அன்னையின் அருளுரை..
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- அன்னையின் அருளுரை..#amma #amman #temple #Tiruvannamalai #annapuraniarasuamma #AmmanTemple #spiritual
அன்னையின் தரிசனம் தினமும் நடைபெறுகிறது.
*அனுமதி இலவசம்*
ஶ்ரீ அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில்
ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம்
தொடர்புக்கு : + 91 9003095565,
+91 90432 27441
நன்றிகள் அம்மா 🙏
தாயே எங்கள் ஆணவம் இழந்து அன்னையின் அன்பு உணர்வில் முழுமையாக கரைந்தல் போதும் , மற்றதை நீங்கள் பார்த்து கொள்வேர்கள் அன்பு தாயே 🙏🙏🙏🙇🙇🙇
ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
ஓம் அன்னபூரணி
அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇
சத்திய வார்த்தைகள் தாயே...உமை உணராத போது யாம் செய்த அன்பும் சரி, உதவியும் சரி, எதுவும் பயனின்றியே போனது...அது ஆணவத்தால் வெளிவந்தது...
பேரன்பே உருவான தாயான உமை உணர்ந்த போது இங்கு வெளிப்படும் அனைத்திலும் பேரானந்தத்தை உணர முடிகிறது...அன்பால் வெளிப்படும் அனைத்தும் ஆனந்தக் கண்ணீரையே வரவைக்கிறது...அப்போதே உணரமுடியும் அங்கு நீயே வெளிப்படுகிறாய் என்று...எம் தாயே நீயே என்றும் துணை அம்மா 🧎🏻♂️🧎🏻♂️🙇♂️🙇♂️🌸🌸🙏🙏🔱🔱