற்பட்டு பலன் கிடைக்கும்.
    விரிவான விளக்கம் பெற ஸ்ரீ கர்மயோகி அவர்களின் நூல்களைப் படிப்பது நலம்.

ความคิดเห็น • 16