- 305
- 138 910
THOUGHTS OF SARAVANAN
India
เข้าร่วมเมื่อ 2 ส.ค. 2020
என்னுடைய இந்த THOUGHTS OF SARAVANAN என்ற youtube channel
இலக்கியம் , ஆன்மீகம், தொழில் நுட்பம் , சுற்றுலா , கலை உலகம் (சினிமா ), உணவகங்கள் , இசைத்துறை , சிறு தொழில்கள் என்று பரந்து பட்ட பல்வேறுதுறை சார்ந்த காணொளிகளை உள்ளடக்கியது.
.
இலக்கியம் , ஆன்மீகம், தொழில் நுட்பம் , சுற்றுலா , கலை உலகம் (சினிமா ), உணவகங்கள் , இசைத்துறை , சிறு தொழில்கள் என்று பரந்து பட்ட பல்வேறுதுறை சார்ந்த காணொளிகளை உள்ளடக்கியது.
.
วีดีโอ
AVEVA E3D TUTORIAL VIDEO 5-Cabling system
มุมมอง 442 หลายเดือนก่อน
E3D TUTORIAL VIDEO 5-Cabling system
AVEVA E3D TUTORIAL- VIDEO 2-Equipment Modelling
มุมมอง 72 หลายเดือนก่อน
AVEVA E3D TUTORIAL- VIDEO 2-Equipment Modelling
AVEVA E3D TUTORIAL -VIDEO 1-EquipmentModelling
มุมมอง 332 หลายเดือนก่อน
AVEVA E3D TUTORIAL -VIDEO 1-EquipmentModelling
மணப்பாறையுடன் என் குழந்தைப்பருவ நினைவுகள்
มุมมอง 426 หลายเดือนก่อน
மணப்பாறையுடன் என் குழந்தைப்பருவ நினைவுகள்
சித்திரமே உன் விழிகள்
มุมมอง 476 หลายเดือนก่อน
சித்திரமே உன் விழிகள் | ஸ்வப்னா & விஜயகாந்த் | நெஞ்சிலே துணிவிருந்தால்
ராஜகம்பீரனுக்கு பதில் 1
มุมมอง 127 หลายเดือนก่อน
ராஜ கம்பீரன் கங்கை அமரன் தமிழ் மைந்தன் சரவணன் வைரமுத்து மு .மேத்தா இளைய ராஜா
மணி ஓசை என்ன சொல்லுதோ
มุมมอง 547 หลายเดือนก่อน
படம் : நாலும் தெரிந்தவன் இசை : எம் .எஸ் .விஸ்வநாதன் பாடல்: கவிஞர் . மு .மேத்தா மணி ஓசை என்ன சொல்லுதோ
புரட்சி கலைஞருக்கு கவிஞர் மு மேத்தாவின் பாடல்கள்
มุมมอง 418 หลายเดือนก่อน
புரட்சி கலைஞருக்கு கவிஞர் மு மேத்தாவின் பாடல்கள்
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ ?
มุมมอง 1.1K8 หลายเดือนก่อน
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ ?
பழைய மகாபலிபுரம் சாலை -பல்லவன் குடியிருப்பு
มุมมอง 98 หลายเดือนก่อน
பழைய மகாபலிபுரம் சாலை -பல்லவன் குடியிருப்பு
புதுக்கவிதை தாத்தா II கவிஞர் மு .மேத்தா
มุมมอง 938 หลายเดือนก่อน
புதுக்கவிதை தாத்தா II கவிஞர் மு .மேத்தா
புறநகர் பேருந்துகள் இல்லையா .....
இங்கேஎன்இல்லம்
@@user-pf2py8ec3t thanks for your comments 🙏
Fantastic
@@vaishali220 thanks for your comments 🙏
Its very usfeul bro . Put a lot of videos about cable tray , cable system , cable support etc..,
Ok coming soon
Thanks for your comments 🙏 I will definitely do further video s
@@thoughtsofsaravanan8631 👍
Its is very useful put a lot of videos about instrumentation and cable tray , cable support etc...,
Anna valaiyure land rate sollugana
I love manachanallur always studied in maikandar school
Thanks for your comment
❤
Thanks
👍👍❤👍👍
Beautiful Madhavi !👌👌👌🥰
Xref is civil drawing. for example you draw lighting layout you use civil drawing as xref that is as background. I will put a detailed video in coming videos.Thanks for watching
Adhigama puriyala
Xref is civil drawing. for example you draw lighting layout you use civil drawing as xref that is as background. I will put a detailed video in coming videos.Thanks for watching
Hum kissing hum nahin இந்திப்படக்கதை
❤
அற்புதமான மெட்டு... எப்போதும் என்னை மயக்கிய பாடல்
மாதவியின் அழகோ அழகு😂
Thanks for your comment
வள்ளல்அமரகாவியம்புகழ்வாழ்கவையகம்நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for your comment
²
அமரகாவியம் படம்.
இந்தப் பாடல் எந்தப் படம் என்று தெரிந்தால் பதில் அளிக்கவும்....
This song is from movie Amara kaviyam released on 1980 msv produced this movie
@@thoughtsofsaravanan8631 Thank u for reply....
அமர காவியம்
@@jayakumar9987 நன்றி
Mind blowing song when we were Young .use to hear many times. Shivaji sir is a legend
Thanks for your comment
Thanks for your comment
பாடலின் தொடக்கத்தில் அந்த ஹம்மிங்கிற்கு தரும் உணர்வுபூர்வமான நடிப்பு ஆஹா ஆஹா... ஓன் & ஓன்லி சிவாஜி கணேசன்..!
Thanks for your comment
Arumai.arumai.❤
Thanks for your comment
கடலூரில் இருந்து வரும் போது எப்படி வருவது.சொல்லுங்கள்
Sir how to contact you we saw the pds video kindly need your contact number or e mail id
❤
Bro vembadi karuppasamy kovil irrkka
Mannachanalluril neenkal sollum Kovil patri kelvipattathillai.vesarithu solkiren
சங்கர் கணேஷ் இசையில் அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் .நெஞ்சின் நினைவலைகளில் இன்றும் என்றும் அசைந்தாடும்
Thanks brother for your comment
❤❤❤
Thanks brother
மணி ஓசை என்ன சொல்லுதோ புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா அவர்களின் கைவண்ணத்தில் , மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி அவர்களின் இசை வண்ணத்தில் , உருவான பாடல். பாடல் இடம்பெற்ற திரைப்படம்: நாலும் தெரிந்தவன் படம் வெளியிடப்படவில்லை பாடலை பாடியவர்கள் : எஸ் .பி .பாலசுப்ரமணியம் & எஸ் .ஜானகி ஆண் :மணி ஓசை என்ன சொல்லுதோ பெண் :நமதாசை ஓன்று என்றதே ஆண் :மணி ஓசை என்ன சொல்லுதோ பெண் :நமதாசை ஓன்று என்றதே ஆண் : அருகில் சுடாது பிரிவில் விடாது அனல்தான் யாது? பெண் :உணவும் தொடாது உறக்கம் வராது அதுதான் காதல் பெண் : மணி ஓசை என்ன சொல்லுதோ ஆண் : நமதாசை ஓன்று என்றதே ஆண் : பூங்காற்றிலே ஒரு பாய் போடவா? தங்க புதையல் போல உன்னை நான் தேடவா ஆ ஆ ஆ பெண் : மாந்தோப்பிலே குழல் நீராடவா? உந்தன் மனதில் கூவும் குயில் நானாகவா? ஆ ஆ ஆ ஆண் : புல்லாங்குழல் இவள் சொல்லானதோ இந்த பூவும் காமன் தொடும் வில்லானதோ பெண் : பூமன்றமே இரு தோளானதோ? முல்லை கொடியை சேர ஒரு தேரானதோ? ஆண் : அருகில் வராது தனிமை விடாது அழகின் தூது பெண் : இரு கை படாது இளமை தொடாது சுகம்தான் ஏது? ஆண் : மணி ஓசை என்ன சொல்லுதோ பெண் : நமதாசை ஓன்று என்றதே பெண் : என் வானிலே ஒளி நீயாகலாம் உந்தன் இதயம் தேடும் சுகம் நானாகலாம் ஆ ஆ ஆ ஆண் : என் கண்ணிலே உனை நீ பார்க்கலாம் இங்கு உனது கண்ணில் எனை நீ பார்க்கலாம் ஆ ஆ ஆ பெண் : ஆகாயமே எழில் மேலாடையோ இந்த கனவு சூடும் ஒரு பாவாடையோ ஆண் : பாமாலையே உன்னை நான் பாடவா? வந்து படித்து பார்த்து பொருள்தான் கூறவா? பெண் : நிலவில் உலாவ நினைவில் குலாவ திருநாள் பாராய் ஆண் : வரமே தராது சுகமே இராது அருகே வாராய்
saravananmetha.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%20.%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE?m=0
For the lyrics this song by mu metha please visit below link of my blog
Thanks for watching. I mistakenly said another movie name. Thanks for your information
நீந்கள் சொன்ன "கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கான குயில் " என்று கவிஞர் வாலி எழுதிய வரிகள் "அம்மன் கோவில் கிழக்காலே" என்ற திரைப்படம் அல்ல . அந்த திரைப்படம் "வைதேகி காத்து இருந்தாள் "
thank you sir for sharing knowledge.
Thanks for watching
புல்லாங்குழல் இவள் சொல்லானதோ இந்த பூவும் காமன் தொடும் வில்லானதோ பூமன்றமே இரு தோளானதோ? உந்தன் கொடியை தேட ஒரு தேரானதோ?
பூங்காற்றிலே ஒரு பாய் போடவா? தங்க புதையல் போல உன்னை நான் தேடவா?
Thanks for watching and for lyrics.Full lyrics is in my blog. I will share my blog path
saravananmetha.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%20.%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE?m=0
This girl is so beautiful like a angel. Her husband is a gifted person . song music super.
Super song . as usual MSV rocks. super melody. Please put the name of lyric writer. wonderful lines. Congrats to lyric writer also.
Thanks for watching . Song writer is Poet MU.METHA
@@thoughtsofsaravanan8631 மு . மேத்தா எழுதிய வரிகள் அருமை .அருமை. இந்த பெண் தொலை காட்சி நடிகை என்று நினைக்கிறேன் மிகவும் அழகாக இருக்கிறாள் .
I am manachanallur
Thanks for watching
அட....ஆச்சர்யமா இருக்குதே... நடிகர் திலகம்-மாதவி காம்பினேஷன் பரமரசிகர்களான நானும் என் ஜோட்டாலிகளும், நடிகர் திலகத்தோட படத்த ரிலீஸ் அன்னிக்கோ அல்லது அடுத்த நாளோ பாக்றத...."தியாகம்" படத்தோட நிறுத்திட்டோம் . அதுக்குப் பெறகு அவரோட மாறிப்போன உருவத்தப் பாக்க எங்களுக்கு த்ராணி இல்ல! அதுக்கப்பறம், அவரோட பழைய படங்களத்தான் ஓடிஓடிப் பாத்தோம், சுத்துவட்டாரத்ல ஒரு டூரிங் டாக்கீஸ் கூட விடாம, 20தடவ,30தடவன்னு.... எங்க யோகத்துக்கு, பராசக்திலருந்து ராஜபார்ட் ரங்கதுரை வரைக்குமான பல சூப்பர் படங்கள் 20வதுRunனு,30வதுRunனு ரவுண்ட் மாத்தி ரவுண்ட் வந்துக்கிட்டே இருந்துச்சு! காலெஜ் ஹாஸ்டல்ல அதிகாலை ரெண்ட்ரை மணிவரைக்கும் நடிகர் திலகத்தோட நடிப்பப்பத்தியும் ஸ்டைலப்பத்தியும் பேசிக்கிட்டே இருந்த நாட்கள் எத்தனை எத்தனையோ.... இந்த பாட்டை ரேடியோல கேட்ட ஞாபகம் இருக்கு. அவர் படப்பாட்டுங்றதும் தெரியும்.ஆனா பாத்ததில்ல. இந்த வீடியோலதான் மொததடவையா பாத்தேன். ஆச்சரியமாத்தான் இருக்கு....ஆளு தடிச்சிருந்தாலும் அழகாகத்தான் இருக்காரு... சக்ரவர்த்திகளுக்கு மட்டுமே இருக்ற அந்த மிடுக்கு, கெத்து, "யாரும் என்ட்ட இருந்து நூறடி தள்ளிதான் நிக்கணும்ப்பூ"ன்னு சொல்லாம சொல்ற தோரண....மொகத்ல அசால்ட்டா வந்துட்டுப்போற Nuanced Expressions... மாதவிக்கு ஜென்மஸாபல்யந்தான் போங்க....! மாதவிக் கண்மயிலாளும் நடிகர் திலகமும் சேந்து பாட்ற எதாவது டூயட் ஸாங் வீடியோ இருந்தா போடுங்கப்பூ!!!
கலை தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் நடித்த அமர காவியம் என்ற திரை படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் சொந்த தயாரிப்பு இந்த படம் . ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படம் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது இந்த படத்திலேயே மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன் என்று ஒரு டைட்டீல் சாங் என்னுடைய சேனலில் அப்லோட் செய்துள்ளேன் மேலும் நடிகர் திலகம் அவர்களைப்பற்றி மேலும் பல காணொளிகள் வர இருக்கின்றன தொடர்ந்து என் சேனலுக்கு தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்
@@thoughtsofsaravanan8631 நிச்சயமாக! உலகெங்கும் உள்ள கோடானுகோடிப்பேரான கலைக்குரிசிலின் ரசிகப்பெருமக்களாகிய நாம் ©®சிவாஜி 100ஆண்டு©® ©®சிவாஜி நூற்றாண்டு©® உலகவிழாவுக்கு இப்பொழுதிருந்தே தயாராவோம்!!!
Naa 80s la teenager. Nyaayama enakku kamal rajini daan pidikkanum. Aana ennaala sivaji mgr tavira vera yaaraiyum romba neram screen la paakka mudiyaadhu. Sivaji overact pannaalo, indha paattu aarambatula avar paanila sila dialogue delivery (izhutu izhutu pesaradhu solren) pannalo en mind la adellam filter panniduven.
சிவாஜியின் வள்ளல் தன்மை விளக்கும் பாடல் காட்சி
❤
Thanks for your comment
Good
நன்றி நண்பரே
சூப்பர்🙏🌹🙋
நன்றி நண்பரே
@@thoughtsofsaravanan8631 ஓகே
🎉
superb. This film is remaked in tamil on 1981 in the name of "AMARA KAVIYAM" acted by sivaji ganesan and madhavi
Good 👍
நன்றி நண்பரே
Superb
Thanks brother 🙏
🙏🙏🙏🙏
Thanks 🙏 Narayanan
பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
Nice