Maadu Valarpu in Tamil | கலப்பின மாடு வளர்ப்பு முறை Part -1| Cow Raising
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ค. 2024
- Maadu Valarpu in Tamil with Dr Tirupathi | Thittam & Theevanam Melanmai - வளர்ப்பு முறை -
Part-1
Part-2 Link
• Maadu Valarpu in Tamil...
Chapters:
00:00 Highlights
00:45 Introduction
01:41 Channel Intro
01:56 Doctor Introduction
02:41 Maadu Valarpu - HF - Jersey
03:51 Colostrum milk
06:14 Maadu Senai Pidithal
07:00 kudal pulu
07:29 Feed System to Cow
10:34 Navel Heal
11:21 Feed System to increase Milk
13:05 Beer Bosa & Kelangu Mavu
15:04 Kalupu Thevanam
15:30 Feed system for 2 Stages of cow
16:37 Ration Rice feed
17:39 Proper Diet System for cow
18:13 How to Increase Fat Level in Cow
19:21 HF Cow or Jersey Cow
20:13 Salt Taste in Milk
21:18 Madi Noi
23:04 Part 2 Highlights
Here we have Complete interview of Dr. Tirupathi Sir Speaks about Cattle, Feeding system & How to maintain cow & vaccination System.
Subscribe us:
/ @lifewithvignesh
Join this channel to get access to perks:
/ @lifewithvignesh
Social Media:
Instagram: / we_intercropping
Instagram: / vignesh_kumar_j
This Channel shows the importance of planting seeds, Home gardening and growing edible plants. it will describe the lifestyle and work of people.
கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்
விவரங்கள்
சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.
முக்கிய பராமரிப்பு உத்திகள்
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு
சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 400 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.
நோய்கள்
சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்
Part 2 Link:
How to make Successful Cow Dairy Farm in Tamil | HF Cow - Jersey Cow - Maadu valarpu
th-cam.com/video/WX8NpboR-JY/w-d-xo.html
0:28 tn⁷³
சரியான விளக்கம்,சரியான கேள்வி அருமை டாக்டர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya makka cholam kambu maavu poda kudatha sir
Nice
Good content 💥
Vera level
Nice 👏🏻
Nice bro
Super Anna
Super
Super bro video potu nai eruga bro🔥🔥🔥🔥
Nice thala ✌✌❤
Bro super bro but weekly one vedio poduga bro
Good answer, neenga tha enga CM ma varan ayya
Maadukku navadhaniyam mattum pottal paal karakumaa
💯Nice content wiki keep it up👏👏
Thanks, will do!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Superrrrrrrrrr
Congratulations sir❤
👍👍👍
Nice content
Very use ful😌
Glad to hear that
Super bro ithu enga ooru tha dr engalukku theriun
Spr bro
Super explain sir
Thankyou
Super bro.. nice
Watch second part next week
🌹🌹👍👍
Hi
பின்னாடி தெறிவது என்ன கம்பெனி
Sir தமிழ் நாட்டில் தென்காசி மாவட்டத்தில் சாகிவால் பசு மாடு வளர்க்கலாமா? எத்தனை லிட்டர் பால் கொடுக்கும்.
Super 🔥🔥🔥
Sir vada Chennai la hf valakkalama sir
Valakalam romba veyil la iruka kudathu
@@lifewithvignesh okk Sir .tnx
@@lifewithvignesh Sir oru small request... maadu puthusa vanguna .senai maadu vangala ma I'll karava maadu vangalama...
Karava madu aa vangunga
gd afternoon sir .. காளை கன்று ஈன்ற தலச்சம் கிடேறி மாடு ...4 நாட்கள் கழித்து பின் அறை வீங்கி காணப்படுகிறது... உதிரமாக ஊற்றுகிறது...... அடிவயிற்றை எக்கி கொள்கிறது..... என்ன காரணமாக இருக்க கூடும் ... கூறுங்கள் sir pls urgently....🙏🙏🙏🙏🙏
Consult near by doctor immediately
Super
So nice
Super
So nice